Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 1 மாநில அரசு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 2 Civics Chapter 1 மாநில அரசு Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 2 Civics Chapter 1 மாநில அரசு

7th Social  Science Guide மாநில அரசு Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.

Question 1.
மாநில சட்டமன்றத்தின் உறுப்பினராவதற்கு குறைந்த பட்ச வயது
அ) 18 வயது
ஆ) 21 வயது
இ) 25 வயது
ஈ) 30 வயது
விடை:
இ) 25 வயது

Question 2.
இந்தியாவிலுள்ள மொத்த மாநிலங்களின் எண்ணிக்கை
அ) 26
ஆ) 27
இ) 28
ஈ) 29
விடை:
ஈ) 29

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 1 மாநில அரசு

Question 3.
மாநில அரசு என்பது
அ) மாநில அரசின் துறைகள்
ஆ) சட்ட மன்றம்
இ) (அ) மற்றும் (ஆ)
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
இ) (அ) மற்றும் (ஆ)

Question 4.
மாநில அரசு நிருவாகத்தின் ஒட்டுமொத்த தலைவர்
அ) குடியரசுத் தலைவர்
ஆ) பிரதமர்
இ) ஆளுநர்
ஈ) முதலமைச்சர்
விடை:
இ) ஆளுநர்

Question 5.
முதலமைச்சர் மற்றும் ஏனைய அமைச்சர்களை நியமிப்பவர் பர்
அ) குடியரசுத் தலைவர்
ஆ) பிரதமர்
இ) ஆளுநர்
ஈ) தேர்தல் ஆணையர்
விடை:
இ) ஆளுநர்

Question 6.
முதலமைச்சர் என்பவர்
அ) பெரும்பான்மை கட்சியின் தலைவர்
ஆ) எதிர்க்கட்சி தலைவர்
இ) அ மற்றும் ஆ
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
அ) பெரும்பான்மை கட்சியின் தலைவர்

Question 7.
மாநில அரசின் மூன்று முக்கிய நிருவாக பிரிவுகள்
அ) மேயர், ஆளுநர், சட்டமன்ற உறுப்பினர்
ஆ) ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி
இ) கிராமம், நகரம், மாநிலம்
ஈ) சட்டமன்றம், நிருவாகத்துறை, நீதித்துறை
விடை:
ஈ) சட்டமன்றம், நிருவாகத்துறை, நீதித்துறை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
………. ஆல் ஆளுநர் நியமிக்கப்படுகிறார்.
விடை:
குடியரசுத் தலைவர்

Question 2.
சட்டமன்றத்தின் பெரும்பான்மை தலைவர் ………………………. ஆக நியமிக்கப்படுகிறார்.
விடை:
முதலமைச்சர்

Question 3.
மாநில அரசின் உச்சபட்ச நீதி அமைப்பு ………………..
விடை:
உயர்நீதிமன்றம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 1 மாநில அரசு

Question 4.
ச.ம.உ என்பதன் விரிவாக்கம் ……………………….
விடை:
சட்ட மன்ற உறுப்பினர்

Question 5.
ஒரு குறிப்பிட்ட பகுதியை சேர்ந்த அனைத்து வாக்காளர்களாலும் தேர்ந்தெடுக்கப்படுபவர் ……………….. ஆவார்
விடை:
சட்டமன்ற உறுப்பினர்

Question 6.
சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஆளுங்கட்சியை சாராதவராக இருப்பின் ………………… என்று அழைக்கப்படுவர்
விடை:
எதிர்கட்சியினர்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 1 மாநில அரசு 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 1 மாநில அரசு 2

IV. கீழ்க்காணும் வாக்கியங்களில் சரியானவற்றை (✓) டிக் செய்யவும்

Question 1.
கீழ்காணும் வாக்கியங்களில் தவறானவை
அ) ஆளுநராக இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
ஆ) 25 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.
இ) நல்ல மனநலமுடையவராக இருத்தல் வேண்டும்
ஈ) இலாபம் தரும் எந்த பதவியிலும் இருத்தல் கூடாது.
விடை:
ஆ) 25 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்

Question 2.
கீழ்காணும் வாக்கியங்கள் சரியா தவறா என்பதை ஆராய்க.
அ) அரசு செயல்படுவதற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பொறுப்புடையவர்கள் ஆவார்கள்.
விடை:
சரி

ஆ) ஆளுங்கட்சி க சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்கட்சி உறுப்பினர்கள் என்று அழைக்கப்படுவர்.
விடை:
சரி

இ) சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களுடைய பிரதிநிதிகள் அல்ல
விடை:
தவறு

Question 3.
ஈரவை என்பதற்கு சரியான விளக்கத்தை தேர்ந்தெடு
அ) இரு முதலமைச்சர்களை கொண்ட சட்டமன்றம்
ஆ) ஆண் மற்றும் பெண் உறுப்பினர்களை கொண்ட சட்டமன்றம்
இ) மேலவை மற்றும் கீழவையை கொண்ட சட்டமன்றம்
ஈ) கவர்னரை தலைவராகவும் சட்ட மன்ற உறுப்பினர்களையும் கொண்ட அவை
விடை:
இ) மேலவை மற்றும் கீழவையை கொண்ட சட்டமன்றம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 1 மாநில அரசு

Question 4.
கூற்று : இந்தியா கூட்டாட்சி முறை அரசாங்கத்தை கொண்டது
காரணம் : இந்திய அரசியலமைப்பின் அதிகாரம் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

அ) கூற்று சரி, கூற்றிற்கான விளக்கமும் சரியானது
ஆ) கூற்று சரி. கூற்றிற்கான விளக்கம் சரியல்ல
இ) கூற்று சரி, விளக்கம் தவறு
ஈ) கூற்று மற்றும் விளக்கம் தவறு
விடை:
அ) கூற்று சரி, கூற்றிற்கான விளக்கமும் சரியானது

V. ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் விடையளிக்கவும்

Question 1.
மாநில ஆளுநராவதற்கான தகுதிகள் யாவை?
விடை:

  • இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.
  • 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
  • வாழ்வில் சிறந்த நிலையில் இருக்க வேண்டும்
  • எவ்வித வருவாய் தரும் அரச பதவியில் இருக்கக் கூடாது.

Question 2.
எதிர்க்கட்சியினர் என்று அழைக்கப்படுபவர்கள் யார்?
விடை:
பெரும்பான்மை கட்சிக்கு அடுத்த நிலையில் எந்தக் கட்சியில் அதிக உறுப்பினர்கள் உள்ளனரோ, அவர்களைக் கொண்டு சட்டமன்ற பிரதான எதிர்க்கட்சி உருவாகிறது.

Question 3.
லோக் அதாலத் பற்றி எழுதுக.
விடை:
லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் இந்திய அரசால் நிறுவப்பட்டது. இது மக்களிடையே எழும் சர்ச்சைகளை பேச்சுவார்த்தை மூலம் சமரசம் செய்து வைக்கிறது.

Question 4.
சட்டமன்ற தொகுதி என்றால் என்ன?
விடை:

  • தேர்தலுக்காக நாடுமுழுவதும் மக்கள் தொகையைப் பொருத்து தொகுதிகள் பிரிக்கப்படுகின்றன.
  • ஒவ்வொரு தொகுதியிலும் தங்கள் வேட்பாளரை அரசியல் கட்சிகள் நிறுத்துகின்றன. அதன்

Question 5.
முதலமைச்சர் மற்றும் ஏனைய அமைச்சர்களை நியமிப்பவர் யார்?
விடை:

  • ஆளுநர் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட ஆளும் கட்சியின் தலைவரை முதலமைச்சராக நியமிப்பார்.
  • ஆளுநருடன் முதலமைச்சர் ஆலோசித்து தம் கட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு அமைச்சரவையை உருவாக்குகிறார்.

VI. கீழ்க்காணும் வினாக்களுக்கு விரிவாக விடையளிக்கவும்

Question 1.
ஆளுநரின் அதிகாரத்தை விவரிக்கவும்?
விடை:

  • மாநில சட்டமன்றத்தின் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாக ஆளுநர் செயல்படுகிறார். இவர் மாநில நிர்வாகத் துறையின் தலைவராகவும், மகத்தான அதிகாரங்களை உடையவராகவும் திகழ்கிறார்.
  • மாநில அரசாங்கத்தின் அனைத்து நிர்வாகத்துறை நடவடிக்கைகளும் ஆளுநரின் பெயரால் நடைபெறுகின்றன.
  • மாநிலத்திலுள்ள அரசுப் பல்கலைக் கழகங்களின் வேந்தராகவும் இருக்கிறார்.
  • மாநில சட்டத்துறையால் இயற்றப்படுகிற அனைத்து சட்டமுன் வரைவுகளும் (மசோதாக்களும் ) அவரின் ஒப்புதலுக்கு பின்னரே சட்டமாகின்றன.
  • மாநில தலைமை வழக்குரைஞர். மாநிலப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர், உறுப்பினர் மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையர், அரசுப் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் போன்றோரையும் ஆளுநரே நியமிக்கிறார்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 1 மாநில அரசு

Question 2.
சட்டமன்ற உறுப்பினர் என்பவர் யார்?
விடை:

  • மக்களின் பிரதிநிதிகளைக் சட்டமன்ற உறுப்பினர் என்கிறோம்.
  • சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ) எனவும் கூறுகிறோம்.
  • சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுத்தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

Question 3.
முதலமைச்சர் மற்றும் காபினெட் அமைச்சர்களின் பணிகள் யாவை?
விடை:

  • மாநில நிர்வாகத்துறையின் உண்மையான தலைவராக முதலமைச்சர் செயல்படுகிறார்.
  • முதலமைச்சர் தனது அமைச்சர்களுக்கு இலாகாக்களை ஒதுக்கீடு செய்கிறார்.
  • அமைச்சர்கள் தனிப்பட்ட முறையிலும் கூட்டாகவும் மாநில சட்டசபைக்குப் பொறுப்புடையவர்களாக உள்ளனர்.
  • இவர்கள் அனைவரும் முதலமைச்சரின் தலைமையின் கீழ் ஒரு குழுவாக இணைந்து செயல்படுகின்றனர்.
  • மக்களின் நலனுக்கானத் திட்டங்களையும் கொள்கைகளையும் முதலமைச்சர் வகுக்கிறார்.

VII . உயர்சிந்தனை வினாக்கள்

Question 1.
மாநில அரசின் சில துறைகளின் பெயர்களை குறிப்பிடுக.
விடை:

  • வேளாண் துறை
  • சிவில் துறை
  • சுரங்கத் துறை
  • வணிக மற்றும் தொழில் துறை
  • தொழில்நுட்ப தகவல்தொடர்பு துறை
  • நுகர்வோர், உணவு வழங்கும் துறை
  • கல்வித்துறை
  • போக்குவரத்துத் துறை

Question 2.
அட்டவணைப்படுத்துக.
ஆளுநர், முதலமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதிகள், நியமனமுறை மற்றும் ஏதாவது இரண்டு அதிகாரங்கள்.
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 1 மாநில அரசு 3
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 1 மாநில அரசு 4

VIII. மாணவர் செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
தமிழ்நாட்டின் ஆளுநர், முதலமைச்சர் மற்றும் அமைச்சரவையின் பட்டியலை தயார் செய்க.

Question 2.
நீவிர் மாநிலத்தின் முதல்வராக இருந்தால் கட்டுரை வரைக.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 1 மாநில அரசு

Question 3.
வகுப்பறையில் மாதிரி சட்டமன்றத்தை நடத்துக. (அமைச்சரவை துறைகளை ஒதுக்கீடு செய்து காலவாரியாக மீளாய்வு செய்க)

7th Social  Science Guide மாநில அரசு Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
சட்டமன்ற சபை என்பது …………..
அ) கீழவை
ஆ) மேலவை
இ) நடு அவை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
அ) கீழவை

Question 2.
தமிழ்நாட்டின் தற்போதைய ஆளுநர் ……………..
அ) பாத்திமா பீவி
ஆ) பன்வாரிலால் புரோகித்
இ) ராம்நாத் கோவிந்த்
ஈ) ரோசையா
விடை:
ஆ) பன்வாரிலால் புரோகித்

Question 3.
இந்திய நாட்டின் தலைநகர் …………….
அ) மும்பை
ஆ) சென்னை
இ) டெல்லி
ஈ) கல்கத்தா
விடை:
இ) டெல்லி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
சட்டமன்ற உறுப்பினர். ……………………. ஆல் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
விடை:
மக்கள்

Question 2.
அரசியல் கட்சிகள் குறிப்பிடத்தக்க பங்காற்றுவது…………………
விடை:
தேர்தல்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 1 மாநில அரசு

Question 3.
குறிப்பிட்ட தொகுதியைச் சேர்ந்து ……………………… வயது நிறைந்தவர்கள் தங்கள் வாக்குகளை வேட்பாளர்களுக்கு அளிக்கின்றனர்
விடை:
18

Question 4.
ஆளுநரின் பதவிக்காலம் ………………..
விடை:
5 ஆண்டுகள்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 1 மாநில அரசு 5

IV. கூற்றைக் காரணத்தோடு பொருத்துக. பொருத்தமான விடையை (✓) டிக் இட்டுக் காட்டவும்

Question 1.
முதலமைச்சராக விரும்பினால்
i. இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்
ii. 30 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்
iii. சட்டமன்ற உறுப்பினராக அல்லது சட்டமேலவை உறுப்பினராக இருந்தால் 30 வயது நிறைவடைந்து இருக்க வேண்டும்.

அ) மற்றும் iii சரி
ஆ) மற்றும் ii சரி
இ) ii மற்றும் iii சரி
ஈ) iii, ii மற்றும் 1 சரி
விடை:
அ) i மற்றும் iii சரி

V. சரியா? / தவறா?

Question 1.
இந்தியா 27 மாநிலங்களாகவும் 8 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
விடை:
தவறு

Question 2.
மாநிலத்தின் தலைவர் பிரதமர் ஆவார்
விடை:
தவறு

Question 3.
மாநில அளவில் மிகப்பெரிய நீதித்துறை அமைப்பாக இருப்பது உயர்நீதிமன்றம்
விடை:
சரி

Question 4.
பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவர் மாநில அரசாங்கம் அமைப்பார்
விடை:
சரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 1 மாநில அரசு

Question 5.
மக்களின் பிரதிநிதிகள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்
விடை:
சரி

VI. கூற்றைக் காரணத்தோடு பொருத்துக. பொருத்தமான விடையை (✓) டிக் இட்டுக் காட்டவும்

Question 1.
கூற்று : மாநில நிர்வாகத்துறையின் உண்மையான தலைவர் முதலமைச்சர் ஆவார்
காரணம் : பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவர் முதலமைச்சராக அறிவிக்கப்படுகிறார்.

அ) கூற்று சரி காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று சரி காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல
இ) கூற்று சரி காரணம் தவறு
ஈ) கூற்றும் காரணமும் தவறு
விடை:
ஆ) கூற்று சரி காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல

VII. ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் விடையளிக்கவும்

Question 1.
எம்.எல்.சி என்பவர் யார்?
விடை:

  • மாநிலச் சட்டமன்றத்தில் வழக்கமாக இரு அவைகள் இடம்பெற்றிருக்கும் ஒன்று மேலவை, மற்றொன்று கீழவை.
  • இதனை ஈரவை சட்டமன்றம் என்று அழைப்பர்.
  • மேலவை என்பது சட்டமன்ற சபை
  • இதன் உறுப்பினர்கள் சட்ட மேலவை உறுப்பினர்கள் (எம்.எல்.சி) என அழைக்கப்படுவர். இவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை.

Question 2.
அரசாங்கத்தில் காணப்படும் மூன்று பிரிவுகள் யாவை?
விடை:

  • சட்டமன்றம்
  • நிர்வாகத்துறை
  • நீதித்துறை

VIII. விரிவான விடையளி

Question 1.
மாநில அளவில் உள்ள நீதித்துறை பற்றி எழுதுக.
விடை:

  • மாநில அளவில் மிகப்பெரிய நீதித்துறை அமைப்பாக இருப்பது உயர்நீதிமன்றம்
  • இது சுதந்திரத் தன்மையுடன் செயல்படுகிறது.
  • இந்திய அரசியலமைப்பின்படி, ஒவ்வொரு மாநிலத்திலும் ஓர் உயர்நீதிமன்றம் உண்டு
  • மாநில உயர்நீதிமன்றத்தில் ஒரு தலைமை நீதிபதியும், மற்ற நீதிபதிகளும் இருப்பர்
  • உயர்நீதிமன்றத்திலுள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை எல்லா மாநிலங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.
  • குடியரசுத்தலைவரால் தலைமை நீதிபதி நியமிக்கப்படுகிறார். தலைமை நீதிபதி 62 வயது ஆகும் வரை அந்தப்பதவியில் இருப்பார்.

மன வரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 1 மாநில அரசு 6

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 2 சுற்றுலா

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 2 Geography Chapter 2 சுற்றுலா Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 2 Geography Chapter 2 சுற்றுலா

7th Social  Science Guide சுற்றுலா Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க

Question 1.
சுற்றுலா வகைகளில் மிகப் பழமையானது ______________
அ) சமயச் சுற்றுலா
ஆ) வரலாற்றுச் சுற்றுலா
இ) சாகசச் சுற்றுலா
ஈ) பொழுதுபோக்குச் சுற்றுலா
விடை:
அ) சமயச் சுற்றுலா

Question 2.
எந்த மாநிலத்தில் காசிரங்கா தேசிய பூங்கா அமைந்துள்ளது?
அ) இராஜஸ்தான்
ஆ) மேற்கு வங்காளம்
இ) அசாம்
ஈ) குஜராத்
விடை:
இ) அசாட்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 2 சுற்றுலா

Question 3.
பின்வருவனவற்றில் இந்தியாவில் இல்லாத கடற்கரை எது?
அ) கோவா
ஆ) கொச்சி
இ) கோவளம்
ஈ) மியாமி
விடை:
ஈ) மியாமி

Question 4.
பின்வருவனவற்றில் இந்தியாவில் இல்லாத பறவைகள் சரணாலயம் எது?
அ) குஜராத்திலுள்ள நல்சரோவர்
ஆ) தமிழ்நாட்டிலுள்ள கூந்தன்குளம்
இ) இராஜஸ்தானிலுள்ள பாரத்பூர்
ஈ) மத்தியபிரதேசத்திலுள்ள கன்ஹா
விடை:
ஈ) மத்தியபிரதேசத்திலுள்ள கன்ஹா

Question 5.
எந்த மாவட்டத்தில் குற்றாலம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது?
அ) தருமபுரி
ஆ) திருநெல்வேலி
இ) நாமக்கல்
ஈ) தேனி
விடை:
ஆ) திருநெல்வேலி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
மூன்று கூறுகளையும் ஒன்றாக இணைக்கும் கோட்பாடு __________ என அழைக்கப்படுகின்றது.
விடை:
A3

Question 2.
‘காஸ்ட்ரோனமி’ என்பது சுற்றுலாவின் ___________ அம்சத்தை குறிக்கின்றது
விடை:
கலாச்சார

Question 3.
சுருளி நீர்வீழ்ச்சி ___________ என்றும் அழைக்கப்படுகிறது
விடை:
நிலநீர்வீழ்ச்சி / மேகமலை நீர்வீழ்ச்சி

Question 4.
இரண்டாவது அழகிய, நீண்டக் கடற்கரை ___________
விடை:
மெரினா கடற்கரை

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 2 சுற்றுலா

Question 5.
TAAI என்பதன் விரிவாக்கம் ___________.
விடை:
இந்திய பயண முகவர்கள் சங்கம்

III. பொருந்தாததை வட்டமிடுக

Question 1.
போக்குவரத்து, ஈர்ப்புத் தலங்கள், எளிதில் அணுகும் தன்மை, அணுகுதல் சேவை வசதிகள்
விடை:
போக்குவரத்து

Question 2.
நைனிடால், ஷில்லாங், மூணாறு, திகா
விடை:
திகா

Question 3.
கார்பெட், சுந்தரவனம், பெரியார், மயானி
விடை:
மயானி

Question 4.
ஒகேனேகல், கும்பகரை, சுருளி, களக்காடு
விடை:
களக்காடு

Question 5.
ரிஷிகேஷ், லடாக், குல்மார்க், கோத்தகிரி
விடை:
கோத்தகிரி

IV. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 2 சுற்றுலா 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 2 சுற்றுலா 2

V. கீழ்க்காணும் வாக்கியங்களில் பொருத்தமானதை (✓) டிக் செய்யவும்

Question 1.
கூற்று : சுற்றுலா என்பது மக்களின் சமுதாய வாழ்க்கை முறைக்கு ஓர் இன்றியமையாத செயலாக விளங்குகிறது
காரணம் : சுற்றுலா நாட்டின் சமூக, கலாச்சார கல்வி மற்றும் பொருளாதாரத் துறைகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

அ) கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது
ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால், கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை
இ) கூற்று தவறு காரணம் சரி
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை
விடை:
அ) கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது

Question 2.
கூற்று : கோவாவிலுள்ள புகழ்பெற்ற கடற்கரைகளுள் ஒன்றான கலங்கட், சாகச விளையாட்டு சுற்றுலாப் பயணிகளின் ஈர்ப்பாகும்.
காரணம் : வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் கலங்கட் கடற்கரைக்குக் குவிகின்றார்கள்

அ) கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது
ஆ) கூற்றும் காரணமும் சரி, ஆனால், கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை
இ) கூற்று தவறு காரணம் சரி
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை
விடை:
அ) கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது

VI. கீழ்க்காணும் வினாக்களுக்குச் சுருக்கமாக விடையளிக்கவும்.

Question 1.
சுற்றுலா வரையறுக்க.
விடை:

  • சுற்றுலா என்பது மகிழ்ச்சி, மனநிறைவு, பொழுதுபோக்கு ஆகியவற்றைக் குறிக்கோளாகக் கொண்டது.
  • இது கேளிக்கை மற்றும் வேடிக்கை விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் தருவது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 2 சுற்றுலா

Question 2.
சூழல் சுற்றுலா குறித்துச் சிறு குறிப்பு வரைக.
விடை:

  • இயற்கைச் சூழலில் செழித்து வளரும் தாவரங்களும், விலங்குகளும் உள்ள இடங்களுக்குச் செல்வது “சூழல் சுற்றுலா” எனப்படுகிறது.
  • (எ.கா) அமேசான் மழைக்காடுகள், இமயமலை சிகரங்களில் மலையேற்றம்.

Question 3.
சுற்றுலாவின் அடிப்படை கூறுகள் யாவை?
விடை:

  • ஈர்ப்புத் தலங்கள்
  • எளிதில் அணுகும் தன்மை
  • சேவை வசதிகள்

Question 4.
இந்தியாவிலுள்ள ஏதேனும் ஐந்து மலை வாழிடங்களின் பெயர்களை எழுதுக
விடை:

  1. கொடைக்கானல் – தமிழ்நாடு
  2. நைனிடால் – உத்திரகாண்ட்
  3. டார்ஜிலிங் – மேற்கு வங்காளம்
  4. ஸ்ரீநகர் தம் – ஜம்மு காஷ்மீர்
  5. ஷில்லாங் – மேகாலயா

Question 5.
தமிழ்நாட்டிலுள்ள ஏதேனும் ஐந்து கடற்கரையின் பெயர்களை எழுதுக.
விடை:

  1. மெரினா கடற்கரை – சென்னை
  2. இராமேஸ்வரம் கடற்கரை – இராமேஸ்வரம்
  3. மகாபலிபுரம் கடற்கரை – மகாபலிபுரம்
  4. முட்டம் கடற்கரை – கன்னியாகுமரி
  5. கன்னியாகுமரி கடற்கரை – கன்னியாகுமரி

VII. வேறுபடுத்துக

Question 1.
பன்னாட்டுச் சுற்றுலா மற்றும் வரலாற்றுச் சுற்றுலா
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 2 சுற்றுலா 3

Question 2.
சமயச் சுற்றுலா மற்றும் சாகசச் சுற்றுலா
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 2 சுற்றுலா 4

Question 3.
ஈர்ப்புத் தலங்கள் மற்றும் எளிதில் அணுகும் தன்மை
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 2 சுற்றுலா 5

VIII. பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளிக்கவும்

Question 1.
சுற்றுலாவின் புவியியல் காரணிகளை விளக்குக
விடை:

  1.  நிலத்தோற்றம் : மலைகள், பீடபூமிகள், ஆழ்பள்ளத்தாக்குகள், பள்ளத்தாக்குகள், குகைகள், மணல் குன்றுகள், பனியாற்று நாற்காலி பவளப்பாறைகள், ஓங்கல்கள்.
  2. நீர்நிலைகள் : ஆறுகள், ஏரிகள், நீர்வீழ்ச்சிகள் வெந்நீர் மற்றும் கொதிநீர் ஊற்றுகள், பனி மற்றும் பனியாறுகள், நீரோட்டங்கள் ஓதங்கள் மற்றும் அலைகள்.
  3. தாவரங்கள்: காடுகள், புல்வெளிகள், பெருவெளிகள், பாலை வனங்கள்.
  4. காலநிலை: சூரிய ஒளி, மேகங்கள், சிறந்த வெப்பநிலை, மழைப்பொழிவு மற்றும் பனி.
  5. விலங்குகள் : வனவிலங்குகள், பறவைகள் சரணாலயம், வனவிலங்குப் பாதுகாப்புச் சரணாலயம், மிருகக்காட்சி சாலை, வேட்டையாடுதல் மற்றும் மீன் பிடித்தல்
  6. குடியிருப்புக் காரணிகள்: நகரங்கள், மாநகரங்கள் மற்றும் கிராமங்கள், வரலாற்று அழிவு எச்சங்கள், நினைவுச் சின்னங்கள்
  7. கலாச்சாரம் : மக்களின் வாழ்க்கை முறை. பாரம்பரியம். நாட்டுப்புற வழக்கங்கள், ஓவியங்கள் மற்றும் கைவினைப்பொருட்கள்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 2 சுற்றுலா

Question 2.
தமிழ்நாட்டிலுள்ள நீர்வீழ்ச்சிகளைப் பற்றிச் சுருக்கமாக எழுதுக.
விடை:
தமிழ்நாட்டில் மலைகளும் ஆறுகளும் இணைந்து பல அருமையான நீர்வீழ்ச்சிகளை உருவாக்கி உள்ளன. அடர்த்தியான பச்சை மரங்களுக்கிடையில் செங்குத்தான குன்றுகளில் மலையேற்றம் செய்வதும் மலைகளிலிருந்து பாயும் நீரில் குளிப்பதும் மிகவும் புத்துணர்ச்சியூட்டுகிறது.
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 2 சுற்றுலா 6
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 2 சுற்றுலா 7

Question 3.
சுற்றுலாவின் சுற்றுச்சூழல் தாக்கத்தை விவரிக்கவும்
விடை:
சுற்றுலாவிற்குச் சுற்றுச்சூழலின் தரம் மிக அவசியமாகும்.
நேர்மறையான தாக்கம்:

  • நேரடியான நிதி பங்களிப்பு
  • அரசாங்க நிதிக்குப் பங்களிப்பு
  • மேம்பட்ட சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் திட்டமிடல்
  • சுற்றுச்சூழல் விழிப்புணர்வை அதிகரித்தல்
  • பாதுகாப்பு மற்றும் பராமரிக்கப்பட்ட சுற்றுச்சூழல்எதிர்மறை தாக்கம் :
  1. இயற்கை வளங்கள் சிதைவுறுதல் :
    • நீர் வளங்கள்
    • உள்ளூர் வளங்கள்
    • நிலச்சீரழிவு
  2. மாசுபடுதல் :
    • காற்று மற்றும் ஒலி மாசு
    • திடக்கழிவு மற்றும் குப்பைகள்
    • கழிவுநீர்

சுற்றுச்சூழல் அமைப்பின் அழிவு மற்றும் மாற்றம்:

  • காற்று
  • நீர்
  • மண்

IX. சிந்தனை வினா (HOTS)

Question 1.
இயற்கைக் காட்சிகளைப் பார்வையிடுவதை நாம் ஏன் விரும்புகிறோம்?
விடை:

  • நாம் அனைத்து முக்கியமான இடங்களையும் பார்க்க விரும்புகிறோம். ஏனெனில் அதைப்பற்றி நாம் பள்ளியில் படிக்கும் போதே அறிந்திருக்கிறோம்.
  • அது நமக்கு உண்மையான அனுபவத்தை கொடுக்கிறது.
  • மலைகள், பீடபூமிகள், பள்ளத்தாக்குகள், பாலைவனங்களுக்கு இடையில் காணப்படும் வேறுபாட்டை அறிய முடிகிறது.
  • இயற்கை காட்சியை பார்வையிடுவதால் மகிழ்வு அடைகிறோம்.

Question 2.
சரணாலயங்களைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் யாவை?
விடை:

  • சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் மூலம் வனவிலங்குகளை பாதுகாக்கவும் உயிரோடு வாழவிடவும் உதவுகிறது.
  • காடுகளையும், தண்ணீரையும் பாதுகாக்க வேண்டும்.
  • மரங்களையும், செடிகளையும் பாதுகாக்க வேண்டும்.
  • அழிவை ஏற்படுத்தும் பயங்கரமான விலங்குகளை அது இருக்கும் இடத்திலேயே பாதுகாப்பாக இருக்க விடுதல் மிகச்சிறந்த வழியாகும்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 2 சுற்றுலா

Question 3.
பயணம் செய்வதற்கான ஐந்து காரணங்களைப் பட்டியலிடுக.
விடை:

  • வேலை தேடுவதற்காக
  • மேற்படிப்புக்காக
  • பிற கலாச்சாரத்தை பயில்வதற்காக விடுமுறை காலத்தை செலவழிப்பதற்காக
  • சாதனை புரிய, ஓய்வு எடுப்பதற்காக

X. செயல்பாடு (மாணவர்களுக்கானது)

இந்தச் செயல்பாடு , பாட ஆசிரியரின் மேற்பார்வையின் கீழ் மாணவர்களால் செய்யப்பட வேண்டும்.

1. ஆறு உறுப்பினர்கள் கொண்ட குழுவாக மாணவர்களைப் பிரிக்க வேண்டும்
2. ஒவ்வொரு மாணவரும் தங்கள் கடைசி சுற்றுப் பயணத்தைப் பற்றிக் குழுவில் கலந்துரையாட வேண்டும். ஒவ்வொரு குழுவும் புகைப்படங்களையும் தகவல்களையும், சேகரிக்க வேண்டும்.
3. சுற்றுப் பயணத் தகவல்களை அனைத்து மாணவர்கள் முன்னிலையில் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதேபோல், வகுப்பு அறையில் அறிவிப்புப் பலகையில் தகவல்களைக் காட்சிப்படுத்த வேண்டும்.

7th Social  Science Guide சுற்றுலா Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

Question 1.
சுற்றுலாப் பயணி என்ற சொல் _____________ என்ற பழமையான ஆங்கிலச் சொல்லிலிருந்து தோன்றியது.
அ) டூரியன்
ஆ) சுற்றுலா
இ) சுற்றுலா தலம்
ஈ) பார்வையிடுதல்
விடை:
அ) டூரியன்

Question 2.
சொந்த நாட்டிற்குள் செல்லும் சுற்றுலா ____________.
அ) வெளிச் செல்லும் சுற்றுலா
ஆ) உள்வரும் சுற்றுலா
இ) சாகசச் சுற்றுலா
ஈ) சமயச் சுற்றுலா
விடை:
ஆ) உள்வரும் சுற்றுலா

Question 3.
கிர் தேசியப் பூங்கா அமைந்துள்ள இடம் ___________
அ) குஜராத்
ஆ) கேரளா
இ) தமிழ்நாடு
ஈ) அஸ்ஸாம்
விடை:
அ) குஜராத்

Question 4.
வெளிநாடுகளுக்குச் செல்லும் சுற்றுலா ___________
அ) வெளிச் செல்லும் சுற்றுலா
ஆ) உள்வரும் சுற்றுலா
இ) சமயச் சுற்றுலா
ஈ) சூழல் சுற்றுலா
விடை:
அ) வெளிச் செல்லும் சுற்றுலா

Question 5.
வைஷ்ணவி தேவி கோவில் அமைந்துள்ள இடம் ___________
அ) ஜம்மு காஷ்மீர்
ஆ) உத்திரபிரதேசம்
இ) ஹரியானா
ஈ) தமிழ்நாடு
விடை:
அ) ஜம்மு காஷ்மீர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக்காக

Question 1.
ஈர்ப்புத் தலங்கள் ___________, __________ என இரு வகைப்படும்.
விடை:
இயற்கை ஈர்ப்புத்தலங்கள், கலாச்சார ஈர்ப்புத் தலங்கள்

Question 2.
மலைகளின் ராணி என்று __________ அழைக்கப்படுகிறது.
விடை:
ஊட்டி

Question 3.
ஏழைகளின் ஊட்டி __________.
விடை:
ஏற்காடு

Question 4.
மலைகளின் இளவரசி _________.
விடை:
கொடைக்கானல்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 2 சுற்றுலா

Question 5.
தெற்கு இந்தியாவின் கைலாஷ் ___________.
விடை:
வெள்ளயங்கரி மலை

Question 6.
பச்சைமலை என அழைக்கப்படுகிறது __________.
விடை:
கோத்தகிரி

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 2 சுற்றுலா 8
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 2 சுற்றுலா 9
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 2 சுற்றுலா 10

IV. பொருந்தாததை வட்டமிடுக

Question 1.
கோத்தகிரி, ஓம், ஏற்காடு, ஊட்டி
விடை:
ஓம்

Question 2.
ஜோக் நீர்வீழ்ச்சி – கர்நாடகா
ஒகேனேக்கல் நீர்வீழ்ச்சி – தருமபுரி
குற்றாலம் – தேனி
சுருளி நீர்வீழ்ச்சி – தேனி
விடை:
குற்றாலம் – தேனி

V. கீழ்காணும் வாக்கியங்களில் பொருத்தமானதை (✓) டிக் செய்யவும்.

Question 1.
கூற்று : ஆந்திராவிலுள்ள உயரமான நீர்வீழ்ச்சி தலக்கோணம் நீர்வீழ்ச்சி
காரணம் : இந்நீர்வீழ்ச்சியில் மருத்துவ குணம் நிறைந்த மூலிகைச் செடி கொடிகளில் இருந்து நீர் விழுவது சிறப்பு அம்சமாகும்.

அ) கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது
ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால், கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை
இ) கூற்று தவறு காரணம் சரி
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை
விடை:
அ) கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது

VI. சுருக்கமான விடையளி

Question 1.
நவீன காலச்சுற்றுலாவின் வகைகள் யாவை?
விடை:

  • ஆண்டு விடுமுறை சுற்றுலா
  • தொழில்துறை சுற்றுலா
  • பருவகாலச் சுற்றுலா
  • பன்னாட்டுச் சுற்றுலா
  • குழுச் சுற்றுலா
  • விளையாட்டுச் சுற்றுலா
  • நலவாழ்வுச் சுற்றுலா
  • பண்ணை மற்றும் கிராமப்புறச் சுற்றுலா

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 2 சுற்றுலா

Question 2.
வனவிலங்கு சரணாலயம் – குறிப்பு வரைக.
விடை:
காட்டு விலங்குகளின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்ட நிலப்பகுதி ஆகும்.

Question 3.
ஓம் கடற்கரை – குறிப்பு வரைக.
விடை:
இரண்டு அரை வட்டக் குகைகள் இணைந்து ஓம் என்ற எழுத்தின் தலைகீழ், வடிவத்தில் அமையப் பெற்ற கடற்கரை.

VII. வேறுபடுத்துக

Question 1.
சூழல் சுற்றுலாவையும், பொழுதுபோக்கு சுற்றுலாவையும் வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 2 சுற்றுலா 11

மன வரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 2 சுற்றுலா 12

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 2 Geography Chapter 1 வளங்கள் Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 2 Geography Chapter 1 வளங்கள்

7th Social  Science Guide வளங்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்துதெடுக்க

Question 1.
கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் புதுப்பிக்கக் கூடிய வளம் ______________
அ) தங்கம்
ஆ) இரும்பு
இ) பெட்ரோல்
ஈ) சூரிய ஆற்றல்
விடை:
ஈ) சூரிய ஆற்றல்

Question 2.
மிகப்பெரிய சூரிய ஆற்றல் திட்டம் இந்தியாவில் எங்கு அமைந்துள்ளது?
அ) கமுதி
ஆ) ஆரல்வாய்மொழி
இ) முப்பந்தல்
ஈ) நெய்வேலி தென்
விடை:
அ) கமுதி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

Question 3.
மனிதனால் முதலில் அறி உலோகங்களில் ஒன்று ____________
அ) இரும்பு
ஆ) தாமிரம்
இ) தங்கம்
ஈ) வெள்ளி
விடை:
ஆ) தாமிரம்

Question 4.
____________ மின் மற்றும் மின்னணுத்துறையில் பயன்படுத்தப்படும் தவிர்க்க முடியாத கனிமங்களுள் ஒன்று. ஒன்று .
அ) சுண்ணாம்புக்கல்
ஆ) மைக்கா
இ) மாங்கனீசு
ஈ) வெள்ளி
விடை:
ஆ) மைக்கா

Question 5.
நிலக்கரியிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் ___________
அ) வெப்பசக்தி
ஆ) அணுசக்தி
இ) சூரிய சக்தி
ஈ) நீர் ஆற்றல்
விடை:
ஆ) அணுசக்தி

II. கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1.
நீர் மின் ஆற்றலின் மிகப்பெரிய உற்பத்தியாளர் __________.
விடை:
சீனா

Question 2.
தமிழ்நாட்டில் இரும்பு தாதுக்கள் காணப்படும் இடம் __________.
விடை:
கஞ்சமலை

Question 3.
பாக்ஸைட் தாதுவிலிருந்து பிரித்தெடுக்கப்படும் உலோகம் __________.
விடை:
அலுமினியம்

Question 4.
மின்சார பேட்டரிகள் தயாரிக்க __________ பயன்படுகிறது.
விடை:
மாங்கனீசு

Question 5.
பெட்ரோலியம் மற்றும் அதன் மூலம் கிடைக்கப்பெறுபவை __________ என அழைக்கப்படுகிறது.
விடை:
கருப்புத் தங்கம்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 2

IV. பின்வரும் கூற்றினை கருத்தில் கொண்டு பொருத்தமான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
கூற்று : காற்றாற்றல் ஒரு தூய்மையான ஆற்றல்
காரணம் : காற்று விசையாழிகள் எந்த உமிழ்வையும் உற்பத்தி செய்யாது

அ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை
இ) கூற்று தவறு, காரணம் சரி
ஈ) கூற்று காரணம் இரண்டும் தவறு
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

Question 2.
கூற்று : இயற்கை வாயு பெட்ரோலிய படிவங்களுடன் காணப்படுகிறது
காரணம் : வீடு மற்றும் தொழிற்சாலைகளில் எரிபொருளாகப் பயன்படுத்தலாம்

அ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றினை விளக்குகிறது
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
இ) கூற்று தவறு, காரணம் சரி
ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு
விடை:
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

V. பின்வருவனவற்றிற்கு விடையளிக்கவும்

Question 1.
வளங்கள் – வரையறு
விடை:
மனிதனின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடியவை வளங்கள் என அழைக்கப்படுகின்றன.

Question 2.
இரும்பின் பயன்கள் யாவை?
விடை:

  • இயந்திர கட்டுமானப்பணி
  • இயந்திர கருவிகள்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • கப்பல் கட்டுமானப் பணி, பாலம் மற்றும் கட்டட கட்டுமானப் பணிகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Question 3.
உலகில் சூரிய ஆற்றலை பயன்படுத்துவதில் முதன்மையான நாடுகள் யாவை?
விடை:

  • இந்தியா
  • சீனா
  • ஜப்பான்
  • இத்தாலி
  • அமெரிக்க ஐக்கிய நாடு

Question 4.
கார்பன் உள்ளடக்கத்தின் அடிப்படையில் நிலக்கரியின் வகைகளைக் கூறு
விடை:

  • ஆந்த்ரசைட்
  • பிட்டுமினஸ்
  • லிக்னைட்
  • பீட்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

Question 5.
துராலுமின் குறித்து சிறுகுறிப்பு வரைக.
விடை:
அலுமினியத்துடன் சிறிய அளவிலான பிற உலோகங்களைச் சேர்ப்பதன் மூலம், இது தூய அலுமினியத்தைவிட உயர்ரக (அலாயினை) உலோகக் கலவையை உருவாக்குகிறது. எ.கா.: துராலுமின்

VI. பின்வருவனவற்றை வேறுபடுத்தி எழுதுக

Question 1.
உயிருள்ள வளங்கள் – உயிரற்ற வளங்கள்
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 3

Question 2.
புதுப்பிக்கக் கூடிய வளங்கள் – புதுப்பிக்க இயலா வளங்கள்
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 4

Question 3.
உலோக வளங்கள் – அலோக வளங்கள்
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 5

VII. காரணம் கூறுக

Question 1.
அலுமினியம் மற்ற உலோகங்களுடன் ஒப்பிடும்போது பரவலான பயன்பாட்டினைக் கொண்டுள்ளது.
விடை:

  • அலுமினியம் எடை குறைந்தது.
  • கடினமான மற்றும் விலை குறைந்தது.
  • அலுமினியம் மின்சாரம் மற்றும் வெப்பத்தினை எளிதில் கடத்தக்கூடியது.
  • அரித்தல் செயலினை அதிகரிக்க தாங்கிக் கொள்ளக்கூடியது.

Question 2.
நீர் ஒரு சிறந்த ஆற்றல் மூலமாக கருதப்படுகிறது.
விடை:

  • நீரானது ஒரு முக்கிய ஆற்றல் ஆதாரமாகக் கருதப்படுகிறது.
  • நீர் மின்சக்தியானது மலிவானதாகவும் மற்றும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகும்.
  • இது புதுப்பிக்கக் கூடிய வளமாகும்.

VIII. விரிவாக விடையளிக்க

Question 1.
புதுப்பிக்கக்கூடிய வளங்களின் வெவ்வேறு வகைகளை விளக்குக
விடை:
புதுப்பிக்கக்கூடிய வளங்கள் இயற்கையான செயல்பாடுகளாலோ, காலவோட்டத்தில் மீண்டும் நிறைவு செய்யப்படக்கூடியனவாகவோ அமையும்.

  • சூரிய ஆற்றல்
  • காற்றாற்றல்
  • நீர் ஆற்றல்

சூரிய ஆற்றல் :

  • சூரியன் தனது ஆற்றலை வெப்பமாகவும், ஒளியாகவும் வெளிவிடுகிறது.
  • சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்காது.
  • சூரியகலமானது நேரடியாக சூரிய ஆற்றலை மின்னாற்றலாக மாற்றக்கூடியது.
  • இந்தியா, சீனா, ஜப்பான், இத்தாலி மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் போன்றவை உலகிலேயே மிகப்பெரிய அளவில் சூரிய ஒளி உற்பத்தி செய்யப்படுகிறது.
  • எ.கா.: கமுதி, சூரிய ஒளி மின்திட்டம்.

காற்றாற்றல் :

  • காற்றாற்றல் என்பது ஒரு துய்மையான ஆற்றலாகும்.
  • சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதில்லை.
  • இந்தியாவின் முக்கிய காற்றாலைப் பண்ணைகள் உள்ளது.
  • எ.கா.: முப்பந்தல், கன்னியாகுமரி, தமிழ்நாடு
  • காற்றாலை பண்ணைகள் காணப்படும் நாடுகள் : அமெரிக்கா, சீனா,
  • ஜெர்மனி, ஸ்பெயின், இந்தியா, இங்கிலாந்து, கனடா மற்றும் பிரேசில்

நீர்மின் சக்தி:

  • நீரானது நீர்மின்சக்தி உற்பத்திக்குப் பயன்படுகிறது.
  • நீர்மின்சக்தி மலிவானதாகவும் மிகவும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவும் உள்ளது.
  • சீனா, கனடா, பிரேசில், அமெரிக்க ஐக்கிய நாடுகள், ரஷ்யா, இந்தியா, நார்வே மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் நீர்மின்சக்தி உற்பத்தி செய்கிறது.
  • எ.கா.: அதிக அளவில் நீர்மின்சக்தி உற்பத்தி செய்யும் நாடு சீனா ஆகும்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

Question 2.
புதுப்பிக்க இயலா வளங்கள் – குறித்து விரிவாக எழுதுக.
விடை:
புதுப்பிக்க இயலா வளங்கள் என்பவை இயற்கையாக மீண்டும் புதுப்பிக்க முடியாத அல்லது காலவோட்டத்தில் மீண்டும் நிறைவு செய்ய இயலாத இயற்கை வளங்கள் ஆகும்.

எ.கா.: புதைபடிம எரிப்பொருள்களான நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கைவாயு மற்றும் தாது வளங்களான இரும்பு, தாமிரம், பாக்ஸைட், தங்கம், வெள்ளி.

நிலக்கரி:

  • தொல்லுயிர் எச்சங்களில் இருந்து உருவாகும்.
  • நிலக்கரியிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வது அனல் மின்சக்தி எனப்படுகிறது.
  • கார்பன் அளவினைக் கொண்டு ஆந்த்ரசைட், பிட்டுமினஸ், லிக்னைட், பீட் என நான்கு வகையாகப் பிரிக்கப்படுகிறது.
  • உலகில் நிலக்கரி உற்பத்தி செய்யும் முன்னணி நாடு சீனா ஆகும். இந்தியாவில் மேற்கு வங்கத்தில் ராணிகஞ்ச், தமிழகத்தில் நெய்வேலியிலும் உற்பத்தி செய்யப்படுகிறது.

பெட்ரோலியம் :

  1. பாறை அடுக்குகளுக்கு இடையேயும், கடல் மற்றும் கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள எண்ணெய் வயல்களில் இருந்து பெட்ரோலியம் எடுக்கப்படுகிறது.
  2. பெட்ரோலியம் மற்றும் அதன் உபபொருள்கள் மதிப்புமிக்கதாக உள்ளதால் “கருப்புத் தங்கம்” என அழைக்கப்படுகிறது.
  3. மும்பை டெல்டாப் பகுதிகள் இந்தியாவில் பெட்ரோலியம் உற்பத்தி செய்யும் பகுதியாகும்.

இயற்கை வாயு:

  1. பெட்ரோலியப் படிவுகளுடன் காணப்படுகிறது.
  2. உலக அளவில் 50%க்கும் அதிகமான இயற்கை வாயு இருப்புகள் அமெரிக்க ஐக்கிய நாடுகள் ரஷ்யா, ஈரான் மற்றும் கத்தாரில் உள்ளது.
  3. இந்தியாவில் கிருஷ்ணா மற்றும் கோதாவரி மற்றும் மும்பை கடலோரப் பகுதியில் இயற்கை வாயு வளம் உள்ளது.

Question 3.
புதை படிம எரிபொருள் வளங்கள் யாவை? அவற்றை விளக்குக.
விடை:

  • புதை படிம எரிபொருள் வளங்களானது இறந்து போன தாவர மற்றும் விலங்குகளின் எச்சங்களிலிருந்து உருவானவை.
  • புதை படிம எரிபொருள்கள் ஹைட்ரோ கார்பனிலிருந்து உண்டானவை எனப் பெரும்பாலும் குறிப்பிடப்படுகிறது.
  • இவை எரிக்கப்படும் போது வெப்ப ஆற்றலுக்கான ஒரு சிறந்த ஆதாரமாகிறது.
  • நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை வாயு ஆகியவை புதை படிம எரிபொருள்கள் ஆகும்.

IX. செயல்பாடு

Question 1.
கொடுக்கப்பட்டுள்ள உலக நில வரைபடத்தில் உலோக வளங்கள் பரவிக் கிடைக்கும் இடங்களைக் குறித்திடுக.
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 6
விடை:
(வரைபடப் பயிற்சி புத்தகத்தை பார்க்கவும்)

Question 2.
குறுக்கெழுத்துப் புதிர்
இடமிருந்து வலம்:
2. உலகின் முன்னணி உற்பத்தியாளர்கள்
4. ஒரு சிறந்த ஆற்றல் மூலமாகக் கருதப்படுவது
5. தங்கம் போன்ற விலை மதிப்பற்ற உலோகம்
6. மின்தொழிற்சாலைகளில் காப்புப்பொருளாகப் பயன்படுத்தப்படுவது

மேலிருந்து கீழ் :
1. மின்சார பேட்டரிகள் தயாரிக்கப் பயன்படுகிறது
3. வெப்பம் மற்றும் மின்சாரத்தினை எளிதில் கடத்துவது
7. இந்தியாவில் தங்கம் அளவு உற்பத்தி செய்யப்படும் இடம்
8. ஆற்றலை வெப்பம் மற்றும் ஒளியாக உற்பத்தி செய்வது விடைகள்:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 7
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 8

7th Social  Science Guide வளங்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

Question 1.
தாமிர உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு _____________
அ) சீனா
ஆ) சிலி
இ) கனடா
ஈ) காங்கோ
விடை:
ஆ) சிலி

Question 2.
பாக்சைட் தாதுவிலிருந்து பிரித்தெடுக்கப்படுவது ___________
அ) மாங்கனீசு
ஆ) அலுமினியம்
இ) தாமிரம்
ஈ) வெள்ளி
விடை:
ஆ) அலுமினியம்

Question 3.
உலகில் பாக்சைட் உற்பத்தி செய்யும் முன்னணி நாடு ___________
அ) ஆஸ்திரேலியா
ஆ) சீனா
இ) இந்தியா
ஈ) பிரேசில்
விடை:
அ) ஆஸ்திரேலியா

Question 4.
உலகில் வெள்ளி உற்பத்தி செய்யும் முன்னணி நாடு. ___________
அ) பெரு
ஆ) சீனா
இ) மெக்ஸிகோ
ஈ) ரஷ்யா
விடை:
இ) மெக்ஸிகோ

Question 5.
தென் ஆப்பிரிக்கா உலகின் முன்னணி _________ உற்பத்தி நாடாகும்.
அ) தாமிரம்
ஆ) அலுமினியம்
இ) வெள்ளி
ஈ) மாங்கனீசு
விடை:
ஈ) மாங்கனீசு

Question 6.
சீனா ___________ உற்பத்தியில் உலக அளவில் முன்னணியில் உள்ளது.
அ) மைக்கா
ஆ) வெள்ளி
இ) தங்க ம் பாத்தா
ஈ) லிக்னைட்
விடை:
அ) மைக்கா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
____________ மற்றும் ஆகியவை மைக்காவின் தாதுக்கள் ஆகும்.
விடை:
மஸ்கோவைட் மற்றும் பயோடைட்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

Question 2.
நிலக்கரி உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடு ___________
விடை:
சீனா

Question 3.
உலகின் பாதிக்கு மேற்பட்ட சுண்ணாம்புக்கல் உற்பத்தி _________ல் நடைபெறுகிறது.
விடை:
சீனா

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 9

IV. பின்வரும் கூற்றினை கருத்தில் கொண்டு பொருத்தமான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
கூற்று : மஸ்கோவைட் மற்றும் பயோடைட் ஆகியவை மைக்காவின் தாதுக்கள் ஆகும்.
காரணம் : மின் மற்றும் மின்னணு தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் கனிமங்களில் இதுவும் ஒன்று.

அ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை
இ) கூற்று தவறு, காரணம் சரி
ஈ) கூற்று காரணம் இரண்டும் தவறு
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

Question 2.
கூற்று : நிலக்கரியிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வது வெப்ப சக்தி என அழைக்கப்படுகிறது.
காரணம் : கார்பன் அளவினைக் கொண்டு நிலக்கரியினை 4 வகையாக பிரிக்கலாம்.

அ) கூற்று, காரணம் இரண்டும் சரி
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றினை விளக்குகிறது
இ) கூற்று தவறு, காரணம் சரி
ஈ) கூற்று சரி, காரணம் தவறு
விடை:
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றினை விளக்குகிறது

V. சுருக்கமான விடையளி

Question 1.
இயற்கை வளங்களின் முக்கியத்துவம் என்ன?
விடை:

  • இயற்கை வளமானது ஒரு மனிதனின் அன்றாட உணவு, உடை, இருப்பிடத் தேவைகளை பூர்த்தி செய்கிறது.
  • ஒரு நாட்டின் பொருளாதாரத்தினை மேம்படுத்துவதில் இயற்கை வளங்களின் பங்கு மகத்தானது.

Question 2.
இயற்கை வளங்களை வகைப்படுத்துக.
விடை:
உருவாகும் விதத்தின் அடிப்படையில் வளங்கள் இருவகையாக பிரிக்கப்படுகின்றன. அவை,

  • உயிரியல் வளங்கள்
  • உயிரற்ற வளங்கள்

புதுப்பிக்கும் தன்மையின் அடிப்படையில் வளங்கள் இருவகைப்படும். அவை,

  • புதுப்பிக்கத்தக்க வளங்கள்
  • புதுப்பிக்க இயலா வளங்கள்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

Question 3.
புதுப்பிக்க இயலா வளங்களின் வகைகள் யாவை?
விடை:

  • உலோக வளங்கள்
  • அலோக வளங்கள்
  • புதை படிம எரிபொருள்கள்

VI. வேறுபடுத்துக

Question 1.
அனல் மின்சக்தி மற்றும் காற்று சக்தி
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 10

VII. காரணம் கூறுக

Question 1.
பெட்ரோலியம் கருப்புத் தங்கம் என அழைக்கப்படுகிறது.
விடை:
பெட்ரோலியம் மற்றும் அதன் உபப்பொருள்கள் மதிப்புமிக்கதாக உள்ளதால் கருப்புத் தங்கம் என அழைக்கப்படுகிறது.

VIII. விரிவான விடையளி

Question 1.
உலோக வளங்களை விவரித்து அதில் ஏதேனும் ஒன்றை மட்டும் விளக்குக.
விடை:

  • உலோக வளங்கள் என்பவை உலோகத்தால் ஆன வளங்கள் ஆகும்.
  • இவை வெப்பம் மற்றும் மின்சாரத்தினை எளிதில் கடத்தும் கடினப் பொருள்களாகும்.
  • எ.கா. இரும்பு, தாமிரம், தங்கம், பாக்ஸைட், வெள்ளி மற்றும் மாங்கனீசு இன்னும் பிற.

இரும்பு:

  • எஃகு உற்பத்திக்கு மூலப்பொருளாக இரும்பு விளங்குகிறது.
  • இரும்பானது மலிவு விலை மற்றும் வலிமையினாலும் இன்ஜினியரிங் தொழில்துறையில் அதாவது இயந்திரக் கட்டுமானப்பணி, இயந்திரக் கருவிகள், ஆட்டோமொபைல்ஸ், கப்பல் கட்டுமானப் பணிகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • தமிழகத்தில் கஞ்சமலையில் இரும்புத்தாது கிடைக்கிறது.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 11

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 1 விஜயநகர், பாமினி அரசுகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 2 History Chapter 1 விஜயநகர், பாமினி அரசுகள் Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 2 History Chapter 1 விஜயநகர், பாமினி அரசுகள்

7th Social  Science Guide விஜயநகர், பாமினி அரசுகள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
சங்கம வம்சத்தின் மிக சிறந்த ஆட்சியாளர் யார்?
அ) புக்கர்
ஆ) தேவராயா – II
இ) ஹரிஹரர் – II
ஈ) கிருஷ்ண தேவராயர்
விடை:
ஆ) தேவராயா – II

Question 2.
விஜயநகர கட்டட தூண்களில் பெரும்பாலும் காணப்படும் விலங்கு எது?
அ) யானை
ஆ) குதிரை
இ) பசு
ஈ) மான்
விடை:
ஆ) குதிரை

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 1 விஜயநகர், பாமினி அரசுகள்

Question 3.
சங்கம வம்சத்தின் கடைசி அரசர் யார்?
அ) ராமராயர்
ஆ) திருமலதேவராயா
இ) இரண்யம் தேவராயர்
ஈ) இரண்டாம் விருபாக்சராயர்
விடை:
ஈ) இரண்டாம் விருபாக்சராயர்

Question 4.
மதுரை சுல்தானிய அரசை முடிவுக்குக் கொண்டு வந்தவர்
அ) சாளுவ நரசிம்மர்
ஆ) இரண்டாம் தேவராயர்
இ) குமார கம்பண்ணா
ஈ) திருமலை தேவராயர்
விடை:
இ) குமார கம்பண்ணா

Question 5.
பாமினி அரசில் சிறந்த மொழியறிஞராகவும், கவிஞராகவும் விளங்கியவர்
அ) அலாவுதீன் ஹசன்விரா
ஆ) முகம்மது – 1
இ) சுல்தான் பெரோஸ்
ஈ) முஜாஹித்
விடை:
இ) சுல்தான் பெரோஸ்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
ஆரவீடு வம்சத்தின் தலைநகரம். ………………………..
விடை:
பெனுகொண்டா

Question 2.
விஜயநகரப் பேரரசர்களால் வெளியிடப்பட்ட நாணயங்களுக்கு ………………. என்று பெயர்
விடை:
வராகன்

Question 3.
மகமது கவான் வெடிமருந்து தயாரிக்கவும் அதனைப் பயன்படுத்துவது பற்றி விளக்குவதற்காகவும் …………………… வேதியியல் அறிஞர்களை வரச் செய்தார்.
விடை:
பாரசீக

Question 4.
விஜயநகர் நிர்வாகத்தில் கிராம விவகாரங்களை ……………. கவனித்தார்.
விடை:
கௌடா என்ற கிராமத்தலைவர்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 1 விஜயநகர், பாமினி அரசுகள் 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 1 விஜயநகர், பாமினி அரசுகள் 2

IV. கூற்றைக் காரணத்தோடு பொருத்துக: பொருத்தமான விடையை (✓) டிக் இட்டுக் காட்டவும் 1

Question 1.
கூற்று : இந்தியாவில் விஜயநகர அரசின் இராணுவம் அச்சுறுத்தக் கூடியதாக இருந்தது.
காரணம் : விஜயநகர இராணுவம் பீரங்கிப்படை மற்றும் குதிரைப்படையை கொண்டிருந்தது.

அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல
ஆ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
இ) காரணம் மற்றும் கூற்று தவறு
ஈ) காரணம் மற்றும் கூற்று சரி
விடை:
ஆ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 1 விஜயநகர், பாமினி அரசுகள்

Question 2.
தவறான இணையைக் கண்டறியவும்
அ) பட்டு – சீனா
ஆ) வாசனைப் பொருட்கள் – அரேபியா
இ) விலைமதிப்பற்ற கற்கள் – பர்மா
ஈ) மதுரா விஜயம் – கங்கா தேவி
விடை:
ஆ) வாசனைப் பொருட்கள் – அரேபியா

Question 3.
பொருந்தாததைக் கண்டுபிடி :
அ) ஹரிஹரா – II
ஆ) மகமுது – 1
இ) கிருஷ்ண தேவராயர்
ஈ) தேவராயா – 1
விடை:
ஆ) மகமுது – 1

Question 4.
கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க. பொருத்தமான விடையை (✓) டிக் இட்டு காட்டவும்
I. பச்சைக்கலந்த நீலவண்ணத்தைக் கொண்ட விலையுயர்ந்த கற்களால் ஆன அரியணை பாரசீக அரசர்களின் அரசவையை அலங்கரித்தன என பிர்தௌசி தன்னுடைய ஷா நாமா எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
II. விஜயநகர, பாமினி அரசர்களுக்கிடையே மோதல்கள் ஏற்படுவதற்குக் கிருஷ்ணாதுங்கபத்ரா நதிகளுக்கு இடைப்பட்ட செழிப்பான பகுதி மற்றும் கிருஷ்ணாகோதாவரி நதிகளுக்கு இடைப்பட்ட கழிமுகப் பகுதியே காரணமாக அமைந்தன.
III. முதலாம் முகமது முல்தானில் கல்வி பயின்றார்.
IV. முகமது கவான் மூன்றாம் முகமதுவின் கீழ் தனித்தன்மை மிக்க பிரதம அமைச்சராக பணியாற்றினார்.

அ) I, II மற்றும் IV சரி
ஆ) I, II மற்றும் III சரி
இ) II, III மற்றும் IV சரி
ஈ) III மற்றும் IV சரி
விடை:
அ) I, II மற்றும் IV சரி

V. சரியா? தவறா?

Question 1.
பாமினி அரசைத் தோற்றுவித்தவர்கள் ஹரிஹரா மற்றும் புக்கர் ஆவார்கள்
விடை:
தவறு

Question 2.
இருபது ஆண்டுகள் ஆட்சி செய்த கிருஷ்ணதேவராயர் சங்கம வம்சத்தின் மிகச்சிறந்த அரசராவார்
விடை:
தவறு

Question 3.
அஸ்டதிக்கஜத்தில் அல்லசானி பெத்தண்ணா குறிப்பிட தகுந்தவராவார்
விடை:
சரி

Question 4.
விஜயநகரப் பேரரசில் அரசுரிமை என்பது பரம்பரையாகவும், பிறப்புரிமையின் அடிப்படையிலும் வழங்கப்பட்டது.
விடை:
சரி

Question 5.
பாமினி அரசில் 18 முடியரசுகள் இருந்தன
விடை:
சரி

VI. ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் விடையளிக்கவும்

Question 1.
விஜயநகர் பேரரசின் நான்கு வம்சங்களின் மிகச் சிறந்த ஆட்சியாளர்களை எழுதுக.
விடை:

  • சங்கம் வம்சம் – தேவராயர் – II
  • சாளுவ வம்சம் – சாளுவ நரசிம்மா
  • துளுவ வம்சம் – கிருஷ்ணதேவராயர்
  • ஆரவீடு வம்சம் – திருமலைதேவராயர்

Question 2.
தலைக்கோட்டைப் போரைப் பற்றி எழுதுக.
விடை:

  1. விஜயநகருக்கு எதிராகப் போர் புரிவதற்காகத் தக்காண சுல்தான்கள் ஓர் அணியில் திரண்ட னர்.
  2. எதிரிகளின் கூட்டுப் படைகள் 1565 -ல் தலைக்கோட்டை என்னுமிடத்தில் விஜயநகரப் படைகளை எதிர் கொண்டனர்.
  3. ராக்சச தங்கம் (தலைக்கோட்டைப் போர்) என்றறியப்பட்ட இப்போரில் விஜயநகரம் தோற்கடிக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டது. இறுதியில் விஜயநகரப் பேரரசு அழிக்கப்பட்டது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 1 விஜயநகர், பாமினி அரசுகள்

Question 3.
விஜயநகர அரசின் அரசமைப்பு முறையைப் பற்றி எழுதுக.
விடை:

  • பேரரசு பல்வேறு மண்டலங்கள் (மாநிலம்) நாடுகள் (மாவட்டங்கள்), ஸ்தலங்கள் (வட்டங்கள்) கிராமங்கள் என பிரிக்கப்பட்டிருந்தது.
  • ஒவ்வொரு மண்டலமும் மண்டலேஸ்வரா என்ற ஆளுநரின் கீழிருந்தது.
  • கிராமம் நிர்வாகத்தின் மிகச்சிறிய அலகாகும் கிராமத்தில் கிராம சபை என்ற அமைப்பு இருந்தது.
  • கிராமத்தை கௌடா என்ற கிராமத்தலைவர் நிர்வாகித்தார்.

Question 4.
தக்காண சுல்தானத்தின் ஐந்து சுதந்திர அரசுகள் யாவை?
விடை:

  • பிடார்
  • அகமதுநகர்
  • பெரார்
  • கோல்கொண்டா
  • பிஜப்பூர்

Question 5.
அலாவுதீன் ஹசன் ஷா கல்விக்கு ஆற்றிய பங்களிப்பைக் கூறுக.
விடை:

  • அலாவுதீன் ஹசன் ஷா, அலாவுதீன் கில்ஜியின் படைத் தளபதி ஜாபர்கான் முயற்சியால் மூல்தானில் கல்வி கற்றார்.
  • பிரபுக்கள் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் போர்ப் பயிற்சி பெறுவதற்காக பயிற்சி நிறுவனங்களை ஏற்படுத்தினார்.

VII. விரிவாக விடையளிக்க

Question 1.
கிருஷ்ண தேவராயரின் பணிகள் மற்றும் சாதனைகளைக் குறிப்பிடுக.
விடை:

  • கிருஷ்ணதேவராயர் ஆட்சிப்பொறுப்பை ஏற்றவுடன் துங்கபத்ரா நதிப் பள்ளத்தாக்குப் பகுதியில் சுதந்திரமாக செயல்பட்டு வந்த தலைவர்களை அடக்கினார். இதுவே அவரது முதல் மற்றும் தலையாய பணியாக இருந்தது.
  • பின்னர் குல்பர்காவை கைப்பற்றினார்.
  • சிறைவைக்கப்பட்டிருந்த பாமினி சுல்தான் முகமது ஷா-வை விடுவித்து மீண்டும் அரியணையில் அமர்த்தினார்.
  • ஓடிசாவைச் சேர்ந்த கஜபதி வம்ச அரசர் பிராதாபருத்திரனோடு போர் மேற்கொண்டார். பின் சமாதானத்தை விரும்புவதாகவும், தன் மகளை மணமுடித்து தருவதாகவும் கூறிய பிரதாபருத்திரனின் பகுதிகளை மீண்டும் அவருக்கே வழங்கினார்.
  • போர்ச்சுக்கீசிய வீரர்களை உதவியோடு கோல்கொண்டா சுல்தானை தோற்கடித்தார்.
  • பிஜப்பூர் சுல்தானிடமிந்து ரெய்ச்சூரைக் கைப்பற்றினார்
  • மழைநீரைச் சேமிக்க நீர்ப்பாசன குளங்கள் நீர்த்தேக்கங்கள் உருவாக்கினார்.
  • தலைநகரில் கிருஷ்ணசாமி கோயில், வித்தலசாமி ராமசாமி போன்ற புகழ்பெற்ற கோவில்களையும் வலிமைமிக்க கோட்டைகளையும் கட்டினார்.
  • போர்கள் மூலம் பெற்ற செல்வங்களைக் கொண்டு கோபுரங்கள் நிறுவினர். அக்கோபுரங்கள் ராயபுரம் என அவா பெயருக்கு புகழ் சேர்க்கும் வண்ணம் அழைக்கப்பட்டது.
  • பெரும் படையை நிறுவிய அவர் அரேபியா ஈரானிலிருந்து குதிரைகளை இறக்குமதி செய்தார்.
  • போர்ச்சுக்கீசிய, அராபிய வணிகர்களுடன் கொண்டிருந்த நட்புறவால் நாட்டின் வருமானம் அதிகரித்தது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 1 விஜயநகர், பாமினி அரசுகள்

VIII. உயர் சிந்தனை வினா

Question 1.
விஜயநகர் பேரரசின் வீழ்ச்சிக்கான காரணங்கள் மற்றும் பாமினி சுல்தான்களின் பங்களிப்பை ஆராய்க.
விடை:
கிருஷ்ண தேவராயருக்குப் பின் விஜயநகருக்கு எதிராக போர் புரிவதற்காகத் தக்காண சுல்தான்கள் ஓர் அணியில் திரண்டனர். எதிரிகளின் கூட்டுப்படைகள் 1565-ல் தலைக்கோட்டை என்னுமிடத்தில் விஜயநகரை எதிர்கொண்டன. இதில் விஜயநகரம் தோற்கடிக்கப்பட்டது. விஜயநகரம் இருந்த இடம் தற்போது ஹம்பி என அழைக்கப்படுகிறது.

பாமன்ஷாவைத் தொடர்ந்து முதலாம் முகமது ஷா அரச பதவி ஏற்றார். விஜயநகரோடு அவர் மேற்கொண்ட இரு போர்களினால் பயனேதும் ஏற்படவில்லை. ஆனால் 1368-ல் வாரங்கல் அரசரோடு போரிட்டதின் மூலம் கோல்கொண்டா கோட்டை, பச்சை கலந்த நீலவண்ணக் கற்களால் செய்யப்பட்ட சிம்மாசனம் இழப்பீடாக பெற்றார். இச்சிம்மாசனமே பாமினி சுல்தான்களின் அரியணை ஆயிற்று.

IX. வரைபடம்

Question 1.
விஜயநகர் மற்றும் பாமினி அரசுகளின் எல்லைகளைக் குறிப்பிடுக.
விடை:
(வரைப்படப் பயிற்சி புத்தகத்தை பார்க்கவும் )

X. கட்டக வினாக்கள்

Question 1.
180 வருடத்திற்கு மேலாக ஆட்சிபுரிந்த 18 முடியரசுகளைப் பட்டியலிடுக
விடை:
பாமினி அரசுகள்

Question 2.
கிருஷ்ண தேவராயருக்குப் பிறகு ஆட்சியில் அமர்ந்த பாமினி சுல்தானைக் குறிப்பிடுக
விடை:
முகமது ஷா

Question 3.
கிருஷ்ணதேவராயர் சமஸ்கிருதத்தில் எழுதிய புத்தகத்தைக் கூறுக
விடை:
ஜாம்பவதி கல்யாணம்

Question 4.
ஹசன் பாமன் ஷா தமது தலைநகரை எங்கு மாற்றினார்?
விடை:
குல்பர்கா

XI. மாணவர் செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
தமிழ்நாட்டில் விஜயநகரப் பேரரசின் கலை மற்றும் கட்டடக் கலையின் வடிவில் அமைந்துள்ள கோவில்களைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து வருக.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 1 விஜயநகர், பாமினி அரசுகள்

Question 2.
வகுப்பறையில் தெனாலிராம கிருஷ்ணாவின் கதைகளை வகுப்பில் படித்துக் காட்டுக.

7th Social  Science Guide விஜயநகர், பாமினி அரசுகள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
சமஸ்கிருத மொழியில் கிருஷ்ணதேவராயரால் எழுதப்பட்ட நாடகத்தின் பெயர்.
அ) அமுக்தமால்யதா
ஆ) ஜாம்பவதி கல்யாணம்
இ) மதுரை விஜம்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
ஆ) ஜாம்பவதி கல்யாணம்

Question 2.
ஏனைய அமைச்சர்களின் பணியை மேற்பார்வையிட்டவர் ………….
அ) வஸிரி – குல்
ஆ) பேஷ்வா
இ) நஷீர்
ஈ) கொத்தவால்
விடை:
அ) வஸிரி-குல்

Question 3.
பாமினி அரசை நிறுவியவர் …………………….
அ) சுல்தான் பெரோஸ்
ஆ) முகமது கவான்
இ) அலா-வு-தீன் ஹசன் ஷா
ஈ) முஜாகித்
விடை:
இ) அலா -வு-தீன் ஹசன் ஷா

II . கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
கோல்கொண்டா கோட்டையின் மிக உயரமான இடம் ………………….
விடை:
பால ஹிசார்

Question 2.
பாரசீக அரசர்களின் அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்ட சிம்மாசனங்களில் ஒன்று என குறிப்பிட்டது …………………..
விடை:
பிர்தௌசியின் ஷா நாமா

Question 3.
ஒவ்வொரு மண்டலமும் ……………. என்ற ஆளுநரின் கீழிருந்தது.
விடை:
மண்டலேஸ்வரா

Question 4.
கிழக்கு கர்நாடகத்தில் ………………. நதிக்கரையில் விஜயநகரம் காணப்பட்டது.
விடை:
துங்கபத்திரா

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 1 விஜயநகர், பாமினி அரசுகள்

Question 5.
நிர்வாகத்தின் மிகச்சிறிய அலகாக இருந்தது …………………
விடை:
கிராமம்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 1 விஜயநகர், பாமினி அரசுகள் 3

IV. கூற்றைக் காரணத்தோடு பொருத்துக. பொருத்தமான விடையை (✓) டிக் இட்டுக் காட்டவும்

Question 1.
கூற்று : கிருஷ்ணதேவராயர் போர்த்துகீசிய அராபிய வணிகர்களுடன் சிறந்த நட்புறவை கொண்டிருந்தார்
காரணம் : அதனால் சுங்கவரிகள் மூலம் நாட்டின் வருமானம் அதிகரித்தது.

அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல
ஆ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
இ) காரணம் மற்றும் கூற்று தவறு
ஈ) காரணம் மற்றும் கூற்று சரி
விடை:
ஆ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்

Question 2.
பொருந்தாததை கண்டுபிடிக்கவும்.
மண்டலங்கள், நாடுகள், ஸ்தலங்கள், கிராமங்கள், ஜக்கம்மா
விடை:
ஜக்கம்மா

Question 3.
கீழ்காணும் கூற்றுகளை ஆய்க. பொருத்தமான விடையை (✓) டிக் இட்டு காட்டவும்.
I. சுல்தான்களின் சூழ்ச்சிகளால் விஜயநகர அரசு வீழ்ச்சியுற்றது.
II. விஜய நகர அரசை தோற்றுவித்தவர் மூன்றாம் முகமது.
III. மகமது கவான் கவிஞரும் உரைநடை எழுத்தாளருமாவார்.
IV. அலாவுதீன்-ஷசன் 20 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.

அ) I, III சரி
ஆ) I, II மற்றும் III சரி
இ) III, IV சரி
ஈ) I, IV சரி
விடை:
ஆ) I, III சரி

V. சரியா? தவறா?

Question 1.
கட்டடக் கலைக்குப் பாமினி சுல்தான்கள் ஆற்றிய பங்களிப்பை குல்பர்காவில் காணலாம்.
விடை:
சரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 1 விஜயநகர், பாமினி அரசுகள்

Question 2.
முதலாம் முகமது தமது இராணுவ நடவடிக்கைகளுக்கும் நிர்வாகச் சீர்திருத்தங்களுக்கும் பெயர் பெற்றவராவார்.
விடை:
தவறு

Question 3.
விஜயநகரப் பேரரசு உலகம் அறிந்திருந்த மிகவும் செல்வச் செழிப்பு மிக்க அரசுகளில் ஒன்றாகும்.
விடை:
சரி

VI. ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் விடையளிக்கவும்

Question 1.
கோல்கொண்டா கோட்டை பற்றி சிறு குறிப்பு வரைக.
விடை:
கோல்கொண்டா கோட்டையானது ஹைதராபாத்திலிருந்து 11கி.மீ தொலைவில் ஒரு குன்றின் மீது 120 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. ஒலி தொடர்பான கட்டடக்கலை அம்சங்களுக்கு இக்கோட்டை பெயர் பெற்றதாகும். கோட்டையின் மிக உயரமான இடம் பால ஹிசார் ஆகும்.

Question 2.
கிருஷ்ண தேவராயர் கட்டிய கோயில்களின் பெயர்களை கூறுக.
விடை:

  • கிருஷ்ணசாமி கோவில்
  • ராமசாமி கோவில்
  • வித்தலசாமி கோவில்

VII. விரிவான விடையளி

Question 1.
விஜயநகர பேரரசின் பொருளாதாரநிலை குறித்து ஒரு பத்தியில் விடையளி.
விடை:

  • உலகம் அறிந்திருந்த மிகவும் செல்வச்செழிப்பு மிக்க அரசுகளில் ஒன்று விஜயநகரப்பேரரசு .
  • 15ம், 16ம் நூற்றாண்டுகளில் பேரரசிற்கு வருகைபுரிந்த பல அயல்நாட்டுப் பயணிகள், தங்கள் பயணக்குறிப்புகளில் பேரரசின் செல்வம், மேன்மை குறித்து எழுதியுள்ளனர்.
  • விஜயநகரப் பேரரசர்கள் வராகன் என்னும் பெயரில் அதிக எண்ணிக்கையிலான தங்க நாணயங்களை வெளியிட்டனர்.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 1 விஜயநகர், பாமினி அரசுகள் 4

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Economics Chapter 1 உற்பத்தி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 1 Economics Chapter 1 உற்பத்தி Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 1 Economics Chapter 1 உற்பத்தி

7th Social  Science Guide உற்பத்தி Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க

Question 1.
உற்பத்தி என்பது
அ) பயன்பாட்டை அழித்தல்
ஆ) பயன்பாட்டை உருவாக்குதல்
இ) மாற்று மதிப்பு
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
விடை:
ஆ) பயன்பாட்டை உருவாக்குதல்

Question 2.
பயன்பாட்டின் வகைகளாவன
அ) வடிவப் பயன்பாடு
ஆ) காலப் பயன்பாடு
இ) இடப் பயன்பாடு –
ஈ) மேற்கண்ட அனைத்தும்
விடை:
ஈ) மேற்கண்ட அனைத்தும்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Economics Chapter 1 உற்பத்தி

Question 3.
முதன்மைக் காரணிகள் என்பன _____________
அ) நிலம், மூலதனம்
ஆ) மூலதனம், உழைப்பு
இ) நிலம், உழைப்பு
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) மூலதனம், உழைப்பு

Question 4.
தொழில் முனைவோர் என அழைக்கப்படுபவர்
அ) பரிமாற்றம் செய்பவர்
ஆ) முகவர்
இ) அமைப்பாளர்
ஈ) தொடர்பாளர்
விடை:
இ) அமைப்பாளர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
_____________ என்பது பண்டத்திற்கான விருப்பங்களை நிறைவு செய்யும் சக்தியாகும்.
விடை:
பயன்பாடு

Question 2.
பெறப்பட்ட காரணிகள் என்பது ___________ மற்றும் __________ ஆகும்.
விடை:
முதலீடு, அமைப்பு

Question 3.
____________ என்பது நிலையான அளிப்பினை உடையது.
விடை:
நிலம்

Question 4.
____________ என்பது மனித உற்பத்தியில் ஓர் இடு பொருள்.
விடை:
உழைப்பு

Question 5.
____________ என்பது பல்வேறு பண்டங்களை உற்பத்தி செய்திட மனித முயற்சியால் உருவாக்கப்பட்டதாகும்.
விடை:
மூலதனம்

III. பொருத்துக.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Economics Chapter 1 உற்பத்தி 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Economics Chapter 1 உற்பத்தி 2

IV. குறுகிய விடையளி

Question 1.
உற்பத்தி என்றால் என்ன?
விடை:
உற்பத்தி
நுகர்வோரின் பயன்பாட்டுக்காக, மூலப்பொருளையும், மூலப்பொருள் அல்லாதனவற்றையும் ஒன்றிணைத்து, ஒரு பொருளை உருவாக்கும் செயலே உற்பத்தியாகும்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Economics Chapter 1 உற்பத்தி

Question 2.
பயன்பாடு என்றால் என்ன?
விடை:
பயன்பாடு:
ம் பயன்பாடு என்பது, நமது தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவு செய்வதாகும்.

Question 3.
பயன்பாட்டின் வகைகளை எழுதுக.
விடை:
பயன்பாட்டின் வகைகள்:

  • வடிவப் பயன்பாடு
  • இடப் பயன்பாடு
  • காலப் பயன்பாடு

Question 4.
உற்பத்திக் காரணிகளைக் கூறுக.
விடை:
உற்பத்திக் காரணிகள்:
முதல் நிலை உற்பத்திக் காரணிகள்:

  • நிலம்
    உமைப்பு

மூலப்பொருள்களிலிருந்து பெறப்பட்ட உற்பத்திக் காரணிகள்:

  • முதலீடு
  • அமைப்பு

Question 5.
உழைப்பு வரையறு.
விடை:
உழைப்பு:
“வேலையினால் ஏற்படும் துன்பத்தைக் கருதாமல் கைமாறு எதிர்பார்த்து முழுமையாகவோ, பகுதியாகவோ உடல் அல்லது மனதால் பயன் கருதி மேற்கொள்ளும் முயற்சியே உழைப்பு”. – ஆல்பிரட் மார்ஷல்.

Question 6.
வேலை பகுப்பு முறை – வரையறு.
விடை:
வேலை பகுப்பு முறை:
ஓர் உற்பத்தியை நன்கு வரையறுக்கப்பட்ட வெவ்வேறு உட்பிரிவுகளாகப் பிரித்து அந்த உட்பிரிவுகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு தனிப்பட்ட உழைப்பாளி அல்லது உழைப்பாளர் குழுவினரிடம் ஒப்படைத்தலே வேலைப்பகுப்பு முறை எனப்படும்.

Question 7.
மூலதனத்தின் வடிவங்கள் யாவை?
விடை:
மூலதனத்தின் வடிவங்கள்:
பருமப்பொருள் மூலதனம் (அல்லது) பொருட்சார் மூலதனம் :
இயந்திரங்கள், கருவிகள், கட்டிடங்கள்

பணி மூலதனம் (அல்லது) பணவியல் வளங்கள் :
வங்கி வைப்புகள், பங்குகள், பத்திரங்கள்

மனித மூலதனம் (அல்லது) மனிதத் திறன் வளங்கள்
கல்வி, பயிற்சி, சுகாதாரம் ஆகியவற்றில் முதலீடுகள்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Economics Chapter 1 உற்பத்தி

Question 8.
தொழில் முனைவோரின் பண்புகள் மூன்றினைக் கூறுக.
விடை:
தொழில் முனைவோரின் பண்புகள்:

  • இலாபகரமான முதலீட்டு வாய்ப்புகளை அடையாளம் காணுதல்
  • உற்பத்தி அலகின் இருப்பிடத்தை தீர்மானித்தல்
  • புதுமைகளை உருவாக்குதல்

V. விரிவான விடையளி

Question 1.
உற்பத்தியின் வகைகளை விரிவாக எழுதுக.
விடை:
உற்பத்தியின் வகைகள்:
உற்பத்தியில் மூன்று வகைகள் உள்ளன. அவை

  1. முதன்மை நிலை உற்பத்தி:
    • இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களை, நேரடியாகப் பயன்படுத்திச் செய்கின்ற செயல்பாட்டு நிலை முதன்மை நிலை உற்பத்தி எனப்படும். இதில் வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் வேளாண்மைத்துறை உற்பத்தி’ எனவும் கூறுவர்.
    • வேளாண் தொடர்புடைய செயல்கள், வனப்பாதுகாப்பு, மீன்பிடித்தல், சுரங்கத்தொழில், எண்ணெய் வளம் பிரித்தெடுத்தல் ஆகியவை முதன்மை நிலை உற்பத்தி ஆகும்.
  2. இரண்டாம் நிலை உற்பத்தி:
    • முதன்மை நிலையின் உற்பத்திப் பொருட்களை மூலப்பொருட்களாகப் பயன்படுத்தி, புதிய உற்பத்திப் பொருட்களை உருவாக்கும் செயல்பாடு இரண்டாம் நிலை உற்பத்தி எனப்படும். இதை ‘தொழில்துறை உற்பத்தி’ எனவும் கூறுவர்.
    • நான்கு சக்கர வாகனங்கள், ஆடைகள், இரசாயனப் பொருட்கள் தயாரிப்பு, பொறியியல் மற்றும் கட்டடப் பணிகள் இரண்டாம் நிலை உற்பத்தி ஆகும்.
  3. மூன்றாம் நிலை உற்பத்தி:
    • முதன்மை மற்றும் இரண்டாம் நிலைகளின் உற்பத்திப் பொருட்களைச் சேகரிப்பதும் பரிமாற்றம் செய்வதும் மூன்றாம் நிலை உற்பத்தியாகும். சேவைக்கு முதலிடம் அளிக்கப்படுவதால் ‘சேவைத்துறை உற்பத்தி’ எனவும் கூறுவர்.
    • வாணிகம், வங்கி, காப்பீடு, போக்குவரத்து, செய்தித் தொடர்பு, சட்டம், நிர்வாகம், கல்வி, உடல்நலம் சார்ந்த நிறுவனங்கள் அனைத்தும் சேவைத்துறை நிறுவனங்கள்.

Question 2.
நிலம் என்றால் என்ன? அதன் சிறப்பியல்புகளை விவரிக்க?
விடை:
நிலம் :
‘நிலம்’ என்ற உற்பத்திக் காரணி, இயற்கை வளங்கள் அனைத்தையும் அல்லது இயற்கை மனிதனுக்கு இலவசமாகக் கொடுத்திருக்கும் கொடை அனைத்தையும் குறிப்பதாகும்.

நிலத்தின் சிறப்பியல்புகள்:
நிலம் இயற்கையின் கொடை:
நிலமானது மனித உழைப்பினால் உருவானதன்று. அது மனிதனின் பரிணாம வளர்ச்சி தொடங்குவதற்கு முன்பே தோன்றியதாகும்.

நிலத்தின் அளிப்பு நிலையானது:
நிலத்தின் அளவை மாற்ற முடியாது. நிலத்தின் மேற்பரப்பிலும் எவ்வித மாற்றமும் செய்ய இயலாது.

நிலம் அழிவில்லாதது:
மனிதன் உருவாக்கிய அனைத்தும் அழிந்து போகக்கூடியது. ஆனால் நிலம் அழிவில்லாதது.

நிலம் ஒரு முதன்மை உற்பத்திக் காரணி:
எந்த உற்பத்திப் பொருளுக்கும் நிலமே அடிப்படை. தொழிற்சாலைக்கான மூலப்பொருட்கள், பயிர்கள் விளைவிக்க உதவுகிறது.

நிலம் இடம் பெயரக் கூடியதன்று:
நிலத்தை ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல முடியாது.

நிலம் ஆற்றல் வாய்ந்தது:
மனிதனால் அழிக்க முடியாத ஆற்றல்களை, நிலம் கொண்டுள்ளது. இயற்கை மாற்றங்களால் செழிப்புத்தன்மையில் மாற்றம் ஏற்படலாம். நிலத்தை முழுமையாக அழிக்க இயலாது.

நிலம் செழிப்புத் தன்மையில் மாறுபடும்:
ஓரிடத்தில் அதிக உற்பத்தி, மற்றொரு இடத்தில் குறைவான உற்பத்தி என வேறுபாடு உள்ளது.

Question 3.
வேலை பகுப்பு முறையின் நன்மைகள் மற்றும் தீமைகளை எழுதுக.
விடை:
வேலை பகுப்பு முறையின் நன்மைகள்: –

  • ஒரே வேலையை மீண்டும் மீண்டும் செய்வதால் ஒருவர் அந்த வேலையில் திறன் 15 மிக்கவராக மாறுகிறார்.
  • நவீன இயந்திரங்கள் உற்பத்தியில் ஈடுபடுவதற்கு வழிவகுக்கிறது.
  • காலமும் மூலப்பொருட்களும் திறமையாகப் பயன்படுத்தப் படுகின்றன.

வேலை பகுப்பு முறையின் தீமைகள்:

  • ஒரே வேலையைத் திரும்ப திரும்பச் செய்வதால் வேலை சுவையற்றதாகவும், களிப்பற்றதாகவும் மாறுகிறது. மனிதத் தன்மையை அழிக்கிறது.
  • ஒரு பகுதி வேலையை மட்டும் மேற்கொள்வதால் குறுகிய தேர்ச்சி மட்டுமே கிடைக்கும்.
  • கைவினைப் பொருட்களின் வளர்ச்சி பாதிக்கும். ஒரு பொருளை முழுமையாக உருவாக்கிய மனநிறைவு கிடைப்பதில்லை.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Economics Chapter 1 உற்பத்தி

Question 4.
மூலதனத்தின் சிறப்பியல்புகளை விளக்குக.
விடை:
மூலதனத்தின் சிறப்பியல்புகள்:

  • மூலதனம் செயலற்ற ஓர் உற்பத்திக் காரணி
  • மனித முயற்சியால் உருவாக்கப்படுகிறது.
  • மூலதனமின்றியும் உற்பத்தி நடைபெறும்.
  • மூலதனம் அதிகம் இயங்கும் தன்மையுடையது.
  • மூலதனம் ஆக்கமுடையது. மூலதனம் பலகாலம் (ஆண்டுகள்) நீடிக்கும்.
  • மூலதனத்தை பயன்படுத்துவதன் நோக்கம் எதிர்காலத்தில் வருமானம் பெற வேண்டும் என்பதே.

VI. செயல்திட்டம் (மாணவர்களுக்கானது)

Question 1.
மாணவர்களை முதன்மை , இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை உற்பத்தித் தொடர்புடைய மாதிரிப் படங்களைச் சேகரித்துவரச் செய்து, ஒட்டச் செய்தல்.

Question 2.
மாணவர்களைத் தங்கள் வீட்டின் அருகிலுள்ள வேளாண்மை செய்யும் விவசாயிகளுடன் கலந்துரையாடி நிலம் மற்றும் அதன் தொடர்புடையவற்றை புகைப்படங்கள் எடுத்துத் தாளில் ஒட்டச் செய்தல்.

VII. வாழ்வியல் திறன்கள் (மாணவர்களுக்கானது)

Question 1.
மாணவர்கள் தொழில் முனைவோர் பற்றி அறிந்து கொள்ள வகுப்பறையை ஒரு நிறுவனம் போல் அமைத்தல். மாணவர்கள் சிலரைத் தொழில் முனைவோர் போலவும் உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபடுவது போலவும் நடிக்கச் செய்தல். ஆசிரியரும், மாணவர்களும் சமுதாய முன்னேற்றத்திற்குத் தொழில் முனைவோரின் பங்கு பற்றிக் கலந்துரையாடுதல்.

7th Social  Science Guide உற்பத்தி Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

Question 1.
நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும்பங்கு வகிப்பவை __________ உற்பத்தி .
அ) முதன்மை நிலை
ஆ) இரண்டாம் நிலை
இ) மூன்றாம் நிலை
விடை:
இ) மூன்றாம் நிலை

Question 2.
மற்ற உற்பத்திக் காரணிகளோடு ஒப்பிடும்போது ____________ அழியக்கூடியதாக உள்ளது.
அ) மூலதனம்
ஆ) உழைப்பு
இ) நிலம்
விடை:
ஆ) உழைப்பு

Question 3.
விளைபொருளாகிய பருத்தி ஆடையாக உருவாக்கப்படுவது _____________ பயன்பாடு ஆகும்.
அ) காலப்
ஆ) இடப்
இ) வடிவப்
விடை:
இ) வடிவப்

Question 4.
__________ செயலற்ற ஓர் உற்பத்திக் காரணி.
அ) மூலதனம்
ஆ) நிலம்
இ) உழைப்பு
விடை:
அ) மூலதனம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Economics Chapter 1 உற்பத்தி

Question 5.
சமுதாய மாற்றம் காணும் முகவர்
அ) தொழில் முனைவோர்
ஆ) உற்பத்தியாளர்
இ) நுகர்வோர்
விடை:
அ) தொழில் முனைவோர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
பொருளாதாரத்தில் ___________ மற்றும் ____________ இரண்டும் இன்றியமையாத செயல்கள்.
விடை:
உற்பத்தி, நுகர்வு

Question 2.
_____________ பொருளாதாரம் கலப்புப் பொருளாதாரமாகும்.
விடை:
இந்தியப்

Question 3.
உள்ளீட்டுப் பொருள்கள் _____________ காரணியாகும்.
விடை:
உற்பத்திக்

Question 4.
____________ பொருளியலின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
விடை:
ஆடம் ஸ்மித்

Question 5.
முதன்மை நிலை உற்பத்தி ___________ துறை உற்பத்தி எனவும் அழைக்கப்படுகிறது.
விடை:
வேளாண்மை

III. அ) பொருத்துக.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Economics Chapter 1 உற்பத்தி 3

IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக.

Question 1.
தொழில் முனைவோர் பல உற்பத்திக் காரணிகளை ஒருங்கிணைத்துச் செயல்படுபவர் ஆவார்.
விடை:
சரி

Question 2.
நிலத்தின் மேற்பரப்பில் மாற்றம் செய்ய இயலும்.
விடை:
தவறு
சரியான கூற்று : நிலத்தின் மேற்பரப்பில் எவ்வித மாற்றமும் செய்ய இயலாது.

Question 3.
உழைப்பு ஒரே சீரானது.
விடை:
தவறு
சரியான கூற்று: உழைப்பு ஒரே சீரானதல்ல.

Question 4.
எளிமையாகக் கூறினால் மூலதனம் என்பது செல்வத்தைக் குறிக்கும்.
விடை:
சரி

Question 5.
வேலைப் பகுப்பு முறை கைவினைப் பொருட்களின் வளர்ச்சியை அதிகரிக்கிறது.
விடை:
தவறு
சரியான கூற்று: வேலைப் பகுப்பு முறை கைவினைப் பொருட்களின் வளர்ச்சியினைப் பாதிக்கிறது.

V. பின்வரும் கூற்றுக்களை ஆய்ந்து சரியான விடையைத் தேர்வு செய்க.

Question 1.
கூற்று : நிலம் இயற்கையின் கொடை
காரணம் : நிலம் மனிதனால் உருவாக்கப்படாத பொருட்களை உள்ளடக்கியது.

அ) கூற்று சரி. காரணம் தவறு
ஆ) கூற்று தவறு, காரணம் சரி
இ) கூற்றும் காரணமும் சரி
ஈ) கூற்றும் காரணமும் தவறு.
விடை:
இ) கூற்றும் காரணமும் சரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Economics Chapter 1 உற்பத்தி

Question 2.
கூற்று : உற்பத்தியில் உழைப்பு என்பது ஒரு செயல்படு காரணியாகும்.
காரணம் : நிலமோ, மூலதனமோ உழைப்பு இல்லாமல் அதிக உற்பத்தியை அளிக்க இயலும்.

அ) கூற்று தவறு, காரணம் சரி
ஆ) கூற்று சரி, காரணம் தவறு
இ) கூற்று காரணம் இரண்டும் சரி
ஈ) கூற்று காரணம் இரண்டும் தவறு.
விடை:
ஆ) கூற்று சரி, காரணம் தவறு

VI. தவறான இணையைக் கண்டுபிடி.

Question 1.
1. பொறியியல் மற்றும் கட்டடம் – இரண்டாம் நிலை உற்பத்தி
2. எதிர்காலத்தேவைக்காக பொருட்கள் சேகரிப்பு – இடப் பயன்பாடு
3. நாடுகளின் செல்வம் – 1776
4. பணமூலதனம் – வங்கிவைப்புகள், பங்குகள்
விடை:
2. எதிர்காலத் தேவைக்காக பொருட்கள் சேகரிப்பு – இடப் பயன்பாடு

VII. பொருந்தாதை கண்டுபிடி

Question 1.
வங்கி, போக்குவரத்து, பொறியியல், தகவல் தொடர்பு
விடை:
பொறியியல்

Question 2.
காற்று, நீர், மலை, ஆடை
விடை:
ஆடை

VIII. ஒரிரு வாக்கியங்களில் விடையளி

Question 1.
பொருளாதாரத்தில் உற்பத்தி’ என்ற சொல் எதைக் குறிக்கின்றது?
விடை:
உற்பத்தி:
பொருளாதாரத்தில் உற்பத்தி என்ற சொல், மாற்றத்தக்க மதிப்புடைய பொருள்களையும் சேவைகளையும் உருவாக்குவதைக் குறிக்கிறது.

Question 2.
கலப்பு பொருளாதாரம் என்றால் என்ன?
விடை:
கலப்பு பொருளாதாரம் :
பொருளாதாரத்தில் தனியார் துறை நிறுவனங்களும் பொதுத்துறை நிறுவனங்களும் ஒன்றாக இணைந்து செயல்படுவது கலப்பு பொருளாதாரம் ஆகும். எடுத்துக்காட்டு: இந்தியா

Question 3.
உற்பத்திக்கு உதவுகின்ற உள்ளீட்டுப் பொருட்கள் யாவை?
விடை:
உள்ளீட்டுப் பொருட்கள்:

  • நிலம்
  • உழைப்பு
    முதலீடு

Question 4.
மார்ஷலின் கூற்றுப்படி ‘மூலதனம்’ என்றால் என்ன?
விடை:
“இயற்கையின் கொடை தவிர்த்த வருமானம் அளிக்கக் கூடிய பிற வகைச் செல்வங்களே மூலதனம் ஆகும்” – மார்ஷல்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Economics Chapter 1 உற்பத்தி

IX. விரிவான விடையளி

Question 1.
‘மூலதனம்’ குறித்த சிறு குறிப்பு வரைக.
விடை:
எளிமையாகக் கூறினால் மூலதனம் என்பது செல்வம். செல்வத்தை உற்பத்தி செய்வதற்காக ஒதுக்கப்பட்ட செல்வம்.
வகைகள் :

  1. பருப்பொருள் மூலதனம் – இயந்திரங்கள், கருவிகள், கட்டிடங்கள்
  2. பண மூலதனம் – வங்கிவைப்புகள், பங்குகள், பத்திரங்கள்
  3. மனித மூலதனம் – கல்வி, பயிற்சி, சுகாதார முதலீடுகள்

சிறப்பியல்புகள் :

  • செயலற்ற உற்பத்திக் காரணி
  • மனித முயற்சியால் உருவாக்கப்படுவது
  • அதிக இயங்கும் தன்மையுடையது
  • அளிப்பு நெகிழுந்தன்மையுடையது
  • ஆக்கமுடையது
  • பல ஆண்டுகள் நீடுக்கும் .

Question 2.
உழைப்பின் சிறப்பியல்புகள் யாவை?
விடை:

  • உழைப்பு என்பது செயற்படு காரணியாகும்.
  • ஒரே சீரானதல்ல, ஆளுக்கு ஆள் மாறுபடும்.
  • உழைப்பை உழைப்பவரிடமிருந்து பிரிக்க இயலாது.
  • உழைப்பு இடம் பெயரக் கூடியது.
  • தனியாக உழைப்பவரிடம் பேரம் பேசும் ஆற்றல் குறைவு. சங்கம் மூலம் பேரம் பேசும் நாம் ஆற்றல் அதிகம்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Economics Chapter 1 உற்பத்தி

Question 3.
பயன்பாட்டின் வகைகளை விவரி.
விடை:
வடிவப் பயன்பாடு:
விளை பொருளின் வடிவம் மாற்றப்படும் பொழுது பயன்பாடு அதிகமாகிறது.
எ.கா: விளை பொருளாகிய பருத்தி ஆடையாக மாறும்போது தேவையும், பயன்பாடும் மிகுதியாகிறது.

இடப் பயன்பாடு :
ஒரு விளைபொருள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்லப்படும் போது பயன்பாடு அதிகமாகிறது.
எ.கா: விளைபொருளான அரிசி தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லப்படும் பொழுது தேவையும் பயன்பாடும் மிகுதியாகிறது.

காலப் பயன்பாடு:
ஒரு விளைபொருளை எதிர்காலத் தேவைக்காகச் சேமித்து வைக்கும் போது அதன் பயன்பாடு அதிகமாகிறது.
எ.கா: ஆண்டு முழுவதும் பயன்படும் உணவு தானியங்கள் சேமித்து வைக்கப்படுவதால் தேவையும் பயன்பாடும் மிகுதியாகிறது.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Economics Chapter 1 உற்பத்தி 4
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Economics Chapter 1 உற்பத்தி 5

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள் Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள்

7th Social  Science Guide அரசியல் கட்சிகள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
இரு கட்சி முறை என்பது
அ) இரண்டு கட்சிகள் அரசாங்கத்தை நடத்துவது
ஆ) இரண்டு உறுப்பினர் ஒரு கட்சியை நடத்துவது
இ) இரண்டு பெரிய அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவது
ஈ) இவற்றுள் எதுவும் இல்லை
விடை:
ஈ) இவற்றுள் எதுவும் இல்லை

Question 2.
இந்தியாவில் காணப்படும் கட்சி முறை
அ) ஒரு கட்சி முறை
ஆ) இரு கட்சி முறை
இ) பல கட்சி முறை
ஈ) இவற்றுள் எதுவுமில்லை
விடை:
இ) பல கட்சி முறை

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள்

Question 3.
அரசியல் கட்சிகளை அங்கீகரிக்கும் அமைப்பு
அ) தேர்தல் ஆணையம்
ஆ) குடியரசுத் தலைவர்
இ) உச்ச நீதிமன்றம்
ஈ) ஒரு குழு
விடை:
அ) தேர்தல் ஆணையம்

Question 4.
அரசியல் கட்சிகள் பொதுவாக எதன் அடிப்படையில் தோற்றுவிக்கப்படுகின்றன?
அ) சமயக் கொள்கைகள்
ஆ) பொது நலன்
இ) பொருளாதார கோட்பாடுகள்
ஈ) சாதி
விடை:
ஆ) பொது நலன்

Question 5.
ஒரு கட்சி முறை எங்கு நடைமுறையில் உள்ளது?
அ) இந்தியா
ஆ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
இ) பிரான்ஸ்
ஈ) சீனா
விடை:
ஈ) சீனா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
மக்களாட்சியின் முதுகெலும்பாகத் திகழ்வது __________.
விடை:
அரசியல் கட்சிகள்

Question 2.
நமது நாட்டின் ஒவ்வொரு கட்சியும் __________ என்ற அமைப்பில் பதிவு செய்தல் வேண்டும்.
விடை:
தேர்தல் ஆணையம்

Question 3.
அரசியல் கட்சிகள் ____________ மற்றும் ___________ இடையே பாலமாக செயல்படுகின்றன.
விடை:
குடிமக்களுக்கும், கொள்கை வகுப்பாளர்களுக்கும்

Question 4.
ஒரு பதிவு செய்யப்பட்ட ஆனால் __________ அரசியல் கட்சி தேர்தலில் தாங்கள் விரும்பும் சின்னத்தில் போட்டியிட இயலாது.
விடை:
அங்கீகரிக்கப்படாத

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள்

Question 5.
எதிர்க்கட்சித் தலைவர் _________ அந்தஸ்தில் இருப்பார்.
விடை:
கேபினட் அமைச்சர்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள் 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள் 2

IV. கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்வு செய்து பொருத்தமான விடையை தேர்வு செய்க

Question 1.
பின்வரும் கூற்றுகளில் சரியானதை தேர்வு செய்க.
அ) நாட்டில் உள்ள ஒவ்வொரு கட்சியும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும்.
ஆ) தேர்தல் ஆணையம் அனைத்து கட்சிகளையும் சமமாக நடத்துகிறது.
இ) தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு தனி சின்னத்தை ஒதுக்குகிறது.
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஈ) இவை அனைத்தும்

Question 2.
கூற்று : பெரும்பான்மை கட்சி ஒரு நாட்டின் சட்டங்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
காரணம் : தேர்தலில் பிற கட்சிகளைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ஆகும்.

அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
ஆ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
இ) காரணம் தவறு, கூற்று சரி.
ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு.
விடை:
அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

V. ஓரிரு வாக்கியங்களில் விடைகளை எழுதுக

Question 1.
ஒரு அரசியல் கட்சியின் அடிப்படை கூறுகள் யாவை?
விடை:
ஓர் அரசியல் கட்சியின் அடிப்படைக் கூறுகள் :

  • தலைவர்
  • செயல் உறுப்பினர்கள்
  • தொண்டர்கள்

Question 2.
மூன்று வகை கட்சி முறைகளைக் குறிப்பிடுக.
விடை:
கட்சி முறைகள் :

  • ஒரு கட்சி முறை
  • இரு கட்சி முறை
  • பல கட்சி முறை

Question 3.
இரு கட்சி முறை காணப்படும் நாடுகளின் பெயர்களை எழுதுக.
விடை:
இரு கட்சி முறை காணப்படும் நாடுகள் :

  • பிரிட்டன் (தொழிலாளர் கட்சி மற்றும் பழமைவாதக் கட்சி)
  • அமெரிக்க ஐக்கிய நாடுகள் (குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயக் கட்சி)

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள்

Question 4.
குறிப்பு வரைக : கூட்டணி அரசாங்கம்.
விடை:
கூட்டணி அரசாங்கம் :

  • பல கட்சி அமைப்பில் சில நேரங்களில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை ஒரு கட்சி பெறுவதில்லை .
  • இது போன்ற நேர்வில் சில கட்சிகள் இணைந்து அரசாங்கத்தை அமைக்கின்றன. இது கூட்டணி அரசாங்கம் என அழைக்கப்படுகிறது.

VI. பின்வருவனவற்றிற்கு விடை அளிக்கவும்

Question 1.
அரசியல் கட்சியின் செயல்பாடுகளில் ஏதேனும் நான்கினை எழுதுக.
விடை:
அரசியல் கட்சியின் செயல்பாடுகள் :

  • வழங்குதல்
  • பரிந்துரைத்தல்
  • ஏற்பாடு செய்தல்
  • ஊக்குவித்தல்
  • ஒருங்கிணைத்தல்
  • ஆட்சி அமைத்தல் ஆகியன

ஏற்பாடு செய்தல் :
அரசியல் பிரச்சாரம், பேரணி ஆகியவற்றை ஏற்பாடு செய்தல், தேர்தலில் வெற்றி பெற தேர்தல் அறிக்கையை வெளியிடுதல் ஆகியன ஓர் அரசியல் கட்சியின் முக்கிய செயல்பாடுகளில் ஒன்றாகும்.

பரிந்துரைத்தல் :
அரசியல் கட்சி தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலகத்திற்கு தனி நபரை பரிந்துரை செய்கிறது.

ஊக்குவித்தல் :
அரசியல் கட்சி மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களையும் கொள்கைகளையும் முன் வைக்கிறது.

ஆட்சி அமைத்தல் :
அரசாங்கத்தை ஏற்படுத்தி இயக்குதல், பொதுவான கொள்கையை உருவாக்குதல் ஆகியவற்றை அரசியல் கட்சிகள் செய்கின்றன.

Question 2.
ஒரு அரசியல் கட்சி எப்போது தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்படுகிறது?
விடை:
அரசியல் கட்சி தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்படுதல் :
இந்தியாவில் அரசியல் கட்சியை தேசிய கட்சியாக அங்கீகரிப்பதற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் சில விதிமுறைகளை வகுத்துள்ளது.

  1. மக்களவைத் தேர்தலில் அல்லது நான்கு மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலில் செல்லத்தக்க மொத்த வாக்குகளில் ஒரு கட்சி 6% வாக்குகளைப் பெற்றிருத்தல் வேண்டும்.
  2. ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட மாநிலங்களில் நான்கு மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும்.
  3. இறுதியாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் குறைந்தபட்சம் 2 % தொகுதிகளில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும்.

VI. உயர் சிந்தனை வினா

Question 1.
ஒரு மக்களாட்சி நாட்டிற்கு அரசியல் கட்சி அவசியமா?
விடை:
ஒரு மக்களாட்சி நாட்டிற்கு அரசியல் கட்சி அவசியம். ஏனெனில்,
அரசியல் கட்சிகள் மக்களாட்சியின் முதுகெலும்பாகும். அரசியல் கட்சிகள் முறையாக அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இல்லாமல் அரசாங்கத்தை அமைக்கும் முக்கிய காரணிகளாக இருக்கின்றன.

அரசியல் கட்சிகள் பொதுக் கருத்துக்களை உருவாக்குவதில்லை. அவை குடிமக்களுக்கும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் இடையே பாலமாக சேவை செய்கின்றன.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள்

Question 2.
தேசிய கட்சி, மாநிலக் கட்சி மற்றும் பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சி ஆகியவற்றிற்கு சில உதாரணங்கள் தருக.
விடை:
தேசிய கட்சி : > காங்கிரஸ்

  • பாரதிய ஜனதா கட்சி
  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
  • மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சி

மாநிலக் கட்சி :

  • திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக)
  • அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக)
  • ஆம் ஆத்மி கட்சி
    அசாம் கன பரிஷத்

பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சி :

  • அம்ரா பங்ளி (மேற்கு வங்களாம்)
  • மக்கள் ஜனநாயக முன்னணி (திரிபுரா)
  • இந்திய ஜனநாயக கட்சி (தமிழ்நாடு)
  • கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (தமிழ்நாடு)

VIII. செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

Question 1.
ஒரு தேர்தல் அறிக்கையை எழுதுக. (election manifesto) (நீ ஒரு கட்சித் தலைவராக இருந்தால்)

7th Social  Science Guide அரசியல் கட்சிகள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
இந்தியா __________ ஆம் ஆண்டு மக்களாட்சி நாடானது.
அ) 1947
ஆ) 1949
இ) 1950
ஈ) 1952)
விடை:
இ) 1950

Question 2.
ஓர் அரசியல் கட்சி _____________ அடிப்படை ககொண்ட
அ) 3
இ) 5
ஈ) 6
பொன்
விடை:
அ) 3

Question 3.
அமெரிக்காவில் உள்ள இரு கட்சிகளில் ஒன்று _________
அ) தொழிலாளர் கட்சி
ஆ) காங்கிரஸ் கட்சி
இ) பழமை வாதக் கட்சி
ஈ) ஜனநாயகக் கட்சி
விடை:
ஈ) ஜனநாயகக் கட்சி

Question 4.
ஓர் அரசியல் கட்சியை தோற்றுவிக்க அக்கட்சி குறைந்தபட்சம் __________ உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும்
அ) 50
ஆ) 100
இ) 500
ஈ) 1000
விடை:
ஆ) 100

Question 5.
எதிர்க்கட்சித் தலைவர் ___________ அந்தஸ்தைக் கொண்டிருப்பார்.
அ) முதலமைச்சர்
ஆ) கேபினட் அமைச்சர்
இ) பிரதமர்
ஈ) துணை அமைச்சர்
விடை:
ஆ) கேபினட் அமைச்சர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
துடிப்பான ____________ நாட்டிற்கு ஒரு வலிமையான அரசியல் கட்சி அவசியம்.
விடை:
மக்களாட்சி

Question 2.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமை இடம் ___________ ல் அமைந்துள்ளது.
விடை:
புதுதில்லி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள்

Question 3.
____________ ஆம் ஆண்டின் தேர்தல் சின்னங்கள் ஆணையின்படி ஒதுக்கப்பட்ட சின்னங்கள் அல்லது ஒதுக்கப்படாத சின்னங்கள் என இருவகை உண்டு.
விடை:
1968

Question 4.
_____________ சின்னங்களை வழங்குவதை தேர்தல் ஆணையம் நிறுத்தியுள்ளது.
விடை:
விலங்குகளின்

Question 5.
___________ மற்றும் ___________ தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் பொறுப்பு வாய்ந்தது ஆகும்.
விடை:
சுதந்திரமான, நியாயமான

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள் 3

IV. சரியா தவறா என குறிப்பிடுக

Question 1.
மக்களாட்சியில் மக்கள் எந்த விஷயங்கள் குறித்தும் தங்களது கருத்துக்களை வெளியிடலாம்.
விடை:
சரி

Question 2.
பெரும்பான்மை பெற்ற கட்சி, அரசாங்கத்தை அமைத்து ஆட்சி நடத்துகிறது.
விடை:
சரி

Question 3.
விதிவிலக்காக யானை மற்றும் சிங்கம் ஆகிய சின்னங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.
விடை:
சரி

Question 4.
சிவசேனா மகராஷ்மரத்தில் ஒரு மாநிலக் கட்சி
விடை:
சரி

Question 5.
ஸ்வீடன் இரு கட்சி முறை கொண்டது.
விடை:
தவறு
சரியான கூற்று : ஸ்வீடன் பலகட்சி முறை கொண்டது

V. தவறான இணையைக் கண்டுபிடி

1. ஒதுக்கப்பட்ட சின்னங்கள் – அங்கீகரிக்கப்பட்ட கட்சி
3. தனித்துவமான சின்னங்கள் – இந்திய உச்சநீதி மன்றம்
விடை:
3) தனித்துவமான சின்னங்கள் – இந்திய உச்சநீதி மன்றம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள்

VI. பொருந்தாதைக் கண்டுபிடி

Question 1.
பிரான்ஸ், கொரியா, ஸ்வீடன், நார்வே
விடை:
கொரியா

Question 2.
திமுக, அதிமுக, பிஜேபி, மதிமுக
விடை:
பிஜேபி

VII. கீழ்க்காணும் கூற்றுக்களை ஆய்வு செய்து பொருத்தமான விடையை தேர்வு செய்க

Question 1.
எது/ எவை சரியான கூற்று கூற்றுகள்.
அ) கூட்டாட்சி அமைப்பை பின்பற்றும் நாடுகளில் இருவகையான கட்சிகள் காணப்படுகின்றன.
ஆ) கியூபாவில் ஒரு கட்சி முறை நடைமுறையில் உள்ளது.
இ) நார்வே பல கட்சி முறையைப் பின்பற்றுகிறது.
ஈ) தேர்தல் குழு சின்னங்கள் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படுகிறது.
விடை:
அனைத்தும் சரி

Question 2.
கூற்று : சில கட்சிகள் இணைந்து கூட்டணி அரசாங்கத்தை அமைக்கின்றன.
காரணம் : பலகட்சி அமைப்பில் சில நேரங்களில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை ஒரு கட்சி பெறுவதில்லை.

அ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.
ஆ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ) காரணம் தவறு, கூற்று சரி.
ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு.
விடை:
அ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்

VIII. ஓரிரு வாக்கியங்களில் குறுகிய விடையளி

Question 1.
ஓர் அரசியல் கட்சியை தோற்றுவிப்பது எப்படி?
விடை:
அரசியல் கட்சியை தோற்றுவித்தல் : ஓர் அரசியல் கட்சி

  • இந்தியத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும்.
  • குறைந்தபட்சம் 100 உறுப்பினர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் வாக்காளர் அட்டையை கொண்டிருத்தல் வேண்டும்.
  • கட்சி அமைப்பு குறித்த ஆவணத்தை கொண்டிருத்தல் வேண்டும்.

Question 2.
தேர்தல் ஆணையம் பற்றி உனக்கு என்ன தெரியும்?
விடை:
தேர்தல் ஆணையம் :

  1. இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல்களை நடத்துவதற்கு அதிகாரம் கொண்ட ஒரு சுதந்திரமான சட்டப்படியான அரசியலமைப்பு ஆகும்.
  2. இதன் தலைமை இடம் புதுதில்லியில் அமைந்துள்ளது.

Question 3.
‘சுயேட்சை வேட்பாளர்’ – விளக்குக.
விடை:
சுயேட்சை வேட்பாளர் : சுயேட்சை வேட்பாளர் என்பவர் எந்தக் கட்சியிலும் சேராமல் தானாக மக்களவை அல்லது மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் நபர் ஆவார்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள்

Question 4.
‘தேர்தல் குழு சின்னங்கள்’ – சிறுகுறிப்பு வரைக.
விடை:
தேர்தல் குழு சின்னங்கள் :
1968 ஆம் ஆண்டின் தேர்தல் சின்னங்கள் ஆணையின்படி, ஒதுக்கப்பட்ட சின்னங்கள் மற்றும் ஒதுக்கப்படாத சின்னங்கள் என்று இரண்டு வகை உள்ளது.

ஒதுக்கப்பட்ட சின்னம் என்பது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிக்கு மட்டுமானது என பொருள்படும்.

ஒதுக்கப்படாத சின்னம் என்பது அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் சின்னம் ஆகும்.

IX. விரிவான விடையளி

Question 1.
எப்பொழுது ஓர் அரசியல் கட்சி பிராந்திய / மாநிலக் கட்சி என அங்கீகரிக்கப்படுகிறது?
விடை:
ஓர் அரசியல் கட்சி மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெறுதல் :

  • இந்திய தேர்தல் ஆணையம் ஓர் அரசியல் கட்சியை மாநில (பிராந்திய) கட்சியாக அங்கீகரிப்பதற்கு சில விதிமுறைகளை வகுத்துள்ளது.
  • மாநில சட்டப் பேரவைக்கான தேர்தலில் செல்லத்தக்க வாக்குகளில் குறைந்தபட்சம் 6% வாக்குகளை பெற்றிருத்தல் வேண்டும்.
  • 25 தொகுதிகளுக்கு ஒரு மக்களவைத் தொகுதி அல்லது சட்டப் பேரவைத் தேர்தலில் குறைந்தபட்சம் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும்.
  • மாநில சட்டமன்ற மொத்த தொகுதிகளில் 3% தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

Question 2.
‘ஜனநாயகத்தில் எதிர்க்கட்சியின் பங்கு குறித்து விளக்குக.
விடை:
எதிர்க்கட்சி :

  • தேர்தலில் பெரும்பான்மை பெற்ற கட்சிக்கு இரண்டாவதாக அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களைக் கொண்ட கட்சி எதிர்க்கட்சி என அழைக்கப்படுகிறது.
  • மக்களாட்சி வெற்றிகரமாக செயல்படுவதற்கு ஆற்றல் வாய்ந்த எதிர்க்கட்சி மிகவும் அவசியம். அது ஆளும் கட்சி போன்றே முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
  • அது அரசாங்கத்தின் கொள்கைகள், அறிமுகப்படுத்தப்படும் சட்ட மசோதாக்களை தீவிரமாக விமர்சிக்கும்.
  • எதிர்க்கட்சி, அரசின் தவறான கொள்கைகள் மற்றும் தோல்விகளை வெளிப்படுத்தும். ஆளுங்கட்சியின் தன்னிச்சையான போக்கினை கட்டுப்படுத்தும்.
  • எதிர்க்கட்சித் தலைவர் கேபினட் அமைச்சர் அந்தஸ்தைக் கொண்டிருப்பார்.

Question 3.
வேறுபடுத்துக: தேசியக்கட்சி மற்றும் பிராந்தியக் கட்சி. தேசியக் கட்சி
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள் 4

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள் 5

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 1 சமத்துவம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 1 Civics Chapter 1 சமத்துவம் Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 1 Civics Chapter 1 சமத்துவம்

7th Social  Science Guide சமத்துவம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
பின்வருவனவற்றுள் எது சமத்துவத்தின் கீழ் வருவதில்லை ?
அ) பிறப்பு, சாதி, மதம், இனம், நிறம், பாலினம் அடிப்படையில் பாகுபாடு இன்மை
ஆ) தேர்தலில் போட்டியிடும் உரிமை
இ) அனைவரும் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுதல்
ஈ) பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் இடையில் சமத்துவமின்மையைக் காட்டுதல்
விடை:
ஈ) பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் இடையில் சமத்துவமின்மையைக் காட்டுதல்

Question 2.
கீழ்க்க ண்டவைகளில் எது அரசியல் சமத்துவம் ஆகும்?
அ) அரசாங்கத்திற்கு மனு செய்வது மற்றும் பொதுக் கொள்கைகளை விமர்சிப்பது.
ஆ) இனம், நிறம், பாலினம் மற்றும் சாதி அடிப்படையில் சமத்துவமின்மை அகற்றப்படுதல்
இ) சட்டத்தின் முன் அனைவரும் சமம்.
ஈ) சட்டம் கைகளில் செல்வம் செறிவு தடுப்பு
விடை:
அ) அரசாங்கத்திற்கு மனு செய்வது மற்றும் பொதுக் கொள்கைகளை விமர்சிப்பது

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 1 சமத்துவம்

Question 3.
இந்தியாவில் ளளககம் தான் னைத்து கடும் உரிமை வமங்கப்ப வயது ____________
அ) 21
ஆ) 18
இ) 25
ஈ) 31 –
விடை :
ஆ) 18

Question 4.
சாதி, பணம், மதம் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சமத்துவமின்மை
அ) இயற்கை சமத்துவமின்மை
ஆ) மனிதனால் உருவாக்கப்பட்ட சமத்துவமின்மை
இ) பொருளாதார சமத்துவமின்மை
ஈ) பாலின சமத்துவமின்மை
விடை:
ஆ) மனிதனால் உருவாக்கப்பட்ட சமத்துவமின்மை

Question 5.
சுவிட்சர்லாந்தில், பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்ட ஆண்டு
அ) 1981
ஆ) 1971
இ) 1991
ஈ) 1961
விடை:
ஆ) 1971

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
குடிமை சமத்துவம் ______________ க்கு முன்பு அனைவரும் சமம் என்பதைக் குறிக்கிறது.
விடை:
சட்டத்து

Question 2.
____________ முதல் ____________ வரையிலான இந்திய அரசியலமைப்புச் சட்ட பிரிவுகள் சமத்துவ உரிமையைப் பற்றி குறிப்பிடுகின்றன.
விடை:
14, 18

Question 3.
தேர்தலில் போட்டியிடும் உரிமை என்பது ____________ உரிமை ஆகும்.
விடை:
அரசியல்

Question 4.
சமத்துவம் என்பது முதலாவதாக ____________ இல்லாததாகும்.
விடை:
சமூக அறிவியல்

III. குறுகிய விடையளி

Question 1.
சமத்துவம் என்றால் என்ன?
விடை:
சமத்துவம் :
சமத்துவம் என்பது ஒரு தனிமனிதன் அல்லது ஒரு குழு வேறுபாடு காட்டி நடத்தப்படாமல் இருத்தல் அல்லது சிறப்பாக பாதுகாக்கப்பட்ட இயல்புகளான இனம், பால், இயலாமை, சமயம் அல்லது நம்பிக்கை, பாலியல் சார்ந்த போக்கு, வயது அடிப்படையில் குறைவாக நடத்தப்படாமல் இருத்தல் முதலியவற்றை உறுதி செய்தலாகும்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 1 சமத்துவம்

Question 2.
பாலின சமத்துவம் ஏன் தேவையானது?
விடை:
பாலின சமத்துவம் தேவையானது. ஏனெனில்:

பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்படவில்லை. மேலும் அவர்கள் ஆண்களைக் காட்டிலும் பலவீனமானவர்கள் என்பதோடு சமூகத்தில் ஆண்களுக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் வைத்துள்ளனர். அவர்கள் சமமாக நடத்தப்பட வேண்டும்.

பாலியல் சமத்துவம் என்பது ஆண் பெண் இருவரும் வாய்ப்புகள் மற்றும் வளங்களை பெறுதல் ஆகும்.

Question 3.
குடிமை சமத்துவம் என்றால் என்ன ?
விடை:
குடிமை சமத்துவம் :
அனைத்து குடிமக்களும் குடியியல் உரிமைகளை அடைதல் வேண்டும் என்பதே குடிமை சமத்துவம் ஆகும். குடிமக்களிடையே எந்த பாகுபாடும் இருத்தல் கூடாது. சட்டத்தின் பார்வையில் அனைவரும் சமம்.

IV. விரிவான விடையளி

Question 1.
சமத்துவத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி எழுதுக.
விடை:
சமத்துவத்தின் முக்கியத்துவம் :

  • சமத்துவம் பல நூறு ஆண்டுகளாக மனித சமூகத்தை ஊக்குவித்து வழிநடத்திய ஆற்றல் வாய்ந்த நீதி மற்றும் அரசியல் கோட்பாடாகும்.
  • சமத்துவம் என்ற கோட்பாடு மனித இனம் அதனுடைய சாதி, நிறம், பால், இனம் அல்லது தேசியம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து மனிதர்களும் சமமான மதிப்புள்ளவர்கள் என்ற கோட்பாட்டை அறைகூவுகிறது.
  • மக்களாட்சிக் கோட்பாடுகளான சுதந்திரம், சமத்துவம் ஆகியவை நீதியின் அடிப்படையில் நடைமுறைப் படுத்தப்படும் போது மட்டுமே பொருளுடையதாக இருக்கும்.
  • குடிமை சமத்துவம், சமூக சமத்துவம், அரசியல் சமத்துவம், பாலின சமத்துவம் ஆகியவற்றைப் பெற வேண்டும்.
  • சமத்துவம் தனிமனித மாண்பினை தக்க வைக்கிறது. மேலும் சமூகம் நல்ல முறையில் இயங்குவதற்கு சமத்துவம் ஒரு முக்கியமான கோட்பாடாகும்.

Question 2.
அரசியல் சமத்துவம் என்றால் என்ன?
விடை:
அரசியல் சமத்துவம் :
இந்தியா தன்னுடைய குடிமக்களுக்கு அரசியல் உரிமைகளை உறுதியளிக்கிறது. அரசியல்

உரிமைகள் :
வாக்களிக்கும் உரிமை – பொது அலுவலகத்தில் பங்கு கொள்ளும் உரிமை – அரசை விமர்சனம் செய்யும் உரிமை குடிமக்கள் அனைவரும் அரசியல் வாழ்வில் தீவிரமாக பங்கெடுப்பதற்கு சமமான வாய்ப்பினை பெற்றிருத்தல் வேண்டும்.

  • இந்தியாவில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் எவ்வித பாகுபாடும் இல்லாமல் வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளது.
  • 1952 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலிலேயே இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் 25 வயது பூர்த்தியடைந்த எவரும் தேர்தலில் போட்டியிடலாம்.
  • மக்கள் அரசை விமர்சிக்கலாம். மாறுபட்ட கருத்துக்களை தெரிவிக்கலாம்.
  • நாட்டின் பிரதமரின் வாக்கும், ஒரு சாதாரண மனிதனின் வாக்கின் மதிப்பும் பொதுத் தேர்தலில் ஒன்றே என்பது அரசியல் சமத்துவத்தைக் குறிக்கிறது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 1 சமத்துவம்

Question 3.
இந்திய அரசியலமைப்பு சட்டம் சமத்துவத்திற்கான உரிமையை எவ்வாறு பாதுகாக்கிறது?
விடை:
இந்திய அரசியலமைப்பில் சமத்துவம் :
உலகின் அனைத்து நாடுகளின் அரசியல் அமைப்புகளும் அதன் மக்களுக்கு சமத்துவத்தை உறுதி அளித்துள்ளன. இதே போன்று இந்திய அரசியலமைப்பு அதன் குடிமக்களுக்கு அரசியலமைப்பு சட்டப்பிரிவுகள் 14

  • 18 மூலம் சமத்துவத்தை அளிக்கிறது.
  • சட்டப்பிரிவு 14 – சட்டத்தின் முன் அனைவரும் சமம் என உத்தரவாதம் அளிக்கிறது.
  • சட்டப்பிரிவு 15 – பாகுபாட்டை தடை செய்கிறது.
  • சட்டப்பிரிவு 16 – பொது வேலை வாய்ப்பில் அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கிறது.
  • சட்டப்பிரிவு 17 – தீண்டாமையை ஒழிக்கிறது.
  • சட்டப்பிரிவு 18 – பட்டங்கள் அளித்து வேறுபடுத்துதலை தடை செய்கிறது.
    சட்டத்தின் முன் அனைவரும் சமம் மற்றும் அனைவருக்கும்
  • சட்டத்தின்படி சமமான பாதுகாப்பு என்பது அரசியலமைப்பு சட்டப்பிரிவு 21 ல் மேலும் வலிமைப்படுத்தப்பட்டுள்ளது.

V. உயர் சிந்தனை வினா

Question 1.
பள்ளிகளில் சமத்துவமின்மையை நாம் எவ்வாறு அகற்ற முடியும்?
விடை:
பள்ளிகளில் சமத்துவமின்மையை அகற்றுதல் :
திறன் குழுக்கள் குறித்த மறு சிந்தனை; வகுப்பறையில் மாணவர்களின் பல்வேறு குழுக்கள் அமைத்தல் பற்றி முயற்சி செய்தல், முன்னரே கருத்துருவாக்கம் செய்யப்பட்ட திறன் அடிப்படையில் தனியான செயல்பாடுகளை உருவாக்குவதற்குப் பதில் மாணவர்கள் பல்வேறு பயிற்சிகள் மூலமாக பல நிலைகளிலான சவால்களை மேற்கொள்ளுதல்.

திறந்த முடிவுகளுடன் கூடிய அதிக செயல்பாடுகளை கொடுப்பதன் மூலம் பல்வேறு அளவிலான திறன்களை ஈர்த்து பிரச்சனைக்கு தீர்வுகாண முயலுதல்.

மாணவர்களை இணைந்து செயல்பட அனுமதித்தல். ஒரு மாணவன் எழுதுவதில் திறமை கொண்டிருக்கலாம். மற்றொரு மாணவன் அதிக படைப்பாற்றல் மிக்கவராய் இருக்கலாம். ஒருவருக்கொருவர் உதவி தங்களையே வியந்து நோக்க உதவுதல்.

மொழித்திறனை சரிபார்க்கவும். ஆசிரியர் மாணவர்களை விவரிக்கும் மற்றும் வகுப்பறையில் மாணவர்கள் தங்களுக்குள்ளே பயன்படுத்தும் மொழியையும் கவனிக்கவும்.

ஏற்ற பாடச் செயல்பாடுகளை உருவாக்கவும், எல்லா நேரமும், எல்லா மாணவர்களுக்கும் ஏற்ற செயல்பாடுகளை உருவாக்குவது இயலாது. ஆனால் மாணவர்கள் என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறார்கள் என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

உடனடி தண்டனைகளை தவிர்க்கவும். தண்டனைகளுக்குப் பதிலாக எங்கே உரையாடல் மூ லம் தீர்வுகாண இயலும் என்பதைப் பரிசீலனை செய்யவும்.

உறவுகளைப் பலப்படுத்துவோம். வகுப்பறையில் ஆசிரியர் மாணவர் உறவு மற்றும் மாணவர்களுக்கிடையிலான உறவு மிகவும் அவசியம். இது மாணவர்களை, எதிர்ப்பை வெளிப்படுத்தும் ஒரு நபராக, நடுநிலை திறன் கொண்ட ஒரு குழந்தையாக அனுமதிக்கிறது.

VI. வாழ்வியல் திறன்

Question 1.
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 1 சமத்துவம் 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 1 சமத்துவம் 2

7th Social  Science Guide Chapter 1 சமத்துவம் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
____________ மனிதனால் ஏற்படுத்தப்பட்ட சமத்துவமின்மை.
அ) பொருளாதாரம்
ஆ) நிறம்
இ) உயரம்
ஈ) திறன்
விடை:
அ) பொருளாதாரம்

Question 2.
ஏ.வி. டைசி ____________ சட்ட வல்லுநர்.
அ) இந்திய
ஆ) பிரிட்டிஷ்
இ) அமெரிக்க
ஈ) பிரெஞ்சு
விடை:
ஆ) பிரிட்டிஷ்

Question 3.
___________ என்பது அரசியல் சமத்துவம் அல்ல.
அ) வாக்குரிமை
ஆ) பொது அலுவலில் பங்கேற்பு
இ) சுயமரியாதை
ஈ) அரசை விமர்சனம் செய்தல்
விடை:
இ) சுயமரியாதை

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 1 சமத்துவம்

Question 4.
இந்தியாவில் ____________ வயது பூர்த்தியடைந்த எவரும் தேர்தலில் போட்டியிடலாம்.
அ) 18
ஆ) 21
இ) 25
ஈ) 30
விடை:
இ) 25

Question 5.
____________ பாகுபாட்டை தடை செய்கிறது.
அ) சட்டப்பிரிவு 14
ஆ) சட்டப்பிரிவு 15
இ) சட்டப்பிரிவு 16
ஈ) சட்டப்பிரிவு 17
விடை:
ஆ) சட்டப்பிரிவு 15

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
இயற்கை மனிதனை சமமாக __________
விடை:
உருவாக்கவில்லை

Question 2.
சமத்துவம் மனித சமூகத்தை வழிநடத்திய ஆற்றல் வாய்ந்த ___________ மற்றும் ___________ கோட்பாடாகும்.
விடை:
நீதி, அரசியல்

Question 3.
சட்டத்தின் ஆட்சி என்ற பதத்தை, ஏ.வி. டைசி என்ற ___________ சட்ட வல்லுநர் வாதுரைத்தார்.
விடை:
பிரிட்டிஷ்

Question 4.
____________ ஆம் ஆண்டில் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது.
விடை:
1952

Question 5.
___________ மற்றும் ____________ என்பது மக்களாட்சியின் தூண்கள் ஆகும்.
விடை:
சமத்துவம், நீதி

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 1 சமத்துவம் 3

IV. சரியா தவறா என குறிப்பிடுக

Question 1.
சுதந்திரம் மற்றும் சமத்துவம் மக்களாட்சிக் கோட்பாடுகளாகும்.
விடை:
சரி

Question 2.
குடிமை சமத்துவம் என்பது சட்டத்தின் பார்வையில் அனைவரும் சமம்.
விடை:
சரி

Question 3.
பாலின சமத்துவம் என்பது ஆண், பெண் இருவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதாகும்.
விடை:
சரி

Question 4.
மனித மாண்பு என்பது சுயமரியாதை ஆகும்.
விடை:
சரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 1 சமத்துவம்

Question 5.
பாலின சமத்துவம் என்பது ஐ.நா. நிறுவனத்தின் நிலையான மேம்பாட்டிற்கான 17 குறிக்கோள்களில் ஐந்தாவது ஆகும்.
விடை:
சரி

V. தவறான இணையைக் கண்டுபிடி

Question 1.
1) சமத்துவம் – மரியாதை
2) சமத்துவம் – மனித மாண்பு
3) சமத்துவம் – ஏழைகளுக்கல்ல
விடை:
3) சமத்துவம் – ஏழைகளுக்கல்ல

VI. பொருந்தாதைக் கண்டுபிடி

Question 1.
சமூகம், குடிமை, மதம் சார்ந்த, அரசியல்.
விடை:
மதம் சார்ந்த

Question 2.
ராம்மோகன் ராய், M.G. ரானடே, E.C. வித்யாசாகர், நேரு.
விடை:
நேரு

VII. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்

Question 1.
“சமத்துவம்” – வரையறு. (பேராசிரியர் லாஸ்கி கூற்றுப்படி)
விடை:
பேராசிரியர் லாஸ்கி அவர்களது கூற்றுப்படி “சமத்துவம்” :
“சமத்துவம் என்பது சமமாக நடத்துவது மட்டுமல்ல, வெகுமதி அளிப்பதிலும் சமத்துவம் இருப்பதாகும். முதலாவதாக சமூக சிறப்புரிமை இல்லாததும் இரண்டாவதாக போதுமான வாய்ப்புகள் அனைவருக்கம் வழங்கப்படுவதும் ஆகும்.”

Question 2.
இந்திய வாக்குரிமை குறித்து நீ என்ன அறிந்துள்ளாய்?
விடை:
இந்திய வாக்குரிமை :

  • இந்தியாவில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் எவ்வித பாகுபாடும் இல்லாமல் வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளது
  • 1952 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலிலேயே இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 1 சமத்துவம்

Question 3.
பெண்கள் சம அந்தஸ்து பெறுவதற்கு கடினமாக பணியாற்றிய சமூக செயல்பாட்டாளர்கள் சிலரைக் குறிப்பிடுக.
விடை:
பெண்கள் சம அந்தஸ்து பெற கடினமாகப் பணியாற்றியவர்கள் :

  • ராஜாராம் மோகன்ராய்
  • ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
  • தயானந்த சரஸ்வதி
  • M.G. ரானடே

VII. விடையளிக்கவும்

Question 1.
சமத்துவத்தை எவ்வாறு மேம்படுத்துவாய்?
விடை:
நாம் சமத்துவத்தை பின்வருமாறு மேம்படுத்தலாம்.

  • அனைவரையும் நியாயமாக நடத்துதல்.
  • அனைவரையும் உள்ளடக்கிய ஒரு பண்பாட்டினை உருவாக்குதல்.
  • வாய்ப்புகள் அனைவரும் பெறுவதை உறுதிப்படுத்துதல்.
  • முழு ஆற்றலையும் மேம்படுத்த ஊக்குவித்தல்.
  • கல்வி .

Question 2.
விளக்குக :
அ) மனித மாண்பு
ஆ) வாய்ப்பு மற்றும் கல்வியில் சமத்துவம்.
விடை:
அ) மனித மாண்பு :

  • மனித மாண்பு என்பது சுயமரியாதை ஆகும். மனித மாண்பு என்பது முக்கியமான மனித உரிமை என்பதோடு இதிலிருந்தே அனைத்து அடிப்படை உரிமைகளும் தோன்றுகின்றன.
  • மாண்பு என்பது கௌரவமான மேலான சிறந்த தகுதி ஆகும். ஒவ்வொரு மனிதனும் சமூகத்தின் மதிப்பு மிக்க ஓர் உறுப்பினர் என்பதை கருதுதல் வேண்டும்.

ஆ) வாய்ப்பு மற்றும் கல்வியில் சமத்துவம் :

  • அனைத்து தனி மனிதர்களும் கல்வியினை பெறுவதற்கு வாய்ப்புகளை கொண்டிருத்தல் வேண்டும். அவர்களது ஆளுமையை மேம்படுத்த வாய்ப்புகள் பெற்றிருத்தல் வேண்டும்.
  • சமூகத்தில் நாம் சமமாக நடத்தப்படுவதற்கு நமக்கு சமத்துவம் தேவைப்படுகிறது. நாம் சமமாக நடத்தப்பட்டால் மதிப்பையும் மாண்பையும் பெறுவோம்.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 1 சமத்துவம் 4

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும்

7th Social  Science Guide மக்கள் தொகையும், குடியிருப்புகளும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
காக்கச இனத்தை _____________ என்றும் அழைக்கலாம்.
அ) ஐரோப்பியர்கள்
ஆ) நீக்ரோய்டுகள்
இ) மங்கோலியர்கள்
ஈ) ஆஸ்திரேலியர்கள்
விடை:
அ) ஐரோப்பியர்கள்

Question 2.
_____________ இனம் ஆசிய அமெரிக்க இனமாகும்.
அ) காக்கச இனம்
ஆ) நீக்ரோக்கள்
இ) மங்கோலியர்கள்
ஈ) ஆஸ்திரேலியர்கள்
விடை:
இ) மங்கோலியர்கள்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும்

Question 3.
உலக மக்கள் தொகை தின ______________ ஆகும்.
அ) தொகை 1
ஆ) ஜூன் 1
இ) ஜூலை 11
ஈ) டிசம்பர் 2
விடை:
இ) ஜூலை 11

Question 4.
கிராமப்புறக் குடியிருப்புகள் ____________ அருகில் அமைந்துள்ளது.
அ) நீர்நிலைகள்
ஆ) மலைப் பகுதிகள்
இ) கடலோரப் பகுதிகள்
ஈ) பாலைவனப் பகுதிகள்
விடை:
அ) நீர்நிலைகள்

Question 5.
அளவின் அடிப்படையில் கீழ்க்காணும் நகர்ப்புற குடியிருப்புகளை வரிசைப்படுத்துக.
1) நகரம்
2) மீப்பெருநகரம்
3) தலைநகரம்
4) இணைந்த நகரம்

அ) 4, 1, 3, 2
ஆ) 1, 3, 4, 2
இ) 2, 1, 3, 4
ஈ) 3, 1, 2, 4
விடை:
ஆ) 1, 3, 4, 2

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
தென் ஆப்பிரிக்காவின் ___________ பாலைவனத்தில் புஷ்மென்கள் காணப்படுகிறது.
விடை:
கலஹாரி

Question 2.
மொழியின் பங்கு என்பது __________ குடும்ப பகிர்வு அம்சங்களின் தோற்றம் மற்றும் தொகுப்பாகும்.
விடை:
மொழிக்

Question 3.
____________ குடியிருப்பில் மக்கள் பெரும்பாலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை செயல்களில் ஈடுபட்டிருப்பார்கள்.
விடை:
நகர

Question 4.
_____________ நகரங்கள் பொதுவாக கிராமப்புற நகர்ப்புற எல்லைக்கு வெளியே அமைந்திருக்கும்.
விடை:
செயற்கைகோள்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும்

Question 5.
______________ குடியிருப்பானது வழிபாட்டுத்தலங்களைச் சுற்றி அமைந்திருக்கும்.
விடை:
யாத்திரைக்

III. அ. பொருத்துக.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் 2

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் 3
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் 4

IV. கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தை கருத்தில் கொண்டு சரியானதை (✓) செய்யவும்

Question 1.
கூற்று : உலகில் அநேக மொழிகள் பேசப்படுகின்றன.
காரணம் : மொழி வேற்றுமை உலகில் அதிக அளவில் காணப்படுகிறது.

அ) கூற்றும் காரணமும் சரி, கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.
இ) கூற்று தவறு காரணம் சரி
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.
விடை:
அ) கூற்றும் காரணமும் சரி, கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.

Question 2.
கூற்று : பழனி தமிழ்நாட்டில் யாத்திரைக் குடியிருப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.
காரணம் : அங்கு இரும்பு எஃகு தொழிற்சாலை அமைந்துள்ளது.

அ) கூற்றும் காரணமும் சரி, கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை .
இ) கூற்று தவறு காரணம் சரி
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.
விடை:
ஆ) கூற்றும் காரணமும் சரி ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை

V. பொருந்தாதை வட்டமிடுக.

Question 1.
மீன்பிடித்தல், மரம் அறுத்தல், விவசாயம், வங்கி அலுவல்
விடை:
வங்கி அலுவல்

Question 2.
இமயமலை, ஆல்பஸ், ராக்கி, கங்கை
விடை:
கங்கை

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும்

Question 3.
சென்னை, மதுரை, திருநெல்வேலி, காஞ்சிபுரம்
விடை:
காஞ்சிபுரம்

VI. கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளிக்கவும்

Question 1.
இனங்களின் வகைகள்யாவை?
விடை:
இனங்களின் வகைகள் : > காக்க சாய்டு (ஐரோப்பியர்கள்) > நீக்ராய்டு (ஆப்பிரிக்கர்கள்) > மங்கோலாய்டு (ஆசியர்கள்) > ஆஸ்ட்ரலாய்டு (ஆஸ்திரேலியர்கள்)

Question 2.
மொழி என்றால் என்ன?
விடை:
மொழி:
சமுதாய அமைப்பிற்கு மொழி கலாச்சாரத்தைப் பரப்பும் ஒரு பிரதான கருவியாகும். ஒருவர் மற்றாருவருடன் தொடர்பு கொள்வதற்கு (எழுத்து வடிவம் அல்லது ஒலி வடிவம்) பயன்படுத்தப்படுகிறது.

Question 3.
குடியிருப்பு வரையறு.
விடை:
குடியிருப்பு:
குடியிருப்பு என்பது மனித வாழ்விடமாகும். அங்கு விவசாயம், வாணிபம்மற்றும்பொழுதுபோக்கு ஆகிய செயல்களின் மூலம் ஒருவருக்கொருவர் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்கின்றனர்.

Question 4.
நகர்ப்புற குடியிருப்புகள் எதன் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன?
விடை:
நகர்ப்புற குடியிருப்புகள் வகைப்படுத்தலின் அடிப்படை

  • மக்கள் தொகையின் அளவு
  • தொழில் அமைப்பு
  • நிர்வாகம்

Question 5.
பொலிவுறு நகரம் பற்றி சிறு குறிப்பு வரைக.
விடை:
பொலிவுறு நகரம் :
நகர்ப்புறப் பகுதியில் உள் கட்டமைப்பு வசதி, வீட்டுமனை விற்பனை, தொலைத்தொடர்பு, எளிதாகக் கிடைக்கக் கூடிய சந்தை உள்ள இடங்களே பொலிவுறு நகரமாகும்.

தமிழ்நாட்டில் 12 முக்கிய நகரங்கள் சிறப்புப் பொருளாதார நகரங்களாக மாற்றப்பட உள்ளன.

VII. காரணம் கூறுக

Question 1.
மும்பை ஒரு மிகப்பெரிய நகரம்.
விடை:
மும்பை ஒரு மிகப்பெரிய நகரம்.
ஏனெனில்

  • மும்பை 10 மில்லியனுக்கு மேல் மக்கள் தொகை கொண்ட பெரிய நகரமான மிகப்பெரிய நகரமாகும்.
  • மும்பை ஒரு தனித்த தலைநகரமாகவும் செயல்படுகிறது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும்

Question 2.
இமயமலைப் பகுதியில் சிதறிய குடியிருப்பு காணப்படுகிறது.
விடை:
இமயமலைப் பகுதியில் சிதறிய குடியிருப்பு காணப்படுகிறது.
ஏனெனில்

  • இமயமலைப் பகுதியில் காலநிலை, மலைப்பாதை, அடர்ந்த காட்டுப் பகுதி, புல்வெளிகள், தீவிர சாகுபடி பிரதேசங்கள் காணப்படுகிறது.
  • வீடுகள் இடைவெளி விட்டுக் காணப்படுகிறது.

VIII. வேறுபடுத்துக.

Question 1.
மொழி மற்றும் மதம் – மொழி
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் 5

Question 2.
நீக்ரோ இனம் மற்றும் மங்கோலிய இனம்
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் 6

Question 3.
பெருநகரம் மற்றும் நகரம்
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் 7

Question 4.
நகர்ப்புற குடியிருப்பு மற்றும் கிராமப்புறக் குடியிருப்பு
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் 8

IX. பத்தியளவில் விடையளி

Question 1.
நான்கு முக்கிய மனித இனங்களைப் பற்றி விவரிக்கவும்.
விடை:
நான்கு முக்கிய மனித இனங்கள்:
ஒரே பண்புகள் மற்றும் பழக்க வழக்கங்களைக் காலங்காலமாக பின்பற்றக் கூடிய மக்கள் குழுக்கள் மனித இனம் ஆகும்.

காக்கசாய்டு:

  • ஐரோப்பிய இனத்தவர்கள்
  • யூரேஷியாவில் காணப்படுகிறார்கள்.
  • வெள்ளை நிறத்தோல், அடர்பழுப்பு நிறக் கண்கள், அலை போன்ற முடி, நீளமான மூக்கு உடையவர்கள்.

நீக்ராய்டு:

  • ஆப்பிரிக்க இனத்தவர்கள்,
  • ஆப்பிரிக்காவில் பல பகுதிகளில் காணப்படுகிறார்கள்.
  • கருமை நிறக் கண்கள், கருப்புநிறத் தோல், கருமையான முடி, அகலமான மூக்கு, நீளமான தலை, தடித்த உதடுகள் கொண்டவர்கள்.

மங்கோலாய்டு:

  • ஆசிய அமெரிக்க இனத்தவர்கள்
  • ஆசியா மற்றும் ஆர்க்டிக் பிரதேசத்தில் காணப்படுகிறார்கள்.
  • வெளிர் மஞ்சள் முதல் பழுப்பு நிறத்தோல் , நீளமான முடி, தட்டையான முக அமைப்பு, பெரிய தலை, மத்திமமான மூக்கு உடையவர்கள்.

ஆஸ்ட்ரலாய்டு:

  • ஆஸ்திரேலிய இனத்தவர்கள்.
  • ஆஸ்திரேலியா மற்றும் ஆசியாவில் காணப்படுகிறார்கள்.
  • அகலமான மூக்கு, சுருள் முடி, கருப்புநிறத் தோல் மற்றும் குறைவான உயரம் உடையவர்கள், ‘குட்டையானவர்கள்.

Question 2.
கிராமப்புறக் குடியிருப்பைக் கட்டுப்படுத்தும் காரணிகள் யாவை?
விடை:
கிராமப்புறக் குடியிருப்பைக் கட்டுப்படுத்தும் காரணிகள்:

  • இயற்கையான நிலத்தோற்றம்
  • உள்ளூர் தட்பவெப்பநிலை
  • மண்வளம் மற்றும் நீர்வளங்கள்
  • சமூக நிறுவனங்கள்
  • பொருளாதார நிலை

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும்

Question 3.
கிராமப்புறக் குடியிருப்பின் வகைகள் யாவை? ஏதாவது மூன்றினைப் பற்றி விரிவாக எழுதவும்.
விடை:
கிராமப்புறக் குடியிருப்பின் வகைகள்:
கிராமப்புறக் குடியிருப்புகள் அவற்றின் அமைப்பின் அடிப்படையில் நேர்கோட்டு, செவ்வகமான, வட்டமான, நட்சத்திர வடிவமான கிராமம் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

நேர்கோட்டு குடியிருப்பு:
சாலைகள், இருப்புப்பாதைகள், ஆறு அல்லது கால்வாய், பள்ளத்தாக்கின் சரிவு ஆகியவற்றிற்கு அருகில் கட்டப்பட்ட வீடுகளின் தொகுப்பு நேர்கோட்டு குடியிருப்பு எனப்படும்.

எடுத்துக்காட்டு :
இமயமலை, ஆல்ப்ஸ், ராக்கி மலைத்தொடர்.

செவ்வக வடிவக் குடியிருப்பு:
இவ்வகைக் குடியிருப்புகள் பெரும்பாலும் செவ்வக வடிவில் நீளமானதாகவும் ஒன்றையொன்று நேர்கோணத்திலும் சந்தித்துக் கொள்ளும். செவ்வக வடிவக் குடியிருப்புகள் சமவெளிப் பகுதிகள், மலைகளுக்கிடையே உள்ள பள்ளத்தாக்குகளில் காணப்படுகின்றன.

எடுத்துக்காட்டு : சட்லஜ்
வட்டவடிவக் குடியிருப்பு:
ஒரு மையப்பகுதியை சுற்றி வட்ட வடிவமாகக் காணப்படும் குடியிருப்புகளை வட்டவடிவக் குடியிருப்புகள் என்கிறோம். இவை ஏரிகள், குளங்களைச் சுற்றிக் காணப்படும்.

X. செயல்முறைகள்

ஆராய்க
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் 9
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் 10

7th Social  Science Guide மக்கள் தொகையும், குடியிருப்புகளும் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
____________ பொதுவாக ஆசிய அமெரிக்க இனத்தவர்களாவார்.
அ) காக்கசாய்டு
ஆ) நீக்ராய்டு
இ) மங்கோலாய்டு
ஈ) ஆஸ்ட்ரலாய்டு
விடை:
இ) மங்கோலாய்டு

Question 2.
______________ ஒரு நாடோடிகள் மதம்.
அ) இந்து மதம்
ஆ) ஷாமானிஸம்
இ) இஸ்லாம்
ஈ) ஷிண்டோயிசம்
விடை:
ஆ) ஷாமானிஸம்

Question 3.
இந்திய அரசால் __________ மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
அ) 18
ஆ) 20
இ) 22
ஈ) 24
விடை:
இ) 22

Question 4.
மிகப்பெரிய நகரம் ஒன்றுக்கு எடுத்துக்காட்டு ___________
அ) டோக்கியோ
ஆ) கோயம்புத்தூர்
இ) சூரத்
ஈ) பரிதாபாத்
விடை:
அ) டோக்கியோ

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும்

Question 5.
தமிழ்நாட்டில் _____________ முக்கிய நகரங்கள் சிறப்புப் பொருளாதார நகரங்களாக மாற்றப்பட உள்ளன.
அ) 12
ஆ) 14
இ) 16
ஈ) 18
விடை:
அ) 12

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வது __________ எனப்படும்.
விடை:
புலம்பெயர்வு

Question 2.
_____________ அமைப்பிற்கு மொழி ஒரு பிரதான கருவியாகும்.
விடை:
சமுதாய

Question 3.
குழுமிய குடியிருப்பை ___________ எனவும் அழைக்கலாம்.
விடை:
மையக் குடியிருப்பு

Question 4.
_____________ தொழிலுக்கு ஏற்ப ஆற்றுப் பள்ளத்தாக்குகளையும் கடற்கரைச் சமவெளிகளையும் வாழ்வதற்கு ஏற்ற இடமாகக் கருதுகிறார்கள்
விடை:
விவசாய

Question 5.
ஹஜிப்பூர் ஒரு __________ நகரம்.
விடை:
செயற்கைக்கோள்

III. அ) பொருத்துக.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் 11
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் 12

IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக.

Question 1.
காக்கசாய்டு என்பவர்கள் ஐரோப்பிய இனத்தவர்கள்.
விடை:
சரி

Question 2.
ஆஸ்திரேலியர்கள் அகலமான மூக்கு, கருப்புநிறத் தோல் உடையவர்கள்.
விடை:
சரி

Question 3.
மதம் ஒரு குழுவின் அடையாளம்.
விடை:
சரி

Question 4.
பண்டைய வீடுகளில் பெரிய முற்றம், திறந்த வெளிக்காற்றுப் பகுதிகள் இருந்தன.
விடை:
சரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும்

Question 5.
கல்கத்தா ஒரு மீப்பெரு நகரமாகும்.
விடை:
சரி

V. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை கருத்தில் கொண்டு சரியானதை தேர்வு செய்யவும்.

Question 1.
கூற்று : பல்வேறு வகையான மரபு வழிக் கடத்தல் மூலம் மனித உயிரினம் வகைப்படுத்தப்படுகிறது.
காரணம் : மனித இனத்தை மனித உயிர்களுக்குள்ளே பல்வேறு குழுக்களாக வரையறுத்துள்ளனர்.

அ) கூற்றும் காரணமும் சரி. கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை .
இ) கூற்று தவறு காரணம் சரி.
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.
விடை:
அ) கூற்றும், காரணமும் சரி. கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.

Question 2.
கூற்று : கேரள கடற்கரையோரத்தில் வறண்ட (அல்லது) உயர்நிலைக் குடியிருப்புகள் காணப்படுகின்றன.
காரணம் : நீர் ஆதாரங்களாலும் நிலத்தோற்ற அமைப்பாலும் உயர்நிலைக் குடியிருப்புகள் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதில்லை.

அ) கூற்றும் காரணமும் சரி. கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை .
இ) கூற்று சரி காரணம் தவறு.
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.
விடை:
அ) கூற்றும், காரணமும் சரி. கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.

VI. பொருந்தாதை கண்டுபிடி

Question 1.
சிறு கிராமம், கிராமம், இணைந்த நகரம், சிறு சந்தை
விடை:
இணைந்த நகரம்

Question 2.
பஞ்சாபி, ராஜஸ்தானி, குஜராத்தி, கன்னடா
விடை:
கன்னடா

VII. பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.

1. ஜுடாய்ஸம் – சினகாக்
2. சமணம் – அகியாரி
விடை:
2. சமணம் – அகியாரி

VIII. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளி

Question 1.
திராவிட அரசுகளையும், திராவிட மொழிகளையும் பெயரிடு.
விடை:
திராவிட அரசுகள் (மூவேந்தர்கள்):

  • சேரர்
  • சோழர்
  • பாண்டியர்

திராவிட மொழிகள் :

  • தமிழ்
  • தெலுங்கு
  • கன்னடம்
  • மலையாளம்
  • துளு

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும்

Question 2.
‘யாத்திரைக் குடியிருப்பு’ – சிறுகுறிப்பு வரைக..
விடை:
யாத்திரைக் குடியிருப்பு:
கதை யாத்திரைக் குடியிருப்பு வழிபாட்டுத் தலங்களைச் சுற்றியும் (அல்லது) மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் அமையும்.
எ.கா: தமிழ்நாட்டில் உள்ள பழனி – முருகன் கோயில்.

Question 3.
நட்சத்திர வடிவக் குடியிருப்புகள் – விளக்குக.
விடை:
நட்சத்திர வடிவக் குடியிருப்புகள் :
நட்சத்திர வடிவக் குடியிருப்புகள் சாலைகள் ஒன்று சேரும் இடங்களிலிருந்து, சாலைகளின் இருபக்கங்களிலும் எல்லா திசைகளிலும் பரவி நட்சத்திர வடிவில் காணப்படும்.
எ.கா: பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் உள்ள சிந்து, கங்கை சமவெளிகள்.

Question 4.
சிதறிய குடியிருப்புகளுக்கு எடுத்துக்காட்டுகள் தருக.
விடை:
சிதறிய குடியிருப்புகள் :

  • கோசி மலைப் பாதையின் வடக்குப் பகுதி
  • கங்கைச் சமவெளி
  • ராஜஸ்தானின் பாலைவனப் பகுதி
  • இமயமலை மற்றும் நீலகிரியின் மலையடிவாரம்.

Question 5.
‘மிகப்பெரிய நகரம்’ குறித்து குறிப்பு வரைக.
விடை:
மிகப்பெரிய நகரம் :

  • 10 மில்லியனுக்கு மேல் மக்கள் தொகை கொண்ட பெரிய நகரமே மிகப்பெரிய நகரங்களாகும். மிகப்பெரிய நகரம் ஒரு தனித்த தலைநகரமாகவும் செயல்படும்.
  • கேன்டன், டோக்கியோ, டெல்லி, மும்பை முதலியவை மிகப்பெரு நகரங்களாகும்.

IX. விரிவான விடையளி

Question 1.
‘இந்திய மொழிகள் ‘ குறித்து எழுதுக.
விடை:

  1. இந்தியா பலவகையான மொழிகளைக் கொண்ட நாடு. இந்திய மாநிலங்கள் மொழிகளின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன.
  2. இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி இருந்தாலும் இந்திய அரசால் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. நாட்டின் 97% மக்களால் இந்த அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகள் பேசப்படுகின்றன.
  3. தென்னிந்தியாவின் முக்கிய மொழிகள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம். இவை திராவிட மொழிகள் என்றழைக்கப்படுகின்றன.

Question 2.
“செயற்கைக் கோள் நகரம்” குறித்து எழுதுக.
விடை:
செயற்கைக் கோள் நகரம்:

  • அதிக அளவு மக்கள் தொகையைக் கொண்ட முக்கியமான பெரு நகரங்களில் நகர்ப்புறங்களுக்கு வெளியே வடிவமைக்கப்படும் வீடுகளே செயற்கைக் கோள் நகரமாகும்.
  • பொதுவாக செயற்கைக் கோள் நகரங்கள் கிராம, நகர்ப்புற எல்லைக்கு வெளியே அமைந்திருக்கும். இந்தியாவின் அநேக செயற்கைக் கோள் நகரங்கள் குடியிருப்புப் பகுதிகளைக் கொண்டதாகவே உள்ளது.
  • செயற்கைக் கோள் நகரங்கள் சில நேரங்களில் பீகாரின், ரோஷ்டாஸ்மாவட்டத்தில் உள்ள டெஹ்ரி மற்றும் டால்மியா நகர் போல் இரட்டை நகரங்களாக காணப்படும்.
  • இந்நகரங்கள் சாலைகளோடு இணைக்கப்பட்டிருக்கும்.
    எ.கா: பாட்னா, பரோவ்னி, வாரணாசி, ஹஜிப்து

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும்

Question 3.
விளக்குக: “நீர் நிலைக் குடியிருப்புகள் மற்றும் வறண்ட (அல்லது) உலர்நிலைக் குடியிருப்புகள்
விடை:
நீர் நிலைக் குடியிருப்புகள்:

  • இவ்வகையான குடியிருப்புகளை அவற்றின் பெயரைக் கொண்டே (நீர் நிலை) அறிந்து கொள்ள முடியும்.
  • நீர் நிலைகளான கிணறுகள், ஏரி, குளம், ஆறு, குட்டைகள் ஆகியவற்றை ஒட்டிய இடங்களின் அடைந்திருப்பதே நீர்நிலைக் குடியிருப்புகள் ஆகும்.

வறண்ட /உலர்நிலைக் குடியிருப்புகள் :

  • வறண்ட இடம் என்பது சுற்றியுள்ள நிலத்தைக் காட்டிலும் சற்று உயரத்தில் அமைந்துள்ள இடமாகும்.
  • நீர் ஆதாரங்களாலும், நிலத்தோற்ற அமைப்பாலும் உலர்நிலைக் குடியிருப்புகள் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதில்லை.
  • இந்நிலையில் கேரளக் கரையோரத்திலும் மற்றும் டெல்டா கரையோரப் பகுதிகளிலும் இவ்வகையான குடியிருப்புகள் காணப்படுகின்றன.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் 13

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள் Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள்

7th Social  Science Guide நிலத்தோற்றங்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
மலை அடிவாரத்தில் ஆறுகளால் படியவைக்கப்படும் வண்டல் படிவுகள் ____________ ஆகும்.
அ) உட்பாயத் தேக்கம்
ஆ) வண்டல் விசிறி
இ) வெள்ளச் சமவெளி
ஈ) டெல்டா
விடை:
ஆ) வண்டல் விசிறி

Question 2.
குற்றால நீர்வீழ்ச்சி _____________ ஆற்றின் குறுக்காக அமைந்துள்ளது.
அ) காவிரி
ஆ) பெண்ணாறு
இ) சிற்றாறு
ஈ) வைகை
விடை:
இ) சிற்றாறு

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள்

Question 3.
பனியாற்றுபடிவுகளால் தோற்றுவிக்கப்படும் நிலத்தோற்றம் ______________ ஆகும்.
அ) சர்க்
ஆ) அரெட்டுகள்
இ) மொரைன்
ஈ) டார்ன் ஏரி
விடை:
இ) மொரைன்

Question 4.
மிகப்பெரிய காற்றடி வண்டல் படிவுகள் காணப்படும் இடம்
அ) அமெரிக்கா
ஆ) இந்தியா
இ) சீனா
ஈ) பிரேசில்
விடை:
இ) சீனா

Question 5.
பின் குறிப்பிட்டவையில் கடல் அலை அரிப்புடன் தொடர்பில்லாத ஒன்று ___________
அ) கடல் ஓங்கல்கள்
ஆ) கடல் வளைவுகள்
இ) கடல் தூண்க ள்
ஈ) கடற்கரைகள்
விடை:
ஈ) கடற்கரைகள்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
பாறைகள் உடைவதையும் மற்றும் நொறுங்குவதையும் _____________ என்கிறோம்.
விடை:
பாறை சிதைவடைதல்

Question 2.
ஆறு, ஏரியில் அல்லது கடலில் சேரும் இடம் _____________ எனப்படுகிறது.
விடை:
ஆற்று முகத்துவாரம்

Question 3.
காற்று அரிப்புத் தனிக்குன்றுகள் தென் ஆப்பிரிக்காவில் ___________ பாலைவனத்தில் காணப்படுகிறது.
விடை:
கலஹாரி

Question 4.
ஜெர்மனியில் காணப்படும் சர்க் ___________ என்று அழைக்கப்படுகிறது.
விடை:
கார் சர்க்

Question 5.
உலகின் மிக நீண்ட கடற்கரை __________ ஆகும்.
விடை:
மியாமி கடற்கரை

III. பொருத்துக.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள் 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள் 2

IV. பின்வரும் தகவல்களை கருத்தில் கொண்டு சரியான விடையை (✓) குறியிடுக.

Question 1.
கூற்று : முகத்துவாரப் பகுதியில் ஆறுகளால் டெல்டாக்கள் உருவாக்கப்படுகின்றன.
காரணம் : கடல் பகுதியை ஆறு அடையும் போது ஆற்றின் வேகம் குறையும்.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
ஆ) கூற்று சரி மற்றும் காரணம் தவறு.
இ) கூற்று தவறு மற்றும் காரணம் சரி
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள்

Question 2.
கூற்று : கடல் வளைவுகள் இறுதியில் கடல் தூண்களாகின்றன.
காரணம் : கடல் தூண்கள் அலைகளின் படிவுகளால் ஏற்படுகின்றன.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
ஆ) கூற்று சரி மற்றும் காரணம் தவறு.
இ) கூற்று தவறு மற்றும் காரணம் சரி
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
விடை:
ஆ) கூற்று சரி மற்றும் காரணம் தவறு

V. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க.

Question 1.
அரித்தல் வரையறு.
விடை:
அரித்தல் :
நீர், காற்று, பனி மற்றும் கடல் அலைகள் என பல்வகைப்பட்ட காரணிகளால் புவியின் மேற்பரப்பு அடித்துச் செல்லப்படுவதை அரித்தல் என்கிறோம்.

Question 2.
உட்பாயத் தேக்கம் என்றால் என்ன?
விடை:
உட்பாய்த் தேக்கம் :
நீர்வீழ்ச்சியின் கீழ்ப்பகுதியில் குழிவுறுதல் காரணமாக ஏற்படும் பெரும் பள்ளம் உட்பாய்த் தேக்கம் எனப்படும்.

Question 3.
குதிரைக் குளம்பு ஏரி எவ்வாறு உருவாகிறது?
விடை:
குதிரைக்குளம்பு ஏரி (Oxbow lake):

  • ஆற்று வளைவுகள் இருபக்கங்களிலும் தொடர்ந்து அரித்தல் மற்றும் படிதல் ஏற்படுவதால், ஆற்று வளைவின் கழுத்துப் பகுதிகள் குறைந்து வருகின்றன.
  • நாளடைவில், ஆற்று வளைவு ஆற்றிலிருந்து துண்டிக்கப்பட்டு ஓர் ஏரியாக உருவெடுக்கின்றது. இதுவே குதிரைக்குளம்பு ஏரி (Oxbow lake) எனப்படுகிறது.

Question 4.
பனியாற்று அரித்தலினால் ஏற்படும் முதன்மை நிலத்தோற்றங்களை குறிப்பிடவும்.
விடை:
பனியாற்று அரித்தலால் ஏற்படும் முதன்மை நிலத் தோற்றங்கள்:

  • சர்க்
  • அரட்டுகள்
  • ‘U’வடிவ பள்ளத்தாக்கு

Question 5.
காளான் பாறைகள் பற்றி குறிப்பு எழுதுக.
விடை:
காளான் பாறைகள்:
பாலைவனத்தில் வேகமான செயல்முறைக் காரணியான காற்று, பாறையின் மேற்பகுதியைவிட கீழ்ப்பகுதியை வேகமாக அரிக்கின்ற காரணத்தினால் அப்பாறைகளின் மேற்பகுதி அகன்றும் அடிப்பகுதி குறுகலாகவும் காணப்படுகிறது.

இவ்வாறான காளான் வடிவ பாறைகளை பாலைவனப் பகுதிகளில் காண இயலும். இவை காளான் பாறைகள் எனப்படுகின்றன.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள்

Question 6.
காயல்கள் என்றால் என்ன? ஒரு உதாரணம் தருக.
விடை:
காயல்கள் :
கடற்கரையிலிருந்து பகுதியாகவோ அல்லது முற்றிலுமாகவோ பிரிக்கப்பட்ட ஆழம் குறைவான நீர் தேக்கம் காயல்கள் அல்லது உப்பங்கழிகள் எனப்படும்.

உதாரணம்:
கேரளாவிலுள்ள வேம்பநாடு ஏரி தமிழ்நாட்டிலுள்ள பழவற்ேகாடு ஏரி, ஒடிசாவிலுள்ள சிலிக்கா ஏரி

VI. கீழ் குறிப்பிட்டவைகளை வேறுபடுத்துக.

Question 1.
கிளையாறு மற்றும் துணையாறு.
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள் 3

Question 2.
‘V’ வடிவ பள்ளத்தாக்கு மற்றும் ‘U’ வடிவ பள்ளத்தாக்கு.
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள் 4

Question 3.
கண்டப் பனியாறு மற்றும் மலைப்பனியாறு.
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள் 5

VII. காரணம் தருக.

Question 1.
ஆற்றின் வளைவுகளின் கழுத்துப்பகுதிகள் நெருங்கி வருகின்றன.
விடை:
ஆற்றின் வளைவுகளின் கழுத்துப்பகுதிகள் நெருங்கி வருகின்றன.
ஏனெனில்
மியான்டர் ஆற்று வளைவுகள் இருபக்கங்களிலும் தொடர்ந்து அரித்தல் மற்றும் படிதல் செயல்களுக்கு உட்படுவதால் ஆற்று வளைவின் கழுத்துப்பகுதிகள் குறைந்து (நெருக்கமாக) வருகின்றன.

Question 2.
வெள்ளச் சமவெளிகள் மிகவும் வளமிக்கதாக உள்ளன.
விடை:
வெள்ளச் சமவெளிகள் மிகவும் வளமிக்கதாக உள்ளன.
ஏனெனில்
ஆறு தன் கரைகளை தாண்டி நிரம்பி வழிகின்ற போது ஆற்றின் அண்டைப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது.

இவ்வெள்ளப் பெருக்கு மென்மையான மண் மற்றும் இதர பொருட்களை அடுக்குகளாக படியவைக்கின்றது. இவை வண்டல் படிவுகள் ஆகும். இதனால் வளமான சமதள வெள்ளச் சமவெளி உண்டாகிறது.

Question 3.
கடல் குகைகள் கடல் தூண்களாக மாறுகின்றன.
விடை:
கடல் குகைகள் கடல் தூண்களாக மாறுகின்றன.
ஏனெனில்

  • கடல் குகைகளின் உட்குழிவு பெரிதாகும் போது குகையின் மேற்கூரை மட்டும் எஞ்சி நின்று கடல் வளைவுகளை தோற்றுவிக்கின்றது.
  • மேலும் கடல் அலைகள் மேற்கூரையை அரிப்பதால் பக்கச் சுவர்கள் மட்டும் எஞ்சி நிற்கின்றன. இந்த சுவர் போன்ற தோற்றங்கள் கடல் தூண்கள் எனப்படும்.

VIII. பத்தி அளவில் விடை அளிக்க.

Question 1.
ஆற்றின் அரிப்பால் தோன்றும் வேறுபட்ட நிலத்தோற்றங்களை விவரிக்க.
விடை:
ஆற்றின் அரிப்பில் தோன்றும் வேறுபட்ட நிலத்தோற்றங்கள் :
‘V’ வடிவ பள்ளத்தாக்கு :
ஆற்றில் வேகமாக ஓடும் நீரானது பள்ளத்தாக்கை செங்குத்தாக அரித்து ஆழமாக்கும். இந்தப் பள்ளத்தாக்கு குறுகிய படுகை உடையதாக ‘V’ வடிவில் காணப்படும். இதைத்தான் ‘V’ வடிவ பள்ளத்தாக்கு என்கிறோம்.

நீர் வீழ்ச்சி :
நீரானது ஒரு செங்குத்துப் பாறையின் வன்சரிவின் விளிம்பில் அருவியாக வீழ்வதை நீர்வீழ்ச்சி எனலாம். மென்பாறைகள் அரிக்கப்படுவதால் நீர்வீழ்ச்சி தோன்றுகிறது.

ஆற்று வளைவுகள் :
ஆறானது சமவெளிப்பகுதியை அடையும்போது அது சுழன்று, பெரிய திருப்பங்களுடன் செல்வதால் தோன்றும் பெரிய வளைவுகள் ஆற்றுவளைவுகள் எனப்படும்.

குதிரைக் குளம்பு ஏரி:
ஆற்று வளைவுகள் தொடர்ந்து இருபக்கங்களிலும் அரித்தலுக்கு உட்படுவதால் ஆற்று வளைவின் கழுத்துப் பகுதிகள் குறைந்து வருகின்றன. நாளடைவில் – ஆற்று வளைவு ஆற்றிலிருந்து துண்டிக்கப்பட்டு ஓர் ஏரியாக உருவெடுக்கின்றது. இதுவே குதிரைக்குளம்பு ஏரி எனப்படும்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள்

Question 2.
காற்றின் செயல்களால் ஏற்படும் நிலத்தோற்றங்களை விளக்குக.
விடை:
காற்றின் செயல்களால் ஏற்படும் நிலத்தோற்றங்கள்: காளான் பாறைகள்:
பாலைவனத்தில் காற்றின் வேகமான செயல்பாடு, பாறையின் மேற்பகுதியை விட கீழப்பகுதியை வேகமாக அரிக்கின்ற காரணத்தினால் அப் பாறைகளின் மேற்பகுதி அகன்றும் அடிப்பகுதி குறுகலாகவும் காணப்படுகிறது.

இவ்வாறான காளான் வடிவ பாறைகளை பாலைவனப் பகுதிகளில் காண இயலும். இவை காளான் பாறைகள் எனப்படும்.

காற்று அரிப்புத் தனிக்குன்றுகள்:
ஒரு தனித்துவிடப்பட்ட எஞ்சிய குன்று வட்டமான தலைப்பகுதியுடன் நிற்கும் ஒரு தூண்போன்று காட்சி அளிப்பது காற்று அரிப்புத் தனிக்குன்றுகள் எனப்படும்.

மணல் குன்றுகள்:
காற்று வீசும்போது மணலை ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு கடத்துகின்றது. காற்று வீசுவது நிற்கும்போது மணலானது உயரம் குறைவான குன்றுகள் போன்று படிய வைக்கின்றது. இப்படிவுகள் மணல்குன்றுகள் எனப்படும்.

பிறைவடிவ மணல் குன்றுகள் :
பிறைச் சந்திர தோற்றமுடன் கூடிய மணல் மேடுகள் பிறைவடிவ மணல் குன்றுகள் எனப்படும்.

காற்றடி வண்டல் படிவுகள்:
மணல் துகள்கள் மிக லேசாகவும் மற்றும் எடை குறைவாகவும் இருக்கும் போது காற்று நீண்ட தொலைவிற்கு கடத்திச் செல்கின்றது. இவ்வாறு கடத்தப்பட்ட மணல் ஒரு பெரும் பரப்பில் படிவதை காற்றடி வண்டல் படிவுகள் என்கிறோம்.

Question 3.
அரெட்டுகள் எவ்வாறு தோன்றுகின்றன?
விடை:
அரெட்டுகள் தோற்றம் :
பனி உருகும் போது, சர்க்கானது நீரால் நிரப்பப்பட்டு அழகான ஏரிகளாக மலைப் பகுதிகளில் உருவாகின்றன. இந்த ஏரிகள் டார்ன் ஏரி என்று அழைக்கப்படுகிறது.

அடுத்தடுத்த இரண்டு சர்க்குகள் ஒன்றை நோக்கி ஒன்று அரிக்கப்படும் போது, இதற்கு முன்னர் அமைந்த வட்டமான நிலத்தோற்றம் குறுகிய மற்றும் மலைச் சரிவான பக்கங்களுடன் கூடிய முகடுகளாக மாற்றம் அடைகின்றன. இம்முகடுகள் அரெட்டுகள் என்ற கத்திமுனைக் குன்றுகளாக உருவெடுக்கின்றன.

IX.

Question 1.
கீழே கொடுக்கப்பட்டுள்ள நிலத்தோற்றங்களை தொடர்புடைய கட்டங்களில் நிரப்பவும்
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள் 6
(பர்கான் , V’ வடிவ பள்ளத்தாக்கு , ஓங்கல், அரெட், தனிக்குன்றுகள், மொரைன், வண்டல் விசிறி மற்றும் காயல்)
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள் 7

Question 2.
உன் வீட்டு அருகே கீழ்க்காணும் ஏதேனும் ஒரு நிலத்தோற்றத்தை கண்டறிந்து குறிப்பு எழுதுக.
விடை:

  1. குன்று
  2. நீர்வீழ்ச்சி
  3. ஆறு அல்லது ஓடை
  4. கடற்கரை

2. நீர்வீழ்ச்சி – குற்றாலம் நீர்வீழ்ச்சி :
நீரானது ஒரு செங்குத்துப் பாறையின் வன்சரிவின் விளிம்பில் அருவியாக வீழ்வதை நீர்வீழ்ச்சி எனலாம். மென்பாறைகள் அரிக்கப்படுவதால் நீர்வீழ்ச்சி தோன்றுகிறது.

7th Social  Science Guide நிலத்தோற்றங்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

Question 1.
ஆறு ஓர் ஏரியிலோ, கடலிலோ அல்லது பேராழியிலோ கலக்கும் இடம் _____________
அ) ஆற்று வளைவு
ஆ) காயல்
இ) கழிமுகம்
ஈ) முகத்துவாரம்
விடை:
ஈ) முகத்துவாரம்

Question 2.
டார்ன் ஏரி என்பது ___________ ஏற்படுத்தும் நிலத்தோற்றம்.
அ) ஆறு
ஆ) பனியாறு
இ) கடல்
ஈ) காற்று
விடை:
ஆ) பனியாறு

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள்

Question 3.
காயலுக்கு ஓர் எடுத்துக்காட்டு
அ) குற்றாலம்
ஆ) வேம்பநாடு
இ) கார்ரி
ஈ) மியாமி
விடை:
ஆ) வேம்பநாடு

Question 4.
வடசீனாவில் படிந்துள்ள காற்றடி வண்டல் படிவுகள் _____________
அ) கோபி
ஆ) கலஹாரி
இ) தார்
ஈ) சஹாரா
விடை:
அ) கோபி

Question 5.
மிசிசிபி என்பது ஒரு ____________ ஏற்படுத்தும் நிலத்தோற்றம்.
அ) மலை
ஆ) நீர்வீழ்ச்சி
இ) ஆறு
ஈ) கடற்கரை
விடை:
இ) ஆறு

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
உயர்நிலங்களை அரித்தல் மூலம் தாழ்நிலங்களாகவும், தாழ்நிலங்களை படிதல் செய்தல் மூலம் உயர்நிலங்களாகவும் மாற்றுதல் ___________ எனப்படும்.
விடை:
சமப்படுத்துதல்

Question 2.
சேத்தியாத்தோப்பு ______________ மாவட்டத்தில் உள்ளது.
விடை:
கடலூர்

Question 3.
___________ டெல்டா தமிழ்நாட்டில் காணப்படுகிறது.
விடை:
காவேரி

Question 4.
உலகிலேயே மிக நீளமான கடற்கரை _____________ ஆகும்.
விடை:
மியாமி கடற்கரை

Question 5.
மலைச் சரிவில் ஈர்ப்பு விசையின் காரணமாக மெல்ல நகரும் பனிக்குவியல் ____________ ஆகும்
விடை:
பனியாறு

III. அ) பொருத்துக.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள் 8

IV. சரியா / தவறா எனக் கூறுக.

Question 1.
பொதுவாக ஆறுகள் ஒரு மலையில் இருந்தோ அல்லது குன்றிலிருந்தோ உற்பத்தியாகின்றன.
விடை:
சரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள்

Question 2.
தென் அமெரிக்காவில் உள்ள ஏஞ்சல் நீர்வீழ்ச்சி உயரமான நீர்வீழ்ச்சி ஆகும்.
விடை:
சரி

Question 3.
கழிமுகப் பகுதிகள் அனைத்தும் மிகச்சிறந்த உற்பத்தி நிலங்களாகும்.
விடை:
சரி

Question 4.
உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை மெரினா கடற்கரை ஆகும்.
விடை:
சரி

Question 5.
கடற்கரைக்கு இணையாக கடலில் நீள்வட்ட வடிவில் படிந்துள்ள மணல் அல்லது சேறு மணல் திட்டுகள் எனப்படுகின்றன.
விடை:
சரி

V. பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க.

Question 1.
கூற்று : ஆறு கடலை அடையும் போது பல பிரிவுகளாக பிரிந்து செல்கின்றது. இவை கிளையாறுகள் என்று அழைக்கப்படுகின்றன.
காரணம் : ஆறு கடலை அடையும்போது ஆற்று நீரின் வேகம் குறைந்து விடுகின்றது.

அ) கூற்று காரணம் இரண்டும் சரி. கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை .
இ) கூற்று சரி காரணம் தவறு.
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.
விடை:
அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.

Question 2.
கூற்று : மணல் துகள்கள் எடை அதிகமாக இருக்கும் போது காற்று நீண்ட தொலைவிற்கு கடத்திச் செல்கின்றது.
காரணம் : காற்று வீசுவது நிற்கும் போது மணலை ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு கடத்துகின்றது.

அ) கூற்று காரணம் இரண்டும் சரி. கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை .
இ) கூற்று சரி காரணம் தவறு.
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.
விடை:
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.

VI. தவறான இணையைக் கண்டுபிடி

Question 1.
1. வேம்பநாடு – கேரளா
2. புலிகாட் – கர்நாடகம்
விடை:
2. புலிகாட் – கர்நாடகம்

VII. பொருந்தாதை கண்டுபிடி

Question 1.
ஆற்றுவளைவு, கழிமுகம், கத்திமுனைக் குன்றுகள், உயர் அணை
விடை:
கத்தி முனைக் குன்றுகள்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள்

Question 2.
காவேரி, கலஹாரி, கங்கை , மிசிசிபி
விடை:
கலஹாரி

VIII. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க.

Question 1.
‘சமப்படுத்துதல்’ என்றால் என்ன?
விடை:
சமப்படுத்துதல் :
உயர்நிலங்களை அரித்தல் மூலம் தாழ்நிலங்களாகவும், தாழ்நிலங்களை படிதல் செய்தல் மூ லம் உயர்நிலங்களாகவும் மாற்றுவதற்கு நிலங்களை சமப்படுத்துதல் என்று பெயர்.

Question 2.
புவிமேற்பரப்பில் காணப்படும் எண்ணற்ற வகையான நிலத்தோற்றங்களில் சிலவற்றை பெயரிடு.
விடை:
எண்ணற்ற வகையான நிலத்தோற்றங்கள் :

  • மலைகள்
  • பீடபூமிகள்
  • பள்ளத்தாக்குகள்

Question 3.
பிரசித்த பெற்ற உலகத்தின் சில நீர்வீழ்ச்சிகளைப் பெயரிடுக.
விடை:
உலகப் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சிகள்:

  • ஏஞ்சல் நீர்வீழ்ச்சி (வெனிசுலா, தென் அமெரிக்கா)
  • நயாகரா நீர்வீழ்ச்சி (கனடா, அமெரிக்க எல்லை, வடஅமெரிக்கா)
  • விக்டோரியா நீர்வீழ்ச்சி (ஜாம்பியா, ஜிம்பாப்வே எல்லை, ஆப்பிரிக்கா)
  • குற்றாலம் நீர்வீழ்ச்சி (தமிழ்நாடு, இந்தியா)

Question 4.
கழிமுகம் (டெல்டா) என்றால் என்ன? சில கழிமுகங்களின் பெயர்களைக் கூறு.
விடை:
கழிமுகம்:

  • அனைத்து முகத்துவாரங்களின் படிவுகளும் ஒருங்கிணைந்து டெல்டா எனப்படும். கழிமுகப்பகுதியை ஏற்படுத்துகின்றன. கழிமுகப் பகுதிகள் அனைத்தும் மிகச் சிறந்த உற்பத்தி நிலங்களாகும்.
  • காவேரி டெல்டா
  • கங்கை டெல்டா
  • மிசிசிபி டெல்டா

Question 5.
கடற்கரை எவ்வாறு உருவாகிறது?
விடை:
கடற்கரை:
கடல் அலைகளால் மணல் மற்றும் சரளைகள் படிந்துள்ள கடலோரப்பகுதி கடற்கரை எனப்படும். எ.கா: மியாமி கடற்கரை, மெரினா கடற்கரை

IX. பத்தி அளவில் விடை அளிக்க.

Question 1.
கடற்குகைகள் எவ்வாறு உருவாகின்றன?
விடை:
கடற்குகைகள்:
கடல் அலைகளின் அரிப்பினாலும் மற்றும் படிதலாலும் பலவகைப்பட்ட கடலோர நிலப்பரப்புகள் உருவாகின்றன. கடற்கரையை அடுத்துள்ள நிலம் செங்குத்தாக உயர்ந்து காணப்படும் பொழுது அலைகளின் மோதலாலும், அரிப்பாலும் கடலை நோக்கி காணப்படும் செங்குத்துப் பாறை கடல் ஓங்கல் (Sea Cliff) எனப்படும்.

கடல் அலைகள் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்துவதால் பாறையில் விரிசல்கள் உருவாகின்றது. காலப்போக்கில் இவை பெரிய மற்றும் பரந்த விரிசல்களாக மாறுகின்றன. இதனால் செங்குத்துப் பாறையில் குகைகள் போன்ற வெற்றிடங்கள் தோன்றுகின்றன. இவை கடற்குகைகள் (Sea Caves) எனப்படுகின்றன.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள்

Question 2.
நீர், காற்று, பனி, கடல் அலை போன்ற காரணிகளின் அரித்தல் செயலால் ஏற்படும் நிலத்தோற்றங்களை பெயரிடு.
விடை:
பல்வேறு காரணிகளின் அரித்தல் செயலால் ஏற்படும் நிலத்தோற்றங்கள்:

  • நீர் :’V’ வடிவ பள்ளத்தாக்கு, நீர்வீழ்ச்சி, ஆற்றுவளைவு, குதிரைக் குளம்பு ஏரி.
  • காற்று : காளான் பாறைகள், காற்று அரிப்புத் தனிக்குன்றுகள்
  • பனி : பனி அரி பள்ளம், கத்திமுனைக் குன்றுகள் (அரட்டுகள்),’U’ வடிவ பள்ளத்தாக்கு
  • கடல் அலை : கடல் ஓங்கல், கடற்குகைகள், கடல் வளைவுகள், கடல் தூண்கள்.

Question 3.
கடல் அலைகளால் ஏற்படும் நிலத்தோற்றங்களை விவரி.
விடை:
கடல் அலைகளால் ஏற்படும் நிலத்தோற்றங்கள்:
கடல் அலைகளின் அரிப்பினாலும் மற்றும் படிதலாலும் பலவகைப்பட்ட கடலோர நிலப்பரப்புக்கள் உருவாகின்றன.

கடல் ஓங்கல் :
கடற்கரையை அடுத்துள்ள நிலம் செங்குத்தாக உயர்ந்து காணப்படும் பொழுது அலைகளின் மோதலாலும், அரிப்பினாலும் கடலை நோக்கி காணப்படும் செங்குத்துப் பாறை கடல் ஓங்கல் (Sea Cliff) எனப்படும்.

கடற்குகைகள்:
கடல் அலைகள் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்துவதால் பாறையில் விரிசல்கள் உருவாகின்றது. இதனால் செங்குத்துப் பாறையில் குகைகள் போன்ற வெற்றிடங்ககள் தோன்றுகின்றன. இவை கடற்குகைகள் (Sea Caves) எனப்படும்.

கடல் வளைவுகள் :
கடல் குகைகளின் உட்குழிவு பெரிதாகும்போது குகையின் மேற்கூரை மட்டும் எஞ்சி நின்று கடல் வளைவுகளை (Sea Arches) தோற்றுவிக்கின்றது.

கடல் தூண்கள் :
கடல் அலைகள் மேற்கூரையை மேலும் அரிப்பதால் பக்கச் சுவர்கள் மட்டும் எஞ்சி நிற்கின்றன. இந்த சுவர் போன்ற தோற்றங்கள் கடல் தூண்கள் (Sea Stacks) எனப்படும்.

கடற்கரை:
கடல் அலைகளால் மணல் மற்றும் சரளைகள் படிந்துள்ள கடலோரப்பகுதி கடற்கரை (Beach) எனப்படும்.

மணல் திட்டுகள் :
கடற்கரைக்கு இணையாக கடலில் நீள்வட்ட வடிவில் படிந்துள்ள மணல் அல்லது சேறு மணல் திட்டுகள் (Sand Bars) எனப்படும்.

காயல்கள் (அல்லது) உப்பங்கழிகள்:
கடற்கரையிலிருந்து பகுதியாகவோ அல்லது முற்றிலுமாகவோ பிரிக்கப்பட்ட ஆழம் குறைவான நீர்தேக்கம் காயல்கள் அல்லது உப்பங்கழிகள் (Lagoon) எனப்படும்.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள் 9

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்

7th Social  Science Guide தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
பிற்கால சோழ வம்சத்தை மீட்டெழச் செய்தவர் யார்?
அ) விஜயாலயன்
ஆ) முதலாம் ராஜராஜன்
இ) முதலாம் ராஜேந்திரன்
ஈ) அதிராஜேந்திரன்
விடை:
அ) விஜயாலயன்

Question 2.
கீழ்க்காணும் பாண்டிய அரசர்களுள், களப்பிரர் ஆட்சியை முடித்துவைத்தவர் என அறியப்படுபவர் யார்?
அ) கடுங்கோன்
ஆ) வீரபாண்டியன்
இ) கூன்பாண்டியன்
ஈ) வரகுணன்
விடை:
அ) கடுங்கோன்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்

Question 3.
கீழ்க்காண்பனவற்றுள் சோழர்களின் நிர்வாகத்தில் மிகச் சிறிய அலகு எது?
அ) மண்ட லம்
ந ஆ) நாடு
இ) கூற்றம்
ஈ) ஊர்
விடை:
ஈ) ஊர்

Question 4.
விஜயாலயன் வழி வந்த சோழ வம்சத்தின் கடைசி அரசர் யார்?
அ) வீர ராஜேந்திரன்
ஆ) ராஜாதிராஜா
இ) ஆதி ராஜேந்திரன்
ஈ) இரண்டாம் ராஜாதிராஜா
விடை:
இ) ஆதி ராஜேந்திரன்

Question 5.
சோழர்களின் கட்டக்கலைக்கான எடுத்துக்காட்டை எங்குக் காணலாம்?
அ) கண்ணாயிரம்
ஆ) உறையூர்
இ) காஞ்சிபுரம்
ஈ) தஞ்சாவூர்
விடை:
ஈ) தஞ்சாவூர்

Question 6.
கீழக்காண்பனவற்றுள் எந்த இந்தியப் பகுதிக்கு மார்க்கோபோலோ 13 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சென்றார்?
அ) சோழமண்டலம்
ஆ) பாண்டிய நாடு
இ) கொங்குப்பகுதி
ஈ) மலைநாடு
விடை:
ஆ) பாண்டிய நாடு

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
_______________ தஞ்சாவூரிலுள்ள புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் கோவிலை நிர்மாணித்தார்.
விடை:
முதலாம் ராஜராஜன்

Question 2.
_______________ வேதக் கல்லூரி ஒன்றை எண்ணாயிரத்தில் நிறுவினார்.
விடை:
முதலாம் ராஜேந்திரன்

Question 3.
_____________ வேள்விக்குடி செப்பேடுகளின் கொடையாளி ஆவார்.
விடை:
ஐடில பராந்தக நெடுஞ்சடையன்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்

Question 4.
பாண்டியப் பேரரசின் அரசுச் செயலகம் ____________ என அறியப்பட்டது.
விடை:
எழுத்து மண்டபம்

III. பொருத்துக.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் 3

IV. சரியா? தவறா?

Question 1.
டெல்லி சுல்தானுக்குக் கட்டுப்பட்ட ஒரு முஸ்லீம் அரசு மதுரையில் உருவானது.
விடை:
சரி

Question 2.
‘கூடல் நகர் காவலன்’ என்பது பாண்டிய அரசரின் பட்டமாகும்.
விடை:
சரி

Question 3.
சோழ அரசு வைகையின் கழிமுகப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது.
விடை:
தவறு – காவிரியின் கழிமுகப் பகுதி

Question 4.
முதலாம் குலோத்துங்கன் சாளுக்கிய – சோழ அரச வம்சத்தைச் சேர்ந்தவர்.
விடை:
சரி

Question 5.
சோழ அரசரின் மூத்த மகன் யுவராஜன் என அழைக்கப்பட்டார்.
விடை:
சரி

V. கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க

பொருத்தமான விடையை (✓ டிக் இட்டுக் காட்டவும்.

Question 1.
பிற்காலச் சோழர்கள் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை?
i) அவர்கள் ஓர் உள்ளாட்சித் துறைத் தன்னாட்சி அமைப்பைக் கொண்டிருந்தனர்.
ii) அவர்கள் வலுவான கப்பற்படையைக் கொண்டிருந்தனர்.
iii) அவர்கள் பௌத்தத்தைப் பின்பற்றினர்.
iv) அவர்கள் பெரிய கோவில்களைக் கட்டினர்

அ) i), ii) மற்றும் iii)
ஆ) ii), iii) மற்றும் iv)
இ) i), ii) மற்றும் iv)
ஈ) i), iii) மற்றும் iv)
விடை:
இ) i), ii) மற்றும் iv)

Question 2.
ராஜேந்திர சோழனைப் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை?
i) அவர் கங்கைகொண்ட சோழன் எனும் பட்டத்தைச் சூட்டிக் கொண்டார்.
ii) அவர் தெற்கு சுமத்ராவைக் கைப்பற்றினார்.
iii) அவர் சோழர்களின் அதிகாரத்தை நிலைநிறுத்தினார் எனப் போற்றப்படுகிறார்.
iv) அவர் ஸ்ரீவிஜயத்தைக் கைப்பற்ற அவருடைய கப்பற்படை உதவியது.

அ) i) மற்றும் ii)
ஆ) iii) மற்றும் iv)
இ) i), ii) மற்றும் iv)
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஈ) இவை அனைத்தும்

Question 3.
கூற்று : யுவராஜாக்கள் மாநிலங்களின் ஆளுநர்களாகப் பணியமர்த்தப்பட்டனர்.
காரணம் : நிர்வாகத்தில் பயிற்சி பெறுவதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.
ஆ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று தவறு, காரணம் சரி.
ஈ) கூற்றும் காரணமும் தவறு
விடை:
அ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்

Question 4.
கீழ்க்காணும் நிர்வாகப் பிரிவுகளை இறங்குவரிசையில் வரிசைப்படுத்தவும்.
1. நாடு
2. மண்ட லம்
3. ஊர்
4. கூற்றம்
விடை:
1. மண்டலம்
2. நாடு
3. கூற்றம்
4. ஊர்

Question 5.
கீழ்க்காணும் நிகழ்வுகளைக் கால வரிசைப்படி எழுதவும்.
1) மாறவர்மன், வீரபாண்டியனைக் கூட்டு அரசராகப் பணியமர்த்தினார்.
2) உள்நாட்டுப்போர் தொடங்கியது.
3) மதுரையில் ஓர் இஸ்லாமிய அரசு உருவாக்கப்பட்டது.
4) மாறவர்மன் குலசேகரனுக்கு இரண்டு, மகன்கள். ஒருவர் வீரபாண்டியன் மற்றொருவர் சுந்தர பாண்டியன்.
5) சுந்தரபாண்டியன் அலாவுதீன் கில்ஜியின் உதவியை நாடினார்.
6) மாலிக்கபூர் மதுரையின் மீது படையெடுத்தார்.
விடை:
4, 1, 2, 5, 6, 3

Question 6.
கண்டுபிடிக்கவும்.
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் 4
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் 5

VI. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்

Question 1.
சோழர்கள் காலத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் யாவை?
விடை:

  • சந்தனக் கட்டை
  • கருங்காலிக் கட்டை
  • சுவையூட்டும் பொருட்கள்
  • விலையுயர்ந்த ஆபரணக் கற்கள்
  • மிளகு
  • எண்ணெய்
  • நெல்
  • தானியங்கள்
  • உப்பு

Question 2.
‘சதுர்வேதி மங்கலம்’ என எது அழைக்கப்பட்டது?
விடை:
பாண்டிய அரசர்களும், உள்ளூர் தலைவர்களும் பிராமணர்கள் குடியிருப்புகளை உருவாக்கினர். அக்குடியிருப்புகள் சதுர்வேதி மங்கலம்’ என அழைக்கப்பட்டன.

Question 3.
‘காணிக்கடன்’ பற்றி எழுதுக.
விடை:

  • சோழ அரசின் பொது வருவாய் முக்கியமாக நிலவரி மூலம் பெறப்பட்டது. நிலவரியானது காணிக்கடன் என அழைக்கப்பட்டது.
  • மகசூலில் மூன்றில் ஒரு பகுதி வரியாக வசூலிக்கப்பட்டது.
  • இவ்வரி பெரும்பாலும் தானியமாகவே வசூலிக்கப்பட்டது.

VII. கீழ்க்காணும் வினாவுக்கு விடையளிக்கவும்

Question 1.
சோழர்களின் ஆட்சித்திறம் பற்றிய ஐந்து முக்கிய அம்சங்களை விவரித்து எழுதவும்.
விடை:

  • சோழ அரசர்கள் நன்கு கட்டமைக்கப்பட்ட நிர்வாக முறையை உருவாக்கியிருந்தனர். பல்வேறு அமைப்புகள் மூலம் நடைபெற்ற சோழர்களின் உள்ளாட்சி நிர்வாகம் ஒரு மிகச் சிறந்த அம்சமாகும்.
  • சோழ மன்னர்கள் விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். பல வாய்க்கால்களை வெட்டினர்.
  • அவர்கள் தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம், தராசுரம் ஆகிய இடங்களில் கோயில்களைக் கட்டினர்.
  • நடனம், இசை, நாடகம், கட்டக்கலை மற்றும் ஓவியக் கலைக்கு முக்கியத்துவம் கொடுத்தனர்.
  • சோழப் பேரரசர்கள் கல்விப்பணிக்குப் பெரும் ஆதரவு கொடுத்தனர். பல கல்லூரிகளை நிறுவினர்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்

VIII. உயர் சிந்தனை வினா

Question 1.
‘சோழ அரசர்கள் பெரும் கல்விப் புரவலர்கள்’ – இக்கூற்றை உறுதி செய்க.
விடை:

  • சோழ அரசர்கள் கல்விப் பணிகளுக்குப் பெரும் ஆதரவு கொடுத்தனர்.
  • முதலாம் ராஜேந்திரன் எண்ணாயிரம் எனும் கிராமத்தில் வேதக்கல்லூரி ஒன்றை நிறுவினார். அங்கு 14 ஆசிரியர்கள் மற்றும் 340 மாணவர்கள் இருந்தனர்.
  • அங்கு வேதங்கள், இலக்கணம், உபநிடதங்கள் ஆகியவை கற்றுக் கொடுக்கப்பட்டன.
  • திருபுவனை, திருமுக்கூடல் ஆகிய இடங்களிலும் கல்லூரிகள் தொடங்கப்பட்டன
  • பெரிய புராணம் மற்றும் கம்பராமாயணமும் சோழர் காலத்தவையேயாகும்.

IX. மாணவர் செயல்பாடு (மாணவர்களுக்கானது)

நான் யார்?
1. மாலிக்கபூரின் தென்னிந்தியப் படையெடுப்பிற்கு நானே பொறுப்பு.
2. நான் பதினாறு மைல் நீளமுள்ள தடுப்பு அணையைக் கங்கைகொண்ட சோழபுரத்தில் கட்டினேன்.
3. நான் நீர் விநியோகம் செய்வதற்காகக் கட்டப்பட்டவன்.
4. நான் திருமுறையைத் தொகுத்தேன்.
5. நான் ஒரு சிறப்பு வாய்ந்த துறைமுகம். மார்க்கோபோலோ என்னை இருமுறை காணவந்தார்.
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் 6

X. கட்டக வினாக்கள்

Question 1.
சோழர்கால இலக்கியங்கள் இரண்டின் பெயர்களை எழுதுக.
விடை:
கொற்கை

Question 2.
முத்துக்குளித்தலோடு தொடர்புடைய துறைமுகம் எது?
விடை:
பெரிய புராணம், கம்பராமாயணம்

Question 3.
காசு, களஞ்சு, பொன் என்பவை எதைக் குறிக்கின்றன?
விடை:
தங்க நாணயங்கள்

Question 4.
காயல்பட்டினம் எந்த மாவட்டத்தில் உள்ளது?
விடை:
தூத்துக்குடி

Question 5.
முதலாம் பராந்தகனால் தோற்கடிக்கப்பட்ட பாண்டிய அரசன் யார்?
விடை:
இரண்டாம் ராஜ சிம்மன்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்

Question 6.
புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் எங்குள்ளது?
விடை:
மதுரை

XI. களப்பயணம் (மாணவர்களுக்கானது)

Question 1.
சோழர்கள் அல்லது பாண்டியர்களால் கட்டப்பட்ட ஏதேனும் ஒரு கோவிலுக்குச் சென்று அதன் உன்னதத்தைப் பார்க்கவும்.

7th Social  Science Guide தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
திருஞான சம்பந்தரால் சமணமதத்திலிருந்து சைவத்திற்கு மாற்றப்பட்டவர்.
அ) அரிகேசரி
ஆ) முதலாம் பராந்தகர்
இ) விஜயாலயர்
ஈ) இரண்டாம் ராஜசிம்மர்
விடை:
அ) அரிகேசரி

Question 2.
சோழ மன்னர்கள் மிகுதியாகப் பற்று கொண்டிருந்தது.
அ) புத்த சமயம்
ஆ) சமணமதம்
இ) சைவ சமயம்
ஈ) வைஷ்ணவம்
விடை:
இ) சைவ சமயம்

Question 3.
பாண்டியர்களின் தலைநகர்
அ) உறையூர்
ஆ) மதுரை
இ) கொற்கை
ஈ) தஞ்சாவூர்
விடை:
ஆ) மதுரை

Question 4.
பாண்டியர் காலத்துக் கடல்சார் வணிகம் பற்றி புகழ்ந்துள்ளவர்
அ) மார்க்கோபோலோ
ஆ) மெகஸ்தனிஸ்
இ) அல்பரூனி
ஈ) யுவான் சுவாங்
விடை:
அ) மார்க்கோபோலோ

Question 5.
மார்க்கோபோலோ ___________ லிருந்து இந்தியாவுக்கு வந்தார்.
அ) சீனா
ஆ) வெனிஸ்
இ) கிரீஸ்
ஈ) போர்ச்சுகல்
விடை:
ஆ) வெனிஸ்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
சோழப் பேரரசின் மாபெரும் வல்லமை பெற்ற பேரரசர் __________
விடை:
முதலாம் ராஜராஜன்

Question 2
கங்கை கொண்டான் எனப் பெயர் பெற்றவர் ___________.
விடை:
முதலாம் ராஜேந்திரன்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்

Question 3.
குந்தவை ___________ னின் மகளாவார்.
விடை:
முதலாம் ராஜராஜன்

Question 4.
பாண்டியர்களின் காலத்தில் நிலத்தின் உண்மையான உடைமையாளர்கள் ____________ என அழைக்கப்பட்டனர்.
விடை:
பூமி புத்திரர்

Question 5.
வீரசோமேஸ்வரரை சுந்தர பாண்டியன் ____________ என்ற இடத்தில் நடந்த போரில் தோற்கடித்தார்.
விடை:
கண்ணனூர்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் 7

IV. சரியா? தவறா?

Question 1.
முதலாம் ராஜராஜன் முதலாம் ராஜேந்திரனின் மகன் ஆவார்.
விடை:
தவறு (தந்தை)

Question 2.
சோழர்களின் ஆட்சிக்காலத்தில் அரசுரிமை பரம்பரை இயல்புடையதாய் இருந்தது.
விடை:
சரி

Question 3.
சோழர்கள் காலத்தில் விளைச்சலில் 1/5 பகுதி வரியாக வசூலிக்கப்பட்டது.
விடை:
தவறு (1/3 பகுதி)

Question 4.
நாயன்மார்கள் சைவ சமணத்தினர்கள் ஆவர்
விடை:
சரி

Question 5.
மதுரை பொதுமக்களால் கூடல்’ என்று போற்றப்பட்டது.
விடை:
சரி

V. கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க:

பொருத்தமான விடையை (✓) டிக் இட்டுக் காட்டவும்.

Question 1.
1) பிற்காலப் பாண்டியர் புதிய கோவில்கள் எதையும் நிர்மாணிக்கவில்லை.
2) அவர்கள் ஏற்கனவே இருந்த கோவில்களைப் பராமரித்தனர். .
3) அவர்கள் புதிய கோபுரங்களையும் மண்டபங்களையும் கட்டினர்
4) மீனாட்சி அம்மன் கோவில் தஞ்சாவூரில் உள்ளது.

அ) 1 மற்றும் 2 சரி
ஆ) 1, 2 மற்றும் 3 சரி
இ) மேற்கூறிய எல்லாம் சரி
ஈ) 1, 3 மற்றும் 4 சரி
விடை:
ஆ) 1, 2 மற்றும் 3 சரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்

Question 2.
கூற்று : சுந்தர பாண்டியன் தனது தந்தை மாறவர்மன் குலசேகரனைக் கொன்றார்.
காரணம் : மாறவர்மன் குலசேகரன் தனது மகன் வீரபாண்டியனைக் கூட்டு அரசராக நியமித்தார்.

அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல
ஆ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.
இ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு ஈ) கூற்று மற்றும் காரணமும் தவறு
விடை:
ஆ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.

VI. தவறான இணையைக் கண்டு பிடிக்கவும்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் 8
விடை:
காணிக்கடன் – சொத்துவரி

VII. பொருந்தாததைக் கண்டுபிடி.

Question 1.
காசு, கழஞ்சு, பொன், தங்கம்
விடை:
தங்கம்

Question 2.
மிளகு, எண்ணெய், ஆபரணக்கற்கள், ஏலம்
விடை:
ஏலம்

VIII. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்.

Question 1.
குடவோலை முறை – சிறு குறிப்பு வரைக.
விடை:
சோழ அரசில் கிராம சபை உறுப்பினர்கள் குடவோலை முறை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இம்முறையில் தகுதியுடைய வேட்பாளர்களின் பெயர்கள் பனையோலைத் துண்டுகளில் எழுதப்படும். அவை மட்பாண்டம் ஒன்றில் போடப்படும்.

ஒரு சிறுவனை அழைத்து குடத்துக்குள் உள்ள ஓலைத் துண்டுகளை எடுக்கச் சொல்லி அதிலுள்ள பெயர்வாசிக்கப்படும். அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுவார். இம்முறையின் படி பல குழுக்கள் முடிவு செய்யப்படும்.

Question 2.
முதலாம் குலோத்துங்கள் யார்?
விடை:

  • முதலாம் ராஜராஜ சோழரின் மகளான குந்தவையை சாளுக்கிய இளவரசரான விமலாதித்தியன் மணந்தார்.
  • அவர்களின் மகனான ராஜ ராஜ நரேந்திரன் முதலாம் ராஜேந்திரனின் மகளான அம்மங்கா இ தேவியை மணந்தார். இவர்களின் மகனே முதலாம் குலோத்துங்கள் ஆவார்.

Question 3.
பிற்காலச் சோழர்கள் காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள் யாவை?
விடை:
யானைத் தந்தங்கள் பவழம், சங்குகள், ஒளி புகும், புகாக் கண்ணாடிகள், பாக்கு, ஏலம், வர்ணப்பட்டு நூல்களோடு நெய்யப்பட்ட பருத்தி இழைத்துணிகள்

Question 4.
பாண்டிய மன்னர்கள் செய்த யாகங்கள் யாவை?
விடை:

  • அஸ்வமேத யாகம்
  • ஹிரண்ய கர்ப்பம்
  • வாஜ்பேய வேள்வி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்

Question 5.
மாலிக்கபூர் ஏன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தார்?
விடை:

  • மாறவர்மன் குலசேகரன் தனது மகனான வீரபாண்டியனைக் கூட்டு அரசராக நியமித்தார்.
  • இதனால் தனது தந்தை மீது வெறுப்புற்ற இவரது இன்னொரு மகனான சுந்தர பாண்டின் தந்தை மாறவர்மன் குலசேகரனைக் கொன்றார்.
  • தொடர்ந்து ஏற்பட்ட உள்நாட்டுப்போரில் வீரபாண்டியன் சுந்தர பாண்டியனைத் தோற்கடித்தார்.
  • தோல்வியுற்ற சுந்தர பாண்டியன் டெல்லிக்குச் சென்று அலாவுதீன் கில்ஜியிடம் அடைக்கலமானார்.
  • இதனால் அலாவுதீன் கில்ஜி தனது படைத்தளபதியான மாலிக்கபூரை பாண்டியநாட்டின் மீது படையெடுக்கும்படி அனுப்பிவைத்தார்.

IX. விடையளிக்கவும்.

Question 1.
முதலாம் ராஜராஜன் மற்றும் முதலாம் ராஜேந்திரனின் பெருமைகளை விளக்குக.
விடை:
முதலாம் ராஜராஜன்

  • சோழப் பேரரசின் மாபெரும் வல்லமை பெற்ற அரசர் முதலாம் ராஜராஜன் ஆவார்.
  • இவர் தென்னிந்தியாவின் பெரும் பகுதிகளை வென்றார்.
  • இலங்கை வரை சோழர்களின் ஆட்சியை விரிவடையச் செய்தார்.
  • தஞ்சாவூர் பிரகதிஸ்வரர் ஆலயத்தைக் கட்டினார்.

முதல் ராஜேந்திரன்:

  • முதலாம் ராஜேந்திரன் ஆட்சிக் காலத்தில் சோழப் பேரரசு தென்னிந்தியாவில் ஒரு வலுவான சக்தியாக விளங்கியது.
  • இவர் கங்கைப் பகுதியை வென்றார். இதனால் கங்கை கொண்டான் என்ற பட்டம் பெற்றார்.
  • கங்கை கொண்ட சோழபுரம் கோவிலைக் கட்டினார்.
  • ஸ்ரீ விஜயப் பேரரசைக் கைப்பற்றினார்.
  • இவரது காலத்தில் கடல் கடந்த வணிகம் சிறப்பாக நடைபெற்றது.

Question 2.
சோழர்கள் காலத்து உள்ளாட்சி நிர்வாகம் பற்றி கூறு.
விடை:

  • உள்ளாட்சி நிர்வாகம் ஊரார், சபையோர், நகரத்தார், நாட்டார் எனும் அமைப்புகள் மூலம் செயல்பட்டது.
  • விவசாயிகளின் குடியிருப்புகள் ஊர்கள் என அழைக்கப்பட்டன.
  • பிராமணர் கிராமங்களைச் சேர்ந்த சபையோர் நீதி, நிதி மற்றும் பொது நிர்வாகங்களை மேற்கொண்டனர்.
  • வணிகர்களின் குடியிருப்பை நகரத்தார் நிர்வகித்தனர்.
  • கட்டுமானக் கலைஞர்கள், இரும்புத் தொழில் செய்வோர், தங்க வேலை செய்வோர், நெசவு செய்வோர், மட்பாண்டம் வனைவோர் ஆகியோரும் நகரத்தில் வாழ்ந்தனர்.
  • ஊர், சபை, நகரம், நாடு ஆகியவற்றில் இருந்த மன்றங்கள் பல்வேறு குழுக்கள் மூலம் பணிகளை மேற்கொண்டன.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்

Question 3.
பாண்டியர்கள் கோவில் கட்டடக் கலைக்கு ஆற்றிய பணிகள் யாவை?
விடை:

  • இடைக்கால மற்றும் பிற்காலப் பாண்டியர்களும் புதிய கோவில்கள் ஒன்றையும் கட்டவில்லை. ஏற்கனவே இருந்த கோவில்களைப் பராமரித்தனர்.
  • புதிய கோபுரங்களையும் மண்டபங்களையும் கட்டிப் பெரிதாக்கினர்.
  • பெரிய வடிவிலான அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய ஒற்றைக் கல்தூண்களைக் கட்டினர்.
  • சிவன், விஷ்ணு, கொற்றவை, கணேசர், சுப்பிரமணியர் ஆகிய தெய்வங்களின் சிற்பங்கள் இக்கோவில்களில் காணப்படும் சிறந்த கலை வடிவங்களாகும்.
  • பாண்டியர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் பேராதரவு நல்கினர்.
  • புதிய கோபுரங்களையும்மண்டபங்களையும் கட்டி இக்கோவிலைத்தொடர்ந்து விசாலப்படுத்தினர்.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் 9
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் 10