Samacheer Kalvi 5th Books Solutions Guide

Samacheer Kalvi 5th Books Solutions Guide

Expert Teachers at SamacheerKalviGuru.com has created Tamil Nadu State Board Samacheer Kalvi 5th Books Answers Solutions Guide Pdf Free Download of Term 1, 2, 3 in English Medium and Tamil Medium are part of Samacheer Kalvi Books Solutions. Here we have given TN State Board New Syllabus Samacheer Kalvi 5th Std Guide Pdf of Text Book Back Questions and Answers, Chapter Wise Important Questions, Study Material, Question Bank, Notes, Formulas.

Tamilnadu Samacheer Kalvi 5th Guide Text Book Back Answers Solutions Pdf Free Download

TN Samacheer Kalvi 5th Book Back Answers Solutions Guide

We hope the given Tamilnadu State Board Samacheer Kalvi Class 5th Books Term 1, 2, 3 Solutions Answers Guide Pdf Free Download in English Medium and Tamil Medium will help you. If you have any queries regarding TN State Board New Syllabus Samacheer Kalvi 5th Standard Guides Pdf of Text Book Back Questions and Answers Term 1, 2, 3, Chapter Wise Important Questions, Study Material, Question Bank, Notes, Formulas, drop a comment below and we will get back to you at the earliest.

Samacheer Kalvi Guru 5th Tamil Guide Book Back Answers Solutions

Samacheer Kalvi Guru 5th Tamil Guide Book Back Answers Solutions

Expert Teachers at SamacheerKalviGuru.com has created Tamilnadu State Board Samacheer Kalvi 5th Tamil Book Answers and Solutions Guide Pdf Free Download of Term 1, 2, 3 are part of Samacheer Kalvi 5th Books Solutions. Here we have given TN State Board New Syllabus Samacheer Kalvi 5th Std Tamil Guide Pdf of Book Back Questions and Answers, 5th Standard Samacheer Kalvi Tamil Grammar Exercises with Answers, Chapter Wise Important Questions, Study Material, Question Bank, Notes.

Samacheer Kalvi 5th Tamil Book Solutions Answers Guide

Tamilnadu State Board Samacheer Kalvi 5th Tamil Book Back Answers Solutions Guide Term 1, 2, 3.

Samacheer Kalvi 5th Tamil Book Back Answers

Samacheer Kalvi 5th Tamil Book Solutions Term 1

Samacheer Kalvi 5th Tamil Book Solutions Term 2

Samacheer Kalvi 5th Tamil Book Solutions Term 3

We hope the given Tamilnadu State Board Samacheer Kalvi 5th Tamil Book Solutions and Answers Pdf Free Download of Term 1, 2, 3 will help you. If you have any queries regarding TN State Board New Syllabus Samacheer Kalvi 5th Standard Tamil Guide Pdf of Book Back Questions and Answers, 5th Standard Samacheer Kalvi Tamil Grammar Exercises with Answers, Chapter Wise Important Questions, Study Material, Question Bank, Notes, drop a comment below and we will get back to you at the earliest.

Samacheer Kalvi Guru 5th Maths Guide Book Back Answers Solutions

Samacheer Kalvi Guru 5th Maths Guide Book Back Answers Solutions

Expert Teachers at SamacheerKalviGuru.com has created Tamilnadu State Board Samacheer Kalvi 5th Maths Book Answers and Solutions Guide Pdf Free Download of Term 1, 2, 3 in English Medium and Tamil Medium are part of Samacheer Kalvi 5th Books Solutions. Here we have given TN State Board New Syllabus Samacheer Kalvi 5th Std Maths Guide Pdf of Book Back Questions and Answers, Chapter Wise Important Questions, Study Material, Question Bank, Notes, Formulas.

Samacheer Kalvi 5th Maths Book Back Answers

Tamilnadu State Board Samacheer Kalvi 5th Maths Book Answers Solutions Guide Term 1, 2, 3.

Samacheer Kalvi 5th Maths Book Solutions in English Medium

Samacheer Kalvi 5th Maths Book Solutions Term 1

Samacheer Kalvi 5th Maths Book Answers Chapter 1 Geometry

Samacheer Kalvi 5th Maths Book Solutions Chapter 2 Numbers

Samacheer Kalvi 5th Maths Guide Free Download Chapter 3 Patterns

Samacheer Kalvi 5th Maths Guide Pdf Chapter 4 Measurements

Samacheer Kalvi 5th Maths Book English Medium Chapter 5 Time

Samacheer Kalvi 5th Maths Solutions Term 1 Chapter 6 Information Processing

Samacheer Kalvi 5th Maths Book Solutions Term 2

5th Std Maths Book Samacheer Kalvi Chapter 1 Geometry

Samacheer Kalvi 5th Maths Book Free Download Chapter 2 Numbers

Samacheer Kalvi 5th Std Maths Guide Chapter 3 Patterns

5th Standard Maths Book in Tamil Samacheer Kalvi Chapter 4 Measurements

Samacheer Kalvi 5th Maths Solutions Term 2 Chapter 5 Interconcept

Samacheer Kalvi 5th Maths Solutions Term 2 Chapter 6 Information Processing

Samacheer Kalvi 5th Maths Book Solutions Term 3

5th Standard Samacheer Kalvi Maths Book Chapter 1 Geometry

Tamilnadu Board Class 6 Maths Chapter 2 Numbers

Tamil Nadu State Board 5th Std Maths Chapter 3 Measurements

TN Samacheer Kalvi 5th Std Maths Chapter 4 Algebra

Samacheer Kalvi 5th Maths Solutions Term 3 Chapter 5 Money

Samacheer Kalvi 5th Maths Solutions Term 3 Chapter 6 Fractions

Samacheer Kalvi 5th Maths Solutions Term 3 Chapter 7 Information Processing

Samacheer Kalvi 5th Maths Book Solutions in Tamil Medium

Samacheer Kalvi 5th Maths Book Solutions Term 1

Samacheer Kalvi 5th Maths Book Answers Chapter 1 வடிவியல்

Samacheer Kalvi 5th Maths Book Solutions Chapter 2 எண்கள்

Samacheer Kalvi 5th Maths Guide Free Download Chapter 3 அமைப்புகள்

Samacheer Kalvi 5th Maths Guide Pdf Chapter 4 அளவைகள்

Samacheer Kalvi 5th Maths Book English Medium Chapter 5 நேரம்

Samacheer Kalvi 5th Maths Solutions Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம்

Samacheer Kalvi 5th Maths Book Solutions Term 2

5th Std Maths Book Samacheer Kalvi Chapter 1 வடிவியல்

Samacheer Kalvi 5th Maths Book Free Download Chapter 2 எண்கள்

Samacheer Kalvi 5th Std Maths Guide Chapter 3 அமைப்புகள்

5th Standard Maths Book in Tamil Samacheer Kalvi Chapter 4 நிறுத்தல் அளவை

Samacheer Kalvi 5th Maths Solutions Term 2 Chapter 5 இடைகருத்து

Samacheer Kalvi 5th Maths Solutions Term 2 Chapter 6 தகவல் செயலாக்கம்

Samacheer Kalvi 5th Maths Book Solutions Term 3

5th Standard Samacheer Kalvi Maths Book Chapter 1 வடிவியல்

Tamilnadu Board Class 6 Maths Chapter 2 எண்கள்

Tamil Nadu State Board 5th Std Maths Chapter 3 அளவைகள்

TN Samacheer Kalvi 5th Std Maths Chapter 4 இயற்கணிதம்

Samacheer Kalvi 5th Maths Solutions Term 3 Chapter 5 பணம்

Samacheer Kalvi 5th Maths Solutions Term 3 Chapter 6 பின்னங்கள்

Samacheer Kalvi 5th Maths Solutions Term 3 Chapter 7 தகவல் செயலாக்கம்

We hope the given Tamilnadu State Board Samacheer Kalvi Class 5th Maths Book Solutions and Answers Pdf Free Download in English Medium and Tamil Medium will help you. If you have any queries regarding TN State Board New Syllabus Samacheer Kalvi 5th Standard Maths Guide Pdf of Book Back Questions and Answers, Chapter Wise Important Questions, Study Material, Question Bank, Notes, Formulas drop a comment below and we will get back to you at the earliest.

Samacheer Kalvi Guru 5th Science Guide Book Back Answers Solutions

Samacheer Kalvi Guru 5th Science Guide Book Back Answers Solutions

Expert Teachers at SamacheerKalviGuru.com has created Tamilnadu State Board Samacheer Kalvi 5th Science Book Answers and Solutions Guide Pdf Free Download of Term 1, 2, 3 in English Medium and Tamil Medium are part of Samacheer Kalvi 5th Books Solutions. Here we have given TN State Board New Syllabus Samacheer Kalvi 5th Std Science Guide Pdf of Book Back Questions and Answers, Chapter Wise Important Questions, Study Material, Question Bank, Notes.

Samacheer Kalvi 5th Science Book Back Answers

Tamilnadu State Board Samacheer Kalvi 5th Science Book Answers Solutions Guide Term 1, 2, 3.

Samacheer Kalvi 5th Science Book Solutions in English Medium

Samacheer Kalvi 5th Science Book Solutions Term 1

Samacheer Kalvi 5th Science Book Solutions Term 2

Samacheer Kalvi 5th Science Book Solutions Term 3

Samacheer Kalvi 5th Science Book Solutions in Tamil Medium

Samacheer Kalvi 5th Science Book Solutions Term 1

Samacheer Kalvi 5th Science Book Solutions Term 2

Samacheer Kalvi 5th Science Book Solutions Term 3

We hope the given Tamilnadu State Board Samacheer Kalvi Class 5th Science Book Solutions and Answers Pdf Free Download in English Medium and Tamil Medium will help you. If you have any queries regarding TN State Board New Syllabus Samacheer Kalvi 5th Standard Science Guide Pdf of Book Back Questions and Answers, Chapter Wise Important Questions, Study Material, Question Bank, Notes, drop a comment below and we will get back to you at the earliest.

Samacheer Kalvi Guru 5th English Guide Book Back Answers Solutions

Samacheer Kalvi Guru 5th English Guide Book Back Answers Solutions

Expert Teachers at SamacheerKalviGuru.com has created Tamilnadu State Board Samacheer Kalvi 5th English Book Answers and Solutions Guide Pdf Free Download of Term 1, 2, 3 are part of Samacheer Kalvi 5th Books Solutions. Here we have given TN State Board New Syllabus Samacheer Kalvi 5th Std English Guide Pdf of Book Back Questions and Answers, 5th Standard Samacheer Kalvi English Grammar Exercises with Answers, Chapter Wise Important Questions, Study Material, Question Bank, Notes.

Samacheer Kalvi 5th English Book Solutions Answers Guide

Tamilnadu State Board Samacheer Kalvi 5th English Book Back Answers Solutions Guide Term 1, 2, 3.

Samacheer Kalvi 5th English Book Back Answers

Samacheer Kalvi 5th English Book Solutions Term 1

Samacheer Kalvi 5th English Prose

Samacheer Kalvi 5th English Poem

Samacheer Kalvi 5th English Supplementary

Samacheer Kalvi 5th English Book Solutions Term 2

Samacheer Kalvi 5th English Prose

Samacheer Kalvi 5th English Poem

Samacheer Kalvi 5th English Supplementary

Samacheer Kalvi 5th English Book Solutions Term 3

Samacheer Kalvi 5th English Prose

Samacheer Kalvi 5th English Poem

Samacheer Kalvi 5th English Supplementary

We hope the given Tamilnadu State Board Samacheer Kalvi 5th English Book Solutions and Answers Pdf Free Download of Term 1, 2, 3 will help you. If you have any queries regarding TN State Board New Syllabus Samacheer Kalvi 5th Standard English Guide Pdf of Book Back Questions and Answers, 5th Standard Samacheer Kalvi English Grammar Exercises with Answers, Chapter Wise Important Questions, Study Material, Question Bank, Notes, drop a comment below and we will get back to you at the earliest.

Samacheer Kalvi Guru 5th Social Science Guide Book Back Answers Solutions

Samacheer Kalvi Guru 5th Social Science Guide Book Back Answers Solutions

Expert Teachers at SamacheerKalviGuru.com has created Tamilnadu State Board Samacheer Kalvi 5th Social Science Book Answers and Solutions Guide Pdf Free Download of Term 1, 2, 3 in English Medium and Tamil Medium are part of Samacheer Kalvi 5th Books Solutions. Here we have given TN State Board New Syllabus Samacheer Kalvi 5th Std Social Science Guide Pdf of Book Back Questions and Answers, Chapter Wise Important Questions, Study Material, Question Bank, Notes.

Samacheer Kalvi 5th Social Science Book Back Answers

Tamilnadu State Board Samacheer Kalvi 5th Social Science Book Answers Solutions Guide Term 1, 2, 3.

Samacheer Kalvi 5th Social Science Book Solutions in English Medium

Samacheer Kalvi 5th Social Science Book Solutions Term 1

Samacheer Kalvi 5th Social Science Book Solutions Term 2

Samacheer Kalvi 5th Social Science Book Solutions Term 3

Samacheer Kalvi 5th Social Science Book Solutions in Tamil Medium

Samacheer Kalvi 5th Social Science Book Solutions Term 1

Samacheer Kalvi 5th Social Science Book Solutions Term 2

Samacheer Kalvi 5th Social Science Book Solutions Term 3

We hope the given Tamilnadu State Board Samacheer Kalvi Class 5th Social Science Book Solutions and Answers Pdf Free Download in English Medium and Tamil Medium will help you. If you have any queries regarding TN State Board New Syllabus Samacheer Kalvi 5th Standard Social Science Guide Pdf of Book Back Questions and Answers, Chapter Wise Important Questions, Study Material, Question Bank, Notes, drop a comment below and we will get back to you at the earliest.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 3 கல்வி உரிமைகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Social Science Guide Pdf Term 3 Chapter 3 கல்வி உரிமைகள் Questions and Answers, Notes.

TN Board 5th Social Science Solutions Term 3 Chapter 3 கல்வி உரிமைகள்

5th Social Science Guide கல்வி உரிமைகள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.

Question 1.
_____________ என்பது, குழந்தையின் வளர்ச்சிக்கான முதல்படியாகும்.
அ. கல்வி
ஆ. ஆய்வு
இ. அகழ்வராய்ச்சி கல்வி
விடை:
அ. கல்வி

Question 2.
____________ விட மேம்பட்டதாகும்.
அ. எண் கணிதம்
ஆ. எழுத்தறிவு
இ. மேலே உள்ள அனைத்தும்
விடை:
இ. மேலே உள்ள அனைத்தும்

Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 3 கல்வி உரிமைகள்

Question 3.
“கல்வி என்பது மனிதனுள் ஏற்கனவே இருக்கும் முழுமையின் வெளிப்பாடு” என்பது ____________ இன் பிரபலமான கூற்று ஆகும்.
அ. மகாத்மா காந்தி
ஆ. முனைவர்.இராதாகிருஷ்ணன்
இ. சுவாமி விவேகானந்தர்
விடை:
இ. சுவாமி விவேகானந்தர்

Question 4.
________________ குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியின் முக்கியத்துவத்தை விவரிக்கிறது.
அ. எழுத்தறிவு உரிமைச் சட்டம்
ஆ. கல்வி உரிமைச் சட்டம்
இ. பள்ளி உரிமைச் சட்டம்
விடை:
ஆ. கல்வி உரிமைச் சட்டம்

Question 5.
கல்வியை மேம்படுத்துவதற்காக இந்திய அரசு ______________ ஐ வடிவமைத்துள்ளது.
அ. தேசிய கல்வி கொள்கை
ஆ. தொடக்கக் கல்வி தொடர்பான தேசிய கொள்கை
இ. எழுத்தறிவுக்கான தேசிய கொள்கை
விடை:
அ. தேசிய கல்வி கொள்கை

II. பொருத்துக

Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 3 கல்வி உரிமைகள் 1
விடை:
Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 3 கல்வி உரிமைகள் 2

III. சரியா தவறா?

Question 1.
ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி கிடைக்க உரிமை உண்டு.
விடை:
சரி

Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 3 கல்வி உரிமைகள்

Question 2.
சமூகம், சூழ்நிலை மற்றும் அரசியல் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க கல்வி உதவுகிறது.
விடை:
சரி

Question 3.
பள்ளி உரிமை சட்டம் குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியின் முக்கியத்துவத்தின் முறைகளை விவரிக்கிறது.
விடை:
தவறு

Question 4.
ஒருவரைக் கல்வி அறிவு உடையவராக மாற்றுவதற்கான முதல்படியாக எண் கணிதம் விளங்குகிறது.
விடை:
தவறு

Question 5.
முன்னாள் தமிழக முதலமைச்சர் பெருந்தலைவர் கு.காமராசரால் செயல்படுத்தப்பட்ட திட்டம் இலவச மதிய உணவுத் திட்டமாகும்.
விடை:
சரி

IV. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க.

Question 1.
கல்வியின் முக்கியத்துவம் பற்றி எழுதுக.
விடை:
கல்வி என்பது, ஒருவர் பெற்ற எழுத்தறிவை மட்டும் குறிப்பதன்று. இது எழுத்தறிவை விட மேம்பட்டதாகும். கல்வியின் மூலம், காரணத்தை ஆய்ந்து அறிதல், வாழ்வியல் திறன்களை வளர்த்தல், எது சரி, எது தவறு என்பதனை அறிதல், ஒழுக்க நெறிகளை கடைப்பிடித்து வாழ்தல் ஆகியவற்றை அறிந்து கொள்கிறோம்.

Question 2.
கல்வி உரிமைகள் குறித்துச் சிறு குறிப்பு வரைக.
விடை:
ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி பெறுவதற்கான உரிமை உண்டு. இலவச மற்றும் கட்டாயக் கல்வியை உறுதி செய்வதற்கு (Ensure) கல்வி உரிமைச் சட்டம் (RTE) உள்ளூர் அதிகாரிகளுக்கும் அரசாங்கத்திற்கும் வெவ்வேறு பொறுப்புகளை அளித்துள்ளது.

6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு வழங்கப்படும் இலவச மற்றும் கட்டாயக் கல்வியின் முக்கியத்துவத்தைக் கல்வி உரிமைச் சட்டம் (2009) விவரிக்கிறது.

Question 3.
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் பங்கு என்ன?
விடை:
அனைவருக்கும் கல்வி இயக்கம் 2001ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

  • இந்தத் திட்டத்தின் நோக்கம்
  • தொடக்கப் பள்ளிகளில் சேர்க்கையை அதிகரித்தல்
  • 14 வயது வரையிலான குழந்தைகள் இலவச மற்றும் கட்டாயக் கல்வியைப் பெறச் செய்தல்.
  • கல்வியின் தரத்தை மேம்படுத்துதல்.

Question 4.
தேசிய கல்வி கொள்கை பற்றிச் சிறு குறிப்பு வரைக.
விடை:
இந்திய மக்களிடையே கல்வியை மேம்படுத்துவதற்காக 2019 ஆம் ஆண்டில் இந்திய அரசு தேசிய கல்வி கொள்கையை (NPE) வடிவமைத்துள்ளது. தேசிய கல்வி கொள்கை தொடக்கக் கல்வி முதல் கல்லூரி வரையிலான அனைத்துக் கல்வி முறைகளையும் உள்ளடக்கியது.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 3 கல்வி உரிமைகள்

Question 5.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் இரண்டு கூறுகளைப் பற்றி எழுதுக.
விடை:

  • தரமான கல்வியை வழங்குதல் மற்றும் மாணவர்களின் கற்றல் அடைவுகளை மேம்படுத்துதல்.
  • கல்வி உரிமைச் சட்டத்தைச் செயல்படுத்த அனைத்து மாநில அரசுகளையும் ஆதரித்தல்.

V. விரிவான விடையளிக்க.

Question 1.
இந்தியக் கல்வி முறை பற்றி எழுதுக.
விடை:
1. குருகுலம் என்பது பண்டைய இந்தியாவில், பின்பற்றிக் கொண்டிருந்த கல்வி முறையாகும். குரு (ஆசிரியர்) மற்றும் ஷிஷ்யா (மாணவர்) ஆசிரமத்தில் வசித்து வந்தனர்.

2. கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், தொடக்கப் பள்ளிகளில் சேர்க்கையை அதிகரிக்கவும் 2001ஆம் ஆண்டு அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA) தொடங்கப்பட்டது.

3. 2009ல் அறிமுகப்படுத்தப்பட்ட கல்வி உரிமைச் சட்டம் 6 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் இலவச மற்றும் கட்டாயக் கல்வி பெற வழி வகுக்கிறது.

4. 2018 ஆம் ஆண்டில் மழலையர் கல்வி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பள்ளிக் கல்வியை இணைத்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் (SS) அறிமுகப்படுத்தப்பட்டது.

5. 2019ம் ஆண்டு தொடக்கக் கல்வி முதல் கல்லூரிக் கல்வி வரை கல்வியை மேம்படுத்த தேசியக் கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டது.

Question 2.
கல்வி உரிமைச் சட்டம் பற்றி விரிவாக எழுதுக.
விடை:
கல்வி உரிமைச் சட்டத்தின் முக்கிய கூறுகள்

  • தொடக்கக் கல்வி நிறைவடையும் வரை, எந்த மாணவரும்
    பள்ளியிலிருந்து நிறுத்தப்படுவதில்லை.
  • அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மக்களுக்கு இருபத்தைந்து சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
  • கல்வியின் தரத்தில் முன்னேற்றம்
  • ஒவ்வொரு மூன்று ஆண்டுக்கும் பள்ளி உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படவேண்டும்.
  • மாநிலத்துக்கும் மத்திய அரசுக்கும் இடையில் நிதி பகிரப்படும்.

Question 3.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் பற்றி விரிவாக எழுதுக.
விடை:
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் குறிக்கோள்கள்

  • தரமான கல்வியை வழங்குதல் மற்றும் மாணவர்களின்
    கற்றல் அடைவுகளை மேம்படுத்துதல்.
  • கல்வி உரிமைச் சட்டத்தைச் செயல்படுத்த அனைத்து மாநில அரசுகளையும் ஆதரித்தல்.
  • பெண்கள் கல்வியில் கவனம் செலுத்துதல்.
  • மின்னணு கல்வியில் கவனம் செலுத்துதல்.
  • கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 3 கல்வி உரிமைகள்

5th Social Science Guide கல்வி உரிமைகள் Additional Important Questions and Answers

Question 1.
குழந்தையின் வளர்ச்சிக்கான முதல்படி ____________ ஆகும்.
விடை:
கல்வி

Question 2.
கல்வியின் நோக்கம் வெறும் _____________ பெறுவது மட்டும் அல்ல.
விடை:
எழுத்தறிவைப்

Question 3.
கல்வி ______________ வளர்க்கிறது.
விடை:
ஞானத்தை

Question 4.
பண்டைய இந்தியாவில் _____________ என்ற கல்விமுறை பின்பற்றப்பட்டது.
விடை:
குருகுலம்

Question 5.
அன்றையக் கல்வி முறையில் குருவும் சிஷ்யர்களும் _____________ வசித்து வந்தனர்.
விடை:
ஆசிரமத்தில்

Question 6.
இலவச மற்றும் கட்டாயக் கல்வியை _____________ உறுதி செய்கிறது.
விடை:
கல்வி உரிமைச் சட்டம்

Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 3 கல்வி உரிமைகள்

Question 7.
இலவச மற்றும் கட்டாயக் கல்வி பெறும் வயது வரம்பு ______________
விடை:
6 முதல் 14 வரை

Question 8.
சட்டமன்றப் பிரிவில் கல்வியானது ____________ பிரிவின் கீழ் வருகிறது.
விடை:
பொதுப் பட்டியல்

Question 9.
2019ஆம் ஆண்டு இந்திய அரசு வடிவமைத்தது ______________
விடை:
தேசிய கல்விக் கொள்கை

Question 10.
பெண்கல்வியில் கவனம் செலுத்துதல் _____________ திட்டத்தின் ஒரு குறிக்கோள் ஆகும்.
விடை:
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்

II. பொருத்துக

1. ஜூலை 15 – சுவாமி விவேகானந்தர்
2. 1968 ஆம் ஆண்டு – பண்டைய கல்விமுறை
3. 2009ஆம் ஆண்டு – முதல் தேசிய கல்வி கொள்கை
4. குருகுலம் – கல்வி வளர்ச்சி நாள்
5. அமெரிக்கச் சொற்பொழிவு – கல்வி உரிமைச் சட்டம்
விடை:
1. ஜூலை 15 – கல்வி வளர்ச்சி நாள்
2. 1968 ஆம் ஆண்டு – முதல் தேசிய கல்வி கொள்கை
3. 2009ஆம் ஆண்டு – கல்வி உரிமைச் சட்டம்
4. குருகுலம் – பண்டைய கல்விமுறை
5. அமெரிக்கச் சொற்பொழிவு – சுவாமி விவேகானந்தர்

5th Social Science Guide கல்வி உரிமைகள் InText Questions and Answers

பக்கம் 140 செயல்பாடு நாம் செய்வோம்

புதிருக்கு விடை காண்க
குறிப்புகள்
Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 3 கல்வி உரிமைகள் 3
விடை:
Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 3 கல்வி உரிமைகள் 4

Question 1.
நான் அழுக்காக இருக்கும்பொழுது வெண்மையாகவும், தூய்மையாக இருக்கும்பொழுது கருப்பாகவும் இருப்பேன். நான் யார்?
விடை:
கரும்பலகை

Question 2.
நான் இளம் வயதில் உயரமாகவும், வயதாகும்போது குட்டையாகவும் இருப்பேன். நான் யார்?
விடை:
பென்சில்

Question 3.
உலர்ந்திருக்கும் பொழுது நான் ஈரமாக்கப்படுவேன். நான் யார்?
விடை:
துண்டு

Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 3 கல்வி உரிமைகள்

Question 4.
எனக்குக் கழுத்து உண்டு. ஆனால், தலை இல்லை . நான் யார்?
விடை:
குடுவை

Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 2 வேளாண்மை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Social Science Guide Pdf Term 3 Chapter 2 வேளாண்மை Questions and Answers, Notes.

TN Board 5th Social Science Solutions Term 3 Chapter 2 வேளாண்மை

5th Social Science Guide வேளாண்மை Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.

Question 1.
________________ என்பது உணவு உற்பத்திக்காக தாவரங்களை வளர்ப்பதாகும்.
அ. நீர்ப்பாசனம்
ஆ. வேளாண்மை
இ. அகழ்வராய்ச்சி
விடை:
ஆ. வேளாண்மை

Question 2.
______________ என்பவர் உணவு அல்லது மூலப் பொருள்களுக்காக தாவரங்களையும், விலங்குகளையும் வளர்க்கிறார்.
அ. மருத்துவர்
ஆ. ஆசிரியர்
இ. விவசாயி
விடை:
இ. விவசாயி

Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 2 வேளாண்மை

Question 3.
_______________ வேளாண்மை என்பது பயிர்களுடன் விலங்குகளை வளர்ப்பதையும் குறிக்கிறது.
அ. வணிக
ஆ. கலப்புப் பொருளாதார
இ. தன்னிறைவு
விடை:
ஆ. கலப்புப் பொருளாதார

Question 4.
_______________ நிலத்தடி நீரின் நிலை மற்றும் தன்மையைக் கண்காணிக்கிறது.
அ. மத்திய நிலத்தடி நீர் வாரியம்
ஆ. மெட்ரோ நீர் வாரியம்
இ. யூனியன் குடிநீர் வாரியம்
விடை:
அ. மத்திய நிலத்தடி நீர் வாரியம்

Question 5.
தமிழகத்தில் உள்ள ______________ மாவட்டத்தில் அதிகளவில் பருத்தி உற்பத்தி செய்யப்படுகிறது.
அ. கோயம்புத்தூர்
ஆ. சென்னை
இ. கடலூர்
விடை:
அ. கோயம்புத்தூர்

II. பொருத்துக

Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 2 வேளாண்மை 1
விடை:
1. தோட்ட வேளாண்மை – ஒற்றைப் பணப் பயிர்
2. கலப்புப் பொருளாதார வேளாண்மை – விலங்குகளை வளர்ப்பது
3. வணிக வேளாண்மை – விற்பனை நோக்கம்
4. கிணற்று நீர்ப் பாசனம் – பழைமையான முறை
5. தன்னிறைவு வேளாண்மை – குடும்ப நுகர்வு

III. சரியா தவறா?

Question 1.
தமிழ்நாட்டின் முதன்மையான பயிர் நெல் ஆகும்.
விடை:
சரி

Question 2.
தமிழ்நாட்டில் இரண்டு மண் வகைகள் உள்ளன.
விடை:
தவறு

Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 2 வேளாண்மை

Question 3.
சொட்டு நீர்ப்பாசனம் என்பது ஒரு வகை நுண்பாசன முறையாகும்.
விடை:
சரி

Question 4.
தோட்டப் பயிருக்குப் பலாப்பழம் ஓர் எடுத்துக்காட்டாகும்.
விடை:
சரி

Question 5.
மாம்பழம் தமிழ்நாட்டின் முன்னணி பழப் பயிர் ஆகும்.
விடை:
சரி

IV. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க.

Question 1.
வேளாண்மை என்றால் என்ன?
விடை:
வேளாண்மை என்பது சாகுபடிக்கு மண்ணை உழுதல், பயிர்களை வளர்த்தல் மற்றும் கால்நடைகளை வளர்த்தல் ஆகியவற்றைப் பற்றிய கலை மற்றும் அறிவியல் ஆகும்.

Question 2.
விவசாயிகளைப் பற்றி எழுதுக.
விடை:
விவசாயி என்பவர் , உணவு அல்லது மூலப்பொருள்களுக்காகத் தாவரங்களையும், விலங்குகளையும் வளர்ப்பவர் ஆவார். இந்தியா, விவசாயிகளின் நிலம் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் பெரும்பான்மையான இந்தியர்கள் நேரடியாகவோ, மறைமுகமகவோ விவசாய செயல்பாடுகளில் ஈடுபடுவதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இந்திய விவசாயிகள் இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாவர்.

Question 3.
வேளாண்மையின் வகைகளைக் கூறுக.
விடை:
வேளாண்மையில் பல வகைகள் உள்ளன. * தன்னிறைவு வேளாண்மை * வணிக வேளாண்மை * தோட்ட வேளாண்மை * கலப்புப் பொருளாதார வேளாண்மை

Question 4.
கிணற்று நீர்ப் பாசனம் என்றால் என்ன?
விடை:
கிணற்றிலிருந்து நீர்ப்பாசனத்திற்கு நீரை வெளியேற்றுவது கிணற்று நீர்ப்பாசனம் எனப்படுகிறது. பழங்காலத்திலிருந்தே தமிழகத்தில் கிணற்று நீர்ப்பாசன மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வகைப் பாசனம் மிகவும் மலிவான பாசன முறையாகும்.

Question 5.
மத்திய நிலத்தடி நீர் வாரியம் பற்றிச் சிறு குறிப்பு வரைக.
விடை:
மத்திய நிலத்தடி நீர் வாரியம் நிலத்தடி நீரின் நிலை மற்றும் தன்மையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

V. விரிவான விடையளிக்க

Question 1.
கலப்புப் பொருளாதாரம் மற்றும் தோட்ட வேளாண்மை பற்றி எழுதுக.
விடை:
தோட்ட வேளாண்மை :
ஒரு பண்ணையில் ஒற்றைப் பணப்பயிர் விற்பனைக்காக வளர்க்கப்படுவது தோட்ட வேளாண்மையாகும். எடுத்துக்காட்டுகள் : தேயிலை, காபி, இரப்பர்

கலப்புப் பொருளாதார வேளாண்மை :
கலப்புப் பொருளாதார வேளாண்மை என்பது, பயிர்களைப் பயிரிடுவதோடு மட்டுமல்லாமல் விலங்குகளை வளர்ப்பதையும் குறிக்கிறது. கலப்பு விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகள் பொருளாதார ரீதியாக மேம்பாடு அடைந்தவர்களாக உள்ளனர்.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 2 வேளாண்மை

Question 2.
ஏதேனும் இரண்டு வகையான நீர்ப்பாசனமுறைகளைப் பற்றி விவரி.
விடை:
தெளிப்பானை நீர்ப்பாசனம் :
தெளிப்பானை நீர்ப்பாசனம் என்பது மழைப்பொழிவு போன்ற நீர்ப்பாசன முறையாகும். குழாய்கள் மூலம் தெளிப்பான்கள் வழியாக நீர் மழை போன்று தெளிக்கப்படுகிறது.

சொட்டு நீர்ப் பாசனம் :
சொட்டு நீர்ப் பாசனம் என்பது ஒரு வகை நுண் பாசன முறையாகும். இம்முறையானது, நீர் – மற்றும் மண்ணின் ஊட்டச்சத்துகளைச் சேமிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இந்த நீர்ப்பாசன முறையில் நீரானது குழாய்களின் மூலம் தாவரங்களின் வேர்களில் மெதுவாகச் சொட்டுமாறு அமைக்கப்பட்டுள்ளது. குழாய்கள் மண்ணின் மேற்பரப்பில் அல்லது மேற்பரப்புக்கு கீழே புதைக்கப்பட்டிருக்கும்.இதனால், நீர் ஆவியாவது குறைகிறது.

Question 3.
தமிழகத்தின் முக்கிய பயிர்களைப் பற்றி விவரி.
விடை:
தமிழ்நாடு, வெவ்வேறு வேளாண் காலநிலைகள் மற்றும் மாறுபட்ட மண் வகைகளைக் கொண்டுள்ளது. இது பழங்கள், காய்கறிகள், மசாலாப் பொருள்கள், தோட்டப் பயிர்கள், பூக்கள், மருத்துவ மற்றும் நறுமண தாவரங்களின் உற்பத்திக்கு ஏற்றதாகும். தமிழ்நாட்டில் தோட்டக்கலை வேகமாக வளர்ந்து வரும் விவசாயத் துறையாகும்.

இங்கு நெல் அதிகமான பகுதிகளில் பயிரிடப்படுகிறது. ஏனெனில் அரிசி மாநிலத்தின் முக்கிய உணவாகும்.

அரிசி, மக்காச்சோளம், சோளம், கம்பு, கேழ்வரகு மற்றும் பருப்பு வகைகள் (கடலைப் பருப்பு, துவரம்பருப்பு, பச்சைப் பயறு, உளுத்தம் பருப்பு மற்றும் கொள்ளுப் பயறு) ஆகியவை முக்கிய உணவுப் பயிர்கள் ஆகும்.

பணப்பயிர்களில் பருத்தி, கரும்பு, எண்ணெய் வித்துகள், காபி, தேயிலை, இரப்பர், தேங்காய், எள் மற்றும் மிளகாய் ஆகியவை அடங்கும்.

மாம்பழம் மற்றும் வாழைப்பழம் தமிழ்நாட்டின் முன்னணி பழப் பயிர்கள் ஆகும்.

மல்லிகை, செவ்வந்திப் பூ, சாமந்திப் பூ மற்றும் ரோஜா ஆகியவை தமிழகத்தில் வளர்க்கப்படும் முக்கிய பூ வகைகளாகும்.

5th Social Science Guide வேளாண்மை Additional Important Questions and Answers

கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
இந்தியா ஒரு ____________ நாடு.
விடை:
விவசாய

Question 2.
குடும்ப நுகர்வுக்கு மட்டும் பயன்படுவது ____________ வேளாண்மை ஆகும்.
விடை:
தன்னிறைவு

Question 3.
சந்தையில் விளைபொருள்களை விற்பதே _______________ வேளாண்மையின் நோக்கம் ஆகும்.
விடை:
வணிக

Question 4.
கலப்புப் பொருளாதார வேளாண்மையில் பயிர்களுடன் ______________ வளர்க்கப்படுகின்றன.
விடை:
விலங்குகளும்

Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 2 வேளாண்மை

Question 5.
விவசாய விளைபொருள்களை விவசாயிகளிடமிருந்து நேரடியாக வாங்கும் அரசு நிறுவனம் ______________ ஆகும்.
விடை:
இந்திய உணவுக் கழகம்

Question 6.
விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் இடையிலுள்ள தரகர்களை நீக்க _____________ தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
விடை:
உழவர் சந்தையை

Question 7.
வடமேற்கு மற்றும் _______________ பருவ மழையின் மூலம் தமிழகத்திற்கு தண்ணீ ர் கிடைக்கிறது.
விடை:
தென்கிழக்குப்

Question 8.
_____________ நீர்ப்பாசனம் என்பது மிகப் பழமையானது.
விடை:
கிணற்று

Question 9.
வடஇந்தியாவில் அதிகம் பின்பற்றப்படுவது ______________ நீர்ப்பாசனம் ஆகும்.
விடை:
கால்வாய்

Question 10.
பசுமைப் புரட்சியின் தந்தை
விடை:
Dr. M.S. சுவாமிநாதன்

II. சுருக்கமாக விடை தருக

Question 1.
பயிர் உற்பத்தியில் மகசூல் அதிகரிக்கும் முறையின் பெயர் என்ன?
விடை:
பசுமைப் புரட்சி

Question 2.
மழைப் பொழிவு போன்ற நீர்ப் பாசன முறை எது?
விடை:
தெளிப்பானை நீர்ப்பாசனம்

Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 2 வேளாண்மை

Question 3.
பழங்கள், பூக்கள், அலங்காரத் தாவரங்கள் வளர்க்கும் அறிவியல் கலை எது?
விடை:
தோட்டக்கலை

Question 4.
தமிழகத்தின் முக்கியமான உணவு எது?
விடை:
அரிசி

Question 5.
தானியங்களும், பருப்பு வகைகளும் எவ்வகைப் பயிர்கள்?
விடை:
உணவுப் பயிர்கள்

Question 6.
பணப் பயிர்களுக்கு நான்கு எடுத்துக்காட்டுகள் தருக.
விடை:
பருத்தி, கரும்பு, காபி, தேயிலை

Question 7.
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் எது?
விடை:
தஞ்சாவூர்

Question 8.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் எது?
விடை:
கோயம்புத்தூர்

Question 9.
தஞ்சாவூர் எங்கு அமைந்துள்ளது?
விடை:
காவிரி டெல்டாவில்

Question 10.
இந்திய விவசாயிகள் இந்தியப் பொருளாதாரத்தில் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
விடை:
இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு

5th Social Science Guide வேளாண்மை InText Questions and Answers

பக்கம் 127. செயல்பாடு நாம் செய்வோம்

விவசாயிக்கு அவரின் பண்ணையைக் கண்டுபிடிக்க உதவுக.
Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 2 வேளாண்மை 2
விடை:
Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 2 வேளாண்மை 3

பக்கம் 131 செயல்பாடு நாம் செய்வோம்

(இழுவை, இயந்திரம், தூற்றி, விவசாயி)
பின்வருவனவற்றைக் கண்டுபிடிக்க.
Question 1.
நமக்காக உணவை உற்பத்தி செய்பவர்.
வி __ __ யி
விடை:
வசா

Question 2.
இது உழுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
இ __ வை இ __ __ __ __ ம்
விடை:
ழு யந்திர

Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 2 வேளாண்மை

Question 3.
இது வைக்கோலில் இருந்து தானியங்களைப் பிரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
தூ __ றி
விடை:
ற்

Question 4.
இந்தியாவின் நெற்களஞ்சியம் எனப்படும் மாநிலம் எது?
விடை:
ஆந்திரப்பிரதேசம்

Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 1 கோட்டைகளும் அரண்மனைகளும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Social Science Guide Pdf Term 3 Chapter 1 கோட்டைகளும் அரண்மனைகளும் Questions and Answers, Notes.

TN Board 5th Social Science Solutions Term 3 Chapter 1 கோட்டைகளும் அரண்மனைகளும்

5th Social Science Guide கோட்டைகளும் அரண்மனைகளும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
____________ கோட்டை விஜய நகர மன்னர்களால் கட்டப்பட்டது.
அ. உதயகிரி
ஆ. வேலூர்
இ. செஞ்சி
விடை:
ஆ. வேலூர்

Question 2.
திருமலை நாயக்கர் அரண்மனை ______________ யில் அமைந்துள்ளது.
அ. சேலம்
ஆ. திருமலை
இ. மதுரை
விடை:
இ. மதுரை

Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 1 கோட்டைகளும் அரண்மனைகளும்

Question 3.
உலகின் இடைக்கால கையெழுத்துப் பிரதி நூலகங்களில் ______________ மஹால் ஒன்றாகும்.
அ. சரஸ்வதி
ஆ. லட்சுமி
இ. துர்கா
விடை:
அ. சரஸ்வதி

Question 4.
பத்மநாபபுரம் அரண்மனை ____________ பில் அமைந்துள்ளது.
அ. ஊட்டி
ஆ. கன்னியாகுமரி
இ. சென்னை
விடை:
ஆ. கன்னியாகுமரி

Question 5.
_____________ கோட்டை, டேனிஷ் கோட்டை என்று அழைக்கப்படுகிறது.
அ. திண்டுக்கல்
ஆ. செஞ்சி
இ. தரங்கம்பாடி
விடை:
இ. தரங்கம்பாடி

II. பொருத்துக.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 1 கோட்டைகளும் அரண்மனைகளும் 1
விடை:
Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 1 கோட்டைகளும் அரண்மனைகளும் 2

III. சரியா தவறா?

Question 1.
தமிழகம் மன்னர் பலரால் குறிப்பாக சேர, சோழ, பாண்டிய பல்லவ மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டுள்ளது.
விடை:
சரி

Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 1 கோட்டைகளும் அரண்மனைகளும்

Question 2.
வேலூர்க் கோட்டையில் ஐந்து மஹால்கள் உள்ளன.
விடை:
சரி

Question 3.
திண்டுக்கல் கோட்டை மதுரை நாயக்கர்களால் கட்டப்பட்டது.
விடை:
சரி

Question 4.
ஊமையன் கோட்டை என்பது செஞ்சிக் கோட்டையின் மற்றொரு பெயராகும்.
விடை:
தவறு. (ஊமையன் கோட்டை என்பது திருமயம் கோட்டையின் மற்றொரு பெயராகும்)

Question 5.
பத்மநாபபுரம் அரண்மனை கன்னியாகுமரியில் திருவாங்கூர் ஆட்சியாளரால் கட்டப்பட்டது.
விடை:
சரி

IV. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க.

Question 1.
தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்கள் யாவை?
விடை:
சோழர்கள், பாண்டியர்கள், நாயக்க மன்னர்களால் கட்டப்பட்ட அரண்மனைகளும், கோட்டைகளும் தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்கள் ஆகும்.

Question 2.
தரங்கம்பாடி கோட்டையைப் பற்றிச் சிறு குறிப்பு வரைக.
விடை:
டேனிஷ் கோட்டை என்று அழைக்கப்படும் தரங்கம்பாடி கோட்டை, தமிழ்நாட்டில் தரங்கம்பாடியில் (Tranquebar) வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்துள்ளது.

இந்தக் கோட்டை சரிவக வடிவத்தில் மூன்று அறைகளைக் கொண்டுள்ளது. கோட்டையின் மையப் பகுதியில் நான்கு குவிமாடங்கள் உள்ளன. மண்டபத்தின் மையத்தூண் குவிமாடங்களின் முழு எடையையும் தாங்குகிறது.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 1 கோட்டைகளும் அரண்மனைகளும்

Question 3.
செஞ்சிக் கோட்டையின் சில சிறப்பு அமைவுகள் யாவை?
விடை:
செஞ்சிக் கோட்டை பல சிறப்பு அமைவுகளைக் கொண்டுள்ளது. அவை: திருமண மண்டபம், கோவில்கள், ஆனைக்குளம், களஞ்சியங்கள் மற்றும் கண்காணிப்புக் கோபுரம் ஆகும்.

Question 4.
திருமலை நாயக்கர் அரண்மனை குறித்துச் சிறுகுறிப்பு வரைக.
விடை:
திருமலை நாயக்கர் அரண்மனை மதுரை நகரில் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாக விளங்குகின்றது.

Question 5.
தஞ்சாவூர் மராத்திய அரண்மனையைக் கட்டியவர் யார்? – அதன் சிறப்பமைவுகள் சிலவற்றைக் குறிப்பிடுக.
விடை:
தஞ்சாவூர் மராத்திய அரண்மனை முதலில் தஞ்சாவூர் நாயக்கர் ஆட்சியாளர்களால் கட்டப்பட்டது. தஞ்சாவூர் நாயக்க அரசு வீழ்ச்சியடைந்த பின்னர், இது தஞ்சாவூர் மராத்தியரின் அதிகாரப்பூர்வ இல்லமாகத் திகழ்ந்தது.

தஞ்சாவூர் அரண்மனை வளாகம் ஒரு சுற்றுலாத்தலமாகும். இது மூன்று தனித்தனி பார்வையிடங்களைக் கொண்டுள்ளது. அவையாவன : அரண்மனை, கலைக்கூடம் மற்றும் கையெழுத்துப் பிரதி (Manuscript) நூலகம் (சரஸ்வதி மஹால்)

V. விரிவான விடையளிக்க

Question 1.
வேலூர்க் கோட்டையின் கட்டமைப்பை விவரி.
விடை:
வேலூர் கோட்டை 16ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்ட கோட்டை ஆகும்.

தமிழ்நாட்டின் கோட்டைகளில், வேலூர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கோட்டையாக கருதப்படுகிறது. இது ஆழமான மற்றும் அகலமான அகழியால் சூழப்பட்டுள்ளது. இந்த அகழி, ஆயிரக்கணக்கான முதலைகளைக் கொண்டிருந்ததால் படையெடுப்பவர்கள் இதனைக் கடக்க அஞ்சினர்.

வேலூர்க் கோட்டை இராணுவக் கட்டடக்கலைக்குச் சிறந்த ஓர் எடுத்துக்காட்டு ஆகும். இது இரட்டைக் கோட்டைகளாக உருவாக்கப்பட்டுள்ளது. வெளிப்புற கோபுரங்கள், உட்புற கோபுரங்களைவிடத் தாழ்வாக உள்ளன. 1799ஆம் ஆண்டில், 1 திப்பு சுல்தானின் குடும்பம் ஆங்கிலேயர்களால் இங்குச் சிறை வைக்கப்பட்டது. 1806ஆம் ஆண்டில் வேலூர்க் கோட்டையில் ஆங்கிலேயருக்கு எதிரான முதல் கிளர்ச்சி நடைபெற்றது. வேலூர்க் கோட்டைக்குள் புகழ்பெற்ற ஜலகண்டேஸ்வரர் கோவில், தேவாலயம், மசூதி மற்றும் பல அரசு அலுவலகங்கள் உள்ளன. வேலூர்க் கோட்டையின் உள்ளே முக்கியமான ஐந்து மஹால்கள் காணப்படுகின்றன,

அவையாவன: ஹைதர் மஹால், திப்பு மஹால், பேகம் மஹால், கண்டி மஹால், பாதுஷா மஹால்

Question 2.
திண்டுக்கல் கோட்டை பற்றி விரிவாக எழுதுக.
விடை:
தமிழ்நாட்டின் திண்டுக்கல்லில் அமைந்துள்ள திண்டுக்கல் கோட்டை 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோட்டை திண்டுக்கல் மலைக் கோட்டை என்று அழைக்கப்படுகிறது. இது 18ஆம் நூற்றாண்டில் மைசூர் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

மைசூர் அரசின் படையெடுப்பில் இருந்து தங்கள் நாட்டைக் காக்கும் பொருட்டு, மதுரை நாயக்கர்களால் திண்டுக்கல் கோட்டை கட்டப்பட்டது. தற்போது இக்கோட்டையை இந்தியத் தொல்பொருள் ஆய்வு நிறுவனம் பராமரிக்கிறது. கனரக பீரங்கிகளைத் தாங்கும் வகையில் கோட்டை, இரட்டைச் சுவர்களால் பலப்படுத்தப்பட்டிருந்தது.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 1 கோட்டைகளும் அரண்மனைகளும்

Question 3.
பத்மநாபபுரம் அரண்மனையின் கட்டடக் கலையையும் அதன் பல்வேறு பிரிவுகளையும் விவரிக்க.
விடை:
பத்மநாபபுரம் அரண்மனை கன்னியாகுமரி மாவட்டத்தின் பத்மநாபபுரத்தில் அமைந்துள்ள அழகான வரலாற்று நினைவுச் சின்னமாகும். இது கல்குளம் அரண்மனை என்று அழைக்கப்படுகிறது.

பத்மநாபபுரம் அரண்மனை கேரள கட்டடக் கலையைக் கொண்டு மரத்தால் உருவாக்கப்பட்டதாகும். இது கலை மற்றும் கைவினைத் திறனுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.

பத்மநாபபுரம் அரண்மனை கன்னியாகுமரியில் திருவாங்கூர் ஆட்சியாளரால் கட்டப்பட்டது. இந்த அரண்மனையில் இராஜமாதா அரண்மனை, சபை, தெற்கு அரண்மனை போன்ற பல்வேறு பார்வையிடங்கள் உள்ளன.

5th Social Science Guide கோட்டைகளும் அரண்மனைகளும் Additional Important Questions and Answers

கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
_________________, _____________ மற்றும் _____________ போன்ற அயல் நாட்டினர் இந்தியாவில் கோட்டைகளைக் கட்டினர்.
விடை:
டச்சு, பிரெஞ்சு, ஆங்கிலேயர்

Question 2.
விஜய நகர மன்னர்களால் கட்டப்பட்டது _______________ ஆகும்.
விடை:
வேலூர்க் கோட்டை

Question 3.
1799ஆம் ஆண்டு _______________ குடும்பம் வேலூர்க் கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்தது.
விடை:
திப்பு சுல்தானின்

Question 4.
வேலூர்க் கோட்டையில் _______________ உள்ளது.
விடை:
ஜலகண்டேஸ்வரர் கோயில்

Question 5.
மலைக் கோயில் என அழைக்கப்படுவது ______________ கோட்டையாகும்.
விடை:
திண்டுக்கல்

Question 6.
இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை _______________
விடை:
புனித ஜார்ஜ் கோட்டை

Question 7.
திருமயம் கோட்டை ______________ என்றும் அழைக்கப்படுகிறது.
விடை:
ஊமையன் கோட்டை

Question 8.
சதுரங்கப்பட்டினம் கோட்டை _______________ உள்ளது.
விடை:
காஞ்சிபுரத்தில்

Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 1 கோட்டைகளும் அரண்மனைகளும்

Question 9.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோட்டை _______________ ஆகும்.
விடை:
செஞ்சிக்கோட்டை

Question 10.
டேனிஷ் கோட்டை என்பது ________________ கோட்டையைக் குறிக்கும்.
விடை:
தரங்கம்பாடி

II. பொருத்துக

1. தரங்கம்பாடி – சரஸ்வதி மஹால்
2. செஞ்சிக்கோட்டை – இராணுவக் கட்டடக்கலை
3. தஞ்சாவூர் கோட்டை – ஆனைக்குளம்
4. பத்மநாபபுரம் அரண்மனை – சரிவகம்
5. வேலூர்க் கோட்டை – கன்னியாகுமரி மாவட்டம்
விடை:
1. தரங்கம்பாடி – சரிவகம்
2. செஞ்சிக்கோட்டை – ஆனைக்குளம்
3. தஞ்சாவூர் கோட்டை – சரஸ்வதி மஹால்
4. பத்மநாபபுரம் அரண்மனை- கன்னியாகுமரி மாவட்டம்
5. வேலூர்க் கோட்டை – இராணுவக் கட்டடக்கலை

5th Social Science Guide கோட்டைகளும் அரண்மனைகளும் InText Questions and Answers

பக்கம் 113 (செயல்பாடு நாம் செய்வோம்)

பின்வரும் படங்களுக்குப் பெயரிடுக. (அரசர், அரசி, இளவரசர், இளவரசி)
Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 1 கோட்டைகளும் அரண்மனைகளும் 3
விடை:
Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 1 கோட்டைகளும் அரண்மனைகளும் 4

பக்கம் 117 (செயல்பாடு நாம் செய்வோம்)

பின் வரும் பொருள்களை அவற்றின் பெயர்களுடன் இணைத்துக் காட்டுக.
Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 1 கோட்டைகளும் அரண்மனைகளும் 5
விடை:
Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 1 கோட்டைகளும் அரண்மனைகளும் 6

Samacheer Kalvi 5th Social Science Guide Term 2 Chapter 3 உலகில் உள்ள கண்டங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Social Science Guide Pdf Term 2 Chapter 3 உலகில் உள்ள கண்டங்கள் Questions and Answers, Notes.

TN Board 5th Social Science Solutions Term 2 Chapter 3 உலகில் உள்ள கண்டங்கள்

5th Social Science Guide உலகில் உள்ள கண்டங்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.

Question 1.
உலகில் ______________ கண்டங்கள் உள்ளன.
அ) ஐந்து
ஆ) ஏழு
இ) ஒன்பது
விடை:
ஆ) ஏழு

Question 2.
மிகப்பெரிய கண்டம் ______________
அ) ஆப்பிரிக்கா
ஆ) ஆசியா
இ) வட அமெரிக்கா
விடை:
ஆ) ஆசியா

Samacheer Kalvi 5th Social Science Guide Term 2 Chapter 3 உலகில் உள்ள கண்டங்கள்

Question 3.
உலகின் நீளமான நதி ______________
அ) காவிரி
ஆ) கங்கை
இ) நைல்
விடை:
இ) நைல்

Question 4.
சுப்பீரியர் ஏரி (Lake Superior) அமைந்துள்ள இடம் _____________
அ) வட அமெரிக்கா
ஆ) ஆஸ்திரேலியா
இ) ஐரோப்பா
விடை:
அ) வட அமெரிக்கா

Question 5.
பென்குவின்கள் காணப்படும் இடம் ______________
அ) ஆசியா
ஆ) அண்டார்டிகா
இ) ஆப்பிரிக்கா
விடை:
ஆ) அண்டார்டிகா

II. பொருத்துக.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 2 Chapter 3 உலகில் உள்ள கண்டங்கள் 1
விடை:
Samacheer Kalvi 5th Social Science Guide Term 2 Chapter 3 உலகில் உள்ள கண்டங்கள் 2

III. சரியா | தவறா எழுதுக.

Question 1.
ஆசியா உலகின் மூன்றாவது பெரிய கண்டமாகும்.
விடை:
தவறு

Question 2.
உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்று
விடை:
சரி

Samacheer Kalvi 5th Social Science Guide Term 2 Chapter 3 உலகில் உள்ள கண்டங்கள்

Question 3.
இந்தியாவில் உள்ளது. 3. பிரேசில் அதிக அளவில் காபி உற்பத்தி செய்யும் நாடுகளுள் ஒன்று.
விடை:
சரி

Question 4.
பெருந் தடுப்புப் பவளப்பாறை இந்தியாவில் உள்ளது.
விடை:
தவறு

Question 5.
அண்டார்டிகாவில் அரைவருடம் சூரிய ஒளி காணப்படும்.
விடை:
சரி

IV. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க.

Question 1.
கண்டங்களின் பெயர்களை எழுதவும்.

  1. ஆசியா
  2. ஆப்பிரிக்கா
  3. வட அமெரிக்கா
  4. தென் அமெரிக்கா
  5. அண்டார்டிகா
  6. ஐரோப்பா
  7. ஆஸ்திரேலியா

Question 2.
தாஜ்மஹால் எங்கு அமைந்துள்ளது?
விடை:
தாஜ்மஹால் ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது.

Question 3.
வட அமெரிக்காவின் சிறப்பு அம்சங்களைப் பற்றி எழுதுக.
விடை:
வட அமெரிக்கா முழுவதும் வட கோளத்தில் உள்ளது. ஆசியா, ஆப்பிரிக்காவைத் தொடர்ந்து வட அமெரிக்கா மூன்றாவது மிகப்பெரிய நிலப்பரப்பினைக் கொண்டுள்ளது. மிகப்பெரிய நன்னீர் ஏரியான சுப்பீரியர் ஏரி இக்கண்டத்தில்தான் உள்ளது. மிசிசிப்பி – மிசௌரி நதி வட அமெரிக்காவில் நீளமான நதிகளுள் ஒன்று. அமெரிக்க ஐக்கிய நாடுகள் வட அமெரிக்காவின் ஒரு பகுதியாகும்.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 2 Chapter 3 உலகில் உள்ள கண்டங்கள்

Question 4.
பெருந்தடுப்புப் பவளப்பாறை எங்கு அமைந்துள்ளது?
விடை:
பெருந்தடுப்புப் பவளப்பாறைத் திட்டுகள் ஆஸ்திரேலியாவின் பெருமைகளுள் ஒன்று. இது ஏறக்குறைய 2,500 தனிப்பட்ட பவளப்பாறைகளால் ஆனது. இவற்றை விண்வெளியில் இருந்துகூடக் காணலாம்.

Question 5.
எக்கண்டம் உறை பனிக் கண்டம் என்று
விடை:
அழைக்கப்படுகிறது? அண்டார்டிகா, பூமியின் மிகவும் குளிர்ந்த கண்டம் ஆகும். இக்கண்டம் வெள்ளைக்கண்டம் அல்லது உறைந்த கண்டம் எனவும் அழைக்கப்படுகிறது.

V. விரிவாக விடையளிக்க.

Question 1.
ஏதேனும் இரு கண்டங்களைப் பற்றிச் சிறு குறிப்பு வரைக.
விடை:
ஆசியா : உலகத்திலுள்ள கண்டங்களுள் ஆசியாதான் மிகப்பெரிய நிலப்பரப்பினையும், மிகுந்த மக்கள் தொகையினையும் கொண்டுள்ள கண்டமாகும். உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளான சீனாவும், இந்தியாவும் ஆசியாவில்தான் உள்ளன. பூமியின் மிக உயர்ந்த இடமான, இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரம் ஆசியாவில்தான் உள்ளது. பண்டைய நாகரிகங்களான சிந்துவெளி நாகரிகம், சீன நாகரிகம், மெசபடோமியா – நாகரிகம் போன்றவை ஆசியாவில் தான் தோன்றியுள்ளன.

ஐரோப்பா : ஐரோப்பாவும், ஆசியாவும் பெரிய நிலப்பரப்பின் பகுதிகளாக உள்ளன. யூரல் மலைத்தொடர்களும், காஸ்பியன் கடலும் ஆசியாவிலிருந்து ஐரோப்பாவைப் பிரிக்கின்றன. உலகின் மிகச் சிறிய நகரமான வாடிகன் நகரம் ஐரோப்பாவில்தான் உள்ளது. வோல்கா நதி ஐரோப்பாவின் மிக நீளமான நதிகளுள் ஒன்று ஆகும்.

Question 2.
இந்தியாவில் உள்ள நினைவுச்சின்னங்கள் பற்றி எழுதுக.
விடை:
இந்தியாவில் பல நினைவுச் சின்னங்கள் உள்ளன. தாஜ்மஹால் ஒரு நினைவுச் சின்னம் ஆகும். இது ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது. தாஜ்மஹால் வெள்ளைப் பளிங்குக் கற்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இந்த அழகான நினைவுச் சின்னமானது உலகத்தில் உள்ள ஏழு அதிசயங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. இந்தியாவில் உள்ள மேலும் சில வரலாற்று நினைவுச் சின்னங்களாவன, புதுதில்லியில் உள்ள இந்தியாவின் வாயில், மும்பையிலுள்ள இந்தியாவின் நுழைவாயில், போபால் அருகே உள்ள சாஞ்சி ஸ்தூபி, தமிழ்நாட்டில் உள்ள புனித ஜார்ஜ்கோட்டை மற்றும் கங்கைகொண்ட சோழபுரம்.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 2 Chapter 3 உலகில் உள்ள கண்டங்கள்

Question 3.
ஆஸ்திரேலியாவைப் பற்றி விரிவாக எழுதவும்.
விடை:
ஆஸ்திரேலியா, ஒரு தீவுக் கண்டமாகும். இது தனித்துவம் பெற்ற இயற்கைக் காட்சிகளும் இயற்கை அதிசயங்களும் கொண்ட கண்டமாகும். பெருந் தடுப்புப் பவளப்பாறைத்திட்டுகள் ஆஸ்திரேலியாவின் பெருமைகளுள் ஒன்று. ஏறக்குறைய 2,500 தனிப்பட்ட பவளப்பாறைகளால் ஆனது. இவற்றை விண்வெளியில் இருந்துகூடக் காணலாம். ஆஸ்திரேலிய டாஸ்மேனியா மற்றும் பல தீவுகளை உள்ளடக்கியது.

5th Social Science Guide உலகில் உள்ள கண்டங்கள் InText Questions and Answers

பக்கம் 132 செயல்பாடு

நாட்டின் பெயர் மற்றும் அது எக்கண்டத்தில் இடம் பெற்றுள்ளது என்பதனைக் கீழுள்ள அட்டவணையில் எழுதுக.
Samacheer Kalvi 5th Social Science Guide Term 2 Chapter 3 உலகில் உள்ள கண்டங்கள் 3
விடை:
Samacheer Kalvi 5th Social Science Guide Term 2 Chapter 3 உலகில் உள்ள கண்டங்கள் 4