Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 2 Geography Chapter 1 வளங்கள் Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 2 Geography Chapter 1 வளங்கள்

7th Social  Science Guide வளங்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்துதெடுக்க

Question 1.
கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் புதுப்பிக்கக் கூடிய வளம் ______________
அ) தங்கம்
ஆ) இரும்பு
இ) பெட்ரோல்
ஈ) சூரிய ஆற்றல்
விடை:
ஈ) சூரிய ஆற்றல்

Question 2.
மிகப்பெரிய சூரிய ஆற்றல் திட்டம் இந்தியாவில் எங்கு அமைந்துள்ளது?
அ) கமுதி
ஆ) ஆரல்வாய்மொழி
இ) முப்பந்தல்
ஈ) நெய்வேலி தென்
விடை:
அ) கமுதி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

Question 3.
மனிதனால் முதலில் அறி உலோகங்களில் ஒன்று ____________
அ) இரும்பு
ஆ) தாமிரம்
இ) தங்கம்
ஈ) வெள்ளி
விடை:
ஆ) தாமிரம்

Question 4.
____________ மின் மற்றும் மின்னணுத்துறையில் பயன்படுத்தப்படும் தவிர்க்க முடியாத கனிமங்களுள் ஒன்று. ஒன்று .
அ) சுண்ணாம்புக்கல்
ஆ) மைக்கா
இ) மாங்கனீசு
ஈ) வெள்ளி
விடை:
ஆ) மைக்கா

Question 5.
நிலக்கரியிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் ___________
அ) வெப்பசக்தி
ஆ) அணுசக்தி
இ) சூரிய சக்தி
ஈ) நீர் ஆற்றல்
விடை:
ஆ) அணுசக்தி

II. கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1.
நீர் மின் ஆற்றலின் மிகப்பெரிய உற்பத்தியாளர் __________.
விடை:
சீனா

Question 2.
தமிழ்நாட்டில் இரும்பு தாதுக்கள் காணப்படும் இடம் __________.
விடை:
கஞ்சமலை

Question 3.
பாக்ஸைட் தாதுவிலிருந்து பிரித்தெடுக்கப்படும் உலோகம் __________.
விடை:
அலுமினியம்

Question 4.
மின்சார பேட்டரிகள் தயாரிக்க __________ பயன்படுகிறது.
விடை:
மாங்கனீசு

Question 5.
பெட்ரோலியம் மற்றும் அதன் மூலம் கிடைக்கப்பெறுபவை __________ என அழைக்கப்படுகிறது.
விடை:
கருப்புத் தங்கம்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 2

IV. பின்வரும் கூற்றினை கருத்தில் கொண்டு பொருத்தமான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
கூற்று : காற்றாற்றல் ஒரு தூய்மையான ஆற்றல்
காரணம் : காற்று விசையாழிகள் எந்த உமிழ்வையும் உற்பத்தி செய்யாது

அ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை
இ) கூற்று தவறு, காரணம் சரி
ஈ) கூற்று காரணம் இரண்டும் தவறு
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

Question 2.
கூற்று : இயற்கை வாயு பெட்ரோலிய படிவங்களுடன் காணப்படுகிறது
காரணம் : வீடு மற்றும் தொழிற்சாலைகளில் எரிபொருளாகப் பயன்படுத்தலாம்

அ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றினை விளக்குகிறது
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
இ) கூற்று தவறு, காரணம் சரி
ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு
விடை:
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

V. பின்வருவனவற்றிற்கு விடையளிக்கவும்

Question 1.
வளங்கள் – வரையறு
விடை:
மனிதனின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடியவை வளங்கள் என அழைக்கப்படுகின்றன.

Question 2.
இரும்பின் பயன்கள் யாவை?
விடை:

  • இயந்திர கட்டுமானப்பணி
  • இயந்திர கருவிகள்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • கப்பல் கட்டுமானப் பணி, பாலம் மற்றும் கட்டட கட்டுமானப் பணிகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Question 3.
உலகில் சூரிய ஆற்றலை பயன்படுத்துவதில் முதன்மையான நாடுகள் யாவை?
விடை:

  • இந்தியா
  • சீனா
  • ஜப்பான்
  • இத்தாலி
  • அமெரிக்க ஐக்கிய நாடு

Question 4.
கார்பன் உள்ளடக்கத்தின் அடிப்படையில் நிலக்கரியின் வகைகளைக் கூறு
விடை:

  • ஆந்த்ரசைட்
  • பிட்டுமினஸ்
  • லிக்னைட்
  • பீட்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

Question 5.
துராலுமின் குறித்து சிறுகுறிப்பு வரைக.
விடை:
அலுமினியத்துடன் சிறிய அளவிலான பிற உலோகங்களைச் சேர்ப்பதன் மூலம், இது தூய அலுமினியத்தைவிட உயர்ரக (அலாயினை) உலோகக் கலவையை உருவாக்குகிறது. எ.கா.: துராலுமின்

VI. பின்வருவனவற்றை வேறுபடுத்தி எழுதுக

Question 1.
உயிருள்ள வளங்கள் – உயிரற்ற வளங்கள்
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 3

Question 2.
புதுப்பிக்கக் கூடிய வளங்கள் – புதுப்பிக்க இயலா வளங்கள்
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 4

Question 3.
உலோக வளங்கள் – அலோக வளங்கள்
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 5

VII. காரணம் கூறுக

Question 1.
அலுமினியம் மற்ற உலோகங்களுடன் ஒப்பிடும்போது பரவலான பயன்பாட்டினைக் கொண்டுள்ளது.
விடை:

  • அலுமினியம் எடை குறைந்தது.
  • கடினமான மற்றும் விலை குறைந்தது.
  • அலுமினியம் மின்சாரம் மற்றும் வெப்பத்தினை எளிதில் கடத்தக்கூடியது.
  • அரித்தல் செயலினை அதிகரிக்க தாங்கிக் கொள்ளக்கூடியது.

Question 2.
நீர் ஒரு சிறந்த ஆற்றல் மூலமாக கருதப்படுகிறது.
விடை:

  • நீரானது ஒரு முக்கிய ஆற்றல் ஆதாரமாகக் கருதப்படுகிறது.
  • நீர் மின்சக்தியானது மலிவானதாகவும் மற்றும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகும்.
  • இது புதுப்பிக்கக் கூடிய வளமாகும்.

VIII. விரிவாக விடையளிக்க

Question 1.
புதுப்பிக்கக்கூடிய வளங்களின் வெவ்வேறு வகைகளை விளக்குக
விடை:
புதுப்பிக்கக்கூடிய வளங்கள் இயற்கையான செயல்பாடுகளாலோ, காலவோட்டத்தில் மீண்டும் நிறைவு செய்யப்படக்கூடியனவாகவோ அமையும்.

  • சூரிய ஆற்றல்
  • காற்றாற்றல்
  • நீர் ஆற்றல்

சூரிய ஆற்றல் :

  • சூரியன் தனது ஆற்றலை வெப்பமாகவும், ஒளியாகவும் வெளிவிடுகிறது.
  • சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்காது.
  • சூரியகலமானது நேரடியாக சூரிய ஆற்றலை மின்னாற்றலாக மாற்றக்கூடியது.
  • இந்தியா, சீனா, ஜப்பான், இத்தாலி மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் போன்றவை உலகிலேயே மிகப்பெரிய அளவில் சூரிய ஒளி உற்பத்தி செய்யப்படுகிறது.
  • எ.கா.: கமுதி, சூரிய ஒளி மின்திட்டம்.

காற்றாற்றல் :

  • காற்றாற்றல் என்பது ஒரு துய்மையான ஆற்றலாகும்.
  • சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதில்லை.
  • இந்தியாவின் முக்கிய காற்றாலைப் பண்ணைகள் உள்ளது.
  • எ.கா.: முப்பந்தல், கன்னியாகுமரி, தமிழ்நாடு
  • காற்றாலை பண்ணைகள் காணப்படும் நாடுகள் : அமெரிக்கா, சீனா,
  • ஜெர்மனி, ஸ்பெயின், இந்தியா, இங்கிலாந்து, கனடா மற்றும் பிரேசில்

நீர்மின் சக்தி:

  • நீரானது நீர்மின்சக்தி உற்பத்திக்குப் பயன்படுகிறது.
  • நீர்மின்சக்தி மலிவானதாகவும் மிகவும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவும் உள்ளது.
  • சீனா, கனடா, பிரேசில், அமெரிக்க ஐக்கிய நாடுகள், ரஷ்யா, இந்தியா, நார்வே மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் நீர்மின்சக்தி உற்பத்தி செய்கிறது.
  • எ.கா.: அதிக அளவில் நீர்மின்சக்தி உற்பத்தி செய்யும் நாடு சீனா ஆகும்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

Question 2.
புதுப்பிக்க இயலா வளங்கள் – குறித்து விரிவாக எழுதுக.
விடை:
புதுப்பிக்க இயலா வளங்கள் என்பவை இயற்கையாக மீண்டும் புதுப்பிக்க முடியாத அல்லது காலவோட்டத்தில் மீண்டும் நிறைவு செய்ய இயலாத இயற்கை வளங்கள் ஆகும்.

எ.கா.: புதைபடிம எரிப்பொருள்களான நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கைவாயு மற்றும் தாது வளங்களான இரும்பு, தாமிரம், பாக்ஸைட், தங்கம், வெள்ளி.

நிலக்கரி:

  • தொல்லுயிர் எச்சங்களில் இருந்து உருவாகும்.
  • நிலக்கரியிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வது அனல் மின்சக்தி எனப்படுகிறது.
  • கார்பன் அளவினைக் கொண்டு ஆந்த்ரசைட், பிட்டுமினஸ், லிக்னைட், பீட் என நான்கு வகையாகப் பிரிக்கப்படுகிறது.
  • உலகில் நிலக்கரி உற்பத்தி செய்யும் முன்னணி நாடு சீனா ஆகும். இந்தியாவில் மேற்கு வங்கத்தில் ராணிகஞ்ச், தமிழகத்தில் நெய்வேலியிலும் உற்பத்தி செய்யப்படுகிறது.

பெட்ரோலியம் :

  1. பாறை அடுக்குகளுக்கு இடையேயும், கடல் மற்றும் கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள எண்ணெய் வயல்களில் இருந்து பெட்ரோலியம் எடுக்கப்படுகிறது.
  2. பெட்ரோலியம் மற்றும் அதன் உபபொருள்கள் மதிப்புமிக்கதாக உள்ளதால் “கருப்புத் தங்கம்” என அழைக்கப்படுகிறது.
  3. மும்பை டெல்டாப் பகுதிகள் இந்தியாவில் பெட்ரோலியம் உற்பத்தி செய்யும் பகுதியாகும்.

இயற்கை வாயு:

  1. பெட்ரோலியப் படிவுகளுடன் காணப்படுகிறது.
  2. உலக அளவில் 50%க்கும் அதிகமான இயற்கை வாயு இருப்புகள் அமெரிக்க ஐக்கிய நாடுகள் ரஷ்யா, ஈரான் மற்றும் கத்தாரில் உள்ளது.
  3. இந்தியாவில் கிருஷ்ணா மற்றும் கோதாவரி மற்றும் மும்பை கடலோரப் பகுதியில் இயற்கை வாயு வளம் உள்ளது.

Question 3.
புதை படிம எரிபொருள் வளங்கள் யாவை? அவற்றை விளக்குக.
விடை:

  • புதை படிம எரிபொருள் வளங்களானது இறந்து போன தாவர மற்றும் விலங்குகளின் எச்சங்களிலிருந்து உருவானவை.
  • புதை படிம எரிபொருள்கள் ஹைட்ரோ கார்பனிலிருந்து உண்டானவை எனப் பெரும்பாலும் குறிப்பிடப்படுகிறது.
  • இவை எரிக்கப்படும் போது வெப்ப ஆற்றலுக்கான ஒரு சிறந்த ஆதாரமாகிறது.
  • நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை வாயு ஆகியவை புதை படிம எரிபொருள்கள் ஆகும்.

IX. செயல்பாடு

Question 1.
கொடுக்கப்பட்டுள்ள உலக நில வரைபடத்தில் உலோக வளங்கள் பரவிக் கிடைக்கும் இடங்களைக் குறித்திடுக.
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 6
விடை:
(வரைபடப் பயிற்சி புத்தகத்தை பார்க்கவும்)

Question 2.
குறுக்கெழுத்துப் புதிர்
இடமிருந்து வலம்:
2. உலகின் முன்னணி உற்பத்தியாளர்கள்
4. ஒரு சிறந்த ஆற்றல் மூலமாகக் கருதப்படுவது
5. தங்கம் போன்ற விலை மதிப்பற்ற உலோகம்
6. மின்தொழிற்சாலைகளில் காப்புப்பொருளாகப் பயன்படுத்தப்படுவது

மேலிருந்து கீழ் :
1. மின்சார பேட்டரிகள் தயாரிக்கப் பயன்படுகிறது
3. வெப்பம் மற்றும் மின்சாரத்தினை எளிதில் கடத்துவது
7. இந்தியாவில் தங்கம் அளவு உற்பத்தி செய்யப்படும் இடம்
8. ஆற்றலை வெப்பம் மற்றும் ஒளியாக உற்பத்தி செய்வது விடைகள்:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 7
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 8

7th Social  Science Guide வளங்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

Question 1.
தாமிர உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு _____________
அ) சீனா
ஆ) சிலி
இ) கனடா
ஈ) காங்கோ
விடை:
ஆ) சிலி

Question 2.
பாக்சைட் தாதுவிலிருந்து பிரித்தெடுக்கப்படுவது ___________
அ) மாங்கனீசு
ஆ) அலுமினியம்
இ) தாமிரம்
ஈ) வெள்ளி
விடை:
ஆ) அலுமினியம்

Question 3.
உலகில் பாக்சைட் உற்பத்தி செய்யும் முன்னணி நாடு ___________
அ) ஆஸ்திரேலியா
ஆ) சீனா
இ) இந்தியா
ஈ) பிரேசில்
விடை:
அ) ஆஸ்திரேலியா

Question 4.
உலகில் வெள்ளி உற்பத்தி செய்யும் முன்னணி நாடு. ___________
அ) பெரு
ஆ) சீனா
இ) மெக்ஸிகோ
ஈ) ரஷ்யா
விடை:
இ) மெக்ஸிகோ

Question 5.
தென் ஆப்பிரிக்கா உலகின் முன்னணி _________ உற்பத்தி நாடாகும்.
அ) தாமிரம்
ஆ) அலுமினியம்
இ) வெள்ளி
ஈ) மாங்கனீசு
விடை:
ஈ) மாங்கனீசு

Question 6.
சீனா ___________ உற்பத்தியில் உலக அளவில் முன்னணியில் உள்ளது.
அ) மைக்கா
ஆ) வெள்ளி
இ) தங்க ம் பாத்தா
ஈ) லிக்னைட்
விடை:
அ) மைக்கா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
____________ மற்றும் ஆகியவை மைக்காவின் தாதுக்கள் ஆகும்.
விடை:
மஸ்கோவைட் மற்றும் பயோடைட்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

Question 2.
நிலக்கரி உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடு ___________
விடை:
சீனா

Question 3.
உலகின் பாதிக்கு மேற்பட்ட சுண்ணாம்புக்கல் உற்பத்தி _________ல் நடைபெறுகிறது.
விடை:
சீனா

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 9

IV. பின்வரும் கூற்றினை கருத்தில் கொண்டு பொருத்தமான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
கூற்று : மஸ்கோவைட் மற்றும் பயோடைட் ஆகியவை மைக்காவின் தாதுக்கள் ஆகும்.
காரணம் : மின் மற்றும் மின்னணு தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் கனிமங்களில் இதுவும் ஒன்று.

அ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை
இ) கூற்று தவறு, காரணம் சரி
ஈ) கூற்று காரணம் இரண்டும் தவறு
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

Question 2.
கூற்று : நிலக்கரியிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வது வெப்ப சக்தி என அழைக்கப்படுகிறது.
காரணம் : கார்பன் அளவினைக் கொண்டு நிலக்கரியினை 4 வகையாக பிரிக்கலாம்.

அ) கூற்று, காரணம் இரண்டும் சரி
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றினை விளக்குகிறது
இ) கூற்று தவறு, காரணம் சரி
ஈ) கூற்று சரி, காரணம் தவறு
விடை:
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றினை விளக்குகிறது

V. சுருக்கமான விடையளி

Question 1.
இயற்கை வளங்களின் முக்கியத்துவம் என்ன?
விடை:

  • இயற்கை வளமானது ஒரு மனிதனின் அன்றாட உணவு, உடை, இருப்பிடத் தேவைகளை பூர்த்தி செய்கிறது.
  • ஒரு நாட்டின் பொருளாதாரத்தினை மேம்படுத்துவதில் இயற்கை வளங்களின் பங்கு மகத்தானது.

Question 2.
இயற்கை வளங்களை வகைப்படுத்துக.
விடை:
உருவாகும் விதத்தின் அடிப்படையில் வளங்கள் இருவகையாக பிரிக்கப்படுகின்றன. அவை,

  • உயிரியல் வளங்கள்
  • உயிரற்ற வளங்கள்

புதுப்பிக்கும் தன்மையின் அடிப்படையில் வளங்கள் இருவகைப்படும். அவை,

  • புதுப்பிக்கத்தக்க வளங்கள்
  • புதுப்பிக்க இயலா வளங்கள்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

Question 3.
புதுப்பிக்க இயலா வளங்களின் வகைகள் யாவை?
விடை:

  • உலோக வளங்கள்
  • அலோக வளங்கள்
  • புதை படிம எரிபொருள்கள்

VI. வேறுபடுத்துக

Question 1.
அனல் மின்சக்தி மற்றும் காற்று சக்தி
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 10

VII. காரணம் கூறுக

Question 1.
பெட்ரோலியம் கருப்புத் தங்கம் என அழைக்கப்படுகிறது.
விடை:
பெட்ரோலியம் மற்றும் அதன் உபப்பொருள்கள் மதிப்புமிக்கதாக உள்ளதால் கருப்புத் தங்கம் என அழைக்கப்படுகிறது.

VIII. விரிவான விடையளி

Question 1.
உலோக வளங்களை விவரித்து அதில் ஏதேனும் ஒன்றை மட்டும் விளக்குக.
விடை:

  • உலோக வளங்கள் என்பவை உலோகத்தால் ஆன வளங்கள் ஆகும்.
  • இவை வெப்பம் மற்றும் மின்சாரத்தினை எளிதில் கடத்தும் கடினப் பொருள்களாகும்.
  • எ.கா. இரும்பு, தாமிரம், தங்கம், பாக்ஸைட், வெள்ளி மற்றும் மாங்கனீசு இன்னும் பிற.

இரும்பு:

  • எஃகு உற்பத்திக்கு மூலப்பொருளாக இரும்பு விளங்குகிறது.
  • இரும்பானது மலிவு விலை மற்றும் வலிமையினாலும் இன்ஜினியரிங் தொழில்துறையில் அதாவது இயந்திரக் கட்டுமானப்பணி, இயந்திரக் கருவிகள், ஆட்டோமொபைல்ஸ், கப்பல் கட்டுமானப் பணிகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • தமிழகத்தில் கஞ்சமலையில் இரும்புத்தாது கிடைக்கிறது.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 11

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 1 விஜயநகர், பாமினி அரசுகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 2 History Chapter 1 விஜயநகர், பாமினி அரசுகள் Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 2 History Chapter 1 விஜயநகர், பாமினி அரசுகள்

7th Social  Science Guide விஜயநகர், பாமினி அரசுகள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
சங்கம வம்சத்தின் மிக சிறந்த ஆட்சியாளர் யார்?
அ) புக்கர்
ஆ) தேவராயா – II
இ) ஹரிஹரர் – II
ஈ) கிருஷ்ண தேவராயர்
விடை:
ஆ) தேவராயா – II

Question 2.
விஜயநகர கட்டட தூண்களில் பெரும்பாலும் காணப்படும் விலங்கு எது?
அ) யானை
ஆ) குதிரை
இ) பசு
ஈ) மான்
விடை:
ஆ) குதிரை

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 1 விஜயநகர், பாமினி அரசுகள்

Question 3.
சங்கம வம்சத்தின் கடைசி அரசர் யார்?
அ) ராமராயர்
ஆ) திருமலதேவராயா
இ) இரண்யம் தேவராயர்
ஈ) இரண்டாம் விருபாக்சராயர்
விடை:
ஈ) இரண்டாம் விருபாக்சராயர்

Question 4.
மதுரை சுல்தானிய அரசை முடிவுக்குக் கொண்டு வந்தவர்
அ) சாளுவ நரசிம்மர்
ஆ) இரண்டாம் தேவராயர்
இ) குமார கம்பண்ணா
ஈ) திருமலை தேவராயர்
விடை:
இ) குமார கம்பண்ணா

Question 5.
பாமினி அரசில் சிறந்த மொழியறிஞராகவும், கவிஞராகவும் விளங்கியவர்
அ) அலாவுதீன் ஹசன்விரா
ஆ) முகம்மது – 1
இ) சுல்தான் பெரோஸ்
ஈ) முஜாஹித்
விடை:
இ) சுல்தான் பெரோஸ்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
ஆரவீடு வம்சத்தின் தலைநகரம். ………………………..
விடை:
பெனுகொண்டா

Question 2.
விஜயநகரப் பேரரசர்களால் வெளியிடப்பட்ட நாணயங்களுக்கு ………………. என்று பெயர்
விடை:
வராகன்

Question 3.
மகமது கவான் வெடிமருந்து தயாரிக்கவும் அதனைப் பயன்படுத்துவது பற்றி விளக்குவதற்காகவும் …………………… வேதியியல் அறிஞர்களை வரச் செய்தார்.
விடை:
பாரசீக

Question 4.
விஜயநகர் நிர்வாகத்தில் கிராம விவகாரங்களை ……………. கவனித்தார்.
விடை:
கௌடா என்ற கிராமத்தலைவர்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 1 விஜயநகர், பாமினி அரசுகள் 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 1 விஜயநகர், பாமினி அரசுகள் 2

IV. கூற்றைக் காரணத்தோடு பொருத்துக: பொருத்தமான விடையை (✓) டிக் இட்டுக் காட்டவும் 1

Question 1.
கூற்று : இந்தியாவில் விஜயநகர அரசின் இராணுவம் அச்சுறுத்தக் கூடியதாக இருந்தது.
காரணம் : விஜயநகர இராணுவம் பீரங்கிப்படை மற்றும் குதிரைப்படையை கொண்டிருந்தது.

அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல
ஆ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
இ) காரணம் மற்றும் கூற்று தவறு
ஈ) காரணம் மற்றும் கூற்று சரி
விடை:
ஆ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 1 விஜயநகர், பாமினி அரசுகள்

Question 2.
தவறான இணையைக் கண்டறியவும்
அ) பட்டு – சீனா
ஆ) வாசனைப் பொருட்கள் – அரேபியா
இ) விலைமதிப்பற்ற கற்கள் – பர்மா
ஈ) மதுரா விஜயம் – கங்கா தேவி
விடை:
ஆ) வாசனைப் பொருட்கள் – அரேபியா

Question 3.
பொருந்தாததைக் கண்டுபிடி :
அ) ஹரிஹரா – II
ஆ) மகமுது – 1
இ) கிருஷ்ண தேவராயர்
ஈ) தேவராயா – 1
விடை:
ஆ) மகமுது – 1

Question 4.
கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க. பொருத்தமான விடையை (✓) டிக் இட்டு காட்டவும்
I. பச்சைக்கலந்த நீலவண்ணத்தைக் கொண்ட விலையுயர்ந்த கற்களால் ஆன அரியணை பாரசீக அரசர்களின் அரசவையை அலங்கரித்தன என பிர்தௌசி தன்னுடைய ஷா நாமா எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
II. விஜயநகர, பாமினி அரசர்களுக்கிடையே மோதல்கள் ஏற்படுவதற்குக் கிருஷ்ணாதுங்கபத்ரா நதிகளுக்கு இடைப்பட்ட செழிப்பான பகுதி மற்றும் கிருஷ்ணாகோதாவரி நதிகளுக்கு இடைப்பட்ட கழிமுகப் பகுதியே காரணமாக அமைந்தன.
III. முதலாம் முகமது முல்தானில் கல்வி பயின்றார்.
IV. முகமது கவான் மூன்றாம் முகமதுவின் கீழ் தனித்தன்மை மிக்க பிரதம அமைச்சராக பணியாற்றினார்.

அ) I, II மற்றும் IV சரி
ஆ) I, II மற்றும் III சரி
இ) II, III மற்றும் IV சரி
ஈ) III மற்றும் IV சரி
விடை:
அ) I, II மற்றும் IV சரி

V. சரியா? தவறா?

Question 1.
பாமினி அரசைத் தோற்றுவித்தவர்கள் ஹரிஹரா மற்றும் புக்கர் ஆவார்கள்
விடை:
தவறு

Question 2.
இருபது ஆண்டுகள் ஆட்சி செய்த கிருஷ்ணதேவராயர் சங்கம வம்சத்தின் மிகச்சிறந்த அரசராவார்
விடை:
தவறு

Question 3.
அஸ்டதிக்கஜத்தில் அல்லசானி பெத்தண்ணா குறிப்பிட தகுந்தவராவார்
விடை:
சரி

Question 4.
விஜயநகரப் பேரரசில் அரசுரிமை என்பது பரம்பரையாகவும், பிறப்புரிமையின் அடிப்படையிலும் வழங்கப்பட்டது.
விடை:
சரி

Question 5.
பாமினி அரசில் 18 முடியரசுகள் இருந்தன
விடை:
சரி

VI. ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் விடையளிக்கவும்

Question 1.
விஜயநகர் பேரரசின் நான்கு வம்சங்களின் மிகச் சிறந்த ஆட்சியாளர்களை எழுதுக.
விடை:

  • சங்கம் வம்சம் – தேவராயர் – II
  • சாளுவ வம்சம் – சாளுவ நரசிம்மா
  • துளுவ வம்சம் – கிருஷ்ணதேவராயர்
  • ஆரவீடு வம்சம் – திருமலைதேவராயர்

Question 2.
தலைக்கோட்டைப் போரைப் பற்றி எழுதுக.
விடை:

  1. விஜயநகருக்கு எதிராகப் போர் புரிவதற்காகத் தக்காண சுல்தான்கள் ஓர் அணியில் திரண்ட னர்.
  2. எதிரிகளின் கூட்டுப் படைகள் 1565 -ல் தலைக்கோட்டை என்னுமிடத்தில் விஜயநகரப் படைகளை எதிர் கொண்டனர்.
  3. ராக்சச தங்கம் (தலைக்கோட்டைப் போர்) என்றறியப்பட்ட இப்போரில் விஜயநகரம் தோற்கடிக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டது. இறுதியில் விஜயநகரப் பேரரசு அழிக்கப்பட்டது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 1 விஜயநகர், பாமினி அரசுகள்

Question 3.
விஜயநகர அரசின் அரசமைப்பு முறையைப் பற்றி எழுதுக.
விடை:

  • பேரரசு பல்வேறு மண்டலங்கள் (மாநிலம்) நாடுகள் (மாவட்டங்கள்), ஸ்தலங்கள் (வட்டங்கள்) கிராமங்கள் என பிரிக்கப்பட்டிருந்தது.
  • ஒவ்வொரு மண்டலமும் மண்டலேஸ்வரா என்ற ஆளுநரின் கீழிருந்தது.
  • கிராமம் நிர்வாகத்தின் மிகச்சிறிய அலகாகும் கிராமத்தில் கிராம சபை என்ற அமைப்பு இருந்தது.
  • கிராமத்தை கௌடா என்ற கிராமத்தலைவர் நிர்வாகித்தார்.

Question 4.
தக்காண சுல்தானத்தின் ஐந்து சுதந்திர அரசுகள் யாவை?
விடை:

  • பிடார்
  • அகமதுநகர்
  • பெரார்
  • கோல்கொண்டா
  • பிஜப்பூர்

Question 5.
அலாவுதீன் ஹசன் ஷா கல்விக்கு ஆற்றிய பங்களிப்பைக் கூறுக.
விடை:

  • அலாவுதீன் ஹசன் ஷா, அலாவுதீன் கில்ஜியின் படைத் தளபதி ஜாபர்கான் முயற்சியால் மூல்தானில் கல்வி கற்றார்.
  • பிரபுக்கள் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் போர்ப் பயிற்சி பெறுவதற்காக பயிற்சி நிறுவனங்களை ஏற்படுத்தினார்.

VII. விரிவாக விடையளிக்க

Question 1.
கிருஷ்ண தேவராயரின் பணிகள் மற்றும் சாதனைகளைக் குறிப்பிடுக.
விடை:

  • கிருஷ்ணதேவராயர் ஆட்சிப்பொறுப்பை ஏற்றவுடன் துங்கபத்ரா நதிப் பள்ளத்தாக்குப் பகுதியில் சுதந்திரமாக செயல்பட்டு வந்த தலைவர்களை அடக்கினார். இதுவே அவரது முதல் மற்றும் தலையாய பணியாக இருந்தது.
  • பின்னர் குல்பர்காவை கைப்பற்றினார்.
  • சிறைவைக்கப்பட்டிருந்த பாமினி சுல்தான் முகமது ஷா-வை விடுவித்து மீண்டும் அரியணையில் அமர்த்தினார்.
  • ஓடிசாவைச் சேர்ந்த கஜபதி வம்ச அரசர் பிராதாபருத்திரனோடு போர் மேற்கொண்டார். பின் சமாதானத்தை விரும்புவதாகவும், தன் மகளை மணமுடித்து தருவதாகவும் கூறிய பிரதாபருத்திரனின் பகுதிகளை மீண்டும் அவருக்கே வழங்கினார்.
  • போர்ச்சுக்கீசிய வீரர்களை உதவியோடு கோல்கொண்டா சுல்தானை தோற்கடித்தார்.
  • பிஜப்பூர் சுல்தானிடமிந்து ரெய்ச்சூரைக் கைப்பற்றினார்
  • மழைநீரைச் சேமிக்க நீர்ப்பாசன குளங்கள் நீர்த்தேக்கங்கள் உருவாக்கினார்.
  • தலைநகரில் கிருஷ்ணசாமி கோயில், வித்தலசாமி ராமசாமி போன்ற புகழ்பெற்ற கோவில்களையும் வலிமைமிக்க கோட்டைகளையும் கட்டினார்.
  • போர்கள் மூலம் பெற்ற செல்வங்களைக் கொண்டு கோபுரங்கள் நிறுவினர். அக்கோபுரங்கள் ராயபுரம் என அவா பெயருக்கு புகழ் சேர்க்கும் வண்ணம் அழைக்கப்பட்டது.
  • பெரும் படையை நிறுவிய அவர் அரேபியா ஈரானிலிருந்து குதிரைகளை இறக்குமதி செய்தார்.
  • போர்ச்சுக்கீசிய, அராபிய வணிகர்களுடன் கொண்டிருந்த நட்புறவால் நாட்டின் வருமானம் அதிகரித்தது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 1 விஜயநகர், பாமினி அரசுகள்

VIII. உயர் சிந்தனை வினா

Question 1.
விஜயநகர் பேரரசின் வீழ்ச்சிக்கான காரணங்கள் மற்றும் பாமினி சுல்தான்களின் பங்களிப்பை ஆராய்க.
விடை:
கிருஷ்ண தேவராயருக்குப் பின் விஜயநகருக்கு எதிராக போர் புரிவதற்காகத் தக்காண சுல்தான்கள் ஓர் அணியில் திரண்டனர். எதிரிகளின் கூட்டுப்படைகள் 1565-ல் தலைக்கோட்டை என்னுமிடத்தில் விஜயநகரை எதிர்கொண்டன. இதில் விஜயநகரம் தோற்கடிக்கப்பட்டது. விஜயநகரம் இருந்த இடம் தற்போது ஹம்பி என அழைக்கப்படுகிறது.

பாமன்ஷாவைத் தொடர்ந்து முதலாம் முகமது ஷா அரச பதவி ஏற்றார். விஜயநகரோடு அவர் மேற்கொண்ட இரு போர்களினால் பயனேதும் ஏற்படவில்லை. ஆனால் 1368-ல் வாரங்கல் அரசரோடு போரிட்டதின் மூலம் கோல்கொண்டா கோட்டை, பச்சை கலந்த நீலவண்ணக் கற்களால் செய்யப்பட்ட சிம்மாசனம் இழப்பீடாக பெற்றார். இச்சிம்மாசனமே பாமினி சுல்தான்களின் அரியணை ஆயிற்று.

IX. வரைபடம்

Question 1.
விஜயநகர் மற்றும் பாமினி அரசுகளின் எல்லைகளைக் குறிப்பிடுக.
விடை:
(வரைப்படப் பயிற்சி புத்தகத்தை பார்க்கவும் )

X. கட்டக வினாக்கள்

Question 1.
180 வருடத்திற்கு மேலாக ஆட்சிபுரிந்த 18 முடியரசுகளைப் பட்டியலிடுக
விடை:
பாமினி அரசுகள்

Question 2.
கிருஷ்ண தேவராயருக்குப் பிறகு ஆட்சியில் அமர்ந்த பாமினி சுல்தானைக் குறிப்பிடுக
விடை:
முகமது ஷா

Question 3.
கிருஷ்ணதேவராயர் சமஸ்கிருதத்தில் எழுதிய புத்தகத்தைக் கூறுக
விடை:
ஜாம்பவதி கல்யாணம்

Question 4.
ஹசன் பாமன் ஷா தமது தலைநகரை எங்கு மாற்றினார்?
விடை:
குல்பர்கா

XI. மாணவர் செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
தமிழ்நாட்டில் விஜயநகரப் பேரரசின் கலை மற்றும் கட்டடக் கலையின் வடிவில் அமைந்துள்ள கோவில்களைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து வருக.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 1 விஜயநகர், பாமினி அரசுகள்

Question 2.
வகுப்பறையில் தெனாலிராம கிருஷ்ணாவின் கதைகளை வகுப்பில் படித்துக் காட்டுக.

7th Social  Science Guide விஜயநகர், பாமினி அரசுகள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
சமஸ்கிருத மொழியில் கிருஷ்ணதேவராயரால் எழுதப்பட்ட நாடகத்தின் பெயர்.
அ) அமுக்தமால்யதா
ஆ) ஜாம்பவதி கல்யாணம்
இ) மதுரை விஜம்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
ஆ) ஜாம்பவதி கல்யாணம்

Question 2.
ஏனைய அமைச்சர்களின் பணியை மேற்பார்வையிட்டவர் ………….
அ) வஸிரி – குல்
ஆ) பேஷ்வா
இ) நஷீர்
ஈ) கொத்தவால்
விடை:
அ) வஸிரி-குல்

Question 3.
பாமினி அரசை நிறுவியவர் …………………….
அ) சுல்தான் பெரோஸ்
ஆ) முகமது கவான்
இ) அலா-வு-தீன் ஹசன் ஷா
ஈ) முஜாகித்
விடை:
இ) அலா -வு-தீன் ஹசன் ஷா

II . கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
கோல்கொண்டா கோட்டையின் மிக உயரமான இடம் ………………….
விடை:
பால ஹிசார்

Question 2.
பாரசீக அரசர்களின் அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்ட சிம்மாசனங்களில் ஒன்று என குறிப்பிட்டது …………………..
விடை:
பிர்தௌசியின் ஷா நாமா

Question 3.
ஒவ்வொரு மண்டலமும் ……………. என்ற ஆளுநரின் கீழிருந்தது.
விடை:
மண்டலேஸ்வரா

Question 4.
கிழக்கு கர்நாடகத்தில் ………………. நதிக்கரையில் விஜயநகரம் காணப்பட்டது.
விடை:
துங்கபத்திரா

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 1 விஜயநகர், பாமினி அரசுகள்

Question 5.
நிர்வாகத்தின் மிகச்சிறிய அலகாக இருந்தது …………………
விடை:
கிராமம்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 1 விஜயநகர், பாமினி அரசுகள் 3

IV. கூற்றைக் காரணத்தோடு பொருத்துக. பொருத்தமான விடையை (✓) டிக் இட்டுக் காட்டவும்

Question 1.
கூற்று : கிருஷ்ணதேவராயர் போர்த்துகீசிய அராபிய வணிகர்களுடன் சிறந்த நட்புறவை கொண்டிருந்தார்
காரணம் : அதனால் சுங்கவரிகள் மூலம் நாட்டின் வருமானம் அதிகரித்தது.

அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல
ஆ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
இ) காரணம் மற்றும் கூற்று தவறு
ஈ) காரணம் மற்றும் கூற்று சரி
விடை:
ஆ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்

Question 2.
பொருந்தாததை கண்டுபிடிக்கவும்.
மண்டலங்கள், நாடுகள், ஸ்தலங்கள், கிராமங்கள், ஜக்கம்மா
விடை:
ஜக்கம்மா

Question 3.
கீழ்காணும் கூற்றுகளை ஆய்க. பொருத்தமான விடையை (✓) டிக் இட்டு காட்டவும்.
I. சுல்தான்களின் சூழ்ச்சிகளால் விஜயநகர அரசு வீழ்ச்சியுற்றது.
II. விஜய நகர அரசை தோற்றுவித்தவர் மூன்றாம் முகமது.
III. மகமது கவான் கவிஞரும் உரைநடை எழுத்தாளருமாவார்.
IV. அலாவுதீன்-ஷசன் 20 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.

அ) I, III சரி
ஆ) I, II மற்றும் III சரி
இ) III, IV சரி
ஈ) I, IV சரி
விடை:
ஆ) I, III சரி

V. சரியா? தவறா?

Question 1.
கட்டடக் கலைக்குப் பாமினி சுல்தான்கள் ஆற்றிய பங்களிப்பை குல்பர்காவில் காணலாம்.
விடை:
சரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 1 விஜயநகர், பாமினி அரசுகள்

Question 2.
முதலாம் முகமது தமது இராணுவ நடவடிக்கைகளுக்கும் நிர்வாகச் சீர்திருத்தங்களுக்கும் பெயர் பெற்றவராவார்.
விடை:
தவறு

Question 3.
விஜயநகரப் பேரரசு உலகம் அறிந்திருந்த மிகவும் செல்வச் செழிப்பு மிக்க அரசுகளில் ஒன்றாகும்.
விடை:
சரி

VI. ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் விடையளிக்கவும்

Question 1.
கோல்கொண்டா கோட்டை பற்றி சிறு குறிப்பு வரைக.
விடை:
கோல்கொண்டா கோட்டையானது ஹைதராபாத்திலிருந்து 11கி.மீ தொலைவில் ஒரு குன்றின் மீது 120 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. ஒலி தொடர்பான கட்டடக்கலை அம்சங்களுக்கு இக்கோட்டை பெயர் பெற்றதாகும். கோட்டையின் மிக உயரமான இடம் பால ஹிசார் ஆகும்.

Question 2.
கிருஷ்ண தேவராயர் கட்டிய கோயில்களின் பெயர்களை கூறுக.
விடை:

  • கிருஷ்ணசாமி கோவில்
  • ராமசாமி கோவில்
  • வித்தலசாமி கோவில்

VII. விரிவான விடையளி

Question 1.
விஜயநகர பேரரசின் பொருளாதாரநிலை குறித்து ஒரு பத்தியில் விடையளி.
விடை:

  • உலகம் அறிந்திருந்த மிகவும் செல்வச்செழிப்பு மிக்க அரசுகளில் ஒன்று விஜயநகரப்பேரரசு .
  • 15ம், 16ம் நூற்றாண்டுகளில் பேரரசிற்கு வருகைபுரிந்த பல அயல்நாட்டுப் பயணிகள், தங்கள் பயணக்குறிப்புகளில் பேரரசின் செல்வம், மேன்மை குறித்து எழுதியுள்ளனர்.
  • விஜயநகரப் பேரரசர்கள் வராகன் என்னும் பெயரில் அதிக எண்ணிக்கையிலான தங்க நாணயங்களை வெளியிட்டனர்.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 1 விஜயநகர், பாமினி அரசுகள் 4

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 2 History Chapter 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 2 History Chapter 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்

6th Social Science Guide மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
பௌத்த நூல்களின் பெயர் என்ன?
அ) அங்கங்கள்
ஆ) திரிபிடகங்கள்
ஆ) திருக்குறள்
ஈ) நாலடியார்
விடை:
ஆ) திரிபிடகங்கள்

Question 2.
சமணத்தின் முதல் தீர்த்தங்கரர் யார்?
அ) ரிஷபா
ஆ) பார்சவ
இ) வர்தமான
ஈ) புத்தர்
விடை:
அ) ரிஷபா

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்

Question 3.
சமணத்தில் எத்தனை தீர்த்தங்கரர்கள் இருந்தனர்?
அ) 23
ஆ) 24
இ) 25
ஈ) 26
விடை:
ஆ) 24

Question 4.
மூன்றாம் பௌத்தசபை எங்கு கூட்டப்பட்டது?
அ) ராஜகிரகம்
ஆ) வைசாலி
இ) பாடலிபுத்திரம்
ஈ) காஷ்மீர்
விடை:
இ) பாடலிபுத்திரம்

Question 5.
புத்தர் தனது முதல் போதனை உரையை எங்கு நிகழ்த்தினார்?
அ) லும்பினி
ஆ) சாரநாத்
இ) தட்சசீலம்
ஈ) புத்தகயா
விடை:
ஆ) சாரநாத்

II. கூற்றோடு காரணத்தைப் பொருத்துக /பொருத்தமான விடையை தேர்ந்தெடு.

Question 1.
கூற்று : ஒரு சாதாரண மனிதரால் உபநிடதங்களைப் புரிந்துகொள்ள இயலாது.
காரணம் : உபநிடதங்கள் மிகவும் தத்துவம் சார்ந்தவை.
அ) கூற்றும் அதன் காரணமும் சரியானவை.
ஆ) கூற்று தவறானது.
இ) கூற்று சரியானது. ஆனால் அதற்கான காரணம் தவறானது.
ஈ) கூற்று, காரணம் ஆகிய இரண்டுமே தவறு.
விடை:
அ) கூற்றும் அதன் காரணமும் சரியானவை

Question 2.
கூற்று : ஜாதகங்கள் புகழ்பெற்ற கதைகளாகும்.
காரணம் : அஜந்தா குகையின் சுவர்களிலும் மேற்கூரையிலும் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் ஜாதகக் கதைகளை சித்தரிக்கின்றன. அ) கூற்றும் அதற்கான காரணமும் சரி.
ஆ) கூற்று தவறு.
இ) கூற்று சரி. ஆனால் அதற்கான காரணம் தவறு.
ஈ) கூற்றும் அதற்கான காரணம் ஆகிய இரண்டும் தவறு.
விடை:
அ) சுற்றும் அதன் காரணமும் சரி

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்

Question 3.
சரியான விடையைக் கண்டறியவும்.
விகாரைகள் எதற்காகப் பயன்படுத்தப்பட்டன?
1. கல்வி கூடமாக
2. பௌத்தத் துறவிகளின் தங்குமிடம்
3. புனிதப் பயணிகள் தங்குவதற்காக
4. வழிபாட்டுக் கூடம்
அ) 2 சரி
ஆ) 1 மற்றும் 3 சரி
இ) 1, 2, 4 ஆகியவை சரி
ஈ) 1 மற்றும் 4 சரி
விடை:
ஆ) 1 மற்றும் 3 சரி

Question 4.
சமணமும் பௌத்தமும் உருவாவதற்கு கீழ்க்கண்ட கூற்றுகளைக் காரணமாக கருதலாமா?
1. வேள்விச்சடங்குகள் பெருஞ்செலவு மிக்கதாக இருந்தன.
2. மூடநம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும் சாதாரண மனிதர்களை குழப்பமுறச் செய்தன. மேற்சொல்லப்பட்ட கூற்றில் / கூற்றுகளில் எது / எவை சரியானது / சரியானவை.
அ) 1 மட்டும்
ஆ) 2 மட்டும்
இ) 1 மற்றும் 2
ஈ) 1 மற்றும் 2ம் இல்லை
விடை:
இ) 1 மற்றும் 2

Question 5.
சமணம் குறித்த கீழ்க் கண்டவற்றுள் எது சரியானது?
அ) உலகை கடவுள் தோற்றுவித்தார் என்பதை சமணம் மறுக்கிறது.
ஆ) உலகைத் தோற்றுவித்தவர் கடவுள் என்பதை சமணம் ஒத்துக்கொள்கிறது.
இ) சமணத்தின் அடிப்படைத் தத்துவம் சிலை வழிபாடாகும்.
ஈ) இறுதித்தீர்ப்பு எனும் நம்பிக்கையைச் சமணம் ஒத்துக்கொள்கிறது.
விடை:
அ) உலகை கடவுள் தோற்றுவித்தார் என்பதை சமணம் மறுக்கிறது

Question 6.
பொருந்தாததை வட்டமிடு.
பார்சவா, மகாவீரர், புத்தர், ரிஷபர்
விடை:
பார்சவா

Question 7.
தவறான இணையைக் கண்டுபிடி.
அ) அகிம்சை – காயப்படுத்தாமல் இருத்தல்
ஆ) சத்யா – உண்மைபேசுதல்
இ) அஸ்தேய – திருடாமை
ஈ) பிரம்மச்சரியா – திருமணநிலை
விடை:
ஈ) பிரம்மச்சரியா – திருமண நிலை

Question 8.
சித்தார்த்த கௌதமர் குறித்து கீழே காண்பனவற்றுள் ஒன்றைத் தவிர மற்ற அனைத்தும் சரி.
அ) இந்து மதத்தை நிறுவியவர் அவரே.
ஆ) அவர் நேபாளத்தில் பிறந்தார்.
இ) அவர் நிர்வாணம் அடைந்தார்.
ஈ) அவர் சாக்கியமுனி என்று அறியப்பட்டார்.
விடை:
அ) இந்து மதத்தை நிறுவியவர் அவரே

III. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
மகாவீரரின் கோட்பாடு ………………. என்று அழைக்கப்படுகிறது.
விடை:
சமணம்

Question 2.
………………. என்பது துன்பங்களிலிருந்தும் மறுபிறவியிலிருந்தும் விடுதலை பெற்ற ஒரு நிலை.
விடை:
நிர்வாண நிலை

Question 3.
பௌத்தத்தை நிறுவியவர் …………… ஆவார்.
விடை:
கௌதம புத்தர்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்

Question 4.
காஞ்சிபுரத்திலுள்ள, திருப்பருத்திக்குன்றம் என்னும் கிராமம் ஒரு காலத்தில் ……………. என்று அழைக்கப்பட்டது.
விடை:
ஜைனக்காஞ்சி

Question 5.
……………… என்பது புத்தரின் உடல் எச்சங்கள் மீது கட்டப்பட்டனவாகும்.
விடை:
ஸ்தூபி

IV. சரியா? தவறா?

Question 1.
புத்தர் கர்மாவை நம்பினார்.
விடை:
சரி

Question 2.
புத்தருக்கு சாதி முறை மேல் நம்பிக்கை இருந்தது.
விடை:
தவறு

Question 3.
கௌதம சுவாமி, மகாவீரரின் போதனைகளைத் தொகுத்தார்.
விடை:
சரி

Question 4.
விகாரைகள் என்பன கோவில்களாகும்.
விடை:
தவறு

Question 5.
அசோகர் பௌத்த மதத்தைப் பின்பற்றினார்.
விடை:
சரி

V. பொருத்துக.
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் 20

VI. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்.

Question 1.
சமணத்தின் மூன்று ரத்தினங்கள் எவை?
விடை:

  • நன்னம்பிக்கை
  • நல்லறிவு
  • நற்செயல்

Question 2.
பௌத்தத்தின் இரு பிரிவுகள் எவை?
விடை:

  • ஹீனயானம்
  • மகாயானம்

Question 3.
‘ஜினா என்பதின் பொருள் என்ன?
விடை:
ஜினா என்பதின் பொருள் தன்னையும் வெளியுலகத்தையும் வெல்வது என்பதாகும்.

Question 4.
பௌத்தத்திற்கும் சமணத்திற்கும் உள்ள இரண்டு பொதுவான கூறுகளை எழுதுக.
விடை:

  • வேதங்களின் ஆதிக்கத்தை வெறுத்தல்.
  • இரத்த பலிகளை எதிர்த்தல்.

Question 5.
பௌத்த சங்கத்தைப் பற்றி குறிப்பெழுதுக.
விடை:

  • புத்தர் தனது கருத்துக்களைப் பரப்புவதற்காக நிறுவிய அமைப்பு சங்கம்.
  • சங்கத்தின் உறுப்பினர்களான துறவிகள் பிட்சுக்கள் என அழைக்கப்பட்டனர்.
  • மிக எளிய வாழ்க்கை மேற்கொண்டனர்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்

Question 6.
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்த சீனப் பயணியின் பெயரைக் குறிப்பிடுக.
விடை:
யுவான் சுவாங்

Question 7.
சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள பெண் ஜைனத் துறவியின் பெயர் என்ன?
விடை:
கவந்தியடிகள்

VII. கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.

Question 1.
பௌத்தத்தின் எட்டு நெறிகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • நல்ல நம்பிக்கை
  • நல்ல எண்ணம்
  • நல்ல பேச்சு நல்ல செயல்
  • நல்ல வாழ்க்கை
  • நல்ல முயற்சி
  • நல்ல அறிவு
  • நல்ல தியானம்

Question 2.
சமணத்தின் முக்கியமான ஐந்து நடத்தை விதிகள் எவை?
விடை:

  • அகிம்சை – எந்த உயிரினத்தையும் துன்புறுத்தாமல் இருப்பது
  • சத்யா – உண்மையை மட்டுமே பேசுதல்
  • அஸ்தேய – திருடாமை
  • அபரிக்கிரகா – பணம், பொருள், சொத்துக்கள் மீது ஆசை கொள்ளாமல் இருப்பது.
  • பிரம்மச்சரியா – திருமணம் செய்து கொள்ளாமை.

Question 3.
பௌத்தத்தின் நான்கு பேருண்மைகளை எடுத்துரைக்கவும்.
விடை:

  • வாழ்க்கை துன்பங்கள், துயரங்கள் நிறைந்தது.
  • ஆசையே துன்பங்களுக்கான காரணம்.
  • ஆசையைத் துறந்துவிட்டால் துன்ப துயரங்களைப் போக்கிவிடலாம்.
  • சரியான பாதையைப் பின்பற்றினால் (எண் வகை வழிகள்) ஆசைகளை வென்றுவிடலாம்.

Question 4.
பௌத்தத்தின் பிரிவுகளான ஹினயான, மகாயான பிரிவுகளிடையே உள்ள ஏதேனும் மூன்று வேறுபாடுகளை எழுதவும்.
விடை:
ஹீனயானம் :

  • புத்தரின் சிலைகளையோ உருவப்படங்களையோ வணங்கமாட்டார்கள்.
  • மிக எளிமையாக இருப்பர்.
  • பிராகிருத மொழியைப் பயன்படுத்தினர்.

மகாயானம் :

  • புத்தரின் உருவங்களை வணங்கினர்.
  • விரிவான சடங்குகளைப் பின்பற்றினர்.
  • சமஸ்கிருத மொழியைப் பயன்படுத்தினர்.

Question 5.
சங்ககாலத்தில் பௌத்தமும் சமணமும் செழித்தோங்கின. ஒவ்வொன்றுக்கும் ஏதாவது இரண்டு சான்றுகளைத் தருக.
விடை:
சமணம் :

  • அறவோர் பள்ளி என்பது சமணத்துறவிகள் வாழ்ந்த இடங்கள் என மணிமேகலையில் குறிப்பு உள்ளது.
  • கோவலனும் கண்ணகியும் மதுரைக்குச் செல்லும் வழியில் சமண பெண் துறவியான கவுந்தியடிகள் அவர்களை ஆசீர்வதித்து அவர்களுடன் சென்றதாக தமிழ் காப்பியம் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.

பௌத்தம் :

  • சங்க காலத்திற்குப் பின்னர் இயற்றப்பட்ட இரட்டைக் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை பௌத்த இலக்கியமாகும்.
  • கி.பி. ஏழாம் நூற்றாண்டில் யுவான் சுவாங் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்தார். அசோகரால் கட்டப்பட்ட 100 அடி உயரமுள்ள ஸ்தூபியை அவர் பார்த்தார்.

VIII. உயர் சிந்தனை வினா

Question 1.
கர்மா – ஒரு மனிதனின் செயல்கள். ஏதாவது 10 நல்ல செயல்களைக் குறிப்பிடுக.
விடை:

  • தேவையில் இருக்கின்ற நண்பனுக்கு உதவுதல்.
  • உங்களின் முதல் நற்காரியம் பிறரன்புப் பணிக்காக (தர்மம்) இருக்கட்டும்.
  • ஒரு மரம் நடுவோம்.
  • பழைய அலைபேசியொன்றை தானம் செய்வோம்.
  • இரத்ததானம் செய்வோம்.
  • நம்மில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி அதன்மூலம் சிறந்த நபராக மாற தீர்மானிப்போம்.
  • சுய கௌரவத்தை விழுங்கி, பெரிதாகவோ அல்லது சிறிதாகவோ செய்யப்பட்ட ஒரு செயலுக்காக – மன்னிப்பு வேண்டுவோம்.
  • பள்ளிக்கல்விக்குத் தேவையான பொருட்களை, உரிமைகளின் தேடலில் இல்லங்களில் வாழும் குழந்தைகளுக்கு வழங்குவோம்.
  • தொலைபேசியில் உரையாடும் பொழுது இனிமையாக உரையாடுவோம்.
  • உணவுப்பொருள் வாங்க வெளியே செல்கின்ற பொழுது கூடுதலாக ஒரு பொருளை வீடற்ற ஒருவருக்கு அல்லது உணவுக் கூடத்திற்கு வழங்குவதற்காக வாங்குவோம்.

IX. மாணவர் செயல்பாடு

1. ஜாதகக் கதைகளில் ஒன்றை வாசிக்கவும். அதை நீயே சொந்தமாக எழுதவும்.
2. கீழ்க்கண்ட தலைப்புகளில் ஒரு அட்டவணை தயார் செய்யவும்.
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் 80
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் 81

Question 3.
கீழ்க்காணும் வார்த்தைகளை பொருத்தமான கட்டத்திற்குள் இடவும்.
விடை:
வார்த்தைகள் : ஜினா, மகாயானா, தீர்த்தங்கரர்கள், ஸ்தூபிகள், நிர்வாணா, திகம்பரர், திரிபிடகங்கள் – ஆகமசித்தாந்தம்.
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் 86

Question 4.
தகவல் அட்டை தயாரித்தல் – செயல்பாடு
கீழ்க்காணும் மதங்கள் குறித்த செய்திகளைக் கொண்ட அட்டைகள் தயார் செய்யவும்.
விடை:
இந்து மதம், கிறித்துவம், இஸ்லாம், சமணம், பௌத்தம்.
விடை:
இந்து மதம் :

  • தசாவதாரம்
  • ருத்ர தாண்டவம்
  • மனுதர்மம்
  • சிவன் – விஷ்ணு
  • மகா கும்பமேளா

கிறித்துவம் :

  • சிலுவையில் அறைதல்
  • புனித கடல் (Holy Sea)
  • நாசரேத்
  • மலைப்பொழிவு
  • 12 சீடர்கள்

இஸ்லாம் :

  • மெக்கா
  • 786
  • ஹிஜிரா
  • குரான்
  • முகம்மது நபி

பொத்தம் :

  • ஹீனயானம்
  • புத்த கயா
  • தம்மம்
  • திரிபீடகம்
  • ஸ்தூபிகள்

சமணம் :

  • தீர்த்தங்கரர்கள்
  • சுவேதாம்பரர்
  • அறவோர் பள்ளி
  • கவுந்தியடிகள்
  • திரிரத்தினங்கள்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்

Question 5.
‘வென் வரைபடம் மூலம் சமணத்துக்கும் பௌத்தத்திற்கும் இடையேயுள்ள ஒற்றுமைகள் மற்றும் வேற்றுமைகளைச் சுட்டிக்காட்டுக.
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் 90.1
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் 90

Question 6.
குறுக்கெழுத்து புதிர்
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் 92
இடமிருந்து வலம் :
1. மூன்று ரத்தினங்களுள் ஒன்று
2. புத்தரின் போதனைகள் இவ்வாறு குறிப்பிடப்படுகின்றன.
3. ஒரு சிறந்த கல்வி மையம்
4. புத்தர் ஞானம் பெற்ற இடம்
5. எந்த உயிரினத்தையும் துன்புறுத்தாமல் இருப்பது

வலமிருந்து இடம் :
6. சித்தார்த்தரின் தாயார்
7. மனித வாழ்க்கையை அவரின் செயலே தீர்மானிக்கிறது.

மேலிருந்து கீழ் :
8. லும்பினி ……………. மாநிலத்தில் உள்ள து.
9. புத்த வழிபாட்டுக் கூடம்
10. பிறப்பு இறப்பு ஆகியவற்றில் இருந்து விடுதலை
11. கௌதம சுவாமியால் தொகுக்கப்பட்ட சமணநூல்
விடை :
இடமிருந்து வலம் :
1. நற்செயல் (அல்லது) நல்லறிவு
2. தர்மம்
3. நாளந்தா
4. கயா
5. அகிம்சை
வலமிருந்து இடம் :
6. மாயா
7. கர்மா
மேலிருந்து கீழ் :
8. நேபாளம்
9. சைத்தியம்
10. நிர்வாணம்
11. ஆகம சித்தாந்தா

X. வாழ்க்கைத் திறன்கள் (மாணவர்களுக்கானது)

பௌத்தம், சமணம் குறித்த கதை அட்டைகளைத் தயாரிக்கவும் (மாதிரி)

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் 95
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் 95.1

XI. கட்டக வினாக்கள்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் 96
விடை:

  • சுவேதாம்பரர் /ஞானம் பெற்றவர் / மகாவீரர்
  • புத்தர் / நான்கு /பௌத்தம்
  • ஜாதகக்கதைகள் /புகார், உறையூர், மதுரை, காஞ்சி /சிலப்பதிகாரம்

6th Social Science Guide மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் Additional Important Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
கீழக்குயில் குடி கிராமத்தில் உள்ள சமணர் மலை ………… நகரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது.
அ) திருச்சி
ஆ) சென்னை
இ) புதுக்கோட்டை
ஈ) மதுரை
விடை:
ஈ) மதுரை

Question 2.
சித்தார்த்தா தனது …………. வயதில் நான்கு துயரம் மிகுந்த காட்சிகளைக் கண்டார்.
அ) 19
ஆ) 29
இ) 39
ஈ) 49
விடை:
ஆ) 29

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்

Question 3.
………… உலகைப் பற்றிய புத்தரின் பார்வையை பிரதிபலிக்கிறது.
அ) தர்ம சக்கரம்
ஆ) சட்ட சக்கரம்
இ) தம்ம சக்கரம்
ஈ) வாழ்க்கை சக்கரம்
விடை:
ஈ) வாழ்க்கை சக்கரம்

Question 4.
மகாயானத்தில் பயன்படுத்தப்பட்ட மொழி ………
அ) சமஸ்கிருதம்
ஆ) பிராகிருதம்
இ) பிராமி
ஈ) அரமாயிக்
விடை:
அ) சமஸ்கிருதம்

II. கூற்றோடு காரணத்தைப் பொருத்துக பொருத்தமான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
கூற்று : கி.மு. ஆறாம் நூற்றாண்டு இந்தியாவின் அறிவு மற்றும் ஆன்மீக வளர்ச்சியின் ஒரு முக்கியமான கால கட்டம் ஆகும். காரணம் : சமயத்தின் பெயரால் செயப்படுத்தப்பட்ட சுரண்டல் நடைமுறைகள் புதிய நம்பிக்கைகள் தோன்றுவதற்கு வழியமைத்துக் கொடுத்தன.
அ) கூற்று தவறானது.
ஆ) கூற்றும் காரணமும் தவறானவை.
இ) கூற்றும் காரணமும் சரி.
ஈ) கூற்று சரி. ஆனால் அதற்கான காரணம் தவறு.
லிடை:
இ) கூற்றும் காரணமும் சரி

Question 2.
சரியான விடையைக் கண்டறியவும்.
வர்த்தமானர்
1. ஒரு சத்திரிய இளவரசர்
2. பன்னிரண்டரை ஆண்டு கால தவத்திலிருந்தார்
3. இவர் தான் உண்மையிலேயே சமணத்தை உருவாக்கியவர்.
4. முதல் தீர்த்தங்கரர் ஆவார்.
அ) அனைத்தும் சரி
ஆ) 4ஐத் தவிர அனைத்தும் சரி
இ) அனைத்தும் தவறு
ஈ) 3 மற்றும் 4 சரி
விடை:
ஆ) 4ஐத் தவிர அனைத்தும் சரி

III . கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
புகழ்பெற்ற பௌத்த தர்க்க வியல் அறிஞர் …………..
விடை:
தின்னகர்

Question 2.
வர்த்த மானர் என்பதற்கு …………… என்று பொருள்.
விடை:
செழிப்பு

Question 3.
பண்டைய தமிழ் இலக்கியங்கள் ஜைனம் என்பதை ………… என்று குறிப்பிடுகின்றன.
விடை:
சமணம்

Question 4.
சித்தார்த்தரின் சிற்றன்னை ……………
விடை:
கௌதமி

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்

IV. சரியா? தவறா?

Question 1.
ஆறாம் நூற்றாண்டில் வேள்விச் சடங்குகளுக்கு அதிக அளவில் செலவு செய்ய வேண்டி இருந்தது.
விடை:
சரி

Question 2.
உறையூரில் பௌத்த விகாரை இருந்தது.
விடை:
தவறு

Question 3.
புத்தர் ஒரு வேப்பமரத்தடியில் அமர்ந்து ஆழ்ந்த தியானத்தை மேற்கொண்டார்.
விடை:
தவறு

Question 4.
சமணம் இந்தியாவில் மட்டுமே இருந்தது.
விடை:
சரி

V. ஒரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்.

Question 1.
சமணத்தின் இரு பிரிவுகள் யாவை?
விடை:

  • திகம்பரர்
  • சுவேதாம்பரர்

Question 2.
‘தர்ம சக்கர பரிவர்த்தனா என்றால் என்ன?
விடை:
புத்தர் தனது முதல் போதனைச் சொற்பொழிவை சாரநாத்தில் உள்ள மான்கள் பூங்கா என்ற இடத்தில் நிகழ்த்தினார். இது தர்ம சக்கர பரிவர்த்தனா என்றழைக்கப்படுகிறது.

VII. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி.

Question 1.
புத்தரின் நான்கு பெரும் காட்சிகள் பற்றி எழுதுக.
விடை:
சித்தார்த்தா தனது 29வது வயதில் நான்கு துயரம் மிகுந்த காட்சிகளைக் கண்டார். அவை

  • கூன் விழுந்த முதுகுடனும், கந்தல் ஆடைகளுடனும் கவனிப்பாரற்ற ஒரு முதியவர்.
  • குணப்படுத்த முடியாத வியாதியால் துன்பப்பட்டுக் கொண்டிருந்த ஒரு நோயாளி.
  • இறந்துவிட்ட ஒரு மனிதனின் சடலம் அழுது கொண்டிருக்கும் அவனின் உறவினர்களால் இடுகாட்டிற்கு கொண்டு செல்லப்படுதல்.
  • ஒரு துறவி

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் 99

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Economics Chapter 1 உற்பத்தி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 1 Economics Chapter 1 உற்பத்தி Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 1 Economics Chapter 1 உற்பத்தி

7th Social  Science Guide உற்பத்தி Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க

Question 1.
உற்பத்தி என்பது
அ) பயன்பாட்டை அழித்தல்
ஆ) பயன்பாட்டை உருவாக்குதல்
இ) மாற்று மதிப்பு
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
விடை:
ஆ) பயன்பாட்டை உருவாக்குதல்

Question 2.
பயன்பாட்டின் வகைகளாவன
அ) வடிவப் பயன்பாடு
ஆ) காலப் பயன்பாடு
இ) இடப் பயன்பாடு –
ஈ) மேற்கண்ட அனைத்தும்
விடை:
ஈ) மேற்கண்ட அனைத்தும்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Economics Chapter 1 உற்பத்தி

Question 3.
முதன்மைக் காரணிகள் என்பன _____________
அ) நிலம், மூலதனம்
ஆ) மூலதனம், உழைப்பு
இ) நிலம், உழைப்பு
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) மூலதனம், உழைப்பு

Question 4.
தொழில் முனைவோர் என அழைக்கப்படுபவர்
அ) பரிமாற்றம் செய்பவர்
ஆ) முகவர்
இ) அமைப்பாளர்
ஈ) தொடர்பாளர்
விடை:
இ) அமைப்பாளர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
_____________ என்பது பண்டத்திற்கான விருப்பங்களை நிறைவு செய்யும் சக்தியாகும்.
விடை:
பயன்பாடு

Question 2.
பெறப்பட்ட காரணிகள் என்பது ___________ மற்றும் __________ ஆகும்.
விடை:
முதலீடு, அமைப்பு

Question 3.
____________ என்பது நிலையான அளிப்பினை உடையது.
விடை:
நிலம்

Question 4.
____________ என்பது மனித உற்பத்தியில் ஓர் இடு பொருள்.
விடை:
உழைப்பு

Question 5.
____________ என்பது பல்வேறு பண்டங்களை உற்பத்தி செய்திட மனித முயற்சியால் உருவாக்கப்பட்டதாகும்.
விடை:
மூலதனம்

III. பொருத்துக.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Economics Chapter 1 உற்பத்தி 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Economics Chapter 1 உற்பத்தி 2

IV. குறுகிய விடையளி

Question 1.
உற்பத்தி என்றால் என்ன?
விடை:
உற்பத்தி
நுகர்வோரின் பயன்பாட்டுக்காக, மூலப்பொருளையும், மூலப்பொருள் அல்லாதனவற்றையும் ஒன்றிணைத்து, ஒரு பொருளை உருவாக்கும் செயலே உற்பத்தியாகும்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Economics Chapter 1 உற்பத்தி

Question 2.
பயன்பாடு என்றால் என்ன?
விடை:
பயன்பாடு:
ம் பயன்பாடு என்பது, நமது தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவு செய்வதாகும்.

Question 3.
பயன்பாட்டின் வகைகளை எழுதுக.
விடை:
பயன்பாட்டின் வகைகள்:

  • வடிவப் பயன்பாடு
  • இடப் பயன்பாடு
  • காலப் பயன்பாடு

Question 4.
உற்பத்திக் காரணிகளைக் கூறுக.
விடை:
உற்பத்திக் காரணிகள்:
முதல் நிலை உற்பத்திக் காரணிகள்:

  • நிலம்
    உமைப்பு

மூலப்பொருள்களிலிருந்து பெறப்பட்ட உற்பத்திக் காரணிகள்:

  • முதலீடு
  • அமைப்பு

Question 5.
உழைப்பு வரையறு.
விடை:
உழைப்பு:
“வேலையினால் ஏற்படும் துன்பத்தைக் கருதாமல் கைமாறு எதிர்பார்த்து முழுமையாகவோ, பகுதியாகவோ உடல் அல்லது மனதால் பயன் கருதி மேற்கொள்ளும் முயற்சியே உழைப்பு”. – ஆல்பிரட் மார்ஷல்.

Question 6.
வேலை பகுப்பு முறை – வரையறு.
விடை:
வேலை பகுப்பு முறை:
ஓர் உற்பத்தியை நன்கு வரையறுக்கப்பட்ட வெவ்வேறு உட்பிரிவுகளாகப் பிரித்து அந்த உட்பிரிவுகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு தனிப்பட்ட உழைப்பாளி அல்லது உழைப்பாளர் குழுவினரிடம் ஒப்படைத்தலே வேலைப்பகுப்பு முறை எனப்படும்.

Question 7.
மூலதனத்தின் வடிவங்கள் யாவை?
விடை:
மூலதனத்தின் வடிவங்கள்:
பருமப்பொருள் மூலதனம் (அல்லது) பொருட்சார் மூலதனம் :
இயந்திரங்கள், கருவிகள், கட்டிடங்கள்

பணி மூலதனம் (அல்லது) பணவியல் வளங்கள் :
வங்கி வைப்புகள், பங்குகள், பத்திரங்கள்

மனித மூலதனம் (அல்லது) மனிதத் திறன் வளங்கள்
கல்வி, பயிற்சி, சுகாதாரம் ஆகியவற்றில் முதலீடுகள்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Economics Chapter 1 உற்பத்தி

Question 8.
தொழில் முனைவோரின் பண்புகள் மூன்றினைக் கூறுக.
விடை:
தொழில் முனைவோரின் பண்புகள்:

  • இலாபகரமான முதலீட்டு வாய்ப்புகளை அடையாளம் காணுதல்
  • உற்பத்தி அலகின் இருப்பிடத்தை தீர்மானித்தல்
  • புதுமைகளை உருவாக்குதல்

V. விரிவான விடையளி

Question 1.
உற்பத்தியின் வகைகளை விரிவாக எழுதுக.
விடை:
உற்பத்தியின் வகைகள்:
உற்பத்தியில் மூன்று வகைகள் உள்ளன. அவை

  1. முதன்மை நிலை உற்பத்தி:
    • இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களை, நேரடியாகப் பயன்படுத்திச் செய்கின்ற செயல்பாட்டு நிலை முதன்மை நிலை உற்பத்தி எனப்படும். இதில் வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் வேளாண்மைத்துறை உற்பத்தி’ எனவும் கூறுவர்.
    • வேளாண் தொடர்புடைய செயல்கள், வனப்பாதுகாப்பு, மீன்பிடித்தல், சுரங்கத்தொழில், எண்ணெய் வளம் பிரித்தெடுத்தல் ஆகியவை முதன்மை நிலை உற்பத்தி ஆகும்.
  2. இரண்டாம் நிலை உற்பத்தி:
    • முதன்மை நிலையின் உற்பத்திப் பொருட்களை மூலப்பொருட்களாகப் பயன்படுத்தி, புதிய உற்பத்திப் பொருட்களை உருவாக்கும் செயல்பாடு இரண்டாம் நிலை உற்பத்தி எனப்படும். இதை ‘தொழில்துறை உற்பத்தி’ எனவும் கூறுவர்.
    • நான்கு சக்கர வாகனங்கள், ஆடைகள், இரசாயனப் பொருட்கள் தயாரிப்பு, பொறியியல் மற்றும் கட்டடப் பணிகள் இரண்டாம் நிலை உற்பத்தி ஆகும்.
  3. மூன்றாம் நிலை உற்பத்தி:
    • முதன்மை மற்றும் இரண்டாம் நிலைகளின் உற்பத்திப் பொருட்களைச் சேகரிப்பதும் பரிமாற்றம் செய்வதும் மூன்றாம் நிலை உற்பத்தியாகும். சேவைக்கு முதலிடம் அளிக்கப்படுவதால் ‘சேவைத்துறை உற்பத்தி’ எனவும் கூறுவர்.
    • வாணிகம், வங்கி, காப்பீடு, போக்குவரத்து, செய்தித் தொடர்பு, சட்டம், நிர்வாகம், கல்வி, உடல்நலம் சார்ந்த நிறுவனங்கள் அனைத்தும் சேவைத்துறை நிறுவனங்கள்.

Question 2.
நிலம் என்றால் என்ன? அதன் சிறப்பியல்புகளை விவரிக்க?
விடை:
நிலம் :
‘நிலம்’ என்ற உற்பத்திக் காரணி, இயற்கை வளங்கள் அனைத்தையும் அல்லது இயற்கை மனிதனுக்கு இலவசமாகக் கொடுத்திருக்கும் கொடை அனைத்தையும் குறிப்பதாகும்.

நிலத்தின் சிறப்பியல்புகள்:
நிலம் இயற்கையின் கொடை:
நிலமானது மனித உழைப்பினால் உருவானதன்று. அது மனிதனின் பரிணாம வளர்ச்சி தொடங்குவதற்கு முன்பே தோன்றியதாகும்.

நிலத்தின் அளிப்பு நிலையானது:
நிலத்தின் அளவை மாற்ற முடியாது. நிலத்தின் மேற்பரப்பிலும் எவ்வித மாற்றமும் செய்ய இயலாது.

நிலம் அழிவில்லாதது:
மனிதன் உருவாக்கிய அனைத்தும் அழிந்து போகக்கூடியது. ஆனால் நிலம் அழிவில்லாதது.

நிலம் ஒரு முதன்மை உற்பத்திக் காரணி:
எந்த உற்பத்திப் பொருளுக்கும் நிலமே அடிப்படை. தொழிற்சாலைக்கான மூலப்பொருட்கள், பயிர்கள் விளைவிக்க உதவுகிறது.

நிலம் இடம் பெயரக் கூடியதன்று:
நிலத்தை ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல முடியாது.

நிலம் ஆற்றல் வாய்ந்தது:
மனிதனால் அழிக்க முடியாத ஆற்றல்களை, நிலம் கொண்டுள்ளது. இயற்கை மாற்றங்களால் செழிப்புத்தன்மையில் மாற்றம் ஏற்படலாம். நிலத்தை முழுமையாக அழிக்க இயலாது.

நிலம் செழிப்புத் தன்மையில் மாறுபடும்:
ஓரிடத்தில் அதிக உற்பத்தி, மற்றொரு இடத்தில் குறைவான உற்பத்தி என வேறுபாடு உள்ளது.

Question 3.
வேலை பகுப்பு முறையின் நன்மைகள் மற்றும் தீமைகளை எழுதுக.
விடை:
வேலை பகுப்பு முறையின் நன்மைகள்: –

  • ஒரே வேலையை மீண்டும் மீண்டும் செய்வதால் ஒருவர் அந்த வேலையில் திறன் 15 மிக்கவராக மாறுகிறார்.
  • நவீன இயந்திரங்கள் உற்பத்தியில் ஈடுபடுவதற்கு வழிவகுக்கிறது.
  • காலமும் மூலப்பொருட்களும் திறமையாகப் பயன்படுத்தப் படுகின்றன.

வேலை பகுப்பு முறையின் தீமைகள்:

  • ஒரே வேலையைத் திரும்ப திரும்பச் செய்வதால் வேலை சுவையற்றதாகவும், களிப்பற்றதாகவும் மாறுகிறது. மனிதத் தன்மையை அழிக்கிறது.
  • ஒரு பகுதி வேலையை மட்டும் மேற்கொள்வதால் குறுகிய தேர்ச்சி மட்டுமே கிடைக்கும்.
  • கைவினைப் பொருட்களின் வளர்ச்சி பாதிக்கும். ஒரு பொருளை முழுமையாக உருவாக்கிய மனநிறைவு கிடைப்பதில்லை.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Economics Chapter 1 உற்பத்தி

Question 4.
மூலதனத்தின் சிறப்பியல்புகளை விளக்குக.
விடை:
மூலதனத்தின் சிறப்பியல்புகள்:

  • மூலதனம் செயலற்ற ஓர் உற்பத்திக் காரணி
  • மனித முயற்சியால் உருவாக்கப்படுகிறது.
  • மூலதனமின்றியும் உற்பத்தி நடைபெறும்.
  • மூலதனம் அதிகம் இயங்கும் தன்மையுடையது.
  • மூலதனம் ஆக்கமுடையது. மூலதனம் பலகாலம் (ஆண்டுகள்) நீடிக்கும்.
  • மூலதனத்தை பயன்படுத்துவதன் நோக்கம் எதிர்காலத்தில் வருமானம் பெற வேண்டும் என்பதே.

VI. செயல்திட்டம் (மாணவர்களுக்கானது)

Question 1.
மாணவர்களை முதன்மை , இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை உற்பத்தித் தொடர்புடைய மாதிரிப் படங்களைச் சேகரித்துவரச் செய்து, ஒட்டச் செய்தல்.

Question 2.
மாணவர்களைத் தங்கள் வீட்டின் அருகிலுள்ள வேளாண்மை செய்யும் விவசாயிகளுடன் கலந்துரையாடி நிலம் மற்றும் அதன் தொடர்புடையவற்றை புகைப்படங்கள் எடுத்துத் தாளில் ஒட்டச் செய்தல்.

VII. வாழ்வியல் திறன்கள் (மாணவர்களுக்கானது)

Question 1.
மாணவர்கள் தொழில் முனைவோர் பற்றி அறிந்து கொள்ள வகுப்பறையை ஒரு நிறுவனம் போல் அமைத்தல். மாணவர்கள் சிலரைத் தொழில் முனைவோர் போலவும் உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபடுவது போலவும் நடிக்கச் செய்தல். ஆசிரியரும், மாணவர்களும் சமுதாய முன்னேற்றத்திற்குத் தொழில் முனைவோரின் பங்கு பற்றிக் கலந்துரையாடுதல்.

7th Social  Science Guide உற்பத்தி Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

Question 1.
நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும்பங்கு வகிப்பவை __________ உற்பத்தி .
அ) முதன்மை நிலை
ஆ) இரண்டாம் நிலை
இ) மூன்றாம் நிலை
விடை:
இ) மூன்றாம் நிலை

Question 2.
மற்ற உற்பத்திக் காரணிகளோடு ஒப்பிடும்போது ____________ அழியக்கூடியதாக உள்ளது.
அ) மூலதனம்
ஆ) உழைப்பு
இ) நிலம்
விடை:
ஆ) உழைப்பு

Question 3.
விளைபொருளாகிய பருத்தி ஆடையாக உருவாக்கப்படுவது _____________ பயன்பாடு ஆகும்.
அ) காலப்
ஆ) இடப்
இ) வடிவப்
விடை:
இ) வடிவப்

Question 4.
__________ செயலற்ற ஓர் உற்பத்திக் காரணி.
அ) மூலதனம்
ஆ) நிலம்
இ) உழைப்பு
விடை:
அ) மூலதனம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Economics Chapter 1 உற்பத்தி

Question 5.
சமுதாய மாற்றம் காணும் முகவர்
அ) தொழில் முனைவோர்
ஆ) உற்பத்தியாளர்
இ) நுகர்வோர்
விடை:
அ) தொழில் முனைவோர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
பொருளாதாரத்தில் ___________ மற்றும் ____________ இரண்டும் இன்றியமையாத செயல்கள்.
விடை:
உற்பத்தி, நுகர்வு

Question 2.
_____________ பொருளாதாரம் கலப்புப் பொருளாதாரமாகும்.
விடை:
இந்தியப்

Question 3.
உள்ளீட்டுப் பொருள்கள் _____________ காரணியாகும்.
விடை:
உற்பத்திக்

Question 4.
____________ பொருளியலின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
விடை:
ஆடம் ஸ்மித்

Question 5.
முதன்மை நிலை உற்பத்தி ___________ துறை உற்பத்தி எனவும் அழைக்கப்படுகிறது.
விடை:
வேளாண்மை

III. அ) பொருத்துக.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Economics Chapter 1 உற்பத்தி 3

IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக.

Question 1.
தொழில் முனைவோர் பல உற்பத்திக் காரணிகளை ஒருங்கிணைத்துச் செயல்படுபவர் ஆவார்.
விடை:
சரி

Question 2.
நிலத்தின் மேற்பரப்பில் மாற்றம் செய்ய இயலும்.
விடை:
தவறு
சரியான கூற்று : நிலத்தின் மேற்பரப்பில் எவ்வித மாற்றமும் செய்ய இயலாது.

Question 3.
உழைப்பு ஒரே சீரானது.
விடை:
தவறு
சரியான கூற்று: உழைப்பு ஒரே சீரானதல்ல.

Question 4.
எளிமையாகக் கூறினால் மூலதனம் என்பது செல்வத்தைக் குறிக்கும்.
விடை:
சரி

Question 5.
வேலைப் பகுப்பு முறை கைவினைப் பொருட்களின் வளர்ச்சியை அதிகரிக்கிறது.
விடை:
தவறு
சரியான கூற்று: வேலைப் பகுப்பு முறை கைவினைப் பொருட்களின் வளர்ச்சியினைப் பாதிக்கிறது.

V. பின்வரும் கூற்றுக்களை ஆய்ந்து சரியான விடையைத் தேர்வு செய்க.

Question 1.
கூற்று : நிலம் இயற்கையின் கொடை
காரணம் : நிலம் மனிதனால் உருவாக்கப்படாத பொருட்களை உள்ளடக்கியது.

அ) கூற்று சரி. காரணம் தவறு
ஆ) கூற்று தவறு, காரணம் சரி
இ) கூற்றும் காரணமும் சரி
ஈ) கூற்றும் காரணமும் தவறு.
விடை:
இ) கூற்றும் காரணமும் சரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Economics Chapter 1 உற்பத்தி

Question 2.
கூற்று : உற்பத்தியில் உழைப்பு என்பது ஒரு செயல்படு காரணியாகும்.
காரணம் : நிலமோ, மூலதனமோ உழைப்பு இல்லாமல் அதிக உற்பத்தியை அளிக்க இயலும்.

அ) கூற்று தவறு, காரணம் சரி
ஆ) கூற்று சரி, காரணம் தவறு
இ) கூற்று காரணம் இரண்டும் சரி
ஈ) கூற்று காரணம் இரண்டும் தவறு.
விடை:
ஆ) கூற்று சரி, காரணம் தவறு

VI. தவறான இணையைக் கண்டுபிடி.

Question 1.
1. பொறியியல் மற்றும் கட்டடம் – இரண்டாம் நிலை உற்பத்தி
2. எதிர்காலத்தேவைக்காக பொருட்கள் சேகரிப்பு – இடப் பயன்பாடு
3. நாடுகளின் செல்வம் – 1776
4. பணமூலதனம் – வங்கிவைப்புகள், பங்குகள்
விடை:
2. எதிர்காலத் தேவைக்காக பொருட்கள் சேகரிப்பு – இடப் பயன்பாடு

VII. பொருந்தாதை கண்டுபிடி

Question 1.
வங்கி, போக்குவரத்து, பொறியியல், தகவல் தொடர்பு
விடை:
பொறியியல்

Question 2.
காற்று, நீர், மலை, ஆடை
விடை:
ஆடை

VIII. ஒரிரு வாக்கியங்களில் விடையளி

Question 1.
பொருளாதாரத்தில் உற்பத்தி’ என்ற சொல் எதைக் குறிக்கின்றது?
விடை:
உற்பத்தி:
பொருளாதாரத்தில் உற்பத்தி என்ற சொல், மாற்றத்தக்க மதிப்புடைய பொருள்களையும் சேவைகளையும் உருவாக்குவதைக் குறிக்கிறது.

Question 2.
கலப்பு பொருளாதாரம் என்றால் என்ன?
விடை:
கலப்பு பொருளாதாரம் :
பொருளாதாரத்தில் தனியார் துறை நிறுவனங்களும் பொதுத்துறை நிறுவனங்களும் ஒன்றாக இணைந்து செயல்படுவது கலப்பு பொருளாதாரம் ஆகும். எடுத்துக்காட்டு: இந்தியா

Question 3.
உற்பத்திக்கு உதவுகின்ற உள்ளீட்டுப் பொருட்கள் யாவை?
விடை:
உள்ளீட்டுப் பொருட்கள்:

  • நிலம்
  • உழைப்பு
    முதலீடு

Question 4.
மார்ஷலின் கூற்றுப்படி ‘மூலதனம்’ என்றால் என்ன?
விடை:
“இயற்கையின் கொடை தவிர்த்த வருமானம் அளிக்கக் கூடிய பிற வகைச் செல்வங்களே மூலதனம் ஆகும்” – மார்ஷல்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Economics Chapter 1 உற்பத்தி

IX. விரிவான விடையளி

Question 1.
‘மூலதனம்’ குறித்த சிறு குறிப்பு வரைக.
விடை:
எளிமையாகக் கூறினால் மூலதனம் என்பது செல்வம். செல்வத்தை உற்பத்தி செய்வதற்காக ஒதுக்கப்பட்ட செல்வம்.
வகைகள் :

  1. பருப்பொருள் மூலதனம் – இயந்திரங்கள், கருவிகள், கட்டிடங்கள்
  2. பண மூலதனம் – வங்கிவைப்புகள், பங்குகள், பத்திரங்கள்
  3. மனித மூலதனம் – கல்வி, பயிற்சி, சுகாதார முதலீடுகள்

சிறப்பியல்புகள் :

  • செயலற்ற உற்பத்திக் காரணி
  • மனித முயற்சியால் உருவாக்கப்படுவது
  • அதிக இயங்கும் தன்மையுடையது
  • அளிப்பு நெகிழுந்தன்மையுடையது
  • ஆக்கமுடையது
  • பல ஆண்டுகள் நீடுக்கும் .

Question 2.
உழைப்பின் சிறப்பியல்புகள் யாவை?
விடை:

  • உழைப்பு என்பது செயற்படு காரணியாகும்.
  • ஒரே சீரானதல்ல, ஆளுக்கு ஆள் மாறுபடும்.
  • உழைப்பை உழைப்பவரிடமிருந்து பிரிக்க இயலாது.
  • உழைப்பு இடம் பெயரக் கூடியது.
  • தனியாக உழைப்பவரிடம் பேரம் பேசும் ஆற்றல் குறைவு. சங்கம் மூலம் பேரம் பேசும் நாம் ஆற்றல் அதிகம்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Economics Chapter 1 உற்பத்தி

Question 3.
பயன்பாட்டின் வகைகளை விவரி.
விடை:
வடிவப் பயன்பாடு:
விளை பொருளின் வடிவம் மாற்றப்படும் பொழுது பயன்பாடு அதிகமாகிறது.
எ.கா: விளை பொருளாகிய பருத்தி ஆடையாக மாறும்போது தேவையும், பயன்பாடும் மிகுதியாகிறது.

இடப் பயன்பாடு :
ஒரு விளைபொருள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்லப்படும் போது பயன்பாடு அதிகமாகிறது.
எ.கா: விளைபொருளான அரிசி தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லப்படும் பொழுது தேவையும் பயன்பாடும் மிகுதியாகிறது.

காலப் பயன்பாடு:
ஒரு விளைபொருளை எதிர்காலத் தேவைக்காகச் சேமித்து வைக்கும் போது அதன் பயன்பாடு அதிகமாகிறது.
எ.கா: ஆண்டு முழுவதும் பயன்படும் உணவு தானியங்கள் சேமித்து வைக்கப்படுவதால் தேவையும் பயன்பாடும் மிகுதியாகிறது.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Economics Chapter 1 உற்பத்தி 4
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Economics Chapter 1 உற்பத்தி 5

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள் Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள்

7th Social  Science Guide அரசியல் கட்சிகள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
இரு கட்சி முறை என்பது
அ) இரண்டு கட்சிகள் அரசாங்கத்தை நடத்துவது
ஆ) இரண்டு உறுப்பினர் ஒரு கட்சியை நடத்துவது
இ) இரண்டு பெரிய அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவது
ஈ) இவற்றுள் எதுவும் இல்லை
விடை:
ஈ) இவற்றுள் எதுவும் இல்லை

Question 2.
இந்தியாவில் காணப்படும் கட்சி முறை
அ) ஒரு கட்சி முறை
ஆ) இரு கட்சி முறை
இ) பல கட்சி முறை
ஈ) இவற்றுள் எதுவுமில்லை
விடை:
இ) பல கட்சி முறை

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள்

Question 3.
அரசியல் கட்சிகளை அங்கீகரிக்கும் அமைப்பு
அ) தேர்தல் ஆணையம்
ஆ) குடியரசுத் தலைவர்
இ) உச்ச நீதிமன்றம்
ஈ) ஒரு குழு
விடை:
அ) தேர்தல் ஆணையம்

Question 4.
அரசியல் கட்சிகள் பொதுவாக எதன் அடிப்படையில் தோற்றுவிக்கப்படுகின்றன?
அ) சமயக் கொள்கைகள்
ஆ) பொது நலன்
இ) பொருளாதார கோட்பாடுகள்
ஈ) சாதி
விடை:
ஆ) பொது நலன்

Question 5.
ஒரு கட்சி முறை எங்கு நடைமுறையில் உள்ளது?
அ) இந்தியா
ஆ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
இ) பிரான்ஸ்
ஈ) சீனா
விடை:
ஈ) சீனா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
மக்களாட்சியின் முதுகெலும்பாகத் திகழ்வது __________.
விடை:
அரசியல் கட்சிகள்

Question 2.
நமது நாட்டின் ஒவ்வொரு கட்சியும் __________ என்ற அமைப்பில் பதிவு செய்தல் வேண்டும்.
விடை:
தேர்தல் ஆணையம்

Question 3.
அரசியல் கட்சிகள் ____________ மற்றும் ___________ இடையே பாலமாக செயல்படுகின்றன.
விடை:
குடிமக்களுக்கும், கொள்கை வகுப்பாளர்களுக்கும்

Question 4.
ஒரு பதிவு செய்யப்பட்ட ஆனால் __________ அரசியல் கட்சி தேர்தலில் தாங்கள் விரும்பும் சின்னத்தில் போட்டியிட இயலாது.
விடை:
அங்கீகரிக்கப்படாத

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள்

Question 5.
எதிர்க்கட்சித் தலைவர் _________ அந்தஸ்தில் இருப்பார்.
விடை:
கேபினட் அமைச்சர்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள் 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள் 2

IV. கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்வு செய்து பொருத்தமான விடையை தேர்வு செய்க

Question 1.
பின்வரும் கூற்றுகளில் சரியானதை தேர்வு செய்க.
அ) நாட்டில் உள்ள ஒவ்வொரு கட்சியும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும்.
ஆ) தேர்தல் ஆணையம் அனைத்து கட்சிகளையும் சமமாக நடத்துகிறது.
இ) தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு தனி சின்னத்தை ஒதுக்குகிறது.
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஈ) இவை அனைத்தும்

Question 2.
கூற்று : பெரும்பான்மை கட்சி ஒரு நாட்டின் சட்டங்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
காரணம் : தேர்தலில் பிற கட்சிகளைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ஆகும்.

அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
ஆ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
இ) காரணம் தவறு, கூற்று சரி.
ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு.
விடை:
அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

V. ஓரிரு வாக்கியங்களில் விடைகளை எழுதுக

Question 1.
ஒரு அரசியல் கட்சியின் அடிப்படை கூறுகள் யாவை?
விடை:
ஓர் அரசியல் கட்சியின் அடிப்படைக் கூறுகள் :

  • தலைவர்
  • செயல் உறுப்பினர்கள்
  • தொண்டர்கள்

Question 2.
மூன்று வகை கட்சி முறைகளைக் குறிப்பிடுக.
விடை:
கட்சி முறைகள் :

  • ஒரு கட்சி முறை
  • இரு கட்சி முறை
  • பல கட்சி முறை

Question 3.
இரு கட்சி முறை காணப்படும் நாடுகளின் பெயர்களை எழுதுக.
விடை:
இரு கட்சி முறை காணப்படும் நாடுகள் :

  • பிரிட்டன் (தொழிலாளர் கட்சி மற்றும் பழமைவாதக் கட்சி)
  • அமெரிக்க ஐக்கிய நாடுகள் (குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயக் கட்சி)

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள்

Question 4.
குறிப்பு வரைக : கூட்டணி அரசாங்கம்.
விடை:
கூட்டணி அரசாங்கம் :

  • பல கட்சி அமைப்பில் சில நேரங்களில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை ஒரு கட்சி பெறுவதில்லை .
  • இது போன்ற நேர்வில் சில கட்சிகள் இணைந்து அரசாங்கத்தை அமைக்கின்றன. இது கூட்டணி அரசாங்கம் என அழைக்கப்படுகிறது.

VI. பின்வருவனவற்றிற்கு விடை அளிக்கவும்

Question 1.
அரசியல் கட்சியின் செயல்பாடுகளில் ஏதேனும் நான்கினை எழுதுக.
விடை:
அரசியல் கட்சியின் செயல்பாடுகள் :

  • வழங்குதல்
  • பரிந்துரைத்தல்
  • ஏற்பாடு செய்தல்
  • ஊக்குவித்தல்
  • ஒருங்கிணைத்தல்
  • ஆட்சி அமைத்தல் ஆகியன

ஏற்பாடு செய்தல் :
அரசியல் பிரச்சாரம், பேரணி ஆகியவற்றை ஏற்பாடு செய்தல், தேர்தலில் வெற்றி பெற தேர்தல் அறிக்கையை வெளியிடுதல் ஆகியன ஓர் அரசியல் கட்சியின் முக்கிய செயல்பாடுகளில் ஒன்றாகும்.

பரிந்துரைத்தல் :
அரசியல் கட்சி தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலகத்திற்கு தனி நபரை பரிந்துரை செய்கிறது.

ஊக்குவித்தல் :
அரசியல் கட்சி மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களையும் கொள்கைகளையும் முன் வைக்கிறது.

ஆட்சி அமைத்தல் :
அரசாங்கத்தை ஏற்படுத்தி இயக்குதல், பொதுவான கொள்கையை உருவாக்குதல் ஆகியவற்றை அரசியல் கட்சிகள் செய்கின்றன.

Question 2.
ஒரு அரசியல் கட்சி எப்போது தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்படுகிறது?
விடை:
அரசியல் கட்சி தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்படுதல் :
இந்தியாவில் அரசியல் கட்சியை தேசிய கட்சியாக அங்கீகரிப்பதற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் சில விதிமுறைகளை வகுத்துள்ளது.

  1. மக்களவைத் தேர்தலில் அல்லது நான்கு மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலில் செல்லத்தக்க மொத்த வாக்குகளில் ஒரு கட்சி 6% வாக்குகளைப் பெற்றிருத்தல் வேண்டும்.
  2. ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட மாநிலங்களில் நான்கு மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும்.
  3. இறுதியாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் குறைந்தபட்சம் 2 % தொகுதிகளில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும்.

VI. உயர் சிந்தனை வினா

Question 1.
ஒரு மக்களாட்சி நாட்டிற்கு அரசியல் கட்சி அவசியமா?
விடை:
ஒரு மக்களாட்சி நாட்டிற்கு அரசியல் கட்சி அவசியம். ஏனெனில்,
அரசியல் கட்சிகள் மக்களாட்சியின் முதுகெலும்பாகும். அரசியல் கட்சிகள் முறையாக அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இல்லாமல் அரசாங்கத்தை அமைக்கும் முக்கிய காரணிகளாக இருக்கின்றன.

அரசியல் கட்சிகள் பொதுக் கருத்துக்களை உருவாக்குவதில்லை. அவை குடிமக்களுக்கும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் இடையே பாலமாக சேவை செய்கின்றன.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள்

Question 2.
தேசிய கட்சி, மாநிலக் கட்சி மற்றும் பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சி ஆகியவற்றிற்கு சில உதாரணங்கள் தருக.
விடை:
தேசிய கட்சி : > காங்கிரஸ்

  • பாரதிய ஜனதா கட்சி
  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
  • மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சி

மாநிலக் கட்சி :

  • திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக)
  • அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக)
  • ஆம் ஆத்மி கட்சி
    அசாம் கன பரிஷத்

பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சி :

  • அம்ரா பங்ளி (மேற்கு வங்களாம்)
  • மக்கள் ஜனநாயக முன்னணி (திரிபுரா)
  • இந்திய ஜனநாயக கட்சி (தமிழ்நாடு)
  • கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (தமிழ்நாடு)

VIII. செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

Question 1.
ஒரு தேர்தல் அறிக்கையை எழுதுக. (election manifesto) (நீ ஒரு கட்சித் தலைவராக இருந்தால்)

7th Social  Science Guide அரசியல் கட்சிகள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
இந்தியா __________ ஆம் ஆண்டு மக்களாட்சி நாடானது.
அ) 1947
ஆ) 1949
இ) 1950
ஈ) 1952)
விடை:
இ) 1950

Question 2.
ஓர் அரசியல் கட்சி _____________ அடிப்படை ககொண்ட
அ) 3
இ) 5
ஈ) 6
பொன்
விடை:
அ) 3

Question 3.
அமெரிக்காவில் உள்ள இரு கட்சிகளில் ஒன்று _________
அ) தொழிலாளர் கட்சி
ஆ) காங்கிரஸ் கட்சி
இ) பழமை வாதக் கட்சி
ஈ) ஜனநாயகக் கட்சி
விடை:
ஈ) ஜனநாயகக் கட்சி

Question 4.
ஓர் அரசியல் கட்சியை தோற்றுவிக்க அக்கட்சி குறைந்தபட்சம் __________ உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும்
அ) 50
ஆ) 100
இ) 500
ஈ) 1000
விடை:
ஆ) 100

Question 5.
எதிர்க்கட்சித் தலைவர் ___________ அந்தஸ்தைக் கொண்டிருப்பார்.
அ) முதலமைச்சர்
ஆ) கேபினட் அமைச்சர்
இ) பிரதமர்
ஈ) துணை அமைச்சர்
விடை:
ஆ) கேபினட் அமைச்சர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
துடிப்பான ____________ நாட்டிற்கு ஒரு வலிமையான அரசியல் கட்சி அவசியம்.
விடை:
மக்களாட்சி

Question 2.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமை இடம் ___________ ல் அமைந்துள்ளது.
விடை:
புதுதில்லி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள்

Question 3.
____________ ஆம் ஆண்டின் தேர்தல் சின்னங்கள் ஆணையின்படி ஒதுக்கப்பட்ட சின்னங்கள் அல்லது ஒதுக்கப்படாத சின்னங்கள் என இருவகை உண்டு.
விடை:
1968

Question 4.
_____________ சின்னங்களை வழங்குவதை தேர்தல் ஆணையம் நிறுத்தியுள்ளது.
விடை:
விலங்குகளின்

Question 5.
___________ மற்றும் ___________ தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் பொறுப்பு வாய்ந்தது ஆகும்.
விடை:
சுதந்திரமான, நியாயமான

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள் 3

IV. சரியா தவறா என குறிப்பிடுக

Question 1.
மக்களாட்சியில் மக்கள் எந்த விஷயங்கள் குறித்தும் தங்களது கருத்துக்களை வெளியிடலாம்.
விடை:
சரி

Question 2.
பெரும்பான்மை பெற்ற கட்சி, அரசாங்கத்தை அமைத்து ஆட்சி நடத்துகிறது.
விடை:
சரி

Question 3.
விதிவிலக்காக யானை மற்றும் சிங்கம் ஆகிய சின்னங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.
விடை:
சரி

Question 4.
சிவசேனா மகராஷ்மரத்தில் ஒரு மாநிலக் கட்சி
விடை:
சரி

Question 5.
ஸ்வீடன் இரு கட்சி முறை கொண்டது.
விடை:
தவறு
சரியான கூற்று : ஸ்வீடன் பலகட்சி முறை கொண்டது

V. தவறான இணையைக் கண்டுபிடி

1. ஒதுக்கப்பட்ட சின்னங்கள் – அங்கீகரிக்கப்பட்ட கட்சி
3. தனித்துவமான சின்னங்கள் – இந்திய உச்சநீதி மன்றம்
விடை:
3) தனித்துவமான சின்னங்கள் – இந்திய உச்சநீதி மன்றம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள்

VI. பொருந்தாதைக் கண்டுபிடி

Question 1.
பிரான்ஸ், கொரியா, ஸ்வீடன், நார்வே
விடை:
கொரியா

Question 2.
திமுக, அதிமுக, பிஜேபி, மதிமுக
விடை:
பிஜேபி

VII. கீழ்க்காணும் கூற்றுக்களை ஆய்வு செய்து பொருத்தமான விடையை தேர்வு செய்க

Question 1.
எது/ எவை சரியான கூற்று கூற்றுகள்.
அ) கூட்டாட்சி அமைப்பை பின்பற்றும் நாடுகளில் இருவகையான கட்சிகள் காணப்படுகின்றன.
ஆ) கியூபாவில் ஒரு கட்சி முறை நடைமுறையில் உள்ளது.
இ) நார்வே பல கட்சி முறையைப் பின்பற்றுகிறது.
ஈ) தேர்தல் குழு சின்னங்கள் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படுகிறது.
விடை:
அனைத்தும் சரி

Question 2.
கூற்று : சில கட்சிகள் இணைந்து கூட்டணி அரசாங்கத்தை அமைக்கின்றன.
காரணம் : பலகட்சி அமைப்பில் சில நேரங்களில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை ஒரு கட்சி பெறுவதில்லை.

அ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.
ஆ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ) காரணம் தவறு, கூற்று சரி.
ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு.
விடை:
அ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்

VIII. ஓரிரு வாக்கியங்களில் குறுகிய விடையளி

Question 1.
ஓர் அரசியல் கட்சியை தோற்றுவிப்பது எப்படி?
விடை:
அரசியல் கட்சியை தோற்றுவித்தல் : ஓர் அரசியல் கட்சி

  • இந்தியத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும்.
  • குறைந்தபட்சம் 100 உறுப்பினர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் வாக்காளர் அட்டையை கொண்டிருத்தல் வேண்டும்.
  • கட்சி அமைப்பு குறித்த ஆவணத்தை கொண்டிருத்தல் வேண்டும்.

Question 2.
தேர்தல் ஆணையம் பற்றி உனக்கு என்ன தெரியும்?
விடை:
தேர்தல் ஆணையம் :

  1. இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல்களை நடத்துவதற்கு அதிகாரம் கொண்ட ஒரு சுதந்திரமான சட்டப்படியான அரசியலமைப்பு ஆகும்.
  2. இதன் தலைமை இடம் புதுதில்லியில் அமைந்துள்ளது.

Question 3.
‘சுயேட்சை வேட்பாளர்’ – விளக்குக.
விடை:
சுயேட்சை வேட்பாளர் : சுயேட்சை வேட்பாளர் என்பவர் எந்தக் கட்சியிலும் சேராமல் தானாக மக்களவை அல்லது மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் நபர் ஆவார்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள்

Question 4.
‘தேர்தல் குழு சின்னங்கள்’ – சிறுகுறிப்பு வரைக.
விடை:
தேர்தல் குழு சின்னங்கள் :
1968 ஆம் ஆண்டின் தேர்தல் சின்னங்கள் ஆணையின்படி, ஒதுக்கப்பட்ட சின்னங்கள் மற்றும் ஒதுக்கப்படாத சின்னங்கள் என்று இரண்டு வகை உள்ளது.

ஒதுக்கப்பட்ட சின்னம் என்பது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிக்கு மட்டுமானது என பொருள்படும்.

ஒதுக்கப்படாத சின்னம் என்பது அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் சின்னம் ஆகும்.

IX. விரிவான விடையளி

Question 1.
எப்பொழுது ஓர் அரசியல் கட்சி பிராந்திய / மாநிலக் கட்சி என அங்கீகரிக்கப்படுகிறது?
விடை:
ஓர் அரசியல் கட்சி மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெறுதல் :

  • இந்திய தேர்தல் ஆணையம் ஓர் அரசியல் கட்சியை மாநில (பிராந்திய) கட்சியாக அங்கீகரிப்பதற்கு சில விதிமுறைகளை வகுத்துள்ளது.
  • மாநில சட்டப் பேரவைக்கான தேர்தலில் செல்லத்தக்க வாக்குகளில் குறைந்தபட்சம் 6% வாக்குகளை பெற்றிருத்தல் வேண்டும்.
  • 25 தொகுதிகளுக்கு ஒரு மக்களவைத் தொகுதி அல்லது சட்டப் பேரவைத் தேர்தலில் குறைந்தபட்சம் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும்.
  • மாநில சட்டமன்ற மொத்த தொகுதிகளில் 3% தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

Question 2.
‘ஜனநாயகத்தில் எதிர்க்கட்சியின் பங்கு குறித்து விளக்குக.
விடை:
எதிர்க்கட்சி :

  • தேர்தலில் பெரும்பான்மை பெற்ற கட்சிக்கு இரண்டாவதாக அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களைக் கொண்ட கட்சி எதிர்க்கட்சி என அழைக்கப்படுகிறது.
  • மக்களாட்சி வெற்றிகரமாக செயல்படுவதற்கு ஆற்றல் வாய்ந்த எதிர்க்கட்சி மிகவும் அவசியம். அது ஆளும் கட்சி போன்றே முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
  • அது அரசாங்கத்தின் கொள்கைகள், அறிமுகப்படுத்தப்படும் சட்ட மசோதாக்களை தீவிரமாக விமர்சிக்கும்.
  • எதிர்க்கட்சி, அரசின் தவறான கொள்கைகள் மற்றும் தோல்விகளை வெளிப்படுத்தும். ஆளுங்கட்சியின் தன்னிச்சையான போக்கினை கட்டுப்படுத்தும்.
  • எதிர்க்கட்சித் தலைவர் கேபினட் அமைச்சர் அந்தஸ்தைக் கொண்டிருப்பார்.

Question 3.
வேறுபடுத்துக: தேசியக்கட்சி மற்றும் பிராந்தியக் கட்சி. தேசியக் கட்சி
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள் 4

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள் 5

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 1 வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 2 History Chapter 1 வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும் Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 2 History Chapter 1 வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்

6th Social Science Guide வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
ஆரியர்கள் முதலில் ………………… பகுதியில் குடியமர்ந்த னர்.
அ) பஞ்சாப்
ஆ) கங்கைச் சமவெளியின் மத்தியப் பகுதி
இ) காஷ்மீர்
ஈ) வடகிழக்கு
விடை:
அ) பஞ்சாப்

Question 2.
ஆரியர்கள் ………… லிருந்து வந்தனர்.
அ) சீனா
ஆ) வடக்கு ஆசியா
இ) மத்திய ஆசியா
ஈ) ஐரோப்பா
விடை:
இ) மத்திய ஆசியா

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 1 வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்

Question 3.
நம் நாட்டின் தேசிய குறிக்கோள் “வாய்மையே வெல்லும்” …………. லிருந்து எடுக்கப்பட்டது.
அ) பிராமணா
ஆ) ஆரண்யகா
இ) வேதம்
ஈ) உபநிடதம்
விடை:
ஈ) உபநிடதம்

Question 4.
வேதகாலத்தில் என்ன விகிதத்தில் நிலவரி வசூலிக்கப்பட்டது?
அ) 1/3
ஆ) 1/6
இ) 1/8
ஈ) 19
விடை:
ஆ) 1/6

II. கூற்றைக் காரணத்துடன் ஒப்பிடுக. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
கூற்று : வேதகாலம் குறித்து கற்க அதிக அளவு இலக்கிய சான்றுகள் மற்றும் பயன்பாட்டு பொருள் சான்றுகளும் கிடைத்துள்ளன. காரணம் : நான்கு வேதங்கள், பிராமணங்கள், ஆரண்யங்கள் மற்றும் உபநிடதங்களை உள்ளடக்கியதே சுருதிகளாகும்.
அ) கூற்றும் காரணமும் சரியானவை, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.
ஆ) கூற்றும் காரணமும் சரியானவை, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரி ; காரணம் தவறு
ஈ) கூற்று தவறு ; காரணம் சரி
விடை:
ஈ) கூற்று தவறு; காரணம் சரி

Question 2.
கூற்று 1 : தீபகற்ப இந்தியாவிலிருந்து ரோம் நாட்டிற்கு எஃகு ஏற்றுமதி செய்யப்பட்டது என்றும் அதன் மீது அலெக்ஸாண்டிரியா துறைமுகத்தில் வரி விதிகப்பட்டது என்றும் பெரிப்பிளஸ் குறிப்பிடுகிறார்
கூற்று 2 : இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்றுகள் பையம்பள்ளியில் கிடைத்துள்ளன.
அ) கூற்று 1 தவறானது
ஆ) கூற்று 2 தவறானது
இ) இரண்டு கூற்றுகளும் சரியானவை
ஈ) இரண்டு கூற்றுகளும் தவறானவை.
விடை:
இ) இரண்டு கூற்றுகளும் சரியானவை

Question 3.
வேதகால சமூகம் தொடர்பான கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது தவறானது.
அ) ஒரு விதவை மறுமணம் செய்து கொள்ளலாம்.
ஆ) குழந்தைத் திருமணம் பழக்கத்தில் இருந்தது.
இ) தந்தையின் சொத்துக்களை மகன் மரபுரிமையாகப் பெற்றான்
ஈ) உடன்கட்டை ஏறுதல் தெரியாது.
விடை:
ஆ) குழந்தைத் திருமணம் பழக்கத்தில் இருந்தது

Question 4.
கீழ்க்கண்டவற்றில் எந்த ஏறுவரிசை ரிக்வேத சமூகத்தைப் பொறுத்தமட்டில் சரியானது?
அ) கிராமா < குலா விஷ் < ராஸ்டிரா < ஜனா
ஆ) குலா < கிராமா < விஷ் < ஜனா < ராஸ்டிரா
இ) ராஸ்டிரா < ஜனா < கிராமா < குலா < விஷ்
ஈ) ஜனா < கிராம < குலா < விஷ் < ராஸ்டிரா
விடை:
ஆ) குலா < கிராமா விஷ் < ஜனா < ராஸ்டிரா

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 1 வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
வேதப்பண்பாடு ……………. இயல்பைக் கொண்டிருந்தது.
விடை:
செம்புகால பண்பாடு

Question 2.
வேதகாலத்தில் மக்களிடமிருந்து ………… என்ற வரி வசூலிக்கப்பட்டது.
விடை:
பாலி

Question 3.
………… முறையானது பண்டைய கால கல்விகற்கும் முறையாகும்.
விடை:
குருகுலக்கல்வி

Question 4.
ஆதிச்சநல்லூர் ……………… மாவட்டத்தில் அமைந்துள்ளது.
விடை:
தூத்துக்குடி

IV. சரியா? தவறா?

Question 1.
பல இடங்களில் கிடைத்துள்ள ரோமானியத் தொல் பொருட்கள் இந்திய – ரோமானிய வணிக உறவுகளுக்குச் சான்றுகளாய் உள்ளன.
விடை:
சரி

Question 2. நடுகல் என்பது மதிப்பு வாய்ந்த மரணத்தைத் தழுவிய ஒரு வீரனின் நினைவாக நடப்படுவதாகும்.
விடை:
சரி

Question 3. படைத்தளபதி கிராமணி’ என அழைக்கப்பட்டார்.
விடை:
தவறு

Question 4.
கருப்பு மற்றும் சிகப்பு மட்பாண்டங்கள் பெருங்கற்காலத்தின் சிறப்பியல்புகள் ஆகும்.
விடை:
சரி

Question 5.
பையம்பள்ளியில் இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
விடை:
சரி

V. பொருத்துக.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 1 வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் 1
விடை:
1 2 3 4

VI. ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் விடையளி.

Question 1.
நான்கு வேதங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • ரிக்
  • யஜூர்
  • சாம
  • அதர்வ

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 1 வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்

Question 2.
வேதகால மக்களால் பழக்கப்படுத்தப்பட்ட விலங்குகள் யாவை?
விடை:

  • யானைகள்
  • பசு
  • வெள்ளாடு
  • செம்மறியாடு
  • குதிரை

Question 3.
‘பெருங்கற்காலம் பற்றி நீங்கள் அறிந்தது என்ன?
விடை:
இறந்தவர்களைப் புதைத்த இடங்களை கற்பலகைகளைக் கொண்டு மூடியதால் இக்காலம் பெருங்கற்காலம் என அழைக்கப்பட்டது.

Question 4.
‘கற்திட்டைகள்’ என்பது என்ன?
விடை:

  • கற்திட்டைகள் பெருங்கற்காலத்தின் நினைவுச் சின்னம்
  • இறந்தவர்களைப் புதைத்த இடத்தில் இருபுறமும் இரண்டு கற்பலகைகள் செங்குத்தாக நடப்படும். அவற்றின் மீது மற்றொரு கற்பலகை படுக்கை வசத்தில் வைக்கப்படும்.

Question 5.
முதுமக்கள் தாழிகள் என்றால் என்ன?
விடை:
இறந்தவர்களைப் புதைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட பெரிய மண் ஜாடிகள் முதுமக்கள் தாழிகள் ஆகும்.

Question 6.
வேதகாலத்தில் வணிகப் பரிமாற்றத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்களின் பெயர்களைக் கூறுக.
விடை:

  • நிஷ்கா
  • சத்மனா (தங்கம்)
  • கிருஷ்ணாலா (வெள்ளி)

Question 7.
தமிழ்நாட்டில் காணப்படும் பெருங்கற்கால நினைவுச் சின்னங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • முதுமக்கள் தாழிகள்
  • கற்திட்டைகள்
  • நினைவு கற்கள்
  • நடுகற்கள்

VII. கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளி

Question 1.
கொடுமணலிலுள்ள தொல்லியல் ஆய்விடம் குறித்து சுருக்கமாய் எழுதுக.
விடை:

  • கொடுமணல் ஈரோடு மாவட்டத்தில் உள்ளது.
  • பதிற்றுப்பத்தில் இடம்பெற்றுள்ள கொடுமணம் என்னும் ஊர் இதுவே என அடையாளப்படுத்தப்படுகிறது.
  • தமிழ் பிராமி எழுத்துக்களைக் கொண்ட 300க்கும் அதிகமான மண்பாண்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
  • நூல் சுற்றும் சுழல் அச்சுகள், சுருள்கள், துணிகளின் சிறிய துண்டுகள், கருவிகள், ஆயுதங்கள் குறிப்பாக சிவப்பு நிற மணிக்கற்கள் கண்டறியப்பட்டுள்ளன.
  • புதைகுழி மேட்டிற்கு அருகே நினைவுக்கல் காணப்படுகிறது.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 1 வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்

Question 2.
வேதகாலப் பெண்கள் குறித்து ஒரு பத்தி எழுதுக.
விடை:

  • ரிக் வேத காலத்தில் மனைவி குடும்பத்தின் தலைவியாக மதிக்கப்பட்டார்.
  • பெண்கள் தனது கணவருடன் வீட்டில் சடங்குகள் நடத்தினர்.
  • குழந்தைத் திருமணத்தையும் உடன்கட்டை ஏறுதலையும் அறிந்திருக்கவில்லை.
  • விதவை மறுமணத்திற்கு தடை இல்லை.
  • சொத்துரிமையும், பொது நிகழ்வுகளில் பங்கேற்கும் உரிமையும் மறுக்கப்பட்டது.
  • பின் வேதகாலத்தில் சடங்குகளை நடத்துதல், விதவை மறுமணம், கல்வி ஆகியன மறுக்கப்பட்டது. பலதார மணம் சாதாரணமாக நடைபெற்றது.

VIII. உயர் சிந்தனை வினா

Question 1.
குருகுலக் கல்வி முறைக்கும் நவீன கல்விமுறைக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?
விடை:

  • நவீன கால கல்வி முறையை ஒப்பீடு செய்யும் பொழுது குருகுலக் கல்வி முறை என்பது பழங்காலக் கற்றல் முறை.
  • மாணவர்கள் (சிஷ்யர்கள்) குருவுடன் தங்கியிருந்து, அவருக்குச் சேவை செய்து அதே வேளையில் கல்வி கற்று அறிவைப் பெருக்கிக் கொள்வர்.
  • வாய்மொழி மரபில் மாணவர்கள் பாடங்களைக் கற்றனர். அனைத்தையும் மனப்பாடம் செய்தனர்.
  • நான்கு வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், இலக்கணம், தர்க்கவியல், நெறி முறைகள், ஜோதிடம், கணிதம், இராணுவ உத்திகள் ஆகியன கற்றுக் கொடுக்கப்பட்ட பாடங்கள்.
  • இரு பிறப்பாளர்கள் மட்டுமே மாணவர்களாகச் சேர்க்கப்பட்டனர். ஒழுக்கமான வாழ்க்கைக்கான பயிற்சி வழங்கப்பட்டது.

IX. பெருமிதமும் மகிழ்ச்சியும் – உண்மைகளை நாம் கண்டறிவோம்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 1 வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் 80
விடை :

  • இந்தோ – ரோமானிய வணிகத் தொடர்புக்கு சான்று.
  • இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்று
  • மக்களின் முக்கிய உணவாக அரிசி இருந்ததற்கான சான்று
  • நெசவுத் தொழில் நடைபெற்றதற்கான சான்று

X. மாணவர் செயல்பாடு

Question 1.
புதிய வார்த்தைகளைப் பயன்படுத்தி வாக்கியங்களை உருவாக்குதல்.
சுருதி, கிராமணி, ராஷ்ட்ரா, இரும்புக்காலம் , நாடோடிகள், பண்டமாற்று
விடை:

  • வாய்மொழி வாயிலாக அடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்பட்டவை சுருதி ஆகும்.
  • கிராமத்திற்கு கிராமணி தலைவர் ஆவார்.
  • பல ஜனாக்கள் இணைந்து ராஷ்ட்ரா உருவாயின.
  • வட இந்தியாவின் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவின் இரும்புக்காலமும் சம காலத்தைச் சேர்ந்தவை.
  • ரிக்வேத காலத்தில் பண்டமாற்று முறை பரவலாகக் காணப்பட்டது.

Question 2.
வார்த்தை விளையாட்டு
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 1 வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் 90
1. ஒரு கணவாய்
2. மத போதனைக் கொண்ட நூல்
3. கிராமங்களின் தொகுதி
4. இனக்குழு மன்றம்
5. மக்கள் மன்றம்
6. அக்னி
7. தங்க நாணயம்
8. வேதகாலம்
9. இறந்தவர்களை புதைத்த இடத்தில் உள்ள நினைவுச் சின்னம்.
விடை:
1. கைபர்
2. ஸ்மிருதி
3. விஸ்
4. கானா
5. சமிதி
6. நெருப்பு
7. தங்க நாணயம்
8. இரும்புக்காலம்
9. கற்திட்டை

XI. வாழ்க்கைத் திறன் (மாணவர்களுக்கானது)

ஆசிரியரின் உதவியோடு செய்தித் தாள்களிலிருந்து தொல்லியல் கண்டுபிடிப்புகள் குறித்த செய்தி – களைச் சேகரிக்கவும்.
கல்விச் சுற்றுலா
நீங்கள் இருக்கும் இடத்திற்கே அருகேயுள்ள தொல்லியல் சார்ந்த ஓர் இடத்திற்கு சென்று வரவும்.

XII. கட்டக வினாக்கள்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 1 வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் 92
விடை:

  • இராமாயணம், மகாபாரதம் / நினைவுகற்கள் / கீழடி
  • பையம்பள்ளி, பொருந்தல் /அழித்து எரித்து சாகுபடி செய்யும் முறை/அயோத்தி, இந்திரப் பிரஸ்தம்

6th Social Science Guide வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும் Additional Important Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
ஆரியர்களின் முதன்மைத் தொழில் ……
அ) வேளாண்மை
ஆ) மீன் பிடித்தல்
இ) கால்நடை மேய்த்தல்
ஈ) வேட்டையாடுதல்
விடை:
இ) கால்நடை மேய்த்தல்

Question 2.
சப்த சிந்து என்பது ………. ஆறுகள் ஓடும் நிலப்பகுதி
அ) ஐந்து
ஆ) ஏழு
இ) எட்டு
ஈ) பத்து
விடை:
ஆ) ஏழு

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 1 வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்

Question 3.
…………… முதன்மை பயிர்
அ) பார்லி
ஆ) கோதுமை
இ) அரிசி
ஈ) பருத்தி
விடை:
அ) பார்லி

Question 4.
பையம்பள்ளி …………. மாவட்டத்திலுள்ளது.
அ) ஈரோடு
ஆ) வேலூர்
இ) தூத்துக்குடி
ஈ) திண்டுக்கல்
விடை:
ஆ) வேலூர்

II . கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
தொடக்க வேதகால சமுதாயத்துக்குள் ………… பிரிவுகள் காணப்பட்டன.
விடை:
மூன்று

Question 2.
ஆரியர்கள் நிரந்தமாகக் குடியேறிய பின் அவர்கள் …………. செய்யத் தொடங்கினர்.
விடை:
வேளாண்மை

Question 3.
…………. தொடர்பான விதிகள் இறுக்கமும் குழப்பமும் பெற்றன.
விடை:
திருமணம்

III. சரியா? தவறா?

Question 1.
ரிக்வேத ஆரியர்கள் பெரும்பாலும் நில மற்றும் ஆகாய கடவுள்களை வழிபட்டனர்.
லிடை:
சரி

Question 2.
பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது
விடை:
சரி

Question 3.
பெருங்கல் என்ற Megalith’ வேர்ச்சொல் லத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்டது.
விடை:
தவறு

IV. பொருத்துக.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 1 வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் 96
விடை :
ஆ) 2 4 1 3

V. ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் விடையளி.

Question 1.
ரிக்வேத கால மக்கள் அறிந்திருந்த உலோகங்கள் யாவை?
விடை:

  • தங்கம் (ஹிரண்யா)
  • இரும்பு (சியாமா)
  • தாமிரம் (அயாஸ்)

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 1 வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்

Question 2.
என்ன பயிர்கள் பயிரிடப்பட்டன?
விடை:

  • கோதுமை
  • நெல்
  • பார்லி

Question 3.
ரிக் வேத ஆரியர்களின் தொழில்கள் யாவை?
விடை:

  • கால்நடை வளர்ப்பு
  • கை வினைஞர்கள்
  • நகை செய்வோர்
  • சாயத் தொழில் செய்வோர்
  • உலோகங்களை உருவாக்குவோர்

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 1 வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் 99

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 1 சமத்துவம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 1 Civics Chapter 1 சமத்துவம் Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 1 Civics Chapter 1 சமத்துவம்

7th Social  Science Guide சமத்துவம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
பின்வருவனவற்றுள் எது சமத்துவத்தின் கீழ் வருவதில்லை ?
அ) பிறப்பு, சாதி, மதம், இனம், நிறம், பாலினம் அடிப்படையில் பாகுபாடு இன்மை
ஆ) தேர்தலில் போட்டியிடும் உரிமை
இ) அனைவரும் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுதல்
ஈ) பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் இடையில் சமத்துவமின்மையைக் காட்டுதல்
விடை:
ஈ) பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் இடையில் சமத்துவமின்மையைக் காட்டுதல்

Question 2.
கீழ்க்க ண்டவைகளில் எது அரசியல் சமத்துவம் ஆகும்?
அ) அரசாங்கத்திற்கு மனு செய்வது மற்றும் பொதுக் கொள்கைகளை விமர்சிப்பது.
ஆ) இனம், நிறம், பாலினம் மற்றும் சாதி அடிப்படையில் சமத்துவமின்மை அகற்றப்படுதல்
இ) சட்டத்தின் முன் அனைவரும் சமம்.
ஈ) சட்டம் கைகளில் செல்வம் செறிவு தடுப்பு
விடை:
அ) அரசாங்கத்திற்கு மனு செய்வது மற்றும் பொதுக் கொள்கைகளை விமர்சிப்பது

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 1 சமத்துவம்

Question 3.
இந்தியாவில் ளளககம் தான் னைத்து கடும் உரிமை வமங்கப்ப வயது ____________
அ) 21
ஆ) 18
இ) 25
ஈ) 31 –
விடை :
ஆ) 18

Question 4.
சாதி, பணம், மதம் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சமத்துவமின்மை
அ) இயற்கை சமத்துவமின்மை
ஆ) மனிதனால் உருவாக்கப்பட்ட சமத்துவமின்மை
இ) பொருளாதார சமத்துவமின்மை
ஈ) பாலின சமத்துவமின்மை
விடை:
ஆ) மனிதனால் உருவாக்கப்பட்ட சமத்துவமின்மை

Question 5.
சுவிட்சர்லாந்தில், பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்ட ஆண்டு
அ) 1981
ஆ) 1971
இ) 1991
ஈ) 1961
விடை:
ஆ) 1971

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
குடிமை சமத்துவம் ______________ க்கு முன்பு அனைவரும் சமம் என்பதைக் குறிக்கிறது.
விடை:
சட்டத்து

Question 2.
____________ முதல் ____________ வரையிலான இந்திய அரசியலமைப்புச் சட்ட பிரிவுகள் சமத்துவ உரிமையைப் பற்றி குறிப்பிடுகின்றன.
விடை:
14, 18

Question 3.
தேர்தலில் போட்டியிடும் உரிமை என்பது ____________ உரிமை ஆகும்.
விடை:
அரசியல்

Question 4.
சமத்துவம் என்பது முதலாவதாக ____________ இல்லாததாகும்.
விடை:
சமூக அறிவியல்

III. குறுகிய விடையளி

Question 1.
சமத்துவம் என்றால் என்ன?
விடை:
சமத்துவம் :
சமத்துவம் என்பது ஒரு தனிமனிதன் அல்லது ஒரு குழு வேறுபாடு காட்டி நடத்தப்படாமல் இருத்தல் அல்லது சிறப்பாக பாதுகாக்கப்பட்ட இயல்புகளான இனம், பால், இயலாமை, சமயம் அல்லது நம்பிக்கை, பாலியல் சார்ந்த போக்கு, வயது அடிப்படையில் குறைவாக நடத்தப்படாமல் இருத்தல் முதலியவற்றை உறுதி செய்தலாகும்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 1 சமத்துவம்

Question 2.
பாலின சமத்துவம் ஏன் தேவையானது?
விடை:
பாலின சமத்துவம் தேவையானது. ஏனெனில்:

பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்படவில்லை. மேலும் அவர்கள் ஆண்களைக் காட்டிலும் பலவீனமானவர்கள் என்பதோடு சமூகத்தில் ஆண்களுக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் வைத்துள்ளனர். அவர்கள் சமமாக நடத்தப்பட வேண்டும்.

பாலியல் சமத்துவம் என்பது ஆண் பெண் இருவரும் வாய்ப்புகள் மற்றும் வளங்களை பெறுதல் ஆகும்.

Question 3.
குடிமை சமத்துவம் என்றால் என்ன ?
விடை:
குடிமை சமத்துவம் :
அனைத்து குடிமக்களும் குடியியல் உரிமைகளை அடைதல் வேண்டும் என்பதே குடிமை சமத்துவம் ஆகும். குடிமக்களிடையே எந்த பாகுபாடும் இருத்தல் கூடாது. சட்டத்தின் பார்வையில் அனைவரும் சமம்.

IV. விரிவான விடையளி

Question 1.
சமத்துவத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி எழுதுக.
விடை:
சமத்துவத்தின் முக்கியத்துவம் :

  • சமத்துவம் பல நூறு ஆண்டுகளாக மனித சமூகத்தை ஊக்குவித்து வழிநடத்திய ஆற்றல் வாய்ந்த நீதி மற்றும் அரசியல் கோட்பாடாகும்.
  • சமத்துவம் என்ற கோட்பாடு மனித இனம் அதனுடைய சாதி, நிறம், பால், இனம் அல்லது தேசியம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து மனிதர்களும் சமமான மதிப்புள்ளவர்கள் என்ற கோட்பாட்டை அறைகூவுகிறது.
  • மக்களாட்சிக் கோட்பாடுகளான சுதந்திரம், சமத்துவம் ஆகியவை நீதியின் அடிப்படையில் நடைமுறைப் படுத்தப்படும் போது மட்டுமே பொருளுடையதாக இருக்கும்.
  • குடிமை சமத்துவம், சமூக சமத்துவம், அரசியல் சமத்துவம், பாலின சமத்துவம் ஆகியவற்றைப் பெற வேண்டும்.
  • சமத்துவம் தனிமனித மாண்பினை தக்க வைக்கிறது. மேலும் சமூகம் நல்ல முறையில் இயங்குவதற்கு சமத்துவம் ஒரு முக்கியமான கோட்பாடாகும்.

Question 2.
அரசியல் சமத்துவம் என்றால் என்ன?
விடை:
அரசியல் சமத்துவம் :
இந்தியா தன்னுடைய குடிமக்களுக்கு அரசியல் உரிமைகளை உறுதியளிக்கிறது. அரசியல்

உரிமைகள் :
வாக்களிக்கும் உரிமை – பொது அலுவலகத்தில் பங்கு கொள்ளும் உரிமை – அரசை விமர்சனம் செய்யும் உரிமை குடிமக்கள் அனைவரும் அரசியல் வாழ்வில் தீவிரமாக பங்கெடுப்பதற்கு சமமான வாய்ப்பினை பெற்றிருத்தல் வேண்டும்.

  • இந்தியாவில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் எவ்வித பாகுபாடும் இல்லாமல் வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளது.
  • 1952 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலிலேயே இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் 25 வயது பூர்த்தியடைந்த எவரும் தேர்தலில் போட்டியிடலாம்.
  • மக்கள் அரசை விமர்சிக்கலாம். மாறுபட்ட கருத்துக்களை தெரிவிக்கலாம்.
  • நாட்டின் பிரதமரின் வாக்கும், ஒரு சாதாரண மனிதனின் வாக்கின் மதிப்பும் பொதுத் தேர்தலில் ஒன்றே என்பது அரசியல் சமத்துவத்தைக் குறிக்கிறது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 1 சமத்துவம்

Question 3.
இந்திய அரசியலமைப்பு சட்டம் சமத்துவத்திற்கான உரிமையை எவ்வாறு பாதுகாக்கிறது?
விடை:
இந்திய அரசியலமைப்பில் சமத்துவம் :
உலகின் அனைத்து நாடுகளின் அரசியல் அமைப்புகளும் அதன் மக்களுக்கு சமத்துவத்தை உறுதி அளித்துள்ளன. இதே போன்று இந்திய அரசியலமைப்பு அதன் குடிமக்களுக்கு அரசியலமைப்பு சட்டப்பிரிவுகள் 14

  • 18 மூலம் சமத்துவத்தை அளிக்கிறது.
  • சட்டப்பிரிவு 14 – சட்டத்தின் முன் அனைவரும் சமம் என உத்தரவாதம் அளிக்கிறது.
  • சட்டப்பிரிவு 15 – பாகுபாட்டை தடை செய்கிறது.
  • சட்டப்பிரிவு 16 – பொது வேலை வாய்ப்பில் அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கிறது.
  • சட்டப்பிரிவு 17 – தீண்டாமையை ஒழிக்கிறது.
  • சட்டப்பிரிவு 18 – பட்டங்கள் அளித்து வேறுபடுத்துதலை தடை செய்கிறது.
    சட்டத்தின் முன் அனைவரும் சமம் மற்றும் அனைவருக்கும்
  • சட்டத்தின்படி சமமான பாதுகாப்பு என்பது அரசியலமைப்பு சட்டப்பிரிவு 21 ல் மேலும் வலிமைப்படுத்தப்பட்டுள்ளது.

V. உயர் சிந்தனை வினா

Question 1.
பள்ளிகளில் சமத்துவமின்மையை நாம் எவ்வாறு அகற்ற முடியும்?
விடை:
பள்ளிகளில் சமத்துவமின்மையை அகற்றுதல் :
திறன் குழுக்கள் குறித்த மறு சிந்தனை; வகுப்பறையில் மாணவர்களின் பல்வேறு குழுக்கள் அமைத்தல் பற்றி முயற்சி செய்தல், முன்னரே கருத்துருவாக்கம் செய்யப்பட்ட திறன் அடிப்படையில் தனியான செயல்பாடுகளை உருவாக்குவதற்குப் பதில் மாணவர்கள் பல்வேறு பயிற்சிகள் மூலமாக பல நிலைகளிலான சவால்களை மேற்கொள்ளுதல்.

திறந்த முடிவுகளுடன் கூடிய அதிக செயல்பாடுகளை கொடுப்பதன் மூலம் பல்வேறு அளவிலான திறன்களை ஈர்த்து பிரச்சனைக்கு தீர்வுகாண முயலுதல்.

மாணவர்களை இணைந்து செயல்பட அனுமதித்தல். ஒரு மாணவன் எழுதுவதில் திறமை கொண்டிருக்கலாம். மற்றொரு மாணவன் அதிக படைப்பாற்றல் மிக்கவராய் இருக்கலாம். ஒருவருக்கொருவர் உதவி தங்களையே வியந்து நோக்க உதவுதல்.

மொழித்திறனை சரிபார்க்கவும். ஆசிரியர் மாணவர்களை விவரிக்கும் மற்றும் வகுப்பறையில் மாணவர்கள் தங்களுக்குள்ளே பயன்படுத்தும் மொழியையும் கவனிக்கவும்.

ஏற்ற பாடச் செயல்பாடுகளை உருவாக்கவும், எல்லா நேரமும், எல்லா மாணவர்களுக்கும் ஏற்ற செயல்பாடுகளை உருவாக்குவது இயலாது. ஆனால் மாணவர்கள் என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறார்கள் என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

உடனடி தண்டனைகளை தவிர்க்கவும். தண்டனைகளுக்குப் பதிலாக எங்கே உரையாடல் மூ லம் தீர்வுகாண இயலும் என்பதைப் பரிசீலனை செய்யவும்.

உறவுகளைப் பலப்படுத்துவோம். வகுப்பறையில் ஆசிரியர் மாணவர் உறவு மற்றும் மாணவர்களுக்கிடையிலான உறவு மிகவும் அவசியம். இது மாணவர்களை, எதிர்ப்பை வெளிப்படுத்தும் ஒரு நபராக, நடுநிலை திறன் கொண்ட ஒரு குழந்தையாக அனுமதிக்கிறது.

VI. வாழ்வியல் திறன்

Question 1.
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 1 சமத்துவம் 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 1 சமத்துவம் 2

7th Social  Science Guide Chapter 1 சமத்துவம் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
____________ மனிதனால் ஏற்படுத்தப்பட்ட சமத்துவமின்மை.
அ) பொருளாதாரம்
ஆ) நிறம்
இ) உயரம்
ஈ) திறன்
விடை:
அ) பொருளாதாரம்

Question 2.
ஏ.வி. டைசி ____________ சட்ட வல்லுநர்.
அ) இந்திய
ஆ) பிரிட்டிஷ்
இ) அமெரிக்க
ஈ) பிரெஞ்சு
விடை:
ஆ) பிரிட்டிஷ்

Question 3.
___________ என்பது அரசியல் சமத்துவம் அல்ல.
அ) வாக்குரிமை
ஆ) பொது அலுவலில் பங்கேற்பு
இ) சுயமரியாதை
ஈ) அரசை விமர்சனம் செய்தல்
விடை:
இ) சுயமரியாதை

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 1 சமத்துவம்

Question 4.
இந்தியாவில் ____________ வயது பூர்த்தியடைந்த எவரும் தேர்தலில் போட்டியிடலாம்.
அ) 18
ஆ) 21
இ) 25
ஈ) 30
விடை:
இ) 25

Question 5.
____________ பாகுபாட்டை தடை செய்கிறது.
அ) சட்டப்பிரிவு 14
ஆ) சட்டப்பிரிவு 15
இ) சட்டப்பிரிவு 16
ஈ) சட்டப்பிரிவு 17
விடை:
ஆ) சட்டப்பிரிவு 15

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
இயற்கை மனிதனை சமமாக __________
விடை:
உருவாக்கவில்லை

Question 2.
சமத்துவம் மனித சமூகத்தை வழிநடத்திய ஆற்றல் வாய்ந்த ___________ மற்றும் ___________ கோட்பாடாகும்.
விடை:
நீதி, அரசியல்

Question 3.
சட்டத்தின் ஆட்சி என்ற பதத்தை, ஏ.வி. டைசி என்ற ___________ சட்ட வல்லுநர் வாதுரைத்தார்.
விடை:
பிரிட்டிஷ்

Question 4.
____________ ஆம் ஆண்டில் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது.
விடை:
1952

Question 5.
___________ மற்றும் ____________ என்பது மக்களாட்சியின் தூண்கள் ஆகும்.
விடை:
சமத்துவம், நீதி

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 1 சமத்துவம் 3

IV. சரியா தவறா என குறிப்பிடுக

Question 1.
சுதந்திரம் மற்றும் சமத்துவம் மக்களாட்சிக் கோட்பாடுகளாகும்.
விடை:
சரி

Question 2.
குடிமை சமத்துவம் என்பது சட்டத்தின் பார்வையில் அனைவரும் சமம்.
விடை:
சரி

Question 3.
பாலின சமத்துவம் என்பது ஆண், பெண் இருவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதாகும்.
விடை:
சரி

Question 4.
மனித மாண்பு என்பது சுயமரியாதை ஆகும்.
விடை:
சரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 1 சமத்துவம்

Question 5.
பாலின சமத்துவம் என்பது ஐ.நா. நிறுவனத்தின் நிலையான மேம்பாட்டிற்கான 17 குறிக்கோள்களில் ஐந்தாவது ஆகும்.
விடை:
சரி

V. தவறான இணையைக் கண்டுபிடி

Question 1.
1) சமத்துவம் – மரியாதை
2) சமத்துவம் – மனித மாண்பு
3) சமத்துவம் – ஏழைகளுக்கல்ல
விடை:
3) சமத்துவம் – ஏழைகளுக்கல்ல

VI. பொருந்தாதைக் கண்டுபிடி

Question 1.
சமூகம், குடிமை, மதம் சார்ந்த, அரசியல்.
விடை:
மதம் சார்ந்த

Question 2.
ராம்மோகன் ராய், M.G. ரானடே, E.C. வித்யாசாகர், நேரு.
விடை:
நேரு

VII. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்

Question 1.
“சமத்துவம்” – வரையறு. (பேராசிரியர் லாஸ்கி கூற்றுப்படி)
விடை:
பேராசிரியர் லாஸ்கி அவர்களது கூற்றுப்படி “சமத்துவம்” :
“சமத்துவம் என்பது சமமாக நடத்துவது மட்டுமல்ல, வெகுமதி அளிப்பதிலும் சமத்துவம் இருப்பதாகும். முதலாவதாக சமூக சிறப்புரிமை இல்லாததும் இரண்டாவதாக போதுமான வாய்ப்புகள் அனைவருக்கம் வழங்கப்படுவதும் ஆகும்.”

Question 2.
இந்திய வாக்குரிமை குறித்து நீ என்ன அறிந்துள்ளாய்?
விடை:
இந்திய வாக்குரிமை :

  • இந்தியாவில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் எவ்வித பாகுபாடும் இல்லாமல் வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளது
  • 1952 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலிலேயே இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 1 சமத்துவம்

Question 3.
பெண்கள் சம அந்தஸ்து பெறுவதற்கு கடினமாக பணியாற்றிய சமூக செயல்பாட்டாளர்கள் சிலரைக் குறிப்பிடுக.
விடை:
பெண்கள் சம அந்தஸ்து பெற கடினமாகப் பணியாற்றியவர்கள் :

  • ராஜாராம் மோகன்ராய்
  • ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
  • தயானந்த சரஸ்வதி
  • M.G. ரானடே

VII. விடையளிக்கவும்

Question 1.
சமத்துவத்தை எவ்வாறு மேம்படுத்துவாய்?
விடை:
நாம் சமத்துவத்தை பின்வருமாறு மேம்படுத்தலாம்.

  • அனைவரையும் நியாயமாக நடத்துதல்.
  • அனைவரையும் உள்ளடக்கிய ஒரு பண்பாட்டினை உருவாக்குதல்.
  • வாய்ப்புகள் அனைவரும் பெறுவதை உறுதிப்படுத்துதல்.
  • முழு ஆற்றலையும் மேம்படுத்த ஊக்குவித்தல்.
  • கல்வி .

Question 2.
விளக்குக :
அ) மனித மாண்பு
ஆ) வாய்ப்பு மற்றும் கல்வியில் சமத்துவம்.
விடை:
அ) மனித மாண்பு :

  • மனித மாண்பு என்பது சுயமரியாதை ஆகும். மனித மாண்பு என்பது முக்கியமான மனித உரிமை என்பதோடு இதிலிருந்தே அனைத்து அடிப்படை உரிமைகளும் தோன்றுகின்றன.
  • மாண்பு என்பது கௌரவமான மேலான சிறந்த தகுதி ஆகும். ஒவ்வொரு மனிதனும் சமூகத்தின் மதிப்பு மிக்க ஓர் உறுப்பினர் என்பதை கருதுதல் வேண்டும்.

ஆ) வாய்ப்பு மற்றும் கல்வியில் சமத்துவம் :

  • அனைத்து தனி மனிதர்களும் கல்வியினை பெறுவதற்கு வாய்ப்புகளை கொண்டிருத்தல் வேண்டும். அவர்களது ஆளுமையை மேம்படுத்த வாய்ப்புகள் பெற்றிருத்தல் வேண்டும்.
  • சமூகத்தில் நாம் சமமாக நடத்தப்படுவதற்கு நமக்கு சமத்துவம் தேவைப்படுகிறது. நாம் சமமாக நடத்தப்பட்டால் மதிப்பையும் மாண்பையும் பெறுவோம்.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 1 சமத்துவம் 4

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும்

7th Social  Science Guide மக்கள் தொகையும், குடியிருப்புகளும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
காக்கச இனத்தை _____________ என்றும் அழைக்கலாம்.
அ) ஐரோப்பியர்கள்
ஆ) நீக்ரோய்டுகள்
இ) மங்கோலியர்கள்
ஈ) ஆஸ்திரேலியர்கள்
விடை:
அ) ஐரோப்பியர்கள்

Question 2.
_____________ இனம் ஆசிய அமெரிக்க இனமாகும்.
அ) காக்கச இனம்
ஆ) நீக்ரோக்கள்
இ) மங்கோலியர்கள்
ஈ) ஆஸ்திரேலியர்கள்
விடை:
இ) மங்கோலியர்கள்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும்

Question 3.
உலக மக்கள் தொகை தின ______________ ஆகும்.
அ) தொகை 1
ஆ) ஜூன் 1
இ) ஜூலை 11
ஈ) டிசம்பர் 2
விடை:
இ) ஜூலை 11

Question 4.
கிராமப்புறக் குடியிருப்புகள் ____________ அருகில் அமைந்துள்ளது.
அ) நீர்நிலைகள்
ஆ) மலைப் பகுதிகள்
இ) கடலோரப் பகுதிகள்
ஈ) பாலைவனப் பகுதிகள்
விடை:
அ) நீர்நிலைகள்

Question 5.
அளவின் அடிப்படையில் கீழ்க்காணும் நகர்ப்புற குடியிருப்புகளை வரிசைப்படுத்துக.
1) நகரம்
2) மீப்பெருநகரம்
3) தலைநகரம்
4) இணைந்த நகரம்

அ) 4, 1, 3, 2
ஆ) 1, 3, 4, 2
இ) 2, 1, 3, 4
ஈ) 3, 1, 2, 4
விடை:
ஆ) 1, 3, 4, 2

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
தென் ஆப்பிரிக்காவின் ___________ பாலைவனத்தில் புஷ்மென்கள் காணப்படுகிறது.
விடை:
கலஹாரி

Question 2.
மொழியின் பங்கு என்பது __________ குடும்ப பகிர்வு அம்சங்களின் தோற்றம் மற்றும் தொகுப்பாகும்.
விடை:
மொழிக்

Question 3.
____________ குடியிருப்பில் மக்கள் பெரும்பாலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை செயல்களில் ஈடுபட்டிருப்பார்கள்.
விடை:
நகர

Question 4.
_____________ நகரங்கள் பொதுவாக கிராமப்புற நகர்ப்புற எல்லைக்கு வெளியே அமைந்திருக்கும்.
விடை:
செயற்கைகோள்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும்

Question 5.
______________ குடியிருப்பானது வழிபாட்டுத்தலங்களைச் சுற்றி அமைந்திருக்கும்.
விடை:
யாத்திரைக்

III. அ. பொருத்துக.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் 2

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் 3
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் 4

IV. கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தை கருத்தில் கொண்டு சரியானதை (✓) செய்யவும்

Question 1.
கூற்று : உலகில் அநேக மொழிகள் பேசப்படுகின்றன.
காரணம் : மொழி வேற்றுமை உலகில் அதிக அளவில் காணப்படுகிறது.

அ) கூற்றும் காரணமும் சரி, கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.
இ) கூற்று தவறு காரணம் சரி
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.
விடை:
அ) கூற்றும் காரணமும் சரி, கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.

Question 2.
கூற்று : பழனி தமிழ்நாட்டில் யாத்திரைக் குடியிருப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.
காரணம் : அங்கு இரும்பு எஃகு தொழிற்சாலை அமைந்துள்ளது.

அ) கூற்றும் காரணமும் சரி, கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை .
இ) கூற்று தவறு காரணம் சரி
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.
விடை:
ஆ) கூற்றும் காரணமும் சரி ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை

V. பொருந்தாதை வட்டமிடுக.

Question 1.
மீன்பிடித்தல், மரம் அறுத்தல், விவசாயம், வங்கி அலுவல்
விடை:
வங்கி அலுவல்

Question 2.
இமயமலை, ஆல்பஸ், ராக்கி, கங்கை
விடை:
கங்கை

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும்

Question 3.
சென்னை, மதுரை, திருநெல்வேலி, காஞ்சிபுரம்
விடை:
காஞ்சிபுரம்

VI. கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளிக்கவும்

Question 1.
இனங்களின் வகைகள்யாவை?
விடை:
இனங்களின் வகைகள் : > காக்க சாய்டு (ஐரோப்பியர்கள்) > நீக்ராய்டு (ஆப்பிரிக்கர்கள்) > மங்கோலாய்டு (ஆசியர்கள்) > ஆஸ்ட்ரலாய்டு (ஆஸ்திரேலியர்கள்)

Question 2.
மொழி என்றால் என்ன?
விடை:
மொழி:
சமுதாய அமைப்பிற்கு மொழி கலாச்சாரத்தைப் பரப்பும் ஒரு பிரதான கருவியாகும். ஒருவர் மற்றாருவருடன் தொடர்பு கொள்வதற்கு (எழுத்து வடிவம் அல்லது ஒலி வடிவம்) பயன்படுத்தப்படுகிறது.

Question 3.
குடியிருப்பு வரையறு.
விடை:
குடியிருப்பு:
குடியிருப்பு என்பது மனித வாழ்விடமாகும். அங்கு விவசாயம், வாணிபம்மற்றும்பொழுதுபோக்கு ஆகிய செயல்களின் மூலம் ஒருவருக்கொருவர் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்கின்றனர்.

Question 4.
நகர்ப்புற குடியிருப்புகள் எதன் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன?
விடை:
நகர்ப்புற குடியிருப்புகள் வகைப்படுத்தலின் அடிப்படை

  • மக்கள் தொகையின் அளவு
  • தொழில் அமைப்பு
  • நிர்வாகம்

Question 5.
பொலிவுறு நகரம் பற்றி சிறு குறிப்பு வரைக.
விடை:
பொலிவுறு நகரம் :
நகர்ப்புறப் பகுதியில் உள் கட்டமைப்பு வசதி, வீட்டுமனை விற்பனை, தொலைத்தொடர்பு, எளிதாகக் கிடைக்கக் கூடிய சந்தை உள்ள இடங்களே பொலிவுறு நகரமாகும்.

தமிழ்நாட்டில் 12 முக்கிய நகரங்கள் சிறப்புப் பொருளாதார நகரங்களாக மாற்றப்பட உள்ளன.

VII. காரணம் கூறுக

Question 1.
மும்பை ஒரு மிகப்பெரிய நகரம்.
விடை:
மும்பை ஒரு மிகப்பெரிய நகரம்.
ஏனெனில்

  • மும்பை 10 மில்லியனுக்கு மேல் மக்கள் தொகை கொண்ட பெரிய நகரமான மிகப்பெரிய நகரமாகும்.
  • மும்பை ஒரு தனித்த தலைநகரமாகவும் செயல்படுகிறது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும்

Question 2.
இமயமலைப் பகுதியில் சிதறிய குடியிருப்பு காணப்படுகிறது.
விடை:
இமயமலைப் பகுதியில் சிதறிய குடியிருப்பு காணப்படுகிறது.
ஏனெனில்

  • இமயமலைப் பகுதியில் காலநிலை, மலைப்பாதை, அடர்ந்த காட்டுப் பகுதி, புல்வெளிகள், தீவிர சாகுபடி பிரதேசங்கள் காணப்படுகிறது.
  • வீடுகள் இடைவெளி விட்டுக் காணப்படுகிறது.

VIII. வேறுபடுத்துக.

Question 1.
மொழி மற்றும் மதம் – மொழி
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் 5

Question 2.
நீக்ரோ இனம் மற்றும் மங்கோலிய இனம்
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் 6

Question 3.
பெருநகரம் மற்றும் நகரம்
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் 7

Question 4.
நகர்ப்புற குடியிருப்பு மற்றும் கிராமப்புறக் குடியிருப்பு
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் 8

IX. பத்தியளவில் விடையளி

Question 1.
நான்கு முக்கிய மனித இனங்களைப் பற்றி விவரிக்கவும்.
விடை:
நான்கு முக்கிய மனித இனங்கள்:
ஒரே பண்புகள் மற்றும் பழக்க வழக்கங்களைக் காலங்காலமாக பின்பற்றக் கூடிய மக்கள் குழுக்கள் மனித இனம் ஆகும்.

காக்கசாய்டு:

  • ஐரோப்பிய இனத்தவர்கள்
  • யூரேஷியாவில் காணப்படுகிறார்கள்.
  • வெள்ளை நிறத்தோல், அடர்பழுப்பு நிறக் கண்கள், அலை போன்ற முடி, நீளமான மூக்கு உடையவர்கள்.

நீக்ராய்டு:

  • ஆப்பிரிக்க இனத்தவர்கள்,
  • ஆப்பிரிக்காவில் பல பகுதிகளில் காணப்படுகிறார்கள்.
  • கருமை நிறக் கண்கள், கருப்புநிறத் தோல், கருமையான முடி, அகலமான மூக்கு, நீளமான தலை, தடித்த உதடுகள் கொண்டவர்கள்.

மங்கோலாய்டு:

  • ஆசிய அமெரிக்க இனத்தவர்கள்
  • ஆசியா மற்றும் ஆர்க்டிக் பிரதேசத்தில் காணப்படுகிறார்கள்.
  • வெளிர் மஞ்சள் முதல் பழுப்பு நிறத்தோல் , நீளமான முடி, தட்டையான முக அமைப்பு, பெரிய தலை, மத்திமமான மூக்கு உடையவர்கள்.

ஆஸ்ட்ரலாய்டு:

  • ஆஸ்திரேலிய இனத்தவர்கள்.
  • ஆஸ்திரேலியா மற்றும் ஆசியாவில் காணப்படுகிறார்கள்.
  • அகலமான மூக்கு, சுருள் முடி, கருப்புநிறத் தோல் மற்றும் குறைவான உயரம் உடையவர்கள், ‘குட்டையானவர்கள்.

Question 2.
கிராமப்புறக் குடியிருப்பைக் கட்டுப்படுத்தும் காரணிகள் யாவை?
விடை:
கிராமப்புறக் குடியிருப்பைக் கட்டுப்படுத்தும் காரணிகள்:

  • இயற்கையான நிலத்தோற்றம்
  • உள்ளூர் தட்பவெப்பநிலை
  • மண்வளம் மற்றும் நீர்வளங்கள்
  • சமூக நிறுவனங்கள்
  • பொருளாதார நிலை

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும்

Question 3.
கிராமப்புறக் குடியிருப்பின் வகைகள் யாவை? ஏதாவது மூன்றினைப் பற்றி விரிவாக எழுதவும்.
விடை:
கிராமப்புறக் குடியிருப்பின் வகைகள்:
கிராமப்புறக் குடியிருப்புகள் அவற்றின் அமைப்பின் அடிப்படையில் நேர்கோட்டு, செவ்வகமான, வட்டமான, நட்சத்திர வடிவமான கிராமம் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

நேர்கோட்டு குடியிருப்பு:
சாலைகள், இருப்புப்பாதைகள், ஆறு அல்லது கால்வாய், பள்ளத்தாக்கின் சரிவு ஆகியவற்றிற்கு அருகில் கட்டப்பட்ட வீடுகளின் தொகுப்பு நேர்கோட்டு குடியிருப்பு எனப்படும்.

எடுத்துக்காட்டு :
இமயமலை, ஆல்ப்ஸ், ராக்கி மலைத்தொடர்.

செவ்வக வடிவக் குடியிருப்பு:
இவ்வகைக் குடியிருப்புகள் பெரும்பாலும் செவ்வக வடிவில் நீளமானதாகவும் ஒன்றையொன்று நேர்கோணத்திலும் சந்தித்துக் கொள்ளும். செவ்வக வடிவக் குடியிருப்புகள் சமவெளிப் பகுதிகள், மலைகளுக்கிடையே உள்ள பள்ளத்தாக்குகளில் காணப்படுகின்றன.

எடுத்துக்காட்டு : சட்லஜ்
வட்டவடிவக் குடியிருப்பு:
ஒரு மையப்பகுதியை சுற்றி வட்ட வடிவமாகக் காணப்படும் குடியிருப்புகளை வட்டவடிவக் குடியிருப்புகள் என்கிறோம். இவை ஏரிகள், குளங்களைச் சுற்றிக் காணப்படும்.

X. செயல்முறைகள்

ஆராய்க
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் 9
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் 10

7th Social  Science Guide மக்கள் தொகையும், குடியிருப்புகளும் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
____________ பொதுவாக ஆசிய அமெரிக்க இனத்தவர்களாவார்.
அ) காக்கசாய்டு
ஆ) நீக்ராய்டு
இ) மங்கோலாய்டு
ஈ) ஆஸ்ட்ரலாய்டு
விடை:
இ) மங்கோலாய்டு

Question 2.
______________ ஒரு நாடோடிகள் மதம்.
அ) இந்து மதம்
ஆ) ஷாமானிஸம்
இ) இஸ்லாம்
ஈ) ஷிண்டோயிசம்
விடை:
ஆ) ஷாமானிஸம்

Question 3.
இந்திய அரசால் __________ மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
அ) 18
ஆ) 20
இ) 22
ஈ) 24
விடை:
இ) 22

Question 4.
மிகப்பெரிய நகரம் ஒன்றுக்கு எடுத்துக்காட்டு ___________
அ) டோக்கியோ
ஆ) கோயம்புத்தூர்
இ) சூரத்
ஈ) பரிதாபாத்
விடை:
அ) டோக்கியோ

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும்

Question 5.
தமிழ்நாட்டில் _____________ முக்கிய நகரங்கள் சிறப்புப் பொருளாதார நகரங்களாக மாற்றப்பட உள்ளன.
அ) 12
ஆ) 14
இ) 16
ஈ) 18
விடை:
அ) 12

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வது __________ எனப்படும்.
விடை:
புலம்பெயர்வு

Question 2.
_____________ அமைப்பிற்கு மொழி ஒரு பிரதான கருவியாகும்.
விடை:
சமுதாய

Question 3.
குழுமிய குடியிருப்பை ___________ எனவும் அழைக்கலாம்.
விடை:
மையக் குடியிருப்பு

Question 4.
_____________ தொழிலுக்கு ஏற்ப ஆற்றுப் பள்ளத்தாக்குகளையும் கடற்கரைச் சமவெளிகளையும் வாழ்வதற்கு ஏற்ற இடமாகக் கருதுகிறார்கள்
விடை:
விவசாய

Question 5.
ஹஜிப்பூர் ஒரு __________ நகரம்.
விடை:
செயற்கைக்கோள்

III. அ) பொருத்துக.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் 11
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் 12

IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக.

Question 1.
காக்கசாய்டு என்பவர்கள் ஐரோப்பிய இனத்தவர்கள்.
விடை:
சரி

Question 2.
ஆஸ்திரேலியர்கள் அகலமான மூக்கு, கருப்புநிறத் தோல் உடையவர்கள்.
விடை:
சரி

Question 3.
மதம் ஒரு குழுவின் அடையாளம்.
விடை:
சரி

Question 4.
பண்டைய வீடுகளில் பெரிய முற்றம், திறந்த வெளிக்காற்றுப் பகுதிகள் இருந்தன.
விடை:
சரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும்

Question 5.
கல்கத்தா ஒரு மீப்பெரு நகரமாகும்.
விடை:
சரி

V. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை கருத்தில் கொண்டு சரியானதை தேர்வு செய்யவும்.

Question 1.
கூற்று : பல்வேறு வகையான மரபு வழிக் கடத்தல் மூலம் மனித உயிரினம் வகைப்படுத்தப்படுகிறது.
காரணம் : மனித இனத்தை மனித உயிர்களுக்குள்ளே பல்வேறு குழுக்களாக வரையறுத்துள்ளனர்.

அ) கூற்றும் காரணமும் சரி. கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை .
இ) கூற்று தவறு காரணம் சரி.
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.
விடை:
அ) கூற்றும், காரணமும் சரி. கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.

Question 2.
கூற்று : கேரள கடற்கரையோரத்தில் வறண்ட (அல்லது) உயர்நிலைக் குடியிருப்புகள் காணப்படுகின்றன.
காரணம் : நீர் ஆதாரங்களாலும் நிலத்தோற்ற அமைப்பாலும் உயர்நிலைக் குடியிருப்புகள் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதில்லை.

அ) கூற்றும் காரணமும் சரி. கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை .
இ) கூற்று சரி காரணம் தவறு.
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.
விடை:
அ) கூற்றும், காரணமும் சரி. கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.

VI. பொருந்தாதை கண்டுபிடி

Question 1.
சிறு கிராமம், கிராமம், இணைந்த நகரம், சிறு சந்தை
விடை:
இணைந்த நகரம்

Question 2.
பஞ்சாபி, ராஜஸ்தானி, குஜராத்தி, கன்னடா
விடை:
கன்னடா

VII. பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.

1. ஜுடாய்ஸம் – சினகாக்
2. சமணம் – அகியாரி
விடை:
2. சமணம் – அகியாரி

VIII. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளி

Question 1.
திராவிட அரசுகளையும், திராவிட மொழிகளையும் பெயரிடு.
விடை:
திராவிட அரசுகள் (மூவேந்தர்கள்):

  • சேரர்
  • சோழர்
  • பாண்டியர்

திராவிட மொழிகள் :

  • தமிழ்
  • தெலுங்கு
  • கன்னடம்
  • மலையாளம்
  • துளு

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும்

Question 2.
‘யாத்திரைக் குடியிருப்பு’ – சிறுகுறிப்பு வரைக..
விடை:
யாத்திரைக் குடியிருப்பு:
கதை யாத்திரைக் குடியிருப்பு வழிபாட்டுத் தலங்களைச் சுற்றியும் (அல்லது) மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் அமையும்.
எ.கா: தமிழ்நாட்டில் உள்ள பழனி – முருகன் கோயில்.

Question 3.
நட்சத்திர வடிவக் குடியிருப்புகள் – விளக்குக.
விடை:
நட்சத்திர வடிவக் குடியிருப்புகள் :
நட்சத்திர வடிவக் குடியிருப்புகள் சாலைகள் ஒன்று சேரும் இடங்களிலிருந்து, சாலைகளின் இருபக்கங்களிலும் எல்லா திசைகளிலும் பரவி நட்சத்திர வடிவில் காணப்படும்.
எ.கா: பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் உள்ள சிந்து, கங்கை சமவெளிகள்.

Question 4.
சிதறிய குடியிருப்புகளுக்கு எடுத்துக்காட்டுகள் தருக.
விடை:
சிதறிய குடியிருப்புகள் :

  • கோசி மலைப் பாதையின் வடக்குப் பகுதி
  • கங்கைச் சமவெளி
  • ராஜஸ்தானின் பாலைவனப் பகுதி
  • இமயமலை மற்றும் நீலகிரியின் மலையடிவாரம்.

Question 5.
‘மிகப்பெரிய நகரம்’ குறித்து குறிப்பு வரைக.
விடை:
மிகப்பெரிய நகரம் :

  • 10 மில்லியனுக்கு மேல் மக்கள் தொகை கொண்ட பெரிய நகரமே மிகப்பெரிய நகரங்களாகும். மிகப்பெரிய நகரம் ஒரு தனித்த தலைநகரமாகவும் செயல்படும்.
  • கேன்டன், டோக்கியோ, டெல்லி, மும்பை முதலியவை மிகப்பெரு நகரங்களாகும்.

IX. விரிவான விடையளி

Question 1.
‘இந்திய மொழிகள் ‘ குறித்து எழுதுக.
விடை:

  1. இந்தியா பலவகையான மொழிகளைக் கொண்ட நாடு. இந்திய மாநிலங்கள் மொழிகளின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன.
  2. இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி இருந்தாலும் இந்திய அரசால் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. நாட்டின் 97% மக்களால் இந்த அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகள் பேசப்படுகின்றன.
  3. தென்னிந்தியாவின் முக்கிய மொழிகள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம். இவை திராவிட மொழிகள் என்றழைக்கப்படுகின்றன.

Question 2.
“செயற்கைக் கோள் நகரம்” குறித்து எழுதுக.
விடை:
செயற்கைக் கோள் நகரம்:

  • அதிக அளவு மக்கள் தொகையைக் கொண்ட முக்கியமான பெரு நகரங்களில் நகர்ப்புறங்களுக்கு வெளியே வடிவமைக்கப்படும் வீடுகளே செயற்கைக் கோள் நகரமாகும்.
  • பொதுவாக செயற்கைக் கோள் நகரங்கள் கிராம, நகர்ப்புற எல்லைக்கு வெளியே அமைந்திருக்கும். இந்தியாவின் அநேக செயற்கைக் கோள் நகரங்கள் குடியிருப்புப் பகுதிகளைக் கொண்டதாகவே உள்ளது.
  • செயற்கைக் கோள் நகரங்கள் சில நேரங்களில் பீகாரின், ரோஷ்டாஸ்மாவட்டத்தில் உள்ள டெஹ்ரி மற்றும் டால்மியா நகர் போல் இரட்டை நகரங்களாக காணப்படும்.
  • இந்நகரங்கள் சாலைகளோடு இணைக்கப்பட்டிருக்கும்.
    எ.கா: பாட்னா, பரோவ்னி, வாரணாசி, ஹஜிப்து

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும்

Question 3.
விளக்குக: “நீர் நிலைக் குடியிருப்புகள் மற்றும் வறண்ட (அல்லது) உலர்நிலைக் குடியிருப்புகள்
விடை:
நீர் நிலைக் குடியிருப்புகள்:

  • இவ்வகையான குடியிருப்புகளை அவற்றின் பெயரைக் கொண்டே (நீர் நிலை) அறிந்து கொள்ள முடியும்.
  • நீர் நிலைகளான கிணறுகள், ஏரி, குளம், ஆறு, குட்டைகள் ஆகியவற்றை ஒட்டிய இடங்களின் அடைந்திருப்பதே நீர்நிலைக் குடியிருப்புகள் ஆகும்.

வறண்ட /உலர்நிலைக் குடியிருப்புகள் :

  • வறண்ட இடம் என்பது சுற்றியுள்ள நிலத்தைக் காட்டிலும் சற்று உயரத்தில் அமைந்துள்ள இடமாகும்.
  • நீர் ஆதாரங்களாலும், நிலத்தோற்ற அமைப்பாலும் உலர்நிலைக் குடியிருப்புகள் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதில்லை.
  • இந்நிலையில் கேரளக் கரையோரத்திலும் மற்றும் டெல்டா கரையோரப் பகுதிகளிலும் இவ்வகையான குடியிருப்புகள் காணப்படுகின்றன.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் 13

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Civics Chapter 2 சமத்துவம் பெறுதல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 1 Civics Chapter 2 சமத்துவம் பெறுதல் Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 1 Civics Chapter 2 சமத்துவம் பெறுதல்

6th Social Science Guide சமத்துவம் பெறுதல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

Question 1.
பின்வருவனவற்றில் எது பாரபட்சத்திற்கான காரணம் அல்ல
அ) சமூகமயமாக்கல்
ஆ) பொருளாதார நன்மைகள்
இ) அதிகாரத்துவ ஆளுமை
ஈ) புவியியல்
விடை:
ஈ) புவியியல்

Question 2.
பாலின அடிப்படையில் நடத்தப்படும் பாகுபாடு குறிப்பிடுவது
அ) பாலின பாகுபாடு
ஆ) சாதி பாகுபாடு
இ) மத பாகுபாடு
ஈ) சமத்துவமின்மை
விடை:
அ) பாலின பாகுபாடு

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Civics Chapter 2 சமத்துவம் பெறுதல்

Question 3.
பாலின அடிப்படையிலான ஒத்தக் கருத்து உருவாதல் பெரும்பாலும் சித்தரிக்கப்படுவது
அ) திரைப்படங்கள்
ஆ) விளம்பரங்கள்
இ) தொலைக்காட்சி தொடர்கள்’
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஈ) இவை அனைத்தும்

Question 4.
ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்கள் எழுதிய புத்தகம்/கள்
அ) இந்தியா 2020
ஆ) அக்கினிச்சிறகுகள்
இ) எழுச்சி தீபங்கள்
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஈ) இவை அனைத்தும்

Question 5.
ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு
அ) 1997
ஆ) 1996
இ) 1995
ஈ) 1994
விடை:
அ) 1997

Question 6.
விஸ்வநாத் ஆனந்த் முதன்முதலில் கிராண்ட் மாஸ்டரான ஆண்டு
அ) 1985
ஆ) 1986
இ) 1987
ஈ) 1988
விடை:
ஈ) 1988

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Civics Chapter 2 சமத்துவம் பெறுதல்

Question 7.
இளவழகி சிறந்து விளங்கிய விளையாட்டு
அ) செஸ்
ஆ) மல்யுத்தம்
இ) கேரம்
ஈ) டென்னிஸ்
விடை:
இ) கேரம்

Question 8.
அரசியலமைப்பின் எந்தப்பிரிவின் கீழ், எந்தவொரு குடிமகனுக்கும் எதிராக மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் ஆகிய அடிப்படையில் பாகுபாடு காட்டக் கூடாது எனக் கூறுகிறது?
அ) 14(1)
ஆ) 15 (1)
இ) 16 (1)
ஈ) 17 (1)
விடை:
அ) 15 (1)

Question 9.
பி.ஆர்.அம்பேத்கார் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு
அ) 1990
ஆ) 1989
இ) 1988
ஈ) 1987
விடை:
அ) 1990

Question 10.
2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் அதிகமான கல்வியறிவு பெற்றுள்ள மாவட்டம்
அ) நாமக்கல்
ஆ) சேலம்
இ) கன்னியாகுமரி
ஈ) சிவகங்கை
விடை:
இ) கன்னியாகுமரி

II. பொருத்துக பாரபட்சம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Civics Chapter 2 சமத்துவம் பெறுதல் 60
விடை:
1 – ஆ;
2 – ஈ;
3 – உ;
4 – இ;
5 – அ

III. கோடிட்ட இடங்களை நிரப்புக :

Question 1.
______ என்பது மற்றவர்களைப் பற்றி எதிர்மறையாக அல்லது தாழ்வான முறையில் கருதுவதாகும்.
விடை:
பாரபட்சம்

Question 2.
_____ ஆம் ஆண்டு ஏ.பி.ஜே அப்துல்கலாம் பிறந்தார்.
விடை:
1931

Question 3.
இந்தியாவில் மிக உயர்ந்த விளையாட்டு விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதினை முதன் முதலில் பெற்றவர் _____
விடை:
விஸ்வநாதன் ஆனந்த்

Question 4.
சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் _____.
விடை:
டாக்டர் B.R. அம்பேத்கார்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Civics Chapter 2 சமத்துவம் பெறுதல்

Question 5.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி குறைந்த பாலின விகிதம் உள்ள மாவட்டம் _____
விடை:
தருமபுரி

IV. பின்வரும் வினாக்களுக்கு விடையளி.

Question 1.
பாரபட்சம் என்றால் என்ன?
விடை:

  • பாரபட்சம் என்பது மற்றவர்களைப் பற்றி எதிர்மறையான அல்லது தாழ்வான முறையில் கருதுவது ஆகும்.
  • அவர்களைப் பற்றி அறிந்து கொள்ளாமலேயே தவறான முன் முடிவு எடுப்பதாகும்.
  • மக்கள் தவறான நம்பிக்கைகளையும் கருத்துகளையும் கொண்டிருக்கும் போது பாரபட்சம் ஏற்படுகிறது.

Question 2.
ஒத்தக் கருத்து என்றால் என்ன ?
விடை:

  • ஒத்தக் கருத்து என்பது தவறான கண்ணோட்டம் அல்லது ஏதோ ஒன்றைப் பற்றிய தவறான கருத்தாகும்.
  • (எ.கா) பெண்கள் விளையாட்டிற்கு உகந்தவர்கள் அல்ல என முன் முடிவு கொள்வது.
  • முன்முடிவு வலுவாக இருக்கும் போது ஒத்தக் கருத்து உருவாகிறது.

Question 3.
பாகுபாடு என்றால் என்ன?
விடை:

  • மக்களுக்கெதிரான எதிர்மறையான செயல்களே பாகுபாடு எனப்படும்.
  • சாதி ஏற்றத்தாழ்வு, மதச் சமத்துவமின்மை, இன வேறுபாடு அல்லது பாலின வேறுபாடு போன்ற பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் பாகுபாட்டை வளர்க்கின்றன.

Question 4.
இந்திய அரசியலமைப்பின் படி எந்த பிரிவுகள் சமத்துவத்தை பற்றி கூறுகிறது?
விடை:
இந்திய அரசியலமைப்பின் 14-வது பிரிவு மற்றும் பிரிவு 15(1) ஆகியவை சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்று கூறுகின்றன.

V. பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளி.

Question 1.
பாரபட்சத்திற்கான காரணங்களை கூறுக.
விடை:
பாரபட்சம் உருவாவதற்கு பொதுவான சமூக காரணிகள்.

  • சமூகமயமாக்கல்
  • நிர்ணயிக்கப்பட்ட நடத்தை
  • பொருளாதார பயன்கள்
  • சர்வாதிகார ஆளுமை
  • இன மையக் கொள்கை
  • கட்டுப்பாடான குழு அமைப்பு
  • முரண்பாடுகள்

Question 2.
பாகுபாட்டிற்கான ஏதேனும் இரண்டு வகைகளை எழுதுக.
விடை:
சாதி பாகுபாடு

  • இந்தியாவில் சமத்துவமின்மை மற்றும் பாகுபாட்டிற்கான மிக முக்கிய காரணம் சாதிமுறை ஆகும்.
  • ஆரம்ப காலங்களில் சமுதாயம் என்பது தொழில் அடிப்படையில் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டிருந்ததையே வர்ணாசிரமமுறை என அறியப்பட்டது.
  • இந்தியாவில் சாதி ஒடுக்குமுறைக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் ஆவார்.
  • இவர் இந்திய மக்களிடையே சமத்துவம் நிலவ பெரிதும் பாடுபட்டார்.

பாலினப் பாகுபாடு

  • பாலினப் பாகுபாடு என்பது இந்தியாவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையே நிலவும் உடல் நலம், கல்வி, பொருளாதாரம் மற்றும் அரசியல் சமத்துவமின்மை போன்றவற்றைக் குறிக்கிறது.
  • எடுத்துக்காட்டாக ஒரு பெண் பள்ளிப்படிப்பை முடித்தபின் கல்லூரிக்கு செல்ல அனுமதி இல்லை.
  • அநேக பெண்கள் அவர்கள் விரும்பும் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கப் படுவதில்லை.
  • இன்னும் சில குடும்பங்களில் பெண் பிள்ளைகள் நவீன ஆடைகளை அணிந்திட அனுமதிக்கப் படுவதில்லை. ஆனால் ஆண் பிள்ளைகள் அவ்வகையான ஆடைகளை அணிந்திட அனுமதிக்கப்படுகின்றனர்.

Question 3.
இந்திய சமுதாயத்தில் சமத்துவமின்மை மற்றும் பாகுபாட்டை நீக்குவதற்கான தீர்வுகளை விவரி.
விடை:

  • அனைவருக்கும் தரமான உடல்நலம் மற்றும் கல்வியினை கிடைக்கச் செய்தல்.
  • தற்போதைய பாலின பாரபட்சத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுதல்.
  • பாலின ஏற்றத் தாழ்வுகளை அகற்றுவதற்காக பொது வாழ்வில் மற்றும் நிறுவனத்தில் பெண்களின் திறன்களை வெளிப்படுத்துதல்.
  • மற்ற மதங்களை பற்றி தெரிந்து கொள்ளும் வெளிப்படையான மனநிலை வளர்த்தல்.
  • வகுப்பறையில் குழுவாக சாப்பிடுவதை ஊக்குவித்தல் மூலம் சாதி, மதம், பாலினம் ஆகியவற்றின் எந்தவித பாரபட்சமின்றி மாணவர்களை ஒன்றாக இணைக்கச்செய்தல்.
  • பல தரப்பட்ட மக்களிடமும் பேசுதல்.
  • சட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்துதல்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Civics Chapter 2 சமத்துவம் பெறுதல்

VI. செய்முறைகள் மற்றும் செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. வகுப்பறையை சிறு குழுக்களாகப் பிரித்து, பாகுபாடு ஏற்படுத்துவதற்கான காரணங்களைப்பற்றி கலந்துரையாடி, அறிக்கை ஒன்றினை எழுதவும்.
2. பாரபட்சம் மற்றும் பாகுபாடு ஆகியவற்றை எதிர்கொண்ட நபர்கள் பற்றி தகவல்களை சேகரிக்கவும்.

VII. உயர் சிந்தனை வினா.

Question 1.
இந்தியாவில் நிகழும் பல்வேறு பாகுபாட்டினை விவரி.
விடை:

  • மக்களுக்கெதிரான எதிர்மறையான செயல்களே பாகுபாடு எனப்படும்.
  • சாதி ஏற்றத்தாழ்வு, மதச்சமத்துவமின்மை, இன வேறுபாடு அல்லது பாலின வேறுபாடு போன்ற பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் பாகுபாட்டை வளர்க்கின்றன.
  • இந்தியாவில் நிகழும் பாகுபாடுகளின் மூன்று வகைகள்.
    1. சாதி பாகுபாடு
    2. பாலின பாகுபாடு
    3. மத பாகுபாடு

சாதி பாகுபாடு

  • இந்தியாவில் சமத்துவமின்மை மற்றும் பாகுபாட்டிற்கான மிக முக்கிய காரணம் சாதிமுறை ஆகும்.
  • இந்தியாவில் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக முன்னோடியாகத் திகழ்ந்தவர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்.
  • இவர் இந்திய மக்களிடையே சமத்துவம் நிலவ பெரிதும் பாடுபட்டார்.

பாலின பாகுபாடு

  • பாலினப் பாகுபாடு என்பது இந்தியாவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையே நிலவும் உடல்நலம், கல்வி, பொருளாதாரம் மற்றும் அரசியல் சமத்துவமின்மை போன்றவற்றை குறிக்கிறது.
  • எடுத்துக்காட்டாக, சில குடும்பங்களில் பெண் பிள்ளைகள் நவீன ஆடைகளை அணிந்திட அனுமதிக்கப்படுவதில்லை.
  • ஆனால் அக்குடும்பத்தின் ஆண்பிள்ளைகள் அவ்வகையான ஆடைகளை அணிந்திட அனுமதிக்கப்படுகின்றனர். இதுவே பாலின பாகுபாடு ஆகும்.

மத பாகுபாடு

  • மதம் சார்ந்த பாகுபாடு என்பது நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு தனிநபரின் மீதோ அல்லது குழுவினர் மீதோ சமத்துவமின்றி நடத்துவது ஆகும்.
  • சில மக்கள் வேற்று மதத்தவர்களாக இருப்பதால் பொது இடங்களில், மத வழிபாட்டு தலங்களில் நுழைய அனுமதி இல்லை.
  • சில மதத்தவர்கள் தங்கள் சடங்குகள் மற்றும் வாழ்க்கை முறையின் காரணமாக ஒருவருக்கொருவர் வேறுபடுகின்றனர்.

VIII. வாழ்வியல் திறன் (மாணவர்களுக்கானது).

1. உங்கள் கிராமத்தில் பாரபட்சம் மற்றும் பாகுபாடுகளுக்கு எதிராக நீங்கள் எவ்வாறு போராடுவீர்?

6th Social Science Guide சமத்துவம் பெறுதல் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
இனவெறிக் கொள்கை பின்பற்றப்பட்ட நாடு.
அ) ஜெர்மனி
ஆ) ஆஸ்திரேலியா
இ) தென் ஆப்பிரிக்கா
ஈ) இந்தியா
விடை:
இ) தென் ஆப்பிரிக்கா

Question 2.
இன வெறிக் கொள்கை முடிவுக்கு வந்த ஆண்டு.
அ) 1885
ஆ) 1990
இ) 1995
ஈ) 2005
விடை:
ஆ) 1990

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Civics Chapter 2 சமத்துவம் பெறுதல்

Question 3.
நமது அரசியல் அமைப்பு நிர்ணய சபையின் வரைவுக்குழுத் தலைவர்
அ) நேரு
ஆ) டாக்டர். அம்பேத்கார்
இ) மவுண்ட்பேட்டன்
ஈ) டாக்டர். அப்துல் கலாம்
விடை:
ஆ) டாக்டர். அம்பேத்கார்

Question 4.
2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் மிகக் குறைந்த கல்வி அறிவு பெற்றுள்ள மாவட்டம்.
அ) சென்னை
ஆ) தூத்துக்குடி
இ) நீலகிரி
ஈ) தர்மபுரி
விடை:
ஈ) தர்மபுரி

II. பின்வரும் வினாக்களுக்கு விடையளி.

Question 1.
பாரபட்சமான எவ்வகைகளில் காணப்படுகிறது.
விடை:

  • பாலின ரீதி
  • இன ரீதி
  • வர்க்க ரீதி
  • மாற்றுத் திறனாளிகளின் மீதும் காணப்படுகிறது.

Question 2.
பாகுபாடு எவ்வகைகளில் நிலவுகிறது.
விடை:

  • சாதிபாகுபாடு
  • பாலினப் பாகுபாடு
  • மத பாகுபாடு

Question 3.
அரசியலமைப்பு என்றால் என்ன?
விடை:
அரசியலமைப்பு என்பது நாட்டின் நிர்வாகத்தை வழிநடத்தும் விதிமுறைகளின் தொகுப்பு ஆகும்

Question 4.
பாகுபாடு பற்றி இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 15(1) என்ன கூறுகிறது?
விடை:
எந்தவொரு குடிமகனுக்கும் எதிராக மதம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம் என்ற அடிப்படையில் பாகுபாடு காட்டக் கூடாது என்று கூறுகிறது

Question 5.
சமத்துவம் பற்றி இந்திய அரசியலமைப்பின் 14 வது சட்டப்பிரிவு என்ன கூறுகிறது?
விடை:
சட்டத்திற்குமுன் அனைவரும் சமம். மேலும் நாட்டிற்குள் வசிக்கும் அனைவருக்கும் பாதுகாப்பினை அளித்து, தேவையற்ற பாகுபாட்டினை தடை செய்கிறது.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Civics Chapter 2 சமத்துவம் பெறுதல் 90

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள் Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள்

7th Social  Science Guide நிலத்தோற்றங்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
மலை அடிவாரத்தில் ஆறுகளால் படியவைக்கப்படும் வண்டல் படிவுகள் ____________ ஆகும்.
அ) உட்பாயத் தேக்கம்
ஆ) வண்டல் விசிறி
இ) வெள்ளச் சமவெளி
ஈ) டெல்டா
விடை:
ஆ) வண்டல் விசிறி

Question 2.
குற்றால நீர்வீழ்ச்சி _____________ ஆற்றின் குறுக்காக அமைந்துள்ளது.
அ) காவிரி
ஆ) பெண்ணாறு
இ) சிற்றாறு
ஈ) வைகை
விடை:
இ) சிற்றாறு

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள்

Question 3.
பனியாற்றுபடிவுகளால் தோற்றுவிக்கப்படும் நிலத்தோற்றம் ______________ ஆகும்.
அ) சர்க்
ஆ) அரெட்டுகள்
இ) மொரைன்
ஈ) டார்ன் ஏரி
விடை:
இ) மொரைன்

Question 4.
மிகப்பெரிய காற்றடி வண்டல் படிவுகள் காணப்படும் இடம்
அ) அமெரிக்கா
ஆ) இந்தியா
இ) சீனா
ஈ) பிரேசில்
விடை:
இ) சீனா

Question 5.
பின் குறிப்பிட்டவையில் கடல் அலை அரிப்புடன் தொடர்பில்லாத ஒன்று ___________
அ) கடல் ஓங்கல்கள்
ஆ) கடல் வளைவுகள்
இ) கடல் தூண்க ள்
ஈ) கடற்கரைகள்
விடை:
ஈ) கடற்கரைகள்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
பாறைகள் உடைவதையும் மற்றும் நொறுங்குவதையும் _____________ என்கிறோம்.
விடை:
பாறை சிதைவடைதல்

Question 2.
ஆறு, ஏரியில் அல்லது கடலில் சேரும் இடம் _____________ எனப்படுகிறது.
விடை:
ஆற்று முகத்துவாரம்

Question 3.
காற்று அரிப்புத் தனிக்குன்றுகள் தென் ஆப்பிரிக்காவில் ___________ பாலைவனத்தில் காணப்படுகிறது.
விடை:
கலஹாரி

Question 4.
ஜெர்மனியில் காணப்படும் சர்க் ___________ என்று அழைக்கப்படுகிறது.
விடை:
கார் சர்க்

Question 5.
உலகின் மிக நீண்ட கடற்கரை __________ ஆகும்.
விடை:
மியாமி கடற்கரை

III. பொருத்துக.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள் 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள் 2

IV. பின்வரும் தகவல்களை கருத்தில் கொண்டு சரியான விடையை (✓) குறியிடுக.

Question 1.
கூற்று : முகத்துவாரப் பகுதியில் ஆறுகளால் டெல்டாக்கள் உருவாக்கப்படுகின்றன.
காரணம் : கடல் பகுதியை ஆறு அடையும் போது ஆற்றின் வேகம் குறையும்.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
ஆ) கூற்று சரி மற்றும் காரணம் தவறு.
இ) கூற்று தவறு மற்றும் காரணம் சரி
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள்

Question 2.
கூற்று : கடல் வளைவுகள் இறுதியில் கடல் தூண்களாகின்றன.
காரணம் : கடல் தூண்கள் அலைகளின் படிவுகளால் ஏற்படுகின்றன.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
ஆ) கூற்று சரி மற்றும் காரணம் தவறு.
இ) கூற்று தவறு மற்றும் காரணம் சரி
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
விடை:
ஆ) கூற்று சரி மற்றும் காரணம் தவறு

V. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க.

Question 1.
அரித்தல் வரையறு.
விடை:
அரித்தல் :
நீர், காற்று, பனி மற்றும் கடல் அலைகள் என பல்வகைப்பட்ட காரணிகளால் புவியின் மேற்பரப்பு அடித்துச் செல்லப்படுவதை அரித்தல் என்கிறோம்.

Question 2.
உட்பாயத் தேக்கம் என்றால் என்ன?
விடை:
உட்பாய்த் தேக்கம் :
நீர்வீழ்ச்சியின் கீழ்ப்பகுதியில் குழிவுறுதல் காரணமாக ஏற்படும் பெரும் பள்ளம் உட்பாய்த் தேக்கம் எனப்படும்.

Question 3.
குதிரைக் குளம்பு ஏரி எவ்வாறு உருவாகிறது?
விடை:
குதிரைக்குளம்பு ஏரி (Oxbow lake):

  • ஆற்று வளைவுகள் இருபக்கங்களிலும் தொடர்ந்து அரித்தல் மற்றும் படிதல் ஏற்படுவதால், ஆற்று வளைவின் கழுத்துப் பகுதிகள் குறைந்து வருகின்றன.
  • நாளடைவில், ஆற்று வளைவு ஆற்றிலிருந்து துண்டிக்கப்பட்டு ஓர் ஏரியாக உருவெடுக்கின்றது. இதுவே குதிரைக்குளம்பு ஏரி (Oxbow lake) எனப்படுகிறது.

Question 4.
பனியாற்று அரித்தலினால் ஏற்படும் முதன்மை நிலத்தோற்றங்களை குறிப்பிடவும்.
விடை:
பனியாற்று அரித்தலால் ஏற்படும் முதன்மை நிலத் தோற்றங்கள்:

  • சர்க்
  • அரட்டுகள்
  • ‘U’வடிவ பள்ளத்தாக்கு

Question 5.
காளான் பாறைகள் பற்றி குறிப்பு எழுதுக.
விடை:
காளான் பாறைகள்:
பாலைவனத்தில் வேகமான செயல்முறைக் காரணியான காற்று, பாறையின் மேற்பகுதியைவிட கீழ்ப்பகுதியை வேகமாக அரிக்கின்ற காரணத்தினால் அப்பாறைகளின் மேற்பகுதி அகன்றும் அடிப்பகுதி குறுகலாகவும் காணப்படுகிறது.

இவ்வாறான காளான் வடிவ பாறைகளை பாலைவனப் பகுதிகளில் காண இயலும். இவை காளான் பாறைகள் எனப்படுகின்றன.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள்

Question 6.
காயல்கள் என்றால் என்ன? ஒரு உதாரணம் தருக.
விடை:
காயல்கள் :
கடற்கரையிலிருந்து பகுதியாகவோ அல்லது முற்றிலுமாகவோ பிரிக்கப்பட்ட ஆழம் குறைவான நீர் தேக்கம் காயல்கள் அல்லது உப்பங்கழிகள் எனப்படும்.

உதாரணம்:
கேரளாவிலுள்ள வேம்பநாடு ஏரி தமிழ்நாட்டிலுள்ள பழவற்ேகாடு ஏரி, ஒடிசாவிலுள்ள சிலிக்கா ஏரி

VI. கீழ் குறிப்பிட்டவைகளை வேறுபடுத்துக.

Question 1.
கிளையாறு மற்றும் துணையாறு.
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள் 3

Question 2.
‘V’ வடிவ பள்ளத்தாக்கு மற்றும் ‘U’ வடிவ பள்ளத்தாக்கு.
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள் 4

Question 3.
கண்டப் பனியாறு மற்றும் மலைப்பனியாறு.
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள் 5

VII. காரணம் தருக.

Question 1.
ஆற்றின் வளைவுகளின் கழுத்துப்பகுதிகள் நெருங்கி வருகின்றன.
விடை:
ஆற்றின் வளைவுகளின் கழுத்துப்பகுதிகள் நெருங்கி வருகின்றன.
ஏனெனில்
மியான்டர் ஆற்று வளைவுகள் இருபக்கங்களிலும் தொடர்ந்து அரித்தல் மற்றும் படிதல் செயல்களுக்கு உட்படுவதால் ஆற்று வளைவின் கழுத்துப்பகுதிகள் குறைந்து (நெருக்கமாக) வருகின்றன.

Question 2.
வெள்ளச் சமவெளிகள் மிகவும் வளமிக்கதாக உள்ளன.
விடை:
வெள்ளச் சமவெளிகள் மிகவும் வளமிக்கதாக உள்ளன.
ஏனெனில்
ஆறு தன் கரைகளை தாண்டி நிரம்பி வழிகின்ற போது ஆற்றின் அண்டைப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது.

இவ்வெள்ளப் பெருக்கு மென்மையான மண் மற்றும் இதர பொருட்களை அடுக்குகளாக படியவைக்கின்றது. இவை வண்டல் படிவுகள் ஆகும். இதனால் வளமான சமதள வெள்ளச் சமவெளி உண்டாகிறது.

Question 3.
கடல் குகைகள் கடல் தூண்களாக மாறுகின்றன.
விடை:
கடல் குகைகள் கடல் தூண்களாக மாறுகின்றன.
ஏனெனில்

  • கடல் குகைகளின் உட்குழிவு பெரிதாகும் போது குகையின் மேற்கூரை மட்டும் எஞ்சி நின்று கடல் வளைவுகளை தோற்றுவிக்கின்றது.
  • மேலும் கடல் அலைகள் மேற்கூரையை அரிப்பதால் பக்கச் சுவர்கள் மட்டும் எஞ்சி நிற்கின்றன. இந்த சுவர் போன்ற தோற்றங்கள் கடல் தூண்கள் எனப்படும்.

VIII. பத்தி அளவில் விடை அளிக்க.

Question 1.
ஆற்றின் அரிப்பால் தோன்றும் வேறுபட்ட நிலத்தோற்றங்களை விவரிக்க.
விடை:
ஆற்றின் அரிப்பில் தோன்றும் வேறுபட்ட நிலத்தோற்றங்கள் :
‘V’ வடிவ பள்ளத்தாக்கு :
ஆற்றில் வேகமாக ஓடும் நீரானது பள்ளத்தாக்கை செங்குத்தாக அரித்து ஆழமாக்கும். இந்தப் பள்ளத்தாக்கு குறுகிய படுகை உடையதாக ‘V’ வடிவில் காணப்படும். இதைத்தான் ‘V’ வடிவ பள்ளத்தாக்கு என்கிறோம்.

நீர் வீழ்ச்சி :
நீரானது ஒரு செங்குத்துப் பாறையின் வன்சரிவின் விளிம்பில் அருவியாக வீழ்வதை நீர்வீழ்ச்சி எனலாம். மென்பாறைகள் அரிக்கப்படுவதால் நீர்வீழ்ச்சி தோன்றுகிறது.

ஆற்று வளைவுகள் :
ஆறானது சமவெளிப்பகுதியை அடையும்போது அது சுழன்று, பெரிய திருப்பங்களுடன் செல்வதால் தோன்றும் பெரிய வளைவுகள் ஆற்றுவளைவுகள் எனப்படும்.

குதிரைக் குளம்பு ஏரி:
ஆற்று வளைவுகள் தொடர்ந்து இருபக்கங்களிலும் அரித்தலுக்கு உட்படுவதால் ஆற்று வளைவின் கழுத்துப் பகுதிகள் குறைந்து வருகின்றன. நாளடைவில் – ஆற்று வளைவு ஆற்றிலிருந்து துண்டிக்கப்பட்டு ஓர் ஏரியாக உருவெடுக்கின்றது. இதுவே குதிரைக்குளம்பு ஏரி எனப்படும்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள்

Question 2.
காற்றின் செயல்களால் ஏற்படும் நிலத்தோற்றங்களை விளக்குக.
விடை:
காற்றின் செயல்களால் ஏற்படும் நிலத்தோற்றங்கள்: காளான் பாறைகள்:
பாலைவனத்தில் காற்றின் வேகமான செயல்பாடு, பாறையின் மேற்பகுதியை விட கீழப்பகுதியை வேகமாக அரிக்கின்ற காரணத்தினால் அப் பாறைகளின் மேற்பகுதி அகன்றும் அடிப்பகுதி குறுகலாகவும் காணப்படுகிறது.

இவ்வாறான காளான் வடிவ பாறைகளை பாலைவனப் பகுதிகளில் காண இயலும். இவை காளான் பாறைகள் எனப்படும்.

காற்று அரிப்புத் தனிக்குன்றுகள்:
ஒரு தனித்துவிடப்பட்ட எஞ்சிய குன்று வட்டமான தலைப்பகுதியுடன் நிற்கும் ஒரு தூண்போன்று காட்சி அளிப்பது காற்று அரிப்புத் தனிக்குன்றுகள் எனப்படும்.

மணல் குன்றுகள்:
காற்று வீசும்போது மணலை ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு கடத்துகின்றது. காற்று வீசுவது நிற்கும்போது மணலானது உயரம் குறைவான குன்றுகள் போன்று படிய வைக்கின்றது. இப்படிவுகள் மணல்குன்றுகள் எனப்படும்.

பிறைவடிவ மணல் குன்றுகள் :
பிறைச் சந்திர தோற்றமுடன் கூடிய மணல் மேடுகள் பிறைவடிவ மணல் குன்றுகள் எனப்படும்.

காற்றடி வண்டல் படிவுகள்:
மணல் துகள்கள் மிக லேசாகவும் மற்றும் எடை குறைவாகவும் இருக்கும் போது காற்று நீண்ட தொலைவிற்கு கடத்திச் செல்கின்றது. இவ்வாறு கடத்தப்பட்ட மணல் ஒரு பெரும் பரப்பில் படிவதை காற்றடி வண்டல் படிவுகள் என்கிறோம்.

Question 3.
அரெட்டுகள் எவ்வாறு தோன்றுகின்றன?
விடை:
அரெட்டுகள் தோற்றம் :
பனி உருகும் போது, சர்க்கானது நீரால் நிரப்பப்பட்டு அழகான ஏரிகளாக மலைப் பகுதிகளில் உருவாகின்றன. இந்த ஏரிகள் டார்ன் ஏரி என்று அழைக்கப்படுகிறது.

அடுத்தடுத்த இரண்டு சர்க்குகள் ஒன்றை நோக்கி ஒன்று அரிக்கப்படும் போது, இதற்கு முன்னர் அமைந்த வட்டமான நிலத்தோற்றம் குறுகிய மற்றும் மலைச் சரிவான பக்கங்களுடன் கூடிய முகடுகளாக மாற்றம் அடைகின்றன. இம்முகடுகள் அரெட்டுகள் என்ற கத்திமுனைக் குன்றுகளாக உருவெடுக்கின்றன.

IX.

Question 1.
கீழே கொடுக்கப்பட்டுள்ள நிலத்தோற்றங்களை தொடர்புடைய கட்டங்களில் நிரப்பவும்
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள் 6
(பர்கான் , V’ வடிவ பள்ளத்தாக்கு , ஓங்கல், அரெட், தனிக்குன்றுகள், மொரைன், வண்டல் விசிறி மற்றும் காயல்)
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள் 7

Question 2.
உன் வீட்டு அருகே கீழ்க்காணும் ஏதேனும் ஒரு நிலத்தோற்றத்தை கண்டறிந்து குறிப்பு எழுதுக.
விடை:

  1. குன்று
  2. நீர்வீழ்ச்சி
  3. ஆறு அல்லது ஓடை
  4. கடற்கரை

2. நீர்வீழ்ச்சி – குற்றாலம் நீர்வீழ்ச்சி :
நீரானது ஒரு செங்குத்துப் பாறையின் வன்சரிவின் விளிம்பில் அருவியாக வீழ்வதை நீர்வீழ்ச்சி எனலாம். மென்பாறைகள் அரிக்கப்படுவதால் நீர்வீழ்ச்சி தோன்றுகிறது.

7th Social  Science Guide நிலத்தோற்றங்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

Question 1.
ஆறு ஓர் ஏரியிலோ, கடலிலோ அல்லது பேராழியிலோ கலக்கும் இடம் _____________
அ) ஆற்று வளைவு
ஆ) காயல்
இ) கழிமுகம்
ஈ) முகத்துவாரம்
விடை:
ஈ) முகத்துவாரம்

Question 2.
டார்ன் ஏரி என்பது ___________ ஏற்படுத்தும் நிலத்தோற்றம்.
அ) ஆறு
ஆ) பனியாறு
இ) கடல்
ஈ) காற்று
விடை:
ஆ) பனியாறு

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள்

Question 3.
காயலுக்கு ஓர் எடுத்துக்காட்டு
அ) குற்றாலம்
ஆ) வேம்பநாடு
இ) கார்ரி
ஈ) மியாமி
விடை:
ஆ) வேம்பநாடு

Question 4.
வடசீனாவில் படிந்துள்ள காற்றடி வண்டல் படிவுகள் _____________
அ) கோபி
ஆ) கலஹாரி
இ) தார்
ஈ) சஹாரா
விடை:
அ) கோபி

Question 5.
மிசிசிபி என்பது ஒரு ____________ ஏற்படுத்தும் நிலத்தோற்றம்.
அ) மலை
ஆ) நீர்வீழ்ச்சி
இ) ஆறு
ஈ) கடற்கரை
விடை:
இ) ஆறு

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
உயர்நிலங்களை அரித்தல் மூலம் தாழ்நிலங்களாகவும், தாழ்நிலங்களை படிதல் செய்தல் மூலம் உயர்நிலங்களாகவும் மாற்றுதல் ___________ எனப்படும்.
விடை:
சமப்படுத்துதல்

Question 2.
சேத்தியாத்தோப்பு ______________ மாவட்டத்தில் உள்ளது.
விடை:
கடலூர்

Question 3.
___________ டெல்டா தமிழ்நாட்டில் காணப்படுகிறது.
விடை:
காவேரி

Question 4.
உலகிலேயே மிக நீளமான கடற்கரை _____________ ஆகும்.
விடை:
மியாமி கடற்கரை

Question 5.
மலைச் சரிவில் ஈர்ப்பு விசையின் காரணமாக மெல்ல நகரும் பனிக்குவியல் ____________ ஆகும்
விடை:
பனியாறு

III. அ) பொருத்துக.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள் 8

IV. சரியா / தவறா எனக் கூறுக.

Question 1.
பொதுவாக ஆறுகள் ஒரு மலையில் இருந்தோ அல்லது குன்றிலிருந்தோ உற்பத்தியாகின்றன.
விடை:
சரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள்

Question 2.
தென் அமெரிக்காவில் உள்ள ஏஞ்சல் நீர்வீழ்ச்சி உயரமான நீர்வீழ்ச்சி ஆகும்.
விடை:
சரி

Question 3.
கழிமுகப் பகுதிகள் அனைத்தும் மிகச்சிறந்த உற்பத்தி நிலங்களாகும்.
விடை:
சரி

Question 4.
உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை மெரினா கடற்கரை ஆகும்.
விடை:
சரி

Question 5.
கடற்கரைக்கு இணையாக கடலில் நீள்வட்ட வடிவில் படிந்துள்ள மணல் அல்லது சேறு மணல் திட்டுகள் எனப்படுகின்றன.
விடை:
சரி

V. பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க.

Question 1.
கூற்று : ஆறு கடலை அடையும் போது பல பிரிவுகளாக பிரிந்து செல்கின்றது. இவை கிளையாறுகள் என்று அழைக்கப்படுகின்றன.
காரணம் : ஆறு கடலை அடையும்போது ஆற்று நீரின் வேகம் குறைந்து விடுகின்றது.

அ) கூற்று காரணம் இரண்டும் சரி. கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை .
இ) கூற்று சரி காரணம் தவறு.
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.
விடை:
அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.

Question 2.
கூற்று : மணல் துகள்கள் எடை அதிகமாக இருக்கும் போது காற்று நீண்ட தொலைவிற்கு கடத்திச் செல்கின்றது.
காரணம் : காற்று வீசுவது நிற்கும் போது மணலை ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு கடத்துகின்றது.

அ) கூற்று காரணம் இரண்டும் சரி. கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை .
இ) கூற்று சரி காரணம் தவறு.
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.
விடை:
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.

VI. தவறான இணையைக் கண்டுபிடி

Question 1.
1. வேம்பநாடு – கேரளா
2. புலிகாட் – கர்நாடகம்
விடை:
2. புலிகாட் – கர்நாடகம்

VII. பொருந்தாதை கண்டுபிடி

Question 1.
ஆற்றுவளைவு, கழிமுகம், கத்திமுனைக் குன்றுகள், உயர் அணை
விடை:
கத்தி முனைக் குன்றுகள்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள்

Question 2.
காவேரி, கலஹாரி, கங்கை , மிசிசிபி
விடை:
கலஹாரி

VIII. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க.

Question 1.
‘சமப்படுத்துதல்’ என்றால் என்ன?
விடை:
சமப்படுத்துதல் :
உயர்நிலங்களை அரித்தல் மூலம் தாழ்நிலங்களாகவும், தாழ்நிலங்களை படிதல் செய்தல் மூ லம் உயர்நிலங்களாகவும் மாற்றுவதற்கு நிலங்களை சமப்படுத்துதல் என்று பெயர்.

Question 2.
புவிமேற்பரப்பில் காணப்படும் எண்ணற்ற வகையான நிலத்தோற்றங்களில் சிலவற்றை பெயரிடு.
விடை:
எண்ணற்ற வகையான நிலத்தோற்றங்கள் :

  • மலைகள்
  • பீடபூமிகள்
  • பள்ளத்தாக்குகள்

Question 3.
பிரசித்த பெற்ற உலகத்தின் சில நீர்வீழ்ச்சிகளைப் பெயரிடுக.
விடை:
உலகப் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சிகள்:

  • ஏஞ்சல் நீர்வீழ்ச்சி (வெனிசுலா, தென் அமெரிக்கா)
  • நயாகரா நீர்வீழ்ச்சி (கனடா, அமெரிக்க எல்லை, வடஅமெரிக்கா)
  • விக்டோரியா நீர்வீழ்ச்சி (ஜாம்பியா, ஜிம்பாப்வே எல்லை, ஆப்பிரிக்கா)
  • குற்றாலம் நீர்வீழ்ச்சி (தமிழ்நாடு, இந்தியா)

Question 4.
கழிமுகம் (டெல்டா) என்றால் என்ன? சில கழிமுகங்களின் பெயர்களைக் கூறு.
விடை:
கழிமுகம்:

  • அனைத்து முகத்துவாரங்களின் படிவுகளும் ஒருங்கிணைந்து டெல்டா எனப்படும். கழிமுகப்பகுதியை ஏற்படுத்துகின்றன. கழிமுகப் பகுதிகள் அனைத்தும் மிகச் சிறந்த உற்பத்தி நிலங்களாகும்.
  • காவேரி டெல்டா
  • கங்கை டெல்டா
  • மிசிசிபி டெல்டா

Question 5.
கடற்கரை எவ்வாறு உருவாகிறது?
விடை:
கடற்கரை:
கடல் அலைகளால் மணல் மற்றும் சரளைகள் படிந்துள்ள கடலோரப்பகுதி கடற்கரை எனப்படும். எ.கா: மியாமி கடற்கரை, மெரினா கடற்கரை

IX. பத்தி அளவில் விடை அளிக்க.

Question 1.
கடற்குகைகள் எவ்வாறு உருவாகின்றன?
விடை:
கடற்குகைகள்:
கடல் அலைகளின் அரிப்பினாலும் மற்றும் படிதலாலும் பலவகைப்பட்ட கடலோர நிலப்பரப்புகள் உருவாகின்றன. கடற்கரையை அடுத்துள்ள நிலம் செங்குத்தாக உயர்ந்து காணப்படும் பொழுது அலைகளின் மோதலாலும், அரிப்பாலும் கடலை நோக்கி காணப்படும் செங்குத்துப் பாறை கடல் ஓங்கல் (Sea Cliff) எனப்படும்.

கடல் அலைகள் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்துவதால் பாறையில் விரிசல்கள் உருவாகின்றது. காலப்போக்கில் இவை பெரிய மற்றும் பரந்த விரிசல்களாக மாறுகின்றன. இதனால் செங்குத்துப் பாறையில் குகைகள் போன்ற வெற்றிடங்கள் தோன்றுகின்றன. இவை கடற்குகைகள் (Sea Caves) எனப்படுகின்றன.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள்

Question 2.
நீர், காற்று, பனி, கடல் அலை போன்ற காரணிகளின் அரித்தல் செயலால் ஏற்படும் நிலத்தோற்றங்களை பெயரிடு.
விடை:
பல்வேறு காரணிகளின் அரித்தல் செயலால் ஏற்படும் நிலத்தோற்றங்கள்:

  • நீர் :’V’ வடிவ பள்ளத்தாக்கு, நீர்வீழ்ச்சி, ஆற்றுவளைவு, குதிரைக் குளம்பு ஏரி.
  • காற்று : காளான் பாறைகள், காற்று அரிப்புத் தனிக்குன்றுகள்
  • பனி : பனி அரி பள்ளம், கத்திமுனைக் குன்றுகள் (அரட்டுகள்),’U’ வடிவ பள்ளத்தாக்கு
  • கடல் அலை : கடல் ஓங்கல், கடற்குகைகள், கடல் வளைவுகள், கடல் தூண்கள்.

Question 3.
கடல் அலைகளால் ஏற்படும் நிலத்தோற்றங்களை விவரி.
விடை:
கடல் அலைகளால் ஏற்படும் நிலத்தோற்றங்கள்:
கடல் அலைகளின் அரிப்பினாலும் மற்றும் படிதலாலும் பலவகைப்பட்ட கடலோர நிலப்பரப்புக்கள் உருவாகின்றன.

கடல் ஓங்கல் :
கடற்கரையை அடுத்துள்ள நிலம் செங்குத்தாக உயர்ந்து காணப்படும் பொழுது அலைகளின் மோதலாலும், அரிப்பினாலும் கடலை நோக்கி காணப்படும் செங்குத்துப் பாறை கடல் ஓங்கல் (Sea Cliff) எனப்படும்.

கடற்குகைகள்:
கடல் அலைகள் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்துவதால் பாறையில் விரிசல்கள் உருவாகின்றது. இதனால் செங்குத்துப் பாறையில் குகைகள் போன்ற வெற்றிடங்ககள் தோன்றுகின்றன. இவை கடற்குகைகள் (Sea Caves) எனப்படும்.

கடல் வளைவுகள் :
கடல் குகைகளின் உட்குழிவு பெரிதாகும்போது குகையின் மேற்கூரை மட்டும் எஞ்சி நின்று கடல் வளைவுகளை (Sea Arches) தோற்றுவிக்கின்றது.

கடல் தூண்கள் :
கடல் அலைகள் மேற்கூரையை மேலும் அரிப்பதால் பக்கச் சுவர்கள் மட்டும் எஞ்சி நிற்கின்றன. இந்த சுவர் போன்ற தோற்றங்கள் கடல் தூண்கள் (Sea Stacks) எனப்படும்.

கடற்கரை:
கடல் அலைகளால் மணல் மற்றும் சரளைகள் படிந்துள்ள கடலோரப்பகுதி கடற்கரை (Beach) எனப்படும்.

மணல் திட்டுகள் :
கடற்கரைக்கு இணையாக கடலில் நீள்வட்ட வடிவில் படிந்துள்ள மணல் அல்லது சேறு மணல் திட்டுகள் (Sand Bars) எனப்படும்.

காயல்கள் (அல்லது) உப்பங்கழிகள்:
கடற்கரையிலிருந்து பகுதியாகவோ அல்லது முற்றிலுமாகவோ பிரிக்கப்பட்ட ஆழம் குறைவான நீர்தேக்கம் காயல்கள் அல்லது உப்பங்கழிகள் (Lagoon) எனப்படும்.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள் 9