Samacheer Kalvi 5th Science Guide Term 2 Chapter 2 நீர்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Science Guide Pdf Term 2 Chapter 2 நீர் Questions and Answers, Notes.

TN Board 5th Science Solutions Term 2 Chapter 2 நீர்

5th Science Guide நீர் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
கீழ்க்கண்ட நுண்ணுயிரிகளில் எவை நீரால் பரவும் நோய்களைத் தோற்றுவிக்கின்றன?
அ. பாக்டீரியா
ஆ. வைரஸ்
இ. புரோட்டோசோவா
ஈ. அனைத்தும்
விடை:
ஈ. அனைத்தும்

Question 2.
_____________ இல் நீரானது அதிக அளவில் நீராவியாகவும், மேகங்களாகவும் காணப்படுகிறது.
அ. வானம்
ஆ. பூமி
இ. வளி மண்டலம்
ஈ. மழை
விடை:
இ. வளி மண்டலம்

Samacheer Kalvi 5th Science Guide Term 2 Chapter 2 நீர்

Question 3.
_____________ நீரில் மாசுக்கள் இருக்காது.
அ. கடல்
ஆ. கிணற்று
இ. ஆற்று
ஈ. நிலத்தடி
விடை:
ஈ. நிலத்தடி

Question 4.
____________ நீர் கடலிலும் பெருங்கடலிலும் காணப்படுகிறது.
அ. 97%
ஆ. 87%
இ. 47%
ஈ. 77.5%
விடை:
அ. 97%

Question 5.
___________ என்பது கடல் நீரை தூய நீராக மாற்றும் – செயற்கையான செயல்பாடாகும்.
அ. பின்னக் காய்ச்சி வடித்தல்
ஆ. தெளிய வைத்து இறுத்தல்
இ. தலைகீழ் சவ்வூடு பரவல்
ஈ. உப்புத் தன்மை நீக்குதல்
விடை:
ஈ. உப்புத் தன்மை நீக்குதல்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
நிலத்தடி நீர் _______________ வடிவில் புவியின் மேற்பரப்பிற்கு வெளியே வரும்.
விடை:
ஊற்று நீர்

Question 2.
நீரானது சூரிய வெப்பத்தினால் ஆவியாக மாறுவதற்கு _______________ என்று பெயர்.
விடை:
ஆவியாதல்

Question 3.
மழை நீரால் உருவாக்கப்பட்ட நீரோடை மற்றும் _______________ ஆகியவை ஒன்றிணைந்து ஆறாக உருவாகின்றன.
விடை:
ஊற்று நீர்

Question 4.
மழை நீரைச் சேகரித்து அதைச் சேமிக்கும் முறைக்கு ________________ என்று பெயர்.
விடை:
மழைநீர் சேகரிப்பு

Samacheer Kalvi 5th Science Guide Term 2 Chapter 2 நீர்

Question 5.
காலரா நோயைத் தோற்றுவிப்பது ________________.
விடை:
விப்ரியோ காலரே பாக்டீரியா

III. பொருத்துக.

1. எண்ணெய்க்கசிவு – மேகம்
2. நீர்த் தேக்கம் – தாவர வளர்ச்சி
3. பின்னக்காய்ச்சி வடித்தல் – கடல் வாழ் உயிரிகளை மாசுபடுத்துதல்
4. மழை நீர் சேகரிப்பு – இன்புளூயன்சா வைரஸ்
5. பன்றிக் காய்ச்சல் – அணைக்கட்டு
விடை:
1. எண்ணெய்க்கசிவு – கடல் வாழ் உயிரிகளை மாசுபடுத்துதல்
2. நீர்த் தேக்கம் – அணைக்கட்டு
3. பின்னக்காய்ச்சி வடித்தல் – மேகம்
4. மழை நீர் சேகரிப்பு – தாவர வளர்ச்சி
5. பன்றிக் காய்ச்சல் – இன்புளுயன்சா வைரஸ்

IV. சுருக்கமாக விடையளி.

Question 1.
நீரின் மூலங்களை எழுதுக.
விடை:
ஆறுகள், ஓடைகள், நிலத்தடி நீர், மழைநீர், உருகிய , பனிப்பாறை ஆகியவை தனித்தோ அல்லது சேர்ந்தோ ஏரிகள், – நீர்த்தேக்கங்கள் மற்றும் குட்டையில் காணப்படும் நீரின் – ஆதாரங்களாக உள்ளன.

Question 2.
உப்பு நீக்கல் என்றால் என்ன?
விடை:
கடல்நீரைக் குடிநீராக்குதல் என்பது கடல்நீரில் உள்ள உப்பை’ அகற்றி தூய நீராக மாற்றும் செயற்கையான செயல்முறையாகும். கடல்நீரைக் குடிநீராக்குவதற்கு காய்ச்சி – வடித்தல், தலைகீழ் சவ்வூடு பரவல் ஆகிய முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

Question 3.
நீர்சுழற்சியின் படிநிலைகள் யாவை?
விடை:

  1. ஆவியாதல்
  2. ஆவி சுருங்குதல்
  3. வீழ்ப்படிவாதல்
  4. கடலை நோக்கிச் செல்லுதல்

Question 4.
நீர்த்தேக்கம் என்றால் என்ன?
விடை:
ஆற்றின் குறுக்காக அணை கட்டப்படுவதன் மூலம் மனிதனால் உருவாக்கப்பட்ட ஏரிகள் தோன்றுகின்றன. இவை நீர்தேக்கங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

Question 5.
டெங்கு காய்ச்சலை எவ்வாறு தவிர்க்கலாம்?
விடை:
→ வீட்டைச் சுற்றிலும் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
→ அதிகாலை மற்றும் மாலை வேலைகளில் கதவைப் பூட்டி வைத்திருக்க வேண்டும்.
→ வீட்டைச்சுற்றிலும் கொசுக்களைத் தடுக்கும் திரவத்தைத் தெளிக்க வேண்டும்.
→ உடல் பகுதிகளை மூடியிருக்கும் வகையில் ஆடை அணிய வேண்டும்.

Samacheer Kalvi 5th Science Guide Term 2 Chapter 2 நீர்

V. விரிவாக விடையளி.

Question 1.
மழை நீர் சேகரிப்பின் நன்மைகள் யாவை?
விடை:
மழை நீர் சேகரிப்பின் நன்மைகள் :
→ நகரங்களில் வெள்ளம் ஏற்படுவதைத் தவிர்க்கிறது.
→ புவியின் மேற்புற மண் அரிக்கப்படுவதைத் தவிர்க்கிறது.
→ தாவர வளர்ச்சியை அதிகரிக்கிறது.
→ நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துகிறது.
→ நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்படுகிறது.

Question 2.
நீர் மூலம் பரவும் நோய்களை எவ்வாறு தவிர்க்கலாம்?
விடை:
→ முறையான தன் சுத்தம் பேணுதல் வேண்டும். சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.
→ குளோரின் கலந்த, கொதிக்க வைக்கப்பட்ட நீரையே பருக வேண்டும்.
→ நன்கு கொதிக்க வைத்த அல்லது பதப்படுத்தப்பட்ட பாலைக் குடிக்க வேண்டும்.
→ தொற்று நோய் பரப்பும் கழிவுகளை முறையாக அகற்ற வேண்டும்.

Samacheer Kalvi 5th Science Guide Term 2 Chapter 1 உணவு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Science Guide Pdf Term 2 Chapter 1 உணவு Questions and Answers, Notes.

TN Board 5th Science Solutions Term 2 Chapter 1 உணவு

5th Science Guide உணவு Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
உணவுப் பொருள்களைக் கெட்டுப் போகச் செய்யும் உயிரிசார் காரணி _____________.
(அ) காய வைத்தல்
(ஆ) வெப்பநிலை
(இ) ஈரப்பதம்
(ஈ) பாக்டீரியா
விடை:
(ஈ) பாக்டீரியா

Question 2.
தானியங்கள் _____________ மூலம் பாதுகாக்கப்படுகின்றன.
(அ) காய வைத்தல்
(ஆ) உறைய வைத்தல்
(இ) சர்க்கரை சேர்த்தல்
(ஈ) உப்பு சேர்த்தல்
விடை:
(அ) காய வைத்தல்

Samacheer Kalvi 5th Science Guide Term 2 Chapter 1 உணவு

Question 3.
_____________ குறைபாடு காரணமாக இரத்தசோகை நோய் தோன்றுகிறது.
(அ) வைட்டமின் ஏ
(ஆ) வைட்டமின் பி
(இ) இரும்பு
(ஈ) வைட்டமின் டி
விடை:
(இ) இரும்பு

Question 4.
அதிகப்படியான கொழுப்பு உடலில் சேர்வது ______________ என அழைக்கப்படுகிறது.
(அ) உடல்பருமன்
(ஆ) தலைவலி
(இ) காய்ச்ச ல்
(ஈ) வயிற்று வலி
விடை:
(அ) உடல்பருமன்

Question 5.
கார்போஹைட்ரேட்டுகள் எதில் அதிகம் காணப்படுகின்றன?
(அ) நெய்
(ஆ) பழங்க ள்
(இ) அரிசி
(ஈ) எண்ணெய்
விடை:
(இ) அரிசி

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
மாலைக்கண் நோய் ______________ ஏ சத்துக் குறைவினால் ஏற்படுகிறது.
விடை:
வைட்டமின்

Question 2.
மராஸ்மஸ் என்பது _______________ குறைபாட்டு நோய் ஆகும்.
விடை:
புரோட்டீன்

Question 3.
உணவில் ஏற்படும் கெட்ட வாசனைக்குக் காரணம் ______________.
விடை:
உணவு கெட்டுப்போதல்

Question 4.
காற்றில் காணப்படும் ஈரப்பதம் உணவு கெட்டுப்போவதற்கான ஓர் _____________ காரணி ஆகும்.
விடை:
உயிரற்ற

Question 5.
தரம் குறைந்த வாயுக்குழாய்களை உபயோகிப்பது ____________ கசிய முக்கியக் காரணம் ஆகும்.
விடை:
வாயு

III. பொருத்துக.

1. புரதக்குறைபாடு – வைட்டமின் டி
2. ரிக்கட்ஸ் – உடல் செயல்பாடு
3. உடல் பருமன் – தீப்பிடிக்கும் பொருள்கள்
4. மண்ணெண்ணெய் — பழங்கள்
5. உறைதல் – குவாஷியோர்கர்
விடை:
1. புரதக்குறைபாடு – குவாஷியோர்கர்
2. ரிக்கட்ஸ் – வைட்டமின் டி
3. உடல் பருமன் – உடல் செயல்பாடு
4. மண்ணெண்ணெய் – தீப்பிடிக்கும் பொருள்கள்
5. உறைதல் – பழங்கள்

IV. சரியா அல்லது தவறா எனக் கூறுக.

Question 1.
ஊறுகாய் கெட்டுப் போகாமல் இருக்க வினிகர் அதனுடன் சேர்க்கப்படுகிறது.
விடை:
சரி

Samacheer Kalvi 5th Science Guide Term 2 Chapter 1 உணவு

Question 2.
கதிர்வீச்சு பதனம் உணவுப் பொருள்களின் சுவையைப் பாதிக்கும்.
விடை:
தவறு

Question 3.
வாயுக்கசிவு ஏற்பட்டாலும் நாம் மின் சாதனங்களை உபயோகிக்கலாம்.
விடை:
தவறு

Question 4.
அயோடின் குறைவினால் பெரிபெரி நோய் தோன்றுகிறது.
விடை:
தவறு

Question 5.
வளரும் குழந்தைகளின் உணவில் புரதம் அதிக அளவு தேவை.
விடை:
சரி

V. சுருக்கமாக விடையளி.

Question 1.
குறைபாட்டு நோய்கள் என்றால் என்ன?
விடை:
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஊட்டச்சத்துக்கள் நம் உணவில் குறைவுபடுவதால் பல வித நோய்கள் தோன்றுகின்றன. இந்நோய்கள் குறைபாட்டு நோய்கள் என்று அழைக்கப்படுகின்றன.

Question 2.
சரிவிகித உணவு என்றால் என்ன?
விடை:
நாம் அன்றாடம் உண்ணும் உணவு திட்ட உணவு எனப்படுகிறது. நமது உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும் தேவையான அனைத்து வித ஊட்டச்சத்துக்களையும் திட்ட உணவு சரியன விகிதத்தில் கொண்டிருக்க வேண்டும். இந்த திட்ட உணவே சரிவிகித உணவு என்று அழைக்கப்படுகிறது.

Question 3.
உடல் பருமனை நாம் எவ்வாறு தவிர்க்கலாம்?
விடை:

  1. துரித உணவு, பொரித்த உணவு வகைகள் மற்றும் அதிகக் கொழுப்புடைய இறைச்சி ஆகியவற்றை உண்பதைத் தவிர்க்க வேண்டும்.
  2. பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், முழுதானியங்கள் மற்றும் உலர் பருப்புகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  3. முறையான உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
  4. எப்பொழுதும் கணினி அல்லது அலைபேசியில் விளையாடிக் கொண்டிருக்கக்கூடாது.
  5. போதுமான அளவு தூக்கம் அவசியம்.

Question 4.
சிறிதான தீக்காயத்திற்கு நாம் என்ன செய்யலாம்?
விடை:
சிறிதான நெருப்புக் காயங்கள் ஏற்பட்டால் காயம் பட்ட பகுதியை குளிர்ந்த நீர் வரக்கூடிய குழாயின் கீழ் வைக்க வேண்டும் . முறையான சிகிச்சை அளிக்க வேண்டும்.
Samacheer Kalvi 5th Science Guide Term 2 Chapter 1 உணவு 1

Question 5.
கெட்டுப் போன உணவு – வரையறு.
விடை:
உணவுகளின் மணம் மற்றும் சுவை போன்ற இயற்கையான . நிலைகளில் மாற்றம் ஏற்படும்போது சுவை கெட்டுப்போன உணவுகள் என்று அழைக்கப்படுகின்றன.

Samacheer Kalvi 5th Science Guide Term 2 Chapter 1 உணவு

Question 6.
உணவுப் பாதுகாப்பின் நோக்கம் என்ன?
விடை:
கீழ்க்காணும் காரணங்களுக்காக உணவு பாதுகாப்பு அவசியமாகும்.

  1. உணவின் நிறம், சுவை மற்றும் ஊட்டச்சத்து மதிப்பு மாறாமல் இருக்க.
  2. உணவுப் பொருள்கள் ஆண்டு முழுவதும் கிடைக்க.
  3. பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகளின் வளர்ச்சியினைத் தடுக்க.
  4. உணவுப் பொருள்கள் வீணாவதைத் தடுக்க.
  5. உணவைப் பாதுகாப்பதன் மூலம் நாம் நமது .. உடல்நலத்தைக் பேணுவதோடு, உணவின்றித் தவிக்கும் மக்களுக்கு உணவளிக்கவும் முடிகிறது.

VI. விரிவாக விடையளி.

Question 1.
உணவுப் பாதுகாப்பு முறைகள் பற்றி எழுதுக.
விடை:
உலர வைத்தல் : இது உணவுப் பொருள்களை சூரிய ஒளியில் உலர வைப்பதன்மூலம், அவற்றிலுள்ள நீரை முற்றிலுமாக நீக்கும் முறையாகும். எ.கா. தானியங்கள்.

உப்பிடல் : உணவுப் பொருள்களுடன் உப்பு சேர்க்கப்படும்போது, அவற்றிலுள்ள நீர் அகற்றப்படுகிறது. எ.கா. மீன், ஊறுகாய்.

சர்க்கரை சேர்த்தல்: சர்க்கரையை உணவுப் பொருள்களுடன் சேர்க்கும் போது, அது அவற்றிலுள்ள நீரில் கரைந்து அவை கெட்டுப் போகாமல் பாதுகாக்கிறது. எ.கா. பழக்கூழ், பழரசம்.

உறைதல்: இம்முறையின் மூலம் உணவுப் பொருள்களின்மீது நடைபெறும் நுண்ணுயிரிகளின் வளர்ச்சி மற்றும் நொதிகளின் செயல்பாடு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம். எ.கா. பழங்கள், காய்கறிகள்.

கொதிக்க வைத்தல்: உணவுப் பொருள்களில் உள்ள நுண்ணுயிரிகள் கொதிக்க வைத்தல் மூலம் அழிக்கப்படுகின்றன. எ.கா. பால், தண்ணீ ர்

டப்பா மற்றும் புட்டிகளில் அடைத்தல்: இந்த முறையில் காற்றுப்புகாத டப்பா மற்றும் புட்டிகளில் உணவுப் பொருள்கள் அடைத்து வைக்கப்பட்டு, நுண்கிருமிகள் அவற்றைப் பாதிக்காவண்ணம் அவை காக்கப்படுகின்றன. எ.கா. பால்பொடி (Milk powder)

பாதுகாக்கும் வேதிப்பொருள்களைச் சேர்த்தல்: உணவுப் பொருள்களில் ஏற்படும் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காக சில வேதிப் பொருள்கள் அவற்றுடன் சேர்க்கப்படுகின்றன.

உதாரணமாக, சோடியம் பென்ஸோயெட் பழங்களோடும், சல்பர் டை ஆக்ஸைடு காய்ந்த பழங்களோடும், வினிகர் ஊறுகாயோடும் சேர்க்கப்படுகின்றது.

Question 2.
பல்வேறு உணவு வகைகளை விளக்குக.
விடை:
கீழே உள்ள அட்டவணையில் ஒருசில முக்கிய உணவுப் , பொருள்களின் பெயர்கள் தரப்பட்டுள்ளன.
Samacheer Kalvi 5th Science Guide Term 2 Chapter 1 உணவு 2
Samacheer Kalvi 5th Science Guide Term 2 Chapter 1 உணவு 3

Question 3.
சமையலறை பாதுகாப்பு பற்றி எழுதுக.
விடை:
சமையல் எரிவாயு எளிதில் தீப்பிடிக்கக்கூடியது. இது கசிய ஆரம்பித்தால் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, வாயு உருளைகளைக் கையாளும் போது நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டும். வாயு உருளையைக் கையாளும் போது நாம் செய்யவேண்டிய மற்றும் செய்யக்கூடாத செயல்கள் கீழே உள்ள அட்டவணையில் – கொடுக்கப்பட்டுள்ளன.
Samacheer Kalvi 5th Science Guide Term 2 Chapter 1 உணவு 4
Samacheer Kalvi 5th Science Guide Term 2 Chapter 1 உணவு 5
Samacheer Kalvi 5th Science Guide Term 2 Chapter 1 உணவு 6

Samacheer Kalvi 5th Science Guide Term 2 Chapter 1 உணவு

மின் சாதனங்கள்
மின் சாதனங்களை ஈரமான கைகளால் தொடக்கூடாது. ஏனெனில் இது சில வேளைகளில் மின் அதிர்ச்சியை ஏற்படுத்தும்.

நெருப்பு

  • எளிதில் தீப்பற்ற க்கூடிய பொருள்களான மண்ணெண்ணெய் போன்றவற்றை எரியும் அடுப்பின் அருகில் வைக்கக் கூடாது.
  • ஒருவேளை ஒருவர் மீது தீப்பற்றிக்கொண்டால் அவர் மேல் கம்பளி அல்லது தடிமனான தரைவிரிப்பால் மூடவேண்டும்.
  • மண்ணெண்ணெய் அல்லது பிற எண்ணெய் மூலம் தீப்பிடித்தால் தீயை அணைக்க மணலைப் பயன்படுத்த வேண்டும்.
  • திடப் பொருள்களான மரம் போன்றவை தீப்பிடித்தால், தீயை அணைக்க நீரைப் பயன்படுத்த வேண்டும்.
  • மின் சாதனங்கள் தீப்பிடித்தால் அனைத்து மின் – சாதனங்களின் இணைப்பையும் அகற்றி, மின் இணைப்பையும் துண்டிக்க வேண்டும். – சரியான தீ அணைப்பானைப் பயன்படுத்தி தீயை அணைக்க – வேண்டும்.

5th Science Guide உணவு InText Questions and Answers

பக்கம் 60 செயல்பாடு 1

கீழ்க்காணும் உணவுப் பொருள்களை கெட்டுப்போகக் கூடியவை மற்றும் கெட்டுப்போகாதவை என வகைப்படுத்தவும்.

உப்பு, சர்க்கரை, ஆப்பிள், சோளம், ஆரஞ்சு, கோதுமை, பருப்பு வகைகள், தக்காளி, பப்பாளி, அரிசி, வெள்ளரிக்காய்.
விடை:
Samacheer Kalvi 5th Science Guide Term 2 Chapter 1 உணவு 7

Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Science Guide Pdf Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல் Questions and Answers, Notes.

TN Board 5th Science Solutions Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல்

5th Science Guide அன்றாட வாழ்வில் அறிவியல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
ஒளி ____________ அடைவதால், வானம் நீல நிறமாகத் தோன்றுகிறது.
அ) எதிரொளிப்பு
ஆ) ஒளிவிலகல்
இ) சிதறல்
ஈ) கலப்பு
விடை:
இ) சிதறல்

Question 2.
ஏவுகணை நாயகன் என அழைக்கப்படுபவர் யார்?
அ) சர். C.V. இராமன்
ஆ) முனைவர் A.P.J. அப்துல்கலாம்
இ) முனைவர் M.S. சுவாமிநாதன்
ஈ) இராமனுஜன்
விடை:
ஆ) முனைவர் A.P.J. அப்துல்கலாம்

Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல்

Question 3.
மீளக்கூடிய மாற்றத்திற்கான உதாரணம்
அ) பனிக்கட்டி உருகுதல்
ஆ) பலூன் வெடித்தல்
இ) காகிதத்தை எரித்தல்
ஈ) பால் தயிராதல்
விடை:
அ) பனிக்கட்டி உருகுதல்

Question 4.
வேதிவினைகள் எதற்கான உதாரணம்?
அ) மீளக்கூடிய மாற்றம்
ஆ) மீளா மாற்றம்
இ) இரண்டும்
ஈ) இரண்டுமல்ல
விடை:
ஆ) மீளா மாற்றம்

Question 5.
கீழ்க்கண்டவற்றுள் எது உயிர்க்கழிவு அல்ல?
அ) மலர்கள்
ஆ) காய்கறிகள்
இ) பழங்கள்
ஈ) மின்கலங்கள்
விடை:
ஈ) மின்கலங்கள்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
அக்னிச் சிறகுகள் என்ற புத்தகத்தை எழுதியவர் ______________.
விடை:
முனைவர் A.P.J.அப்துல் கலாம்

Question 2.
நீட்சிப்பட்டை மீண்டும் தனது பழைய நிலைக்கே திரும்புகிறது. இது _____________ க்கான உதாரணம் ஆகும்.
விடை:
மீளக்கூடிய மாற்றத்திற்

Question 3.
பெரும்பாலான இயற்பியல் மாற்றங்கள் _____________ மாற்றங்கள் ஆகும்.
விடை:
மீளக் கூடிய

Question 4.
செய்தித் தாள் _____________ கழிவு ஆகும்.
விடை:
மறுசுழற்சிக்

Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல்

Question 5.
வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வெளியேற்றப்படும் கழிவுகள் _____________ கழிவுகள் எனப்படும்.
விடை:
வீட்டுக்

III. பொருத்துக.

1. மொட்டு மலராதல் – முனைவர் A.P.J.அப்துல்கலாம்
2. மீளக்கூடிய மாற்றம் – மறுசுழற்சிக் கழிவு
3. இலக்கு 2020 – உயிரிக் கழிவு
4. காகிதம் – பனிக்கட்டி உருகுதல்
5. காய்கறிகள் – மீளா மாற்றம்
விடை:
1. மொட்டு மலராதல் – மீளா மாற்றம்
2. மீளக்கூடிய மாற்றம் – பனிக்கட்டி உருகுதல்
3. இலக்கு 2020 – முனைவர் A.P.J.அப்துல்கலாம்
4. காகிதம் – மறுசுழற்சிக் கழிவு
5. காய்கறிகள் – உயிரிக் கழிவு

IV. தனித்த ஒன்றை வட்டமிடுக.

Question 1.
அ) உருகுதல்
ஆ) உறைதல்
இ) கொதித்தல்
ஈ) சமைத்தல்
விடை:
ஈ) சமைத்தல்

Question 2.
அ) கொதித்தல்
இ) சமைத்தல்
ஆ) எரிதல்
ஈ) துருப்பிடித்தல்
விடை:
அ) கொதித்தல்

Question 3.
அ) காய்கறிகள்
ஆ) மலர்கள்
இ) பழங்கள்
ஈ) வேதிப்பொருள்கள்
விடை:
ஈ) வேதிப்பொருள்கள்

Question 4.
அ) காகிதம்
இ) உலோகம்
ஆ) கண்ணாடி
ஈ) வண்ண ங்கள்
விடை:
ஈ) வண்ண ங்கள்

V. சுருக்கமாக விடையளி.

Question 1.
வானம் நீல நிறமாகத் தோன்றுவது ஏன்?
விடை:
நாம் காணக்கூடிய ஒளி நீலம், கருநீலம், ஊதா, பச்சை, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு (VIBGYOR) போன்ற பல்வேறு வண்ணங்களால் ஆனது. இந்த நிறங்களுள், ஊதா நிற மே அதிகளவு சி த ற லடை கிறது . இக்காரணத்தினால்தான் அநேக நேரங்களில் வானம் நீல நிறமாகத் தோன்றுகிறது.

Question 2.
மீளக்கூடிய மாற்றம் என்றால் என்ன?
விடை:
மறுதலையாக நிகழக்கூடிய மாற்றங்கள் மீளக்கூடிய மாற்றங்கள் என அழைக்கப்படுகின்றன. எ.கா: தண்ணீர் பனிக்கட்டியாக உறைவதும், பனிக்கட்டி நீராக உருகுவதும் மீளக்கூடிய மாற்றம் ஆகும்.

Question 3.
மீளக்கூடிய மற்றும் மீளா மாற்றத்தை வேறுபடுத்துக.
விடை:
மறுதலையாக நிகழக்கூடிய மாற்றங்கள் மீளக்கூடிய மாற்றங்கள் என அழைக்கப்படுகின்றன. நீரைப் பனிக்கட்டியாகவும், பனிக்கட்டியை நீராகவும் மாற்றிவிடலாம். இது மீளக்கூடிய மாற்றமாகும். சிலவகை மாற்றங்களை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர முடியாது. இது மீளாமாற்றம் ஆகும். ஒரு காகிதத் துண்டை எரிக்கும் போது, அது சாம்பலாக மாறிவிடுகிறது. அது மீண்டும் காகிதமாக’ மாற முடியாது. இது ஒரு மீளா மாற்றமாகும்.

Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல்

Question 4.
கழிவுகளின் வகைகள் யாவை?
விடை:
ஒரு முறை பயன்படுத்திய பிறகு கைவிடப்படக் கூடிய பொருள்களே கழிவுப் பொருள்கள் எனப்படும்.
Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல் 1

Question 5.
மின்ன ணுக் கழிவுகள் பற்றி எழுதுக.
விடை:
கணினிப் பாகங்கள், மின்னணு சாதனங்கள், அலைபேசி பாகங்கள், CFL பல்புகள்.

Question 6.
தமிழ்நாட்டு அறிவியலாளர்களைக் குறிப்பிடுக.
விடை:
Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல் 2

VI. விரிவாக விடையளி.

Question 1.
பல்வேறு வகையான வீட்டுக் கழிவுகளைப் பற்றி எழுதுக.
விடை:
வீட்டிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் வீட்டுக்கழிவுகள் எனப்படும். வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளுள் குப்பை மற்றும் கூளங்கள் (பாட்டில்கள், குவளைகள், துணிகள், மக்கிய பொருள்கள், கழிக்கப்பட்ட பொருள்கள், பொட்டலங்கள், செய்தித் தாள்கள், பத்திரிக்கைகள் மற்றும் கட்டப்பட்ட பொருள்கள்) ஆகியவை அடங்கும். வீட்டுக்கழிவுகள் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன.

உயிரியல் கழிவுகள் : சமையலறைக் கழிவுகள், காய்கறிகள், மலர்கள், இலைகள், பழங்கள்,

நச்சுச்கழிவுகள் : பழையமருந்துகள், வண்ணங்கள், வேதிப்பொருள்கள், பல்புகள், தெளிக்கும் குவளைகள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிக் கலன்கள், மின்கலன்கள், காலணிகளுக்கான பாலிஷ்கள்.

மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகள் : காகிதம், கண்ணாடி, உலோகங்கள், நெகிழிகள்.

திண்மக் கழிவுகள் : இரத்தக்கறை மற்றும் பிற உடல் திரவங்கள் படிந்த துணிகள்.

மின்னணுக் கழிவுகள் : கணினிப் பாகங்கள், மின்னணு சாதனங்கள், அலைபேசி பாகங்கள், CFL பல்புகள்)

Question 2.
வீட்டுக் கழிவுகளை அகற்றுவதற்கான தேவையை விளக்குக.
விடை:
மாசுபாட்டைத் தடுக்க : நீர் மாசுபாடு, காற்று மாசுபாடு மற்றும் நில மாசுபாடு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம். இயற்கை

வளங்களைப் பாதுகாக்க : காடுகள், கனிமங்கள் மற்றும் நீர் ஆகிய சுற்றுப்புற ஆதாரங்களைப் பாதுகாக்க முறையான கழிவு நீக்கம் அவசியமாகும்.

நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துதல் : தொற்று நோய்கள் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும்.

பிற தேவைகளுக்காக மறுசுழற்சி செய்தல் : கழிவுகளை மறுசுழற்சி செய்து, நமக்குத் தேவையான பிற பொருள்களைப் பெற முடியும்.

Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல்

Question 3.
உனது பள்ளி வளாகத்தில் காணப்படும் கழிவுகளை நீ எவ்வாறு அகற்றுவாய்?
விடை:

  1. ஒவ்வொரு வகுப்பறையிலும் குப்பைக் கூடை வைக்கப்பட வேண்டும்.
  2. வகுப்பு மாணவர்களை அணிகளாகப் பிரித்து ஒவ்வொரு வாரமும் ஒரு அணி வகுப்பறைச் சுத்தத்தை மேற்கொள்ள வேண்டும்.
  3. குப்பைகள் மட்கும் குப்பை, மட்காத குப்பை எனத் தரம் பிரிக்கப்பட்டு அவற்றிற்குரிய குப்பைத் தொட்டிகளில் இடப்படவேண்டும். .
  4. பள்ளித் தோட்டத்தின் மூலையில் கம்போஸ்ட் குழி அமைத்து மக்கும் குப்பைகளை உரமாக மாற்றலாம்.
  5. மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி குப்பைகளைக் குப்பைக் கூடைகளில் மட்டுமே போடும்படி கண்காணிக்க வேண்டும்.

5th Science Guide அன்றாட வாழ்வில் அறிவியல் InText Questions and Answers

பக்கம் 134 செயல்பாடு 3 :

கீழ்க்காணும் பொதுவான மாற்றங்களுள் எவை மீளக் கூடியவை என்று நீ நினைக்கிறாய்?
Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல் 3
விடை:
Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல் 4

Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 3 ஆற்றல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Science Guide Pdf Term 1 Chapter 3 ஆற்றல் Questions and Answers, Notes.

TN Board 5th Science Solutions Term 1 Chapter 3 ஆற்றல்

5th Science Guide ஆற்றல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
டீசல் எரியும்போது வேதி ஆற்றல் ________________ ஆற்றலாக மாற்றப்படுகிறது.
அ) காற்று ஆற்றல்
ஆ) வெப்ப ஆற்றல்
இ) சூரிய ஆற்றல்
ஈ) ஒலி ஆற்றல்
விடை:
ஆ) வெப்ப ஆற்றல்

Question 2.
ஓடும் நீர் ________________ ஆற்றலைப் பெற்றுள்ளது.
அ) நிலை
ஆ) வேதி
இ) இயக்க
ஈ) ஒலி
விடை:
இ) இயக்க

Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 3 ஆற்றல்

Question 3.
ஆற்றலின் அலகு
அ) கிலோகிராம்
ஆ) நியூட்டன்
இ) கெல்வின்
ஈ) ஜுல்
விடை:
ஈ) ஜுல்

Question 4.
கீழ்க்கண்டவற்றுள் எதற்கு காற்றாற்றல் தேவை?
அ) மிதிவண்டி
ஆ) ஒளிச்சேர்க்கை
இ) பாராசூட்
ஈ) வாகனங்கள் 250
விடை:
இ) பாராசூட்

Question 5.
மாட்டுச் சாணத்தில் _____________ ஆற்றல் உள்ளது.
அ) இயக்க
ஆ) வேதி
இ) சூரிய
ஈ) வெப்ப
விடை:
ஈ) வெப்ப

II. கீழ்க்கண்டவற்றுள் நடைபெறும் ஆற்றல் மாற்றங்களைக் கண்டுபிடி.

Question 1.
சலவைப்பெட்டி : வேதி ஆற்றல் → வெப்ப ஆற்றல்

Question 2.
மின்சலவைப்பெட்டி: _____________ → _________
விடை:
மின் ஆற்றல், வெப்ப ஆற்றல்

Question 3.
மின் காற்றாடி : _____________ → __________
விடை:
மின் ஆற்றல், இயந்திர ஆற்றல்

Question 4.
ஒலி பெருக்கி : ______________ → _________
விடை:
மின் ஆற்றல், ஒலி ஆற்றல்

Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 3 ஆற்றல்

Question 5.
மின்னியற்றி : ______________ → _________
விடை:
வெப்ப ஆற்றல், மின் ஆற்றல்

III. கீழ்க்கண்டவை பெற்றுள்ள ஆற்றலைக் கண்டுபிடி.

1. மலை உச்சியின் மீது உள்ள கல்
2. உருண்டோடும் பந்து
3. கரி
4. நீர் வீழ்ச்சி
5. மின்கலம்
விடை:
1. மலை உச்சியின் மீது உள்ள கல் – நிலை ஆற்றல்
2. உருண்டோடும் பந்து – இயக்க ஆற்றல்
3. கரி – நிலை ஆற்றல்
4. நீர் வீழ்ச்சி – இயக்க ஆற்றல்
5. மின்கலம் – மின் ஆற்றல்

IV. பொருத்துக.

1. மின்சார மணி – வெப்ப ஆற்றல்
2. நீர்த்தேக்கத்திலுள்ள நீர் – ஒளி ஆற்றல்
3. சூரிய ஆற்றல் – மின்னாற்றல் .
4. காற்றாலை – நிலையாற்றல்
5. டார்ச் விளக்கு – ஒலி ஆற்றல்
விடை:
1. மின்சார மணி – ஒலி ஆற்றல்
2. நீர்த்தேக்கத்திலுள்ள நீர் – நிலையாற்றல்
3. சூரிய ஆற்றல் – வெப்ப ஆற்றல் .
4. காற்றாலை – மின்னாற்றல்
5. டார்ச் விளக்கு – ஒளி ஆற்றல்

V. சரியா அல்லது தவறா எனக் கூறுக.

Question 1.
மரத்திலிருந்து விழும் ஆப்பிள், இயக்க ஆற்றலுக்கான எடுத்துக்காட்டு ஆகும்.
விடை:
சரி

Question 2.
மின்சார தொடர் வண்டிகளை இயக்க மின்னாற்றல் பயன்படுகிறது.
விடை:
சரி

Question 3.
உராய்வின் மூலம் வெப்ப ஆற்றலை உண்டாக்க – முடியாது.
விடை:
தவறு
உராய்வின் மூலம் வெப்ப ஆற்றலை உண்டாக்க முடியும்.

Question 4.
நிலை ஆற்றல் மற்றும் வெப்ப ஆற்றல் இரண்டும் இயந்திர ஆற்றலின் இரு வகைகளாகும்.
விடை:
தவறு
நிலை ஆற்றல் மற்றும் இயக்க ஆற்றல் இரண்டும் – இயந்திர ஆற்றலின் இரு வகைகளாகும்.

Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 3 ஆற்றல்

Question 5.
ஆற்றலின் அலகு ஜுல்.
விடை:
சரி

VI. சுருக்கமாக விடையளி.

Question 1.
ஆற்றல் என்றால் என்ன?
விடை:
அறிவியலில், வேலை செய்யத் தேவையான திறனே ஆற்றல் எனப்படுகிறது.

Question 2.
ஆற்றலின் பல்வேறு வகைகள் யாவை?
விடை:
இயந்திர ஆற்றல், வெப்ப ஆற்றல், ஒளி ஆற்றல், காற்று ஆற்றல் ஆகியவை ஆற்றலின் பலவகைகள் ஆகும்.

Question 3.
இயந்திர ஆற்றலின் பயன்கள் யாவை?
விடை:

  1. நீர் மின் நிலையங்களில், நீரின் இயக்க ஆற்றலானது மின்னாற்றலாக மாற்றப்படுகிறது.
  2. காற்றாலைகள், காற்றின் இயக்க ஆற்றலை மின்னாற்றலாக மாற்றுகின்றன.
  3. சுத்தியின் இயக்க ஆற்றலைக் கொண்டு ஆணியை சுவற்றில் அடிக்க முடியும்.
  4. இயக்க ஆற்றலைக் கொண்டு ஓய்வு நிலையில் உள்ள பொருளை இயக்கத்திற்கோ அல்லது இயக்கத்திலுள்ள பொருளை ஓய்வு நிலைக்கோ கொண்டுவர முடியும்.

Question 4.
ஆற்றல் மாறா விதியைக் கூறு.
விடை:
ஆற்றலை ஆக்கவோ அல்லது அழிக்கவோ முடியாது. ஒரு வகை ஆற்றல் வேறொரு வகை ஆற்றலாக மாறுகிறது. இதுவே ஆற்றல் அழிவின்மை விதி. இதனைக் கூறியவர் ஜூலியஸ் ராபெர்ட் மேயர்.

Question 5.
ஒளியாற்றலின் பயன்கள் யாவை?
விடை:

  1. ஒளி ஆற்றலின் உதவியால், நம்மால் பொருள்களைக் காண முடிகிறது.
  2. தாவரங்கள் ஒளியாற்றலைப் பயன்படுத்தி தங்களுக்குத் தேவையான உணவைத் தயாரித்துக் கொள்கின்றன.
  3. ஒளி ஆற்றலின் உதவியால், நமது தோல் வைட்டமின் – D ஐ உற்பத்தி செய்கிறது.
  4. ஒளி ஆற்றல் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.

VII. விரிவாக விடையளி.

Question 1.
இயந்திர ஆற்றலின் வகைகளை விளக்குக.
விடை:
ஒரு பொருள் தனது நிலையைப் பொறுத்து பெற்றிருக்கும் – ஆற்றல் இயந்திர ஆற்றல் எனப்படும். இயந்திர ஆற்றலை இரண்டாக வகைப்படுத்தலாம்.
→ இயக்க ஆற்றல்
→ நிலை ஆற்றல்

இயக்க ஆற்றல் : நகரும் பொருள் ஒன்று பெற்றிருக்கும் ஆற்றல் இயக்க ஆற்றல் எனப்படும். இது நகர்வு ஆற்றல் எனவும் வழங்கப்படுகிறது.
Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 3 ஆற்றல் 1

உதாரணம் : நகரும் வாகனம், கிரிக்கெட் விளையாட்டில் வீசப்படும் பந்து, துப்பாக்கியிலிருந்து வெளிவரும் குண்டு .
Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 3 ஆற்றல் 2

நிலை ஆற்றல் : ஓய்வு நிலையிலிருக்கும் பொருள் ஒன்று பெற்றிருக்கும் ஆற்றல் நிலை ஆற்றல் எனப்படும். இது தேக்கி வைக்கப்பட்ட ஆற்றல் எனவும் வழங்கப்படுகிறது.
Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 3 ஆற்றல் 3

உதாரணம் : தரை மட்டத்திலிருந்து உயர்த்தப்பட்ட பொருள், இழுக்கப்பட்ட ரப்பரில் வைக்கப்பட்ட கல் , அணையிலுள்ள நீர்.
Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 3 ஆற்றல் 4

Question 2.
ஆற்றல் அழிவின்மையை விளக்குக.
விடை:
ஆற்றலை உருவாக்கவோ அல்லது அழிக்கவோ முடியாது. – இது ஒரு வடிவிலிருந்து மற்றொரு வடிவிற்கு மாற்றப்படுகிறது. அல்லது ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருளுக்கு கடத்தப்படுகின்றது. ஆற்றல் அழிவின்மைக்கு நமது அன்றாட வாழ்வில் பல உதாரணங்களைக் கூறமுடியும்.

1. நீர்த்தேக்கம் : நீர்த்தேக்கங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள நீர் நிலையாற்றலைப் பெற்றுள்ளது. நீர் கீழே விழும்போது, நிலை ஆற்றல் இயக்க ஆற்றலாக மாற்றப்படுகிறது. நீரின் இயக்க ஆற்றல் சக்கரங்களைச் சுழலச் செய்வதால் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

2. மின்சார சாதனங்கள் : மின் அடுப்பு, மின் சலவைப்பெட்டி மற்றும் காற்றாடிகள் போன்ற வீட்டு உபயோகப் பொருள்களில் மின்னாற்றல் பயன்படுகிறது. ) அச்சாதனங்களிலுள்ள கம்பிகளில் மின்சாரம் பாய்கிறது. அவ்வாறு மின்சாரம் பாயும்பொழுது அந்தக் கம்பி ) வெப்பமடைகின்றது. இந்த வெப்பத்தின் மூலம் பல்வேறு உபயோகமான வேலைகளைச் செய்ய முடியும். இவ்வாறு, மின்னாற்றல் வெப்ப ஆற்றலாக மாற்றமடைகிறது.

Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 3 ஆற்றல்

3. வாகனங்களை ஓட்டுதல் : வாகனங்களை இயக்குவதற்கு பெட்ரோல், டீசல் அல்லது எரிவாயு போன்ற எரிபொருள்களைப் பயன்படுத்துகிறோம். எஞ்சின்களில் இந்த எரிபொருள்கள் எரியும்போது வேதியாற்றல் வெப்ப ஆற்றலாக மாற்றமடைகிறது. எரியும் பொருள்கள் மூலம் உருவாகும் வெப்பக்காற்று எஞ்சினிலுள்ள பிஸ்டனை நகர்த்தி வாகனத்தை நகர்த்துகின்றது. இவ்வாறு, வெப்ப ஆற்றல், இயக்க ஆற்றலாக மாற்றமடைகிறது.
Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 3 ஆற்றல் 5
Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 3 ஆற்றல் 6

5th Science Guide ஆற்றல் InText Questions and Answers

பக்கம் 122 செயல்பாடு 1:

பின்வரும் செயல்களுக்கு என்ன தேவை எனக் கண்டுபிடி.
Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 3 ஆற்றல் 7
விடை:
Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 3 ஆற்றல் 8

Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்கள் மற்றும் மூலப்பொருள்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Science Guide Pdf Term 1 Chapter 2 பருப்பொருள்கள் மற்றும் மூலப்பொருள்கள் Questions and Answers, Notes.

TN Board 5th Science Solutions Term 1 Chapter 2 பருப்பொருள்கள் மற்றும் மூலப்பொருள்கள்

5th Science Guide பருப்பொருள்கள் மற்றும் மூலப்பொருள்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
கீழ்க்கண்டவற்றுள் எது பொருள்களின் நிலையைக் குறிக்கிறது?
அ) திட, திரவ நீர்
ஆ) திட, திரவ வாயு
இ) திட, திரவ, மரக்கட்டை
ஈ) திட, திரவ, சர்க்க ரை
விடை:
ஆ) திட, திரவ வாயு

Question 2.
கீழ்க்கண்டவற்றுள் எது திடப்பொருள்?
அ) மண்ணெண்ணெய்
ஆ) காற்று
இ) நீர்
ஈ) ஆப்பிள்
விடை:
ஈ) ஆப்பிள்

Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்கள் மற்றும் மூலப்பொருள்கள்

Question 3.
சணல் இழைகள் எதிலிருந்து பெறப்படுகின்றன?
அ) இலைகள்
ஆ) தண்டு
இ) பூ
ஈ) வேர்
விடை:
ஆ) தண்டு

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
பருத்தி விளைய ஏற்ற மண் _______________.
விடை:
வண்டல் மண்/கரிசல் மண்

Question 2.
பருத்தி இழைகளிலிருந்து நூல்களைக் தயாரிக்கும் முறைக்கு ______________ என்று பெயர்.
விடை:
நூற்றல்

Question 3.
விதை நீக்கல் என்பது விதைகளிலிருந்து ____________ யை பிரிக்க உதவுகிறது.
விடை:
இழை

Question 4.
செயற்கை இழைக்கு மற்றொரு பெயர் _____________
விடை:
மனிதனால் உருவாக்கப்பட்ட இழை

Question 5.
கம்பளி ஆடைகள் _______________ (தாவரம் / விலங்கு) லிருந்து தயாரிக்கப்படுகின்றன.
விடை:
விலங்கு

III. பொருத்துக.

1. நூல் – விதை நீக்கல்
2. பஞ்சு – நூற்றல்
3. துணிகள் – மரக்கூழ்
4. ரேயான் – தண்டு
5. சணல் – நெய்தல்
விடை:
1. நூல் – நூற்றல்
2. பஞ்சு – விதை நீக்கல்
3. துணிகள் – நெய்தல்
4. ரேயான் – மரக்கூழ்
5. சணல் – தண்டு

IV. சரியா அல்லது தவறா எனக் கூறுக.

Question 1.
தேங்காயின் வெளிப்புறம் உள்ள பொருள் நார் எனப்படுகிறது.
விடை:
சரி

Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்கள் மற்றும் மூலப்பொருள்கள்

Question 2.
பீன்ஸ் மற்றும் பட்டாணிகள் பயறு வகையைச் சார்ந்தவை.
விடை:
சரி

Question 3.
மேஜை ஒரு வீட்டு உபயோகப் பொருள்.
விடை:
சரி

Question 4.
இனிப்புச் சோளம் மக்காச் சோள வகையைச் சார்ந்தது அல்ல,
விடை:
தவறு
இனிப்புச் சோளம் சோளவகையைச் சார்ந்தது.

Question 5.
பருத்திப் பந்தில் சணல் இழைகள் உள்ளன.
விடை:
தவறு
பருத்திப் பந்தில் நூல் இழைகள் உள்ளன.

V. கீழ்க்கண்டவற்றை பூர்த்தி செய்க.

Question 1.
திடப்பொருள் : மேஜை :: ________________ : நீர்
விடை:
திரவப்பொருள்

Question 2.
பருத்தி விதைகள் : ______________ :: பஞ்சு : நூற்றல்
விடை:
ஜின்னிங்

Question 3.
நார் இழைகள் : ______________ :: பருத்தி இழைகள் : பருத்திச் செடி
விடை:
தென்னை

Question 4.
கறுப்பு மிளகு : மசாலா :: இனிப்பு சோளம் : _________________
விடை:
சோளப் பொருள்கள்

VI. சுருக்கமாக விடையளி:

Question 1.
விதை நீக்கல் என்றால் என்ன?
விடை:
இழைகளை அதன் விதையிலிருந்து பிரித்தெடுக்கும் முறை விதை நீக்குதல் (ஜின்னிங்) எனப்படும்.

Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்கள் மற்றும் மூலப்பொருள்கள்

Question 2.
கோதுமையிலிருந்து தயாரிக்கப்படும் பொருள்கள் யாவை?
விடை:
ரொட்டி, கேக், பாஸ்தா, முளைகட்டிய கோதுமை, உடைத்த கோதுமை போன்றவை கோதுமையிலிருந்து கிடைக்கும் பொருட்களாகும்.

Question 3.
செயற்கை இழை என்றால் என்ன?
விடை:
வேதிமுறைகளைப் பயன்படுத்தி மனிதனால் பலவிதமான இழைகள் தயாரிக்கப்படுகின்றன. இவை செயற்கை இழைகள் அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட இழைகள் என்று அழைக்கப்படுகின்றன.

Question 4.
மேல்நோக்கு விசை என்றால் என்ன?
விடை:
ஒரு பொருள் நீரில் மூழ்கும்போது நீரானது அப்பொருளின் மீது ஒரு விசையைச் செலுத்துகிறது. இதற்கு மேல்நோக்குவிசை என்று பெயர்.

Question 5.
முழு தானியங்களின் பெயர்களைப் பட்டியலிடுக.
விடை:
கோதுமை, சோளம், அரிசி, பார்லி, பட்டாணி மற்றும் சிறுதானியங்கள் ஆகியவை உணவு தானியங்களுக்கு சில ) உதாரணங்களாகும்.

VII. விரிவாக விடையளி:

Question 1.
பொருள்களின் மூன்று நிலைகளை விளக்குக.
விடை:
திடப்பொருள் :
திடப்பொருளில் மூலக்கூறுகள் – மிக நெருக்கமாக அமைந்துள்ளன. இவற்றை அழுத்தமுடியாது. இவை குறிப்பிடத்தக்க உருவம், வடிவம் மற்றும் கன அளவைப் பெற்றிருக்கும்.

திரவம் :
திரவங்களில் மூலக்கூறுகள் தளர்வாக இடைவெளிவிட்டு பிணைக்கப்பட்டிருக்கும். எனவே, திரவங்களை சிறிதளவே அழுத்தலாம். இவை குறிப்பிட்ட கன அளவைப் பெற்றிருக்கும். ஆனால், குறிப்பிட்ட வடிவம் மற்றும் உருவத்தைப் பெற்றிருக்காது.

வாயு :
வாயுக்களில் மூலக்கூறுகள் மிகவும் தளர்வாக பிணைக்கப்பட்டுள்ளன. எனவே, வாயுக்களை எளிதில் அழுத்தலாம்.
Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்கள் மற்றும் மூலப்பொருள்கள் 1

Question 2.
பருத்திப் பந்திலிருந்து துணிகளை உருவாக்கும் முறைகளை விளக்குக.
விடை:
பருத்தியிலிருந்து விதைகளை நீக்கிய பிறகு பெறப்படும் – பொருள் பஞ்சு எனப்படும். இந்தப் பஞ்சை இணைத்து, பிறகு நன்கு அழுத்தி பந்துகளாக உருட்டுகின்றனர். எஞ்சிய சிறு இழைகளும், கழிவுகளும் இழை நீக்குதல் முறையில் நீக்கப்படுகின்றன.
Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்கள் மற்றும் மூலப்பொருள்கள் 2
நூற்றல் : பஞ்சிலிருந்து நூல் பருத்திப் பந்துகள் தயாரிக்கும் முறை நூற்றல் விதை நீக்குதல் எனப்படும். இயந்திரங்களைக் கொண்டு பெரிய அளவில் பருத்தி இழைகள் நூல்கள் நூற்கப்படுகின்றன.

நூ லி லி ருந்து துணி உருவாதல் : நெய்தல் மற்றும் பின்னுதல் இவை இரண்டும் துணிகளை இழைகளிலிருந்து உருவாக்கும் மிக முக்கியமான செயல்முறைகளாகும். இரண்டு விதமான நூல்களைப் பயன்படுத்தி துணிகளை உருவாக்கும் முறை நெய்தல் எனப்படும். தறி என்று அழைக்கப்படும் இயந்திரத்தைக் கொண்டு நெசவாளர்கள் துணிகளை நெய்கின்றனர்.

தறிகள் கைத்தறியாகவோ அல்லது விசைத்தறியாகவோ இருக்கலாம். பின்னுதலில் ஒற்றை நூலைக்கொண்டு ) துணிகள் உருவாக்கப் படுகின்றன. இவையும் கைகளினாலோ அல்லது இயந்திரங்களினாலோ – செய்யப்படலாம்.

VII. காரணம் கூறுக.

Question 1.
குடைகள் ஏன் செயற்கைத் துணிகள் கொண்டு உருவாக்கப்படுகின்றன?
விடை:
செயற்கைத் துணிகள் இயற்கை இழைகளைக் காட்டிலும் நீர் ) விலக்கு விசை (hydrophobic) அதிகம் கொண்டவை. இயற்கை இழைகள் நீரை அதிகம் உறிஞ்சக் கூடியவை. ஆனால் செயற்கைத் துணி இழைகளுக்கு நீரை உறிஞ்சும் தன்மை கிடையாது. எனவே குடைகள் செயற்கைத் . துணிகள் கொண்டு உருவாக்கப்படுகின்றன.

Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்கள் மற்றும் மூலப்பொருள்கள்

Question 2.
ஒரு பொருள் திரவத்தில் மூழ்குவதும் மிதப்பதும் எதனைச் சார்ந்தது?
விடை:
ஒரு பொருளின் அடர்த்தி திரவத்தின் மேல்நோக்கு விசையைக் காட்டிலும் அதிகமாக இருந்தால் அது மூழ்கிவிடும். பொருளின் அடர்த்தி, திரவத்தின் மேல்நோக்கு விசையைக் காட்டிலும் குறைவாக இருந்தால் அது

5th Science Guide பருப்பொருள்கள் மற்றும் மூலப்பொருள்கள் InText Questions and Answers

பக்கம் 117 செயல்பாடு 3

ஒரு வாளியில் நீரை எடுத்துக்கொண்டு கீழ்க்கண்ட பொருட்களை அதில் போடவும். ஆப்பிள், கத்திரிக்கோல், முள்கரண்டி, பளிங்குக் கற்கள், பிளாஸ்டிக் பந்து. நீ காண்பவற்றைக் கொண்டு அட்டவணையை நிரப்புக.
Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்கள் மற்றும் மூலப்பொருள்கள் 3
விடை:
Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்கள் மற்றும் மூலப்பொருள்கள் 4

Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்கள் மற்றும் மூலப்பொருள்கள்

பக்கம் 118 செயல்பாடு 4

உப்பு, சர்க்கரை, சாக்பீஸ், மணல் மற்றும் மரத்தூள் போன்ற பொருட்களைச் சேகரிக்கவும். ஐந்து பீக்கர்களை எடுத்துக்கொள்ளவும். முதல் பீக்கரில் சர்க்கரை, இரண்டாவது பீக்கரில் உப்பு என மற்ற பொருட்களையும் ஒவ்வொரு பீக்கரிலும் – தனித்தனியாக எடுத்துக்கொள்ளவும். இதனுடன் சிறிதளவு நீர் சேர்த்து நன்கு கலக்கவும். சிறிதுநேரம் அப்படியே வைத்துவிடவும். என்ன நிகழ்கிறது என்று கவனித்து குறித்துக் கொள்ளவும்.
Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்கள் மற்றும் மூலப்பொருள்கள் 5
விடை:
Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்கள் மற்றும் மூலப்பொருள்கள் 6

பக்கம் 119 செயல்பாடு 5

தேங்காய் எண்ணெய், மண்ணெண்ணெய், கடுகு எண்ணெய், எலுமிச்சைச்சாறு, வினிகர் போன்ற பொருட்களை எடுத்துக்கொள். ஐந்து சோதனைக் குழாய்களை எடுத்து அவற்றை பாதியளவு நீரால் நிரப்பவும். ஒரு சோதனைக்குழாயில் ஏதேனும் ஒரு திரவத்தை ஒரு தேக்கரண்டி சேர்த்து நன்கு கலக்கவும். அப்படியே சிறிதுநேரம் வைத்துவிடவும். இப்பொழுது திரவங்களை உற்றுநோக்கவும். இந்த சோதனைகளை மற்ற திரவத்துடன் சேர்த்து செய்துபார்க்கவும். கவனித்தவற்றை அட்டவணைப் படுத்தவும்,
Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்கள் மற்றும் மூலப்பொருள்கள் 7
Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்கள் மற்றும் மூலப்பொருள்கள் 8
விடை:
Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்கள் மற்றும் மூலப்பொருள்கள் 9

Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 1 உறுப்பு மண்டலங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Science Guide Pdf Term 1 Chapter 1 உறுப்பு மண்டலங்கள் Questions and Answers, Notes.

TN Board 5th Science Solutions Term 1 Chapter 1 உறுப்பு மண்டலங்கள்

5th Science Guide உறுப்பு மண்டலங்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
மனித உணவுப் பாதையின் நீளம் என்ன?
அ) 3-5 மீ
ஆ) 5-6 மீ
இ) 9-11 மீ)
ஈ) 8-9 மீ
விடை:
ஈ) 8-9 மீ

Question 2.
சுவாசத்துடன் தொடர்புடைய உறுப்பு எது?
அ) சிறுநீரகம்
ஆ) நுரையீரல்கள்
இ) இதயம்
ஈ) மூளை
விடை:
ஆ) நுரையீரல்கள்

Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 1 உறுப்பு மண்டலங்கள்

Question 3.
நமது உடலில் எத்தனை சிறுநீரகங்கள் உள்ளன?
அ) 2
ஆ) 3
இ) 1
ஈ) 4
விடை:
அ) 2

Question 4.
மூளையின் செயல்பாட்டு அலகு ____________
அ) நியூரான்
ஆ) நெஃப்ரான்
இ) மூளைத்தண்டு
ஈ) நரம்புகள்
விடை:
அ) நியூரான்

Question 5.
இரத்தத்தை உந்தித் தள்ளுவது ____________
அ) நுரையீரல்கள்
ஆ) இதயம்
இ) சிறுநீரகங்கள்
ஈ) எலும்புகள்
விடை:
ஆ) இதயம்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
உறுப்புகளின் தொகுதிகள் ________________ மண்டலத்தை உண்டாக்குகின்றன.
விடை:
உறுப்பு

Question 2.
உடல் கழிவுகளை வெளியேற்றும் செயல் ____________ எனப்படும்.
விடை:
கழிவு நீக்கம்

Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 1 உறுப்பு மண்டலங்கள்

Question 3.
மனித இதயத்திலுள்ள அறைகளின் எண்ணிக்கை ______________
விடை:
நான்கு

Question 4.
சிறுநீரகங்களின் செயல் அலகு ______________
விடை:
நெஃப்ரான்கள்

Question 5.
மனித நரம்பு மண்டலம் _______________ பிரிக்கப்பட்டுள்ளது. பகுதிகளாகப்
விடை:
இரண்டு

III. சரியா அல்லது தவறா எனக் கூறுக.

Question 1.
மனித சுவாச மண்டலத்தில் மூச்சுக்குழாயின் நீளம் 8 – 10 செ.மீ.
விடை:
(தவறு)
மனித சுவாச மண்டலத்தில் மூச்சுக்குழாயின் நீளம் 10 – 12 செ.மீ.

Question 2.
இரத்த ஓட்ட மண்டலம் இதயம், இரத்தம் மற்றும் இரத்தக்குழாய்களை உள்ளடக்கியது.
விடை:
சரி

Question 3.
இரத்தத்தின் முக்கியப்பணி ஊட்டச்சத்து, ஆக்சிஜன், கழிவுப்பொருள்கள் மற்றும் ஹார்மோன்களைக் கடத்துவதாகும்.
விடை:
சரி

Question 4.
மூளை மார்பெலும்புகளால் மூடப்பட்டுள்ளது.
விடை:
தவறு
மூளை கிரேனியம் எலும்புகளால் மூடப்பட்டுள்ளது.

Question 5.
சிறுநீரகங்களின் செயல் அலகு நியூரான்.
விடை:
தவறு
சிறுநீரகங்களின் செயல் அலகு நெப்ரான்.

IV. பொருந்தாத ஒன்றை வட்டமிடு.

Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 1 உறுப்பு மண்டலங்கள் 1
விடை:
Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 1 உறுப்பு மண்டலங்கள் 2

Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 1 உறுப்பு மண்டலங்கள்

V. பொருத்துக.

1. செரிமான மண்டலம் – சிறுநீரகம்
2. சுவாச மண்டலம் – மூளை
3. இரத்த ஓட்ட மண்டலம் – உணவுக்குழாய்
4. கழிவுநீக்க மண்டலம் – இதயம்
5. நரம்பு மண்டலம் – நுரையீரல்
விடை:
1. செரிமான மண்டலம் – உணவுக்குழாய்
2. சுவாச மண்டலம் – நுரையீரல்
3. இரத்த ஓட்ட மண்டலம் – இதயம்
4. கழிவுநீக்க மண்டலம் – சிறுநீரகம்
5. நரம்பு மண்டலம் – மூளை

VI. சுருக்கமாக விடையளி.

Question 1.
நமது வாயில் உள்ள செரிமானச் சுரப்பிகளைக் கூறுக.
விடை:
நமது வாயில் உள்ள செரிமானச் சுரப்பிகள் உமிழ்நீர்ச் சுரப்பிகள் ஆகும். இவை மேலண்ண ச் சுரப்பி, நாவடிச் சுரப்பி, கீழ்த்தாடைச் சுரப்பி ஆகிய மூன்று இணைகள் ஆகும்.

Question 2.
சுவாசித்தல் என்றால் என்ன?
விடை:
சுவாச மண்டலமானது உடலிலுள்ள திசுக்களுக்கு ஆக்சிஜனை வழங்கி, அத்திசுக்களிலிருந்து கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றுகிறது.

Question 3.
பெரிகார்டியல் திரவத்தின் பணி என்ன?
விடை:
இதயம் ஒரு வெற்றிடமான, தசையாலான உறுப்பாகும். இது சற்றே கூம்பு வடிவமுடையது. இதனைச் சூழ்ந்துள்ள இரட்டை அடுக்கு சவ்வானது பெரிகார்டியல் திரவத்தால் – நிரப்பப்பட்டுள்ளது. இந்த பெரிகார்டியல் திரவம் இதயத்தை – அதிர்ச்சியிலிருந்து பாதுகாக்கிறது.

Question 4.
இதய அறைகளின் பெயர்களைக் கூறுக.
விடை:
இதயமானது நான்கு அறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ) இதயத்தின் மேலறைகள் இரண்டும் ஏட்ரியா (அ) ஆரிக்கிள்கள் என்றழைக்கப்படுகின்றன. தடித்த இரண்டு கீழறைகளும் வெண்ட்ரிக்கிள்கள் என்றழைக்கப்படுகின்றன.

Question 5.
கழிவு நீக்க உறுப்புகளை வரிசைப்படுத்து.
விடை:
(சிறுநீர்ப்பை , சிறுநீர்க் குழாய், சிறுநீரகம், சிறுநீர்ப் புறவெளி) சிறுநீரகம், சிறுநீர்க் குழாய், சிறுநீர்ப்பை , சிறுநீர்ப் புறவெளி

Question 6.
தானியங்கு நரம்பு மண்டலத்தின் இரு பணிகள் யாவை?
விடை:
தானியங்கு நரம்பு மண்டலம் உடலின் உள் உறுப்புகளின் நரம்புகளைக் கட்டுப்படுத்துகிறது.

Question 7.
இரத்தத்தின் பணிகள் யாவை?
விடை:
இரத்தம் சத்துக்கள், ஆக்சிஜன், கழிவுகள், மற்றும் ஹார்மோன்களைக் கடத்துகிறது. மனித உடலில் இரத்தத்தின் அளவு 4-5 லிட்டராகும். இது நீரின் அளவு மற்றும் உடல் வெப்பநிலையை ஒழுங்குப்படுத்துகிறது. இரத்தமானது உடல் முழுவதும் இதயத்தால் உந்தித் தள்ளப்படுகிறது. இது திசுக்கள் மற்றும் செல்களுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. இறுதியாக நுரையீரலை அடைந்து மீண்டும் ஆக்சிஜனைப் பெறுகிறது.

VII. விரிவாக விடையளி.

Question 1.
செரிமான மண்டலத்தின் பணிகள் யாவை?
விடை:
செரிமான மண்டலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

  1. செரிமானப் பாதை
  2. செரிமானச் சுரப்பிகள்

நாம் உண்கின்ற உணவானது சிக்கலான சேர்மங்களான கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் மற்றும் கொழுப்புகளைக் கொண்டிருக்கின்றன. இவை முறையே எளிய மூலக்கூறுகளான குளுக்கோஸ், அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள் மற்றும் கிளிசராலாக மாற்றமடைகின்றன.

இந்த எளிய மூலக்கூறுகள் பின்னர் இரத்தம் அல்லது நிணநீர் இவற்றில் ஏதாவது ஒன்றினால் உட்கிரகிக்கப்பட்டு ஆற்றலாக மாற்றமடைகின்றன. இவ்வாறு சிக்கலான மூலக்கூறுகள் எளிய மூலக்கூறுகளாக மாற்றம் அடையும் செயல் முறையானது செரிமானம் என்றழைக்கப்படுகிறது.

Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 1 உறுப்பு மண்டலங்கள்

Question 2.
இரத்த ஓட்டமண்டலத்தின் முக்கியப் பாகங்களை விளக்குக.
விடை:
1. இதயம் : இதயம் ஒரு வெற்றிடமான, தசையாலான உறுப்பாகும். இது சற்றே கூம்பு வடிவமுடையது. இதனைச் சூழ்ந்துள்ள இரட்டை அடுக்கு சவ்வானது பெரிகார்டியம் என்றழைக்கப்படுகிறது. சவ்வுகளுக்கிடையில் உள்ள இடை வெளியானது பெரிகார்டியல் திரவத்தால் நிரப்பப்பட்டுள்ளது. இந்த பெரிகார்டியல் திரவம் இதயத்தை அதிர்ச்சியிலிருந்து பாதுகாக்கிறது. இதயமானது இரண்டு நுரையீரல்களுக்கிடையில் மார்பறையின் உட்புறத்தில் (விலா) அமைந்துள்ளது.
Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 1 உறுப்பு மண்டலங்கள் 3
இதயமானது நான்கு அறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதயத்தின் மேலறைகள் இரண்டும் ஏட்ரியா (அ) ஆரிக்கிள்கள் என்றழைக்கப்படுகின்றன. தடித்த இரண்டு கீழறைகளும் வெண்ட்ரிக்கிள்கள் என்றழைக்கப்படுகின்றன. இதயத்தின் மேல் மற்றும் கீழ் அறைகளைப் பிரிக்கின்ற தசையாலான சுவர்கள் அல்லது தசைகள் ஆரிக்குலோவெண்ட்ரிக்குலார் இடைச்சுவர் எனப்படுகின்றன.

இதயத்தின் வலது பக்கம் ஆக்சிஜனற்ற (அசுத்த) இரத்தத்தை உடலின் பல்வேறு பாகங்களிலிருந்து பெற்று, ஆக்சிஜனைப் பெறுவதற்காக நுரையீரலுக்கு உந்தித் தள் ளு கி றது. இதயத்தின் இடது பக்கம் ஆக்சிஜனேற்றமடைத்த இரத்தத்தை நுரையீரலிலிருந்து பெற்று உடலின் பல்வேறு பாகங்களுக்கு உந்தித் தள்ளுகிறது.

2. இரத்தம் : இரத்தம் சத்துக்கள், ஆக்சிஜன், கழிவுகள், மற்றும் ஹார்மோன்களைக் கடத்துகிறது. மனித உடலில் இரத்தத்தின் அளவு 4-5 லிட்டராகும். இது நீரின் அளவு மற்றும் உடல் வெப்பநிலையை ஒழுங்குப்படுத்துகிறது. இரத்தமானது உடல் முழுவதும் இதயத்தால் உந்தித் தள்ளப்படுகிறது. இது திசுக்கள் மற்றும் செல்களுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. இறுதியாக நுரையீரலை அடைந்து மீண்டும் ஆக்சிஜனைப் பெறுகிறது.

3. இரத்த நாளங்கள் – இரத்த நாளங்கள் தமனிகள் மற்றும் சிரைகளைக் கொண்டுள்ளன. தமனிகள் ஆக்சிஜனேற்ற இரத்தத்தையும் (நுரையீரல் தமனியைத் தவிர – இது இதயத்திலிருந்து ஆக்சிஜனற்ற இரத்தத்தை எடுத்துச் செல்கிறது), சிரைகள் ஆக்சிஜனற்ற இரத்தத்தையும் (நுரையீரல் சிரை தவிர – இது ஆக்சிஜனேற்ற இரத்தத்தை இதயத்திற்குக் கொண்டு வருகிறது) எடுத்துச் செல்கின்றன.

Question 3.
மனித மூளையின் மூன்று முக்கியப் பாகங்களை விளக்கு.
விடை:
மனித மூளை மூன்று முக்கியப் பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
முன்மூளை (பெருமூளை)
நடுமூளை (சிறுமூளை)
பின்மூளை (முகுளம்)

முன்மூனை (பெருமூளை) = முன்மூளையானது பெருமூளை, தலாமஸ் மற்றும் ஹைபோதலாமஸ் ஆகியவற்றால் ஆனது. இதுவே மூளையின் மிகப் பெரிய பகுதியாகும். இது மனித நினைவாற்றலின் மையமாகும். இது புத்திக்கூர்மை, கற்பனைத் திறன், காரணகாரியம் ஆகியவற்றிற்குக் காரணமாகிறது.

நடுமூளை (சிறுமூளை)
இது பெருமூளையின் பின்பகுதியில் அமைந்துள்ளது. இது உடலில் தசைகளின் இயக்கத்தை ஒருங்கிணைக்கிறது. இது உடலின் சமநிலையைப் பராமரிப்பதில் உதவுகிறது.

பின்மூளை (முகுளம்)
பின்மூளை பான்ஸ் மற்றும் முகுளத்தால் ஆனது. இது மூளைத்தண்டு என்றும் அழைக்கப்படுகிறது. இது சுவாசம், இதயத் துடிப்பு மற்றும் பிற தன்னிச்சையற்ற தசைகளின் இயக்கங்களைக் கட்டுப்படுத்துகிறது. எனவே, இது முக்கிய முடிச்சு’ என்றழைக்கப்படுகிறது: இது மூளையைத் தண்டுவடத்துடன் இணைக்கிறது.
Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 1 உறுப்பு மண்டலங்கள் 4

Question 4.
கீழே உள்ள படத்தில் மூளையின் பாகங்களைக் குறிக்கவும்.
Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 1 உறுப்பு மண்டலங்கள் 5
விடை:
Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 1 உறுப்பு மண்டலங்கள் 4

VIII. உயர் சிந்தனை வினாக்கள்.

Question 1.
இருசக்கர வாகனம் ஓட்டுவது ஹெல்மட் அணிவது ஏன்?
விடை:
இருசக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் போது அதில் உள்ளவர்களுக்கு தலைக்காயங்கள் அதிகம் ஏற்படுகின்றன. இந்தத் தலைக்காயங்களாலே பெருமளவு மரணம் ஏற்படுகிறது. எனவே தலைக்காயங்களைத் தவிர்க்கவும். மூளையைப் பாதுகாத்துக் கொள்ளவும். ஹெல்மட் அணிவது அவசியம் ஆகும்.

Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 1 உறுப்பு மண்டலங்கள்

Question 2.
துரித உணவை உண்பது நமது உடல் நலத்தைக் கெடுக்கும் நியாயப்படுத்து.
விடை:
துரித உணவில் பழங்கள், காய்கறிகள், நார்ச்சத்து கிடையாது. இதனால் உடல் பருமன், மனச்சோர்வு, இதயநோய்கள், நீரிழிவு – 2ம் வகை, புற்றுநோய், விரைவில் மரணம் ஆகியவை ஏற்படுகின்றன. உடல்நலத்திற்கு துரித உணவு பெருங்கேடாக அமைவதால் இதைத் தவிர்ப்பது சிறந்தது.

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.1

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 3 Chapter 5 பணம் Ex 5.1 Textbook Questions and Answers, Notes.

TN Board 5th Maths Solutions Term 3 Chapter 5 பணம் Ex 5.1

கேள்வி 1.
கோடிட்ட இடங்களை நிரப்புக.
i) ₹35.50 + ₹4.50 = _________
விடை‌:
₹40

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.1

ii) ₹7500 + ₹3000 = _________
விடை‌:
₹10,500

iii) ₹1000 – ₹230 = _________
விடை‌:
₹770

iv) ₹75.50 – ₹30.25 = _________
விடை‌:
₹45.25

கேள்வி 2.
பின்வருவனவற்றைப் பொருத்துக.
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 அலகு Ex 5.1 1
விடை‌:
(iv)
(iii)
(i)
(ii)

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.1

கேள்வி 3.
பின்வருவனவற்றை கூட்டுக.
(i) ₹ 8987.75 + ₹ 9565.50 + ₹ 7693.50
தீர்வ:
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 அலகு Ex 5.1 2
விடை:
₹ 26,246.75

(ii) ₹ 29763.50 + ₹ 95675.50 + ₹ 4973.50
தீர்வ:
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 அலகு Ex 5.1 3
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 அலகு Ex 5.1 4
விடை:
₹ 1,30,412.50

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.1

(iii) ₹ 9978.75 + ₹ 7695.50 + ₹ 635.00
தீர்வ:
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 அலகு Ex 5.1 5
விடை:
₹ 18,309.25

கேள்வி 4.
பின்வருவனவற்றைக் கழிக்க.
(i) ₹ 1985 – ₹ 798.25
தீர்வ:
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 அலகு Ex 5.1 6
விடை:
₹ 1186.75

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.1

(ii) ₹ 688 – ₹ 215
தீர்வ:
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 அலகு Ex 5.1 7
விடை:
₹ 473.00

(iii) ₹ 49689 – ₹ 33462.50
தீர்வ:
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 அலகு Ex 5.1 8
விடை:
₹ 16,226.50

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.1

கேள்வி 5.
அருண் என்பவர் ஒரு நகைக் கடையில் வெவ்வேறு எடைகளில் தங்க நாணயங்களை வாங்கினார். அந்த தங்க நாணயங்களின் விலை முறையே ₹18965.75, ₹26998.00 மற்றும் ₹3589.50 எனில், தங்க நாணயங்களின் மொத்த விலையைக் காண்க.
தீர்வ:
முதல் தங்க நாணயத்தின் விலை 1 = ₹ 18965.75
இரண்டாவது தங்க நாணயத்தின் விலை 2 = ₹ 26998.00
மூன்றாவது தங்க நாணயத்தின் விலை 3 = ₹ 3589.50
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 அலகு Ex 5.1 9
விடை: தங்க நாணயத்தின் மொத்தவிலை = ₹ 49553.25

கேள்வி 6.
ஒரு ஆடையகத்தில், தந்தை , தாய், மகன் மற்றும் மகள் என அனைவரும் ஆடைகளை வாங்குகின்றனர். அவர்களின் ஆடைகளின் விலை முறையே 18950, ₹14875, ₹ 7895 மற்றும் ₹9780எனில், அவர்களின் ஆடைகளின் மொத்த விலையைக் காண்க.
தீர்வ:
தந்தை வாங்கிய ஆடைகளின் விலை = ₹ 98950.00
தாய் வாங்கிய ஆடைகளின் விலை = ₹ 14875.00
மகன் வாங்கிய ஆடைகளின் விலை = ₹ 7895.00
மகள் வாங்கிய ஆடைகளின் விலை = ₹ 9780.00
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 அலகு Ex 5.1 10
ஆடைகளின் மொத்த விலை = 41500.00
விடை: ஆடைகளின் மொத்த விலை = ₹ 41,500

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.1

கேள்வி 7.
ஒரு விவசாயி ஓர் இழுவை இயந்திரத்தை வாங்க விரும்பினார். அந்த இழுவை இயந்திரத்தின் விலையானது ₹6,72,598 ஆகும். ஆனால் அவரிடம் ₹2,86,760 மட்டுமே இருந்தது எனில் இழுவை இயந்திரத்தை வாங்க அவருக்கு எவ்வளவு தொகைக் கூடுதலாகத் தேவைப்பட்டது.
தீர்வ:
இழுவை இயந்திரத்தின் விலை = ₹6,72,598
அவரிடம் இருந்த இருப்புத் தொகை = ₹2,86,760
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 அலகு Ex 5.1 11
தேவையான தொகை = ₹3,85,838
விடை: இழுவை இயந்திரம் வாங்க தேவையான தொகை = ₹3,85,838.

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.1

கேள்வி 8.
ஒரு நபரின் சேமிப்புக் கணக்கில் 17,246 இருந்தது. அதிலிருந்து அவர் வீட்டு வாடகைக்காக 8,891 எடுத்தார் எனில், அவரது சேமிப்புக் கணக்கில் எவ்வளவு தொகை மீதமிருந்தது?
தீர்வ:
சேமிப்பில் இருந்த தொகை = ₹17,256
அவர் எடுத்த தொகை = ₹ 8,891
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 அலகு Ex 5.1 12
மீதமுள்ள தொகை = ₹8,355
விடை: மீதமுள்ள தொகை = ₹8,355

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் InText Questions

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 3 Chapter 5 பணம் InText Questions Textbook Questions and Answers, Notes.

TN Board 5th Maths Solutions Term 3 Chapter 5 பணம் InText Questions

பக்க. எண்: 34

இவற்றை முயல்க:

கேள்வி 1.
₹ 1 = 100 பைசாக்கள் / காககள்

கேள்வி 2.
₹ 5 = ____ பைசாக்கள்
விடை :
500

கேள்வி 3.
775 பைசா = ₹ 7.75

கேள்வி 4.
425 பைசா = _______
விடை :
₹ 4.25

பக்க. எண்: 37

செயல்பாடு:

கேள்வி 1.
பெரிய பையினை சிறிய பைகளோடு பொருத்துக. பெரிய பை

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் InText Questions 1

விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் InText Questions 2

பக்க. எண்: 41

நாம் சிந்திப்போம் :

கேள்வி 1.
1000 காசுகளை 5 மாணவர்களுக்கு சமமாக பங்கிட ஒவ்வொரு மாணவனும் எவ்வளவு ரூபாயினை பெறுவான்?
விடை :
1000 பைசா = ₹ 10,
10 ÷ 5 = ₹ 2

பக்க. எண் : 41

செயல்பாடு :

கேள்வி 1.
₹ 10,000 இல் உள்ள 71, 72, 75, 710, 720, ₹ 50, ₹ 100, ₹ 200, ₹ 500 மற்றும் ₹ 2,000 என்ற மதிப்பு வகைப்பாடுகளின் எண்ணிக்கை எத்தனை எனக் காண்க.

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் InText Questions 3

விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் InText Questions 4

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 3 Chapter 5 பணம் Ex 5.2 Textbook Questions and Answers, Notes.

TN Board 5th Maths Solutions Term 3 Chapter 5 பணம் Ex 5.2

கேள்வி 1.
கோடிட்ட இடங்களை நிரப்புக.

i) ₹ 75 × 5 =
விடை :
₹ 375

ii) ₹ 200.25 ÷ 25 =
விடை :
₹ 8.01

iii) ₹ 3500 ÷ 500 =
விடை :
₹ 7

iv) ₹ 15.50 × 100 =
விடை :
₹ 1550

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2

கேள்வி 2.
பின்வருவனவற்றுக்கு விடையளி.

i) ₹ 98725 × 5
விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2 1

ii) ₹ 679.68 × 7
விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2 2

iii) 362.37 × 12
விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2 3

iv) 324.52 ÷ 28
விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2 4

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2

கேள்வி 3.
ஒரு கிலோ தக்காளியின் விலை ₹ 15 எனில், ₹ 5 கிலோ தக்காளியின் விலையைக் காண்க.
விடை :
ஒரு கிலோ தக்காளியின் விலை = ₹ 15
5கிலோ தக்காளியின் விலை = ₹ 15 × 5

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2 5

விடை:
5 கிலோ தக்காளியின் விலை = ₹ 75

கேள்வி 4.
ஒரு முட்டையின் விலை ₹ 4.50 எனில், 20 முட்டைகளின் விலையைக் காண்க.
விடை:
ஒரு முட்டையின் விலை = ₹ 4.50
20 முட்டையின் விலை = ₹ 4.50 × 20

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2 6

விடை:
20 முட்டையின் விலை = ₹ 90

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2

கேள்வி 5.
குழந்தைகள் தின விழாவில் பங்கேற்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் தலா ஓர் எழுதுகோலை வழங்க பள்ளி மேலாண்மைக் குழு முடிவெடுக்கிறது. ஓர் எழுதுகோலின் விலை ₹18 எனில், 256 குழந்தைகளுக்கு எழுதுகோல்கள் வாங்க அவர்களுக்கு எவ்வளவு பணம் தேவைப்படும்?
விடை:
எழுதுகோலின் எண்ணிக்கை = 256
ஒரு எழுதுகோலின் விலை = ₹ 18 256
எழுதுகோலின் விலை = 256 × ₹ 18

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2 7

விடை:
256 எழுதுகோலின் விலை = ₹ 4,608

கேள்வி 6.
ஒரு பழ வியாபாரி, 8 திராட்சைப் பெட்டிகளை ₹2,000 இக்கு வாங்குகிறார் எனில், ஒரு பெட்டியின் விலை என்ன?
விடை:
8 பெட்டிகளின் விலை = ₹ 2000
1 பெட்டியின் விலை = ₹ 2000 ÷ 8

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2 8

விடை:
ஒரு பெட்டியின் விலை = ₹ 250

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2

கேள்வி 7.
ஒரு இனிப்புக் கடையில், 18 கிலோ இனிப்புகளின் விலை ₹ 2520 ஆக இருக்கிறது எனில், 1 கிலோ இனிப்பின் விலை என்ன? விடை:
18 கிலோ இனிப்புகளின் விலை = ₹ 2520
1 கிலோ இனிப்புகளின் விலை = ₹ 2520 ÷ 18

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2 9

விடை:
ஒரு கிலோ இனிப்புகளின் விலை = ₹ 140

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 4 இயற்கணிதம் Ex 4.2

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 3 Chapter 4 இயற்கணிதம் Ex 4.2 Textbook Questions and Answers, Notes.

TN Board 5th Maths Solutions Term 3 Chapter 4 இயற்கணிதம் Ex 4.2

கேள்வி 1.
சரியா, தவறா எனக் கூறுக.

i) (23 + 4 ) = (4 + 23 )
விடை :
சரி

ii) (9 + 4 ) > 12
விடை :
சரி

iii) (9 + 4 ) < 12
விடை :
தவறு

iv) 121 > 121
விடை :
தவறு

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 3 Chapter 4 இயற்கணிதம் Ex 4.2

v) 142 < 142
விடை :
தவறு

vi) 112 = 112
விடை :
சரி

vii) (6 × 5) = (32 – 2)
விடை :
சரி

viii) 49 > 7
விடை :
தவறு

ix) (4 × 3) = (3 × 4)
விடை :
சரி

x) (21 + 0) = 21
விடை :
சரி

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 3 Chapter 4 இயற்கணிதம் Ex 4.2

கேள்வி 2.
(>, < or =) இலிருந்து சரியானக் குறீயீட்டைப் பெட்டியில் நிரப்பவும்:

i) (54 ÷ 9) Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 4 இயற்கணிதம் 4.2 1 (8 – 3)
விடை :
>

ii) (6 + 2) Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 4 இயற்கணிதம் 4.2 1 (4 × 2)
விடை :
=

iii) (10 × 2) Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 4 இயற்கணிதம் 4.2 1 (15 + 20)
விடை :
<

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 3 Chapter 4 இயற்கணிதம் Ex 4.2

கேள்வி 3.
விடப்பட்ட கோவைகளுக்கேற்ற எண்களை நிரப்புக.

i) (1 × 9) = (Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 4 இயற்கணிதம் 4.2 1 × 1)
விடை :
9

ii) (6 × 3) > (8 × Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 4 இயற்கணிதம் 4.2 1)
விடை :
2

iii) (36 ÷ 6 ) < (Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 4 இயற்கணிதம் 4.2 1 × 7)
விடை :
9

iv) ( 0 + 2) > (7 × Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 4 இயற்கணிதம் 4.2 1)
விடை :
0

v) (42 ÷ 7 ) = (4 + Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 4 இயற்கணிதம் 4.2 1)
விடை :
2

vi) (6 – Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 4 இயற்கணிதம் 4.2 1) < (1 + 2 )
விடை :
4