Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 4 தென்னிந்திய அரசுகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 3 History Chapter 4 தென்னிந்திய அரசுகள் Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 3 History Chapter 4 தென்னிந்திய அரசுகள்

6th Social Science Guide தென்னிந்திய அரசுகள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
கீழ்க்காண்பவர்களில் வைகுண்டப்பெருமாள் கோவிலைக் கட்டியது யார்?
அ) இரண்டாம் நரசிம்மவர்மன்
ஆ) இரண்டாம் நந்திவர்மன்
இ) தந்திவர்மன்
ஈ) பரமேஸ்வரவர்மன்
விடை:
ஆ) இரண்டாம் நந்திவர்மன்

Question 2.
கீழ்க்காண்பனவற்றுள் முதலாம் மகேந்திரவர்மன் சூட்டிக் கொண்ட பட்டங்கள் யாவை?
அ) மத்தவிலாசன்
ஆ) விசித்திரசித்தன்
இ) குணபாரன்
ஈ) இவை மூன்றும்
விடை:
ஈ) இவை மூன்றும்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 4 தென்னிந்திய அரசுகள்

Question 3.
கீழ்க்காண்பனவற்றில் இரண்டாம் புலிகேசியின் வெற்றிகளை விவரிக்கும் கல்வெட்டு எது?
அ) அய்கோல்
ஆ) சாரநாத்
இ) சாஞ்சி
ஈ) ஜூனாகத்
விடை:
அ) அய்கோல்

II. கீழ்க்காணும் கூற்றுகளை வாசித்துப் பொருத்தமான விடையை மக் செய்யவும்

Question 1.
கூற்று (i) : பாறை குடைவரை கோவிலைச் செதுக்கும் முறையிலிருந்து, கற்களைக் கொண்டு கட்டுமானக் கோவில்களைக் கட்டும் மாற்றம் ஏற்பட்டதை பல்லவர் கலை உணர்த்துகிறது.
கூற்று (ii) : காஞ்சிபுரத்திலுள்ள கைலாசநாதர் கோவில் பல்லவர்களின் கலை மற்றும் கட்டடக்கலைக்குச் சிறந்த எடுத்துக் காட்டாகும்.
அ. கூற்று i தவறு
ஆ) கூற்று ii தவறு
இ. இரு கூற்றுகளும் சரி
ஈ) இரு கூற்றுகளும் தவறு
விடை:
இ. இரு கூற்றுகளும் சரி

Question 2.
பல்லவ அரசினைப் பற்றிய கூற்றுக்களைச் சிந்திக்கவும்
கூற்று (i) : இவர்களுடைய ஆட்சியில் அப்பரால் இயற்றப்பட்ட தேவாரம் முதல் மற்ற தமிழ் இலக்கியங்களும் செழித்தோங்கின.
கூற்று (ii) : முதலாம் மகேந்திரவர்மன் மத்த விலாச பிரகசனம் எனும் நூலின் ஆசிரியர் ஆவார்
அ: கூற்று i மட்டும் சரி
ஆ) கூற்று ii மட்டும் சரி
இ. இரு கூற்றுகளும் சரி
ஈ) இரு கூற்றுகளும் தவறு
விடை:
இ. இரு கூற்றுகளும் சரி

Question 3.
ராஷ்டிரகூட வம்சம் குறித்த கீழ்க்காணும் கூற்றுக்களைச் சிந்தித்து அவற்றில் எவை சரியா ன கூற்றென்று கண்டறியவும்
விடை:
1. இவ்வம்சத்தை நிறுவியர் தந்திதுர்கா
2. அமோகவர்ஷர் கவிராஜமார்க்கத்தை எழுதினார்.
3. முதலாம் கிருஷ்ணர் எல்லோராவில் கைலாசநாதர் கோவிலைக் கட்டினார்.
அ) 1 மட்டும் சரி
ஆ) 2,3 சரி
இ) 1,3 சரி
ஈ) மூன்றும் சரி
விடை:
ஈ) மூன்றும் சரி

Question 4.
கீழ்க்காண்பனவற்றில் எது சரியான இணையில்லை
அ) எல்லோரா குகைகள் – ராஷ்டிரகூடர்கள்
அ) மாமல்லபுரம் – முதலாம் நரசிம்மவர்மன்
இ) எலிபெண்டா குகைகள் – அசோகர்
ஈ) பட்டடக்கல் – சாளுக்கியர்கள்
விடை:
இ) எலிபெண்டா குகைகள் – அசோகர்

Question 5.
தவறான இணையைக் கண்டறியவும்
அ) தந்தின் – தசகுமார சரிதம்
அ) வாத்ஸ்யாயர் – பாரத வெண்பா
இ) பாரவி – கிரதார்ஜூனியம்
ஈ) அமோகவர்ஷர் – கவிராஜமார்க்கம்
விடை:
அ) வாத்ஸ்யாயர் – பாரத வெண்பா

III. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
…….. ஹர்ஷவர்த்தனரை நர்மதை ஆற்றின் கரையில் தோற்கடித்தார்.
விடை:
இரண்டாம் புலிகேசி

Question 2.
…….. வாதாபியை அழித்து வாதாபி கொண்டான் எனப் பட்டம் சூட்டிக்கொண்டார்
விடை:
முதலாம் நரசிம்மவர்மன்

Question 3.
அய்கோல் கல்வெட்டின் ஆசிரியர் ……… ஆவார்
விடை:
ரவி கீர்த்தி

Question 4.
……… முதலாம் நரசிம்மவர்மனின் படைத்தளபதியாவார்
விடை:
பரஞ்சோதி (சிறுத்தொண்டர்)

Question 5.
……………. ஆகிய இடங்களில் உள்ள இசைக் கல்வெட்டுக்கள் பல்லவர்களின் இசையார்வத்தை உணர்த்துகின்றன.
விடை:
குடுமியான்மலை, திருமயம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 4 தென்னிந்திய அரசுகள்

IV. பொருத்துக

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 4 தென்னிந்திய அரசுகள் 80

V. சரியா /தவறா என எழுதுக

Question 1.
புகழ்பெற்ற இசைக்கலைஞர் ருத்ராச்சாரியார் முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் வாழ்ந்தவர்
விடை:
சரி

Question 2.
ராஷ்டிரகூட வம்சத்தின் தலைசிறந்த அரசர் இரண்டாம் புலிகேசி
விடை:
தவறு

Question 3.
மாமல்லபுரம் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாகும்
விடை:
சரி

Question 4.
தேவாரம் ஆழ்வார்களால் இயற்றப்பட்டது’
விடை:
தவறு

Question 5.
விருப்பாஷி கோவில் காஞ்சி கைலாசநாதர் கோவிலை மாதிரியாகக் கொண்டு கட்டப்பட்டதாகும்.
விடை:
தவறு

VI. ஓரிரு வாக்கியங்களில் பதில் அளிக்கவும்

Question 1.
கன்னட இலக்கியத்தின் மூன்று இரத்தினங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • ஆதிகவி பம்பா
  • ஸ்ரீ பொன்னா
  • ரன்னா

Question 2.
பல்லவர் கட்டடக் கலையை நாம் எவ்வாறு வகைப் படுத்தலாம்?
விடை:

  • பாறை குடைவரைக் கோவில்கள் – மகேந்திரவர்மன் பாணி
  • ஒற்றைக்கல் ரதங்களும் சிற்ப மண்டபங்களும் – மாமல்லன் பாணி
  • கட்டுமானக் கோவில்கள் – ராஜசிம்மன் பாணி மற்றும் நந்திவர்மன் பாணி

Question 3.
கடிகை பற்றி நீங்கள் அறிந்ததென்ன?
விடை:

  • காஞ்சியிலிருந்த கடிகை பல்லவர் காலத்தில் புகழ்பெற்று விளங்கியது.
  • அது இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் மாணவர்களை ஈர்த்தது.
  • அங்கு நியாயபாஷ்யா நூலாசிரியர் ஆசிரியராக இருந்தார்.

Question 4.
பஞ்சபாண்டவர் ரதங்கள் ஒற்றைப் பாறைக்கல் ரதங்கள் ஆகும் – விளக்குக.
விடை:

  • பஞ்சபாண்டவர் ரதங்கள் எனப் பிரபலமாக அழைக்கப்படும் ஐந்து ரதங்கள் ஐந்து வகையான கோவில் கட்டட பாணியை உணர்த்துகின்றன.
  • ஒவ்வொரு ரதமும் ஒவ்வொரு தனிக்கல்லிலிருந்து செதுக்கப் பட்டிருக்கின்றன. எனவே அவை ஒற்றைக்கல் ரதங்கள் என அழைக்கப்படுகின்றன.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 4 தென்னிந்திய அரசுகள்

Question 5.
தக்கோலம் போர் பற்றிக் குறிப்பெழுதுக.
விடை:

  • மூன்றாம் கிருஷ்ணர் ராஷ்டிரகூட வம்சத்தின் திறமை வாய்ந்த கடைசி அரசராவார்.
  • அவர் தக்கோலம் போர்க்களத்தில் சோழர்களைத் தோற்கடித்துத் தஞ்சாவூரைக் கைப்பற்றினார். (தக்கோலம் தற்போது வேலூர் மாவட்டத்தில் உள்ளது)

VII. கீழ்க்காண்பனவற்றிற்கு விடையளிக்கவும்

Question 1.
கட்டடக் கலைக்கு பல்லவர்கள் ஆற்றிய பங்களிப்பைத் திறனாய்வு செய்க
விடை:
பல்லவர்காலம் கட்டடக்கலைச் சிறப்புகளுக்குப் பெயர்பெற்ற காலம். மாமல்லபுரம் 1984ல் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்கள் அட்டவணையில் சேர்க்கப்பட்டது. பல்லவர் கால கலையின் கலை அழகிற்கு எடுத்துக்காட்டு மாமல்லபுரம் கடற்கரை கோவில், பிறகோவில்கள், வராகர் குகை.

மகேந்திரவர்மன் பாணி : (பாறை குடைவரைக் கோவில்கள்)

மகேந்திரவர்மன் பாணி குகைக் கோவில்கள் மண்டகப்பட்டு, மகேந்திரவாடி, மாமண்டூர், தளவானூர், திருச்சிராப்பள்ளி, வல்லம், திருக்கழுக்குன்றம், சியாமங்கலம் ஆகிய இடங்களில் காணப்படுகிறது.

மாமல்லன் பாணி : (ஒற்றைக்கல் ரதங்களும் சிற்ப மண்டபங்களும்)

  • மாமல்லன் பாணி ஒற்றைக்கல் ரதங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு மாமல்லபுரத்திலுள்ள பஞ்ச பாண்டவர் ரதங்கள். மகிஷாசுர மர்த்தினி மண்டபம், திருமூர்த்தி மண்டபம், வராகர் மண்டபம் ஆகியவை மாமல்லன் கட்டிய பிரபல மண்டங்கள்.
  • மகாபலிபுர திறந்த வெளிக் கலையரங்கம் மிக முக்கியமானது சிவபெருமான் தலை கங்கை நதி, அர்ச்சுனன் தபசு ஆகிய சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை.

ராஜசிம்மன் பாணி : (கட்டுமானக் கோவில்கள்)

ராஜசிம்மன் (இரண்டாம் நரசிம்மவர்மன்) பாணி கோவிலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு காஞ்சிபுரத்திலுள்ள கைலாசநாதர் கோவில் ஆகும். இக்கோவில் ராஜசிம்மேஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது.

நந்திவர்மன் பாணி (கட்டுமானக் கோவில்கள்)

நந்திவர்மன் பாணி பல்லவ கோவில் கட்டடக்கலையின் இறுதிக்கட்டம். காஞ்சிபுரத்திலுள்ள வைகுண்டப் பெருமாள் கோவில் நந்திவர்மன் பாணிக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

Question 2.
எலிபெண்டா தீவு, எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோவில் ஆகியவை பற்றி சிறு குறிப்பு வரைக.
விடை:
எலிபெண்டா தீவு :

  • எலிபெண்டா மும்பைக்கு அருகிலுள்ள ஒரு தீவு ஆகும். இதன் இயற்பெயர் ஸ்ரீபுரி, உள்ளூர் மக்களால் காரபுரி என்று அழைக்கப்படுகிறது.
  • போர்த்துகீசியர்கள் உருவத்தை கண்ணுற்றபின் எலிபெண்டா எனப் பெயரிட்டனர்.
  • திரிமூர்த்தி சிவன் சிலை மற்றும் துவாரபாலகர்களின் சிலைகள் ஆகியவை குகை கோவிலில் காணப்படுகின்றன.

கைலாசநாதர் கோவில் – எல்லோரா :

  • முதலாம் கிருஷ்ணர் கைலாசநாதர் கோவிலைக் கட்டினார். இது எல்லோராவில் அமைந்துள்ள முப்பது குடைவரைக் கோவில்களில் ஒன்று.
  • இக்கோவில் 60000 சதுர அடிகள் பரப்பளவையும் விமானம் 90 அடிகள் உயரமும் கொண்டது.
  • திராவிடக் கட்டடக் கூறுகளைக் கொண்டுள்ள இக்கோவில் மாமல்லபுரம் கடற்கரைக் கோவிலின் சாயலைப் பெற்றுள்ளது.

VIII. உயர் சிந்தனை வினா

Question 1.
கல்யாணி மேலைச் சாளுக்கியர் குறித்து எழுதுக.
விடை:

  • கல்யாணி மேலைச் சாளுக்கியர், கல்யாணியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த வாதாபிச் சாளுக்கியர்களின் வழித் தோன்றல்கள்.
  • கி.பி. 973ல் ராஷ்டிரகூடர்களின் சிற்றரசராக பிஜப்பூர் பகுதியை ஆண்டுவந்த இரண்டாம் தைலப்பர், மாளவ அரசர் பராமாரரை தோற்கடித்தார்.
  • இரண்டாம் தைலப்பர் கல்யாணியைக் கைப்பற்றியபின் இவருடைய வம்சம் முதலாம் சோமேஸ்வரனின் ஆட்சியின் போது பேரரசாக வேகமாக வளர்ச்சி பெற்றது.
  • முதலாம் சோமேஸ்வரர் தலைநகரை மன்யகோட்டாவிலிருந்து கல்யாணிக்கு மாற்றினார். மேலைச் சாளுக்கியர்களும் சோழர்களும் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வளம் நிறைந்த வெங்கியைக் கைப்பற்றுவதற்காகக் கடுமையாகப் போரிட்டுக் கொண்டனர்.
  • நர்மதை ஆற்றுக்கும் காவேரி ஆற்றுக்கும் இடைப்பட்ட பெரும்பகுதி ஆறாம் விக்கிரமாதித்யரின் காலத்தில் சாளுக்கியரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

IX. வாழ்க்கைத்திறன்கள் (மாணவர்களுக்கானது)

1. பல்லவர், சாளுக்கியர், ராஷ்டிரகூடர் ஆகியோரின் கோவில் கட்டடக் கலை குறித்த படங்களைச் சேகரிக்கவும், ஒவ்வொன்றுக்கும் இடையிலுள்ள வித்தியாசங்களை வேறுபடுத்தவும்.
2. களப்பயணம்
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குக் கல்விச் சுற்றுலா சென்றுவரத் திட்டமிடவும்.

X. செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
முதலாம் மகேந்திரவர்மன், இரண்டாம் புலிகேசி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை எழுதுக.
விடை:

  • அர்ச்சுணன் ஒற்றைக் காலில் தவமிருக்கிறார். மத்தியில் பாம்பு வடிவ மனித உருவம் உள்ளது. தேவகணங்கள் சூழ சிவன் காணப்படுகிறார். வேடர்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள் காணப்படுகின்றன.
  • மேலும் யானைக்கூட்டத்தையும் காண முடிகிறது.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 4 தென்னிந்திய அரசுகள்

Question 2.
படத்தைப் பார்த்து அது குறித்துச் சில வாக்கியங்கள் எழுதவும்.

XI. கட்டக வினா

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 4 தென்னிந்திய அரசுகள் 90
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 4 தென்னிந்திய அரசுகள் 91

6th Social Science Guide தென்னிந்திய அரசுகள் Additional Important Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
அவனிசிம்மர் என்றழைக்கப்பட்டவர்
அ) சிம்ம விஷ்ணு
ஆ) இரண்டாம் புலிகேசி
இ) மகேந்திரவர்மன்
ஈ) அபராஜிதன்
விடை:
அ) சிம்ம விஷ்ணு

Question 2.
பல்லவ அரசின் மையப்பகுதி
அ) தொண்டை மண்டலம்
ஆ) கொங்கு மண்டலம்
இ) பாண்டிய மண்டலம்
ஈ) குமரி மண்டலம்
விடை:
அ) தொண்டை மண்டலம்

Question 3.
மங்களேசன் …… வம்சத்தினர்
அ) சாளுக்கிய
ஆ) பல்லவ
இ) ராஷ்டிரகூட
ஈ) குப்த
விடை:
அ) சாளுக்கிய

Question 4.
ராஷ்டிரகூடர்களின் புதிய தலைநகரம்
அ) மான்யக்கேட்டா
ஆ) ஔரங்கபாத்
இ) புரோச்
ஈ) பட்டடக்கல்
விடை:
அ) மான்யக்கேட்டா

II. கீழ்க்காணும் கூற்றுகளை வாசித்து பொருத்தமான விடையை எழுது.

Question 1.
கூற்று I : முதல் சமணத் தீர்த்தங்கரரான ரிஷபதேவரின் வாழ்க்கையை ஆதிபுராணம் சித்தரிக்கிறது.
கூற்று II : ராஷ்டிரகூடர்கள் சமணத்தைப் பின்பற்றினார்கள்.
அ) கூற்று I தவறு
ஆ) கூற்று II தவறு
இ) இரு கூற்றுகளும் சரி
ஈ) இரு கூற்றுகளும் தவறு
விடை:
ஆ) கூற்று II தவறு

Question 2.
கூற்று I : அப்பரும் மாணிக்கவாசகரும் வைணவ அடியார்கள்
கூற்று II : நம்மாழ்வரும் ஆண்டாளும் சிவன் அடியார்கள்
அ) கூற்று I சரி
ஆ) கூற்று II சரி
இ) இரண்டு கூற்றுகளும் தவறு
ஈ) இரு கூற்றுகளும் சரி
விடை:
இ) இரண்டு கூற்றுகளும் தவறு

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 4 தென்னிந்திய அரசுகள்

III. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
கடைசி பல்லவ மன்ன ன் ……..
விடை:
அபராஜிதன்

Question 2.
இரண்டாம் நந்திவர்மன் ஆதரித்த புலவர் ……….
விடை:
பெருந்தேவனார்

Question 3.
ஓவியங்களில் சாளுக்கியர் பின்பற்றிய பாணி ……
விடை:
வாகடகர்

Question 4.
நாட்சை சரியான முறையில் வைத்திருத்த கடைசி ராஷ்டிரகூட அரசர் ……..
விடை:
மூன்றாம் கோவிந்தன்

IV. சரியா/தவறா என எழுதுக

Question 1.
பல்லவர் கால புகழ்பெற்ற இசைக் கலைஞர் ருத்ராச்சாரியார்
விடை:
சரி

Question 2.
சிவனின் அவதாரங்கள் வராகம், நரசிம்மம், வாமனன்
விடை:
தவறு

Question 3.
ராஷ்டிரகூடர்கள் பிறப்பால் தெலுங்கர்கள்
விடை:
தவறு

Question 4.
சாந்து இல்லாமல் கற்களைக் கொண்டு கட்டிடம் கட்டும் தொழில் நுட்பத்தை மேம்படுத்தியவர்கள் சாளுக்கியர்கள்
விடை:
சரி

VI. ஓரிரு வாக்கியங்களில் பதில் அளிக்கவும்

Question 1.
சிறுத்தொண்டர் பற்றி எழுதுக.
விடை:

  • முதலாம் நரசிம்மவர்மனின் படைத்தளபதி பரஞ்சோதி வாதாபி படையெடுப்புக்கு தலைமை ஏற்றவர்
  • வாதாபி வெற்றிக்குப்பின்னர் சிவபக்தரான அவர் 63 நாயன்மார்களில் ஒருவரான சிறுத் தொண்டர் என அறியப்பட்டார்.

Question 2.
மகேந்திரவர்மன் இலக்கியப்பணி குறித்து நீங்கள் அறிந்ததென்ன?
விடை:

  • பல்லவமன்னர் மகேந்திரவர்மன் மத்தவிலாசப் பிரகசனம் உட்பட சில நாடகங்களை எழுதியுள்ளார்.
  • சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட இந்நாடகம் பௌத்தத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது.

Question 3.
சாளுக்கியர்களின் வெவ்வேறு ஆனால் தொடர்புடைய, சார்பற்ற வம்சங்கள் யாவை?
விடை:

  • வாதாபிச் சாளுக்கியர்கள்
  • வெங்கிச் சாளுக்கியர்கள் (கீழைச் சாளுக்கியர்கள்)
  • கல்யாணிச் சாளுக்கியர்கள் (மேலைச் சாளுக்கியர்கள்)

Question 4.
‘வெசாரா பாணி’ – விளக்குக.
விடை:

  • சாளுக்கியர்கள் காலத்தில் வெசாரா பாணியிலான கோவில் விமானங்களைக் கட்டும் முறை வளர்ச்சி பெற்றது.
  • தென் இந்திய (திராவிட) மற்றும் வட இந்திய (நாகாரா) கட்டடப் பணிகளின் கலப்பு வெசாரா பாணி

VII. கீழ்க்காண்பனவற்றிற்கு விடையளிக்கவும்

Question 1.
பட்டடக்கல் குறித்து விவரி.
விடை:

  • பட்டடக்கல் கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்திலுள்ள ஒரு சிற்றூர்
  • இங்கு 10 கோவில்கள் உள்ளன. அவற்றில் 4 நாகாரா பாணியிலும் 6 திராவிட பாணியிலும் கட்டப்பட்டுள்ளன.
  • திராவிட பாணி – விருபாக்ஷா கோவில், சங்கமேஸ்வர கோவில் நாகாரா பாணி – பாப்பநாதர் கோவில்
  • பட்டடக்கல் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னம்

மன வரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 4 தென்னிந்திய அரசுகள் 99

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் – வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் – வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் – வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா

7th Social  Science Guide கண்டங்களை ஆராய்தல் – வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
வட அமெரிக்காவையும் ஆசியாவையும் ………………. பிரிக்கிறது.
அ) பேரிங் நீர் சந்தி
ஆ) பாக் நீர் சந்தி
இ) மலாக்கா நீர் சந்தி
ஈ) ஜிப்ரால்டர் நீர் சந்தி
விடை:
அ) பேரிங் நீர் சந்தி

Question 2.
…………………… உலகின் சர்க்கரைக் கிண்ண ம் என அழைக்கப்படுகிறது.
அ) மெக்ஸிகோ
ஆ) அமெரிக்கா
இ) கனடா
ஈ) கியூபா
விடை:
ஈ) கியூபா

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா

Question 3.
………………….. வட அமெரிக்காவின் நீளமான ஆறுகள் ஆகும்.
அ) மிஸிஸிப்பி மற்றும் மிஸ்சௌரி
ஆ) மெக்கென்ஸி ஆறு
இ) புனித லாரன்சு ஆறு
ஈ) கொலரடோ ஆறு
விடை:
அ) மிஸிஸிப்பி மற்றும் மிஸ்சௌரி

Question 4.
உலகின் மிக நீண்ட மலைத்தொடர் ……………
அ) ஆன்டிஸ்
ஆ) ராக்கி
இ) இமயமலை
ஈ) ஆல்ப்ஸ்
விடை:
அ) ஆன்டிஸ்

Question 5.
பூமத்திய ரேகை பகுதியில் இருப்பதால் ………………… வடிநிலப்படுகை தினந்தோரும் மழை பெறுகிறது.
அ) மெக்கென்ஸி
ஆ) ஒரினாகோ
இ) அமேசான்
ஈ) பரானா
விடை:
இ) அமேசான்

II . கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
வட அமெரிக்காவின் தாழ்வான பகுதியான ………………. கடல் மட்டத்திலிருந்து 86 மீட்டர் ஆழத்தில் உள்ளது.
விடை:
மரண பள்ளத்தாக்கு

Question 2.
உலகின் தலை சிறந்த மீன்பிடித் தளமாக ……………….. விளங்குகிறது.
விடை:
கிராண்ட் பேங்க்

Question 3.
சிலி அர்ஜென்டினா எல்லையில் அமைந்துள்ள …………………. ஆண்டிஸ் மலைத்தொடரின் உயரமான சிகரமாகும்.
விடை:
அகான்காகுவா சிகரம்

Question 4.
பூமத்திய ரேகைப் பகுதியில் இருக்கும் ……………………. உலகின் நுரையீரல் என அழைக்கப்படுகிறது.
விடை:
அமேசான் காடுகள்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா

Question 5.
………………. ற்கு உலகின் காப்பி பானை என்ற பெயரும் உண்டு.
விடை:
பிரேசிலி

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 2

IV. காரணம் கூறுக

Question 1.
வட அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகள் குறிப்பாக அமெரிக்கா மிதமான காலநிலையை அனுபவிக்கிறது.
விடை:
வட அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகள் குறிப்பாக அமெரிக்கா மிதமான காலநிலையை அனுபவிக்கிறது.
ஏனெனில்
தெற்குப் பகுதியில் பெரும்பாலும் ஆண்டு முழுவதும் வெப்பமான காலநிலையே நிலவி வருகிறது. மிஸிஸிப்பி மிஸ்சௌரி ஆறுகளின் முகத்துவாரப் பகுதிகளும் கோடைகாலங்களில் வீசும் வடகிழக்கு பருவக்காற்றினால் கோடை மழையைப் பெறுகின்றன.

சூடான ஈரப்பதம் மிகுந்த தென்மேற்குப் பருவக்காற்றுகள் வட அமெரிக்காவின்வடமேற்குப் பகுதிகளுக்கு மழைப்பொழிவை தருவதோடு அல்லாமல் அப்பகுதி வெப்பமாக இருக்கவும் உதவுகிறது.

Question 2.
அமெரிக்கா “உருகும் பானை” என அழைக்கப்படுகிறது.
விடை:
அமெரிக்கா “உருகும் பானை என அழைக்கப்படுகிறது.
ஏனெனில்
அமெரிக்காவில் நூற்றுக்கணக்கான பல கலாச்சாரங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து, கலந்து புதிய கலாச்சாரத்தை உருவாக்குகின்றன.

Question 3.
கியுடோ மற்றும் அமேசான் படுகை ஒரே அட்சரேகையில் அமைந்திருந்தாலும் கியுடோ நிரந்தரமான வசந்த காலத்தை அனுபவிக்கிறது.
விடை:
கியுடோ மற்றும் அமேசான் படுகை ஒரே அட்சரேகையில் அமைந்திருந்தாலும் கியுடோ நிரந்தரமான வசந்த காலத்தை அனுபவிக்கிறது.
ஏனெனில்

  • அமேசான் வடிநிலப் பகுதியில் பூமத்தியரேகை செல்கிறது. இங்கு வெப்ப காலநிலை காணப்படுகிறது.
  • அதே அட்சரேகையில் ஆன்டஸ் மலைகளின் மேல் அமைந்திருக்கும் கியுடோ 9350 அடி கடல் மட்டத்திற்கு மேல் அமைந்து மிதமான காலநிலையை கொண்டுள்ளது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா

Question 4.
வெப்பமண்டல மீன்களை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடு பெரு.
விடை:
வெப்பமண்டல மீன்களை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடு பெரு.
ஏனெனில்

  • ஹம்போல்ட் (பெரு) குளிர் நீரோட்டம் பிளாங்டன்களை (மீன்களின் முக்கிய உணவு) பெரு நாட்டிற்கு அருகில் கொண்டு சேர்க்கிறது.
  • ஆழ்கடல் மீன் தொழில் பெரு கடற்கரையில் 3000 கி.மீ. வரை கடலுக்குள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
  • 50க்கும் மேற்பட்ட மீன் இனங்கள் பிடிக்கப்படுகின்றன.
  • பெருவின் கடற்கரையில் 40க்கும் மேற்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன.

V. வேறுபடுத்துக

Question 1.
ராக்கி மலைகள் மற்றும் அப்பலேஷியன் மலைகள்
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 3

Question 2.
பிரெய்ரி மற்றும் பாம்பாஸ் புல்வெளிகள்
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 4

Question 3.
துந்திர பகுதி மற்றும் டைகா பகுதி
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 5

VI. கீழ்கண்ட வாக்கியங்களில் பொருத்தமானதை (✓) டிக் செய்யவும்

Question 1.
கூற்று (A) : வட அமெரிக்காவின் தெற்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் பருத்தி நன்றாக வளருகிறது.
காரணம் (R) : மழையுடன் கூடிய வெப்பமான கோடைகாலம் மற்றும் வளமான மண் ஆகியவை பருத்தி விளைவதற்கான ஏற்ற சூழல்களாக உள்ளன.

அ) கூற்றும் காரணமும் சரி.
ஆ) கூற்று சரி. காரணம் தவறு.
இ) காரணம் தவறு. கூற்று சரி.
ஈ) காரணம் மற்றும் கூற்று தவறு.
விடை:
அ) கூற்றும் காரணமும் சரி.

Question 2.
கூற்று (A) : தென் அமெரிக்காவில் உள்ள தொழிற்சாலைகள் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளன.
காரணம் (R) : தொழில்மயமாவதற்கான அடிப்படை வசதிகள் குறிப்பாக போக்குவரத்து வளர்ச்சியில் பின்தங்கியுள்ளது.

அ) கூற்றும் காரணமும் சரி.
ஆ) கூற்று சரி. காரணம் தவறு.
இ) கூற்று தவறு. காரணம் சரி.
ஈ) காரணம் மற்றும் கூற்று தவறு.
விடை:
இ) கூற்று தவறு. காரணம் சரி.

VII. கீழ்கண்டவற்றிற்கு சுருக்கமாக விடையளிக்கவும்.

Question 1.
வட அமெரிக்காவின் எல்லைகளை கூறுக.
விடை:
வட அமெரிக்காவின் எல்லைகள்:

  • வடக்கு – ஆர்க்டிக் பெருங்கடல்
  • கிழக்கு – அட்லாண்டிக் பெருங்கடல்
  • மேற்கு – பசிபிக் பெருங்கடல்
  • தெற்கு – தென் அமெரிக்கா

Question 2.
மெக்கன்சி ஆறு பற்றி குறிப்பு வரைக.
விடை:
மெக்கன்சி ஆறு :

  • மெக்கன்சி ஆறு வட அமெரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய ஆற்றுப்படுகையாக இருக்கிறது.
  • இது கிரேட் ஸ்லேவ் ஏரியில் ஆரம்பித்து ஆர்க்டிக் பெருங்கடலில் கலக்கிறது.

Question 3.
வட அமெரிக்காவில் விளையும் பழங்களின் வகைகள் யாவை? அவற்றில் சில பழங்களைப் பட்டியலிடுக.
விடை:
சிட்ரஸ் வகை பழங்கள் விளைவிக்கப்படுகின்றன.
பழங்களின் பட்டியல் :

  • கிரான்பெரீஸ்
  • ப்ளூபெர்ரி
  • கான்கார்ட் திராட்சைகள்
  • ஸ்ட்ராபெர்ரி
  • நெல்லிக்கனி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா

Question 4.
எஸ்கிமோவின் வாழ்க்கை முறை பற்றி குறிப்பு வரைக.
விடை:
எஸ்கிமோவின் வாழ்க்கை முறை:

  1. எஸ்கிமோக்கள் கடும் குளிர் மற்றும் வாழ்வதற்கு கடினமான பகுதிகளில் வாழ்கிறார்கள் (மீன்கள் அதிகம் கிடைக்குமிடங்கள்).
  2. விலங்குகளின் மென்மையான முடிகளால் ஆன உடைகளை உடுத்துகிறார்கள். இஃலூக்களில் வாழ்கிறார்கள்.
  3. இவர்களால் சுற்றுச்சூழலை பெரிதும் மாற்றி அமைக்க இயலாத நிலை. எளிய வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

Question 5.
வட அமெரிக்காவில் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகள் யாவை?
விடை:
வட அமெரிக்காவில் அதிக மக்கள்தொகை கொண்ட பகுதிகள்:

  • வட அமெரிக்காவின் கிழக்குப்பகுதி
  • கிரேட் ஏரி பகுதி
  • மெக்ஸிகோ
  • மத்திய அமெரிக்கா

Question 6.
தென் அமெரிக்காவின் இயற்கை பிரிவுகளை எழுதுக.
விடை:
தென் அமெரிக்காவின் இயற்கை பிரிவுகள்:

  • ஆன்டஸ் மலைத்தொடர்
  • ஆற்றுப்படுகை (அல்லது) மத்திய சமவெளிகள்
  • கிழக்கு உயர்நிலங்கள்

Question 7.
4 மணி ‘கடிகார மழை’ என்றால் என்ன?
விடை:
4 மணி ‘கடிகார மழை’:

  1. பூமத்திய ரேகை பகுதிகளில் வெப்பச்சலன மழை கிட்டத்தட்ட தினமும் பிற்பகலில் நிகழ்கிறது.
  2. இந்நிகழ்வு பொதுவாக மாலை 4 மணிக்கு நிகழ்கிறது. எனவே இது 4 மணி ‘கடிகார மழை’ என்று அழைக்கப்படுகிறது.

Question 8.
தென் அமெரிக்காவில் உள்ள வெப்ப மண்டலக் காடுகளில் வாழும் தாவரங்கள் மற்றும் விலங்குகளை பட்டியலிடுக.
விடை:
தென் அமெரிக்க வெப்ப மண்டலக் காடுகள் பூமத்திய ரேகை காடுகள்):
தாவரங்கள்:

  • ரப்பர்
  • சீமைத்தேக்கு
  • கருங்காலி
  • லாக்வுட்
  • சிபா
  • பிரேசில் கொட்டை

விலங்குகள்:

  • அனகோண்டா
  • ஆர்மாடில்லோஸ்
  • பிரன்ஹா
  • குரங்கு
  • பாம்பு
  • முதலை
  • கிளிகள்

Question 9.
எஸ்டான்சியாஸ் என்றால் என்ன ?
விடை:
எஸ்டான்சியாஸ்:
கால்நடைகள் வளரும் பெரும் புல்வெளி பரப்புகள் எஸ்டான்சியாஸ் என அழைக்கப்படுகின்றன.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா

Question 10.
தென் அமெரிக்காவின் முக்கிய ஏற்றுமதிகளை கூறுக.
விடை:
தென் அமெரிக்காவின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள்:

  • சர்க்கரை
  • காபி
  • கொக்கோ
  • புகையிலை
  • மாட்டிறைச்சி
  • சோளம்
  • கோதுமை
  • பெட்ரோலியம்
  • ஆளி விதை
  • இயற்கை எரிவாயு
  • பருத்தி
  • இரும்புத்தாது
  • தாமிரம்

VIII. பத்தியளவில் விடையளி

Question 1.
வட அமெரிக்காவின் கால நிலை பற்றி விளக்குக.
விடை:
வட அமெரிக்காவின் காலநிலை:
அட்சக்கோடுகளின் அடிப்படையில் வெப்பமண்டல பகுதி முதல் தந்திர பகுதி வரை வட அமெரிக்கக் கண்டம் பரவியுள்ளது. வட அமெரிக்கக் கண்டத்தில் ஆசியாவை போலவே பலதரப்பட்ட காலநிலைகள் காணப்படுகின்றன.

ராக்கி மலைத்தொடர் வடக்கு தெற்காக அமைந்திருப்பதால், ஆர்டிக் பகுதியில் இருந்து வீசும் கடுங்குளிர் காற்றினை தடுக்கும் அரணாக செயல்படவில்லை . மத்திய சமவெளிகளில் ஊடுருவும் குளிர் காற்றினால் நீண்ட கடுங்குளிரும் குறுகிய வெப்ப கோடையும் காணப்படுகிறது.

சூறாவளி புயல்களால் மழைப்பொழிவு உண்டாகிறது. மத்திய சமவெளிகளில் உறைபனியோடு கூடிய குளிர்காலமும் வெப்ப மண்டலம் போன்ற அதிக வெப்பமுடைய கோடை காலமும் காணப்படுகின்றது.

தெற்குப்பகுதியில் பெரும்பாலும் ஆண்டு முழுவதும் வெப்பமான காலநிலையே நிலவி வருகிறது. மிஸிஸிப்பி மிஸ்சௌரி முகத்துவார பகுதிகள் மற்றும் வளைகுடா கடற்கரை பகுதிகளும் வடகிழக்குப் பருவக்காற்றினால் கோடை மழையைப் பெறுகின்றன.

அலாஸ்கா வெப்ப நீரோட்டம் வடமேற்கு கடற்கரை பகுதியில் பனி உறையாமல் இருப்பதற்கு காரணமாகிறது. மத்திய தரைக்கடல் காலநிலை அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் காணப்படுகிறது.

Question 2.
வட அமெரிக்காவின் கனரக பொறியியல் தொழிற்சாலை பற்றி எழுதுக.
விடை:
வட அமெரிக்காவின் கனரக பொறியியல் தொழிற்சாலை:

  • கனரக பொறியியல் தொழிற்சாலைகள் என்பவை
    • கனமான மற்றும் பருமனான மூலப்பொருட்கள்
    • பெருமளவிலான எரிபொருள்
    • பெருமளவிலான மூலதனம்
    • பெருமளவிலான போக்குவரத்து செலவினங்கள் பயன்படுத்தி பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள்.
  • இவை இரும்பு எஃகு தொழிற்சாலைகளை சார்ந்துள்ளன.
  • ஆட்டோமொபைல் தொழிற்சாலை. வான்ஊர்தி தொழிற்சாலை, கப்பல் கட்டும் தொழிற்சாலை, இரயில்பெட்டி தொழிற்சாலை, விவசாய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் முக்கிய கனரக தொழிற்சாலைகள் ஆகும்.
  • ஐக்கிய அமெரிக்க நாடுகள் ஆட்டோமொபைல் உற்பத்தியில் மிகப்பெரிய நாடாக விளங்குகிறது.
  • முக்கிய கனரக தொழில் மையங்கள்: டெட்ராய்ட், சிக்காகோ, பஃபலோ, இண்டியானாபோலிஸ், லாஸ் ஏஞ்சல்ஸ், செயின்ட் லூயிஸ், பிலடெல்பியா, நியூயார்க், பால்டிமோர் மற்றும் அட்லாண்டா மற்றும் கனடாவின் வின்ஸர்.

Question 3.
தென் அமெரிக்காவின் ஆறுகள் பற்றி விவரிக்கவும்.
விடை:
தென் அமெரிக்காவின் ஆறுகள்:

  • இக்கண்டத்தின் முக்கிய ஆறுகள் அனைத்தும் அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கின்றன.
  • குறுகிய மற்றும் விரைவான ஆறுகள் பசிபிக் பெருங்கடலில் கலக்கின்றன. பெரு கடற்கரையோர ஆறுகள் சில நீர் பாசனத்திற்கும். நீர் மின்சார தயாரிப்பிற்கும் பயன்படுகின்றன.
  • அமேசான் தென் அமெரிக்காவின் மிக நீண்ட ஆறு மற்றும் உலகின் மிகப்பெரிய நதியமைப்பு ஆகும்.
  • ஆயிரக்கணக்கான கிளை நதிகள் > ரியோ, நீக்ரோ, மதீரா மற்றும் தாபாஜோஸ் முக்கியமானவை.
  • கிளை நதிகள் கடலில் கலக்கும் இடம் விரிவானது; வேகமானது (80 கி.மீ. தூரம் நன்னீர் )
  • ஒரினாகோ ஆறு கயானா உயர் நிலங்களில் தொடங்குகிறது. வடக்கு நோக்கி பாய்ந்து கரீபியன் கடலில் கலக்கிறது.
  • பராகுவே ஆறு இரு முக்கிய கிளை நதிகளைக் கொண்டது (பரானா மற்றும் உருகுவே). இவை அனைத்தும் ஒன்றாக சேர்ந்து ஆற்றுப்படுகை என அழைக்கப்படுகிறது.
  • அனைத்து ஆறுகளும் முகத்துவாரத்திலிருந்து உள்நோக்கி குறிப்பிட்ட தூரம் வரை போக்குவரத்திற்கு பயன்படுகின்றன.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா

Question 4.
தென் அமெரிக்காவில் உள்ள பல்வேறு முக்கிய இனங்கள் பற்றி எழுதுக.
விடை:
தென் அமெரிக்காவில் உள்ள பல்வேறு முக்கிய இனங்கள்:
தென் அமெரிக்கா உலகின் பலதரப்பட்ட கலவையான மக்கள்தொகையை கொண்டது. பெரும்பாலானோர் ஐரோப்பிய (ஸ்பானியர் மற்றும் போர்ச்சுக்கீசியர்) மற்றும் ஆப்பிரிக்க அடிமைகளாக கொண்டு வந்த ஆப்பிரிக்க வம்சாவளியினரும் ஆவர்.

பூர்வகுடி மக்கள் மலைகளிலும், மழைக்காடுகளிலும் தங்களது சொந்த மொழி மற்றும் கலாச்சாரத்தோடு வாழ்ந்து வருகின்றனர். அமெரிக்க இந்தியர்கள், ஐரோப்பியர்கள் மற்றும் கருப்பர் என மூன்று முக்கிய இனங்கள் காணப்படுகின்றன.

பூர்வ குடிமக்கள் மற்றும் ஐரோப்பியர்களின் கலப்பினம் ”மெஸ்டிஜோ” என அழைக்கப்படுகின்றது.

ஐரோப்பியர்கள் மற்றும் கருப்பர்களின் கலப்பினம் முலாடோ என அழைக்கப்படுகிறது.

பூர்வ குடிமக்கள் மற்றும் கருப்பர்களின் கலப்பினம் ஸாம்போ என அழைக்கப்படுகின்றது.

முக்கிய இனங்கள்: அமெரிக்க இந்தியர்கள், ஐரோப்பியர்கள், கருப்பர்கள். கலப்பினங்கள்: மெஸ்டிஜோ, முலாடோ, ஸாம்போ)

IX. வரைபட திறன்

Question 1.
பாடப்புத்தகம் மற்றும் நிலவரை படம் உதவிக்கொண்டு வட அமெரிக்காவை சுற்றியுள்ள கடல்கள், வளைகுடாக்கள் மற்றும் விரிகுடாகளை பெயரிடுக.
விடை:
கடல்கள் : (வரைபடப் பயிற்சி புத்தகத்தை பார்க்கவும்)

  • பசிபிக் பெருங்கடல்
  • அட்லாண்டிக் பெருங்கடல்
  • ஆர்க்டிக் பெருங்கடல்
  • கரீபியன் பெருங்கடல்
  • பியுபோர்ட் கடல்
  • லாப்ரடார் கடல்
  • சலிக்கும் கடல்

விரிகுடாக்கள் :

  • பேஃபின் விரிகுடா
  • ஹட்சன் விரிகுடா
  • உங்காங் விரிகுடா
  • ஃபன்டி விரிகுடா
  • சீஸ்பெக் விரிகுடா

வளைகுடாக்கள்:

  • பனாமா வளைகுடா
  • கலிபோர்னியா வளைகுடா
  • அலாஸ்கா வளைகுடா
  • மெக்சிகோ வளைகுடா

Question 2.
கொடுக்கப்பட்டுள்ள தென் அமெரிக்க வரைபடத்தில் அமேசான், ஒரினாகோ, நீக்ரோ, பராகுவே, உருகுவே ஆறுகளை குறிக்கவும். (வரைபடப் பயிற்சி புத்தகத்தை பார்க்கவும்)

X. செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
சில முக்கிய நகரங்களும் சில தொழிற்சாலைகளும் அடைப்பு குறிகளில் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்.
அ) பிட்ஸ்பர்க் (ஜவுளி, இரும்பு எஃகு, கப்பல் கட்டும் தொழில்)
விடை:
இரும்பு எஃகு

ஆ) சிகாகோ (வாகனங்கள், காகிதம், சிமெண்ட்)
விடை:
காகதம்

இ) சிலி (எண்ணை சுத்திகரிப்பு, சர்க்கரை, பருத்தி ஆடை)
விடை:
எண்ணை சுத்திகரிப்பு

ஈ) உருகுவே (தோல் பதனிடுதல், தாமிரம் உருக்குதல், பால் பொருட்கள்)
விடை:
பால் பொருட்கள்

Question 2.
வினாக்களுக்கான விடைகளை கொடுக்கப்பட்டுள்ள பெட்டிகளுக்குள் எழுதவும்.

அ) தென் அமெரிக்காவின் உயரமான சிகரம்.
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 6
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 7

ஆ)
தென் அமெரிக்காவிலுள்ள இயங்கும் எரிமலை.
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 6
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 8

இ) பரானா மற்றும் பராகுவே ஆறுகள் இணைந்து அழைக்கப்படுவது.
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 6
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 9

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா

ஈ) உலகின் உயரமான நீர்வீழ்ச்சி.
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 6
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 10

உ) உலகின் மிகப்பெரிய நதி.
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 6
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 11

Question 3.
வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் காணப்படும் விலங்குகள் மற்றும் பறவைகளின் படங்களை ஒட்டி ஒரு தொகுப்பை உருவாக்கவும்.

7th Social  Science Guide கண்டங்களை ஆராய்தல் – வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
வட அமெரிக்கா ………………….. பெரிய கண்டமாகத் திகழ்கிறது.
அ) இரண்டாவது
ஆ) மூன்றாவது
இ) நான்காவது
ஈ) ஐந்தாவது
விடை:
ஆ) மூன்றாவது

Question 2.
வட அமெரிக்கக் கண்டத்தின் மிக ஆழமான பகுதி …………………….
அ) மரண பள்ளத்தாக்கு
ஆ) சியார் நிவாரா
இ) சியாரர் மாட்ரே
ஈ) கலிபோர்னியா பள்ளத்தாக்கு
விடை:
அ) மரண பள்ளத்தாக்கு

Question 3.
புனித லாரன்ஸ் ஆறு ……………….. ஏரியில் தன் பயணத்தை துவங்குகிறது.
அ) சுப்பீரியர்
ஆ) வின்னிபெக்
இ) அதபாஸ்கா
ஈ) ஒன்டேரியோ
விடை:
ஈ) ஒன்டேரியோ

Question 4.
கீரிப்பிள்ளை , முயல்கள் …………………….. காடுகளில் காணப்படுகின்றன.
அ) குளிர்ந்த மிதவெப்ப இலையுதிர்
ஆ) வெப்ப மண்டல மழை
இ) தூந்திர
ஈ) டைகா
விடை:
அ) குளிர்ந்த மிதவெப்ப இலையுதிர்

Question 5.
உலகின் முக்கிய இறைச்சி ஏற்றுமதியாளராகத் திகழும் நாடு ……………….
அ) பிரேசில்
ஆ) சிலி
இ) பெரு
ஈ) அர்ஜென்டினா
விடை:
ஈ) அர்ஜென்டினா

Question 6.
தென் அமெரிக்காவின் பெரும்பான்மையான ஏற்றுமதி இறக்குமதிப் பொருட்கள் …………………. மூலமே கொண்டு செல்லப்படுகின்றன.
அ) கப்பல்கள்
ஆ) சாலைகள்
இ) இருப்புப்பாதைகள்
ஈ) வான்வழி
விடை:
அ) கப்பல்கள்

Question 7.
ஆப்பிரிக்கர்களை …………………… அடிமைகளாகக் கொண்டு வந்ததன் மூலம் ஆப்பிரிக்க வம்சாவழியினர் தென் அமெரிக்காவில் உருவாயினர்.
அ) பூர்வகுடி இந்தியர்கள்
ஆ) ஐரோப்பியர்கள்
இ) கருப்பர்கள்
ஈ) லத்தீன் அமெரிக்கர்கள்
விடை:
ஆ) ஐரோப்பியர்கள்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா

Question 8.
உலகில் இரண்டாவதாக அதிகப்படியான இரும்புத்தாது இருப்பைக் கொண்டுள்ள நாடு …………………
அ) இந்தியா
ஆ) ரஷ்யா
இ) பிரேசில்
ஈ) அர்ஜென்டினா
விடை:
இ) பிரேசில்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
…………… மற்றும் …….. விலங்குகளுக்கு உணவாகப் பயன்படுகிறது.
விடை:
பார்லி, ஓட்ஸ்

Question 2.
……………….. தொழிலில் ஐக்கிய அமெரிக்க நாடுகள் முன்னிலை வகிக்கிறது.
விடை:
இரும்பு எஃகு

Question 3.
மெக்ஸிகோவின் மக்கள் அடர்த்தி ……………………..
விடை:
51 நபர்கள்

Question 4.
உலகின் மிகப்பெரிய இரயில்வே முனையம் ………………….. ல் உள்ளது.
விடை:
சிகாகோ

Question 5.
அமேசான் நதியில் காணப்படும் பிரன்ஹா எனும் வகை மீன் கடுமையான ………………… ஆகும்.
விடை:
மாமிசஉண்ணி

Question 6.
உரத்தயாரிப்பிற்கு முக்கிய மூலப்பொருளான ………………….. படிவுகள் கிடைக்கும் ஒரே இடம் தென் அமெரிக்கா.
விடை:
சோடியம் நைட்ரேட்

Question 7.
சோளம் என்பது ………………… எனவும் அழைக்கப்படுகிறது.
விடை:
மக்காச்சோளம்

Question 8.
……………….. நெடுஞ்சாலை அமைப்போடு இணைந்து சாலைகளின் மிகப்பெரிய வலைப்பின்னலை பிரேசில் கொண்டுள்ளது.
விடை:
பான் அமெரிக்கன்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 12

IV. காரணம் கூறுக

Question 1.
மிஸிஸிப்பி ஆறு “பெரிய சேற்று ஆறு” என்ற புனைப்பெயருடன் அழைக்கப்படுகிறது.
விடை:
மிஸிஸிப்பி ஆறு ” பெரிய சேற்று ஆறு” என்ற புனைப்பெயருடன் அழைக்கப்படுகிறது.
ஏனெனில்
மிஸிஸிப்பி ஆறு மலைகளின் கீழே பாய்ந்து வரும்போது மண்ணையும் சேற்றையும் தன்னோடு இழுத்து வருகிறது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா

Question 2.
“கிராண்ட் பேங்க்” உலகின் மிகச் சிறந்த மீன்பிடி தளமாகும்.
விடை:
“கிராண்ட் பேங்க்” உலகின் மிகச் சிறந்த மீன்பிடி தளமாகும்.
ஏனெனில்

  • கிராண்ட் பேங்க் பகுதியில் கல்ப் வெப்ப நீரோட்டமும் லாபரடார் குளிர் நீரோட்டமும் சந்தித்து கொள்வதால் மீன்கள் வளர்வதற்கான ஏற்ற சூழலை உருவாக்குகிறது.
  • லாபரடார் நீரோட்டம் மீன்களுக்கு உணவாகும் பிளாங்டன்கள் எனப்படும் கடல்பாசிகளை அதிக அளவில் எடுத்து வருகிறது.

Question 3.
கார்டில்லெராஸ் பசிபிக் நெருப்பு வளையத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.
விடை:
கார்டில்லெராஸ் பசிபிக் நெருப்பு வளையத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.
ஏனெனில்
இப்பகுதி பல இயங்கும் எரிமலைகளைக் கொண்டுள்ளது. மேலும் நில அதிர்வுகளையும் பார் அடிக்கடி எதிர்கொள்கிறது.

Question 4.
தென் அமெரிக்காவில் தொழிற்சாலைகள் மிகவும் மெதுவாகவே வளர்ச்சி அடைந்தன.
விடை:
தென் அமெரிக்காவில் தொழிற்சாலைகள் மிகவும் மெதுவாகவே வளர்ச்சி அடைந்தன.
ஏனெனில்
தொழில்மயமாதலுக்கு முக்கிய காரணியான உள்கட்டமைப்பு (குறிப்பாக போக்குவரத்து) போதிய அளவு வளர்ச்சி அடையவில்லை. தொழில்மயமாதலுக்கு போக்குவரத்து அத்தியாவசியமான தேவை.

கரடுமுரடான நிலப்பரப்பின் காரணமாக தென் அமெரிக்காவில் ரயில் போக்குவரத்தும் சாலை போக்குவரத்தும் போதிய அளவிற்கு வளர்ச்சி அடையவில்லை.

V. வேறுபடுத்துக

Question 1.
நிலச்சந்தி மற்றும் நீர்ச்சந்தி.
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 13

Question 2.
வட அமெரிக்காவின் மத்திய தரைக்கடல் தாவர வகைகள் மற்றும் பாலைவனக்காடுகள்.
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 14

Question 3.
வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவின் வடிகால் அமைப்பு.
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 15

VI. கீழ்கண்ட வாக்கியங்களில் பொருத்தமானதை (✓) டிக் செய்யவும்

Question 1.
கூற்று (A) : வட அமெரிக்கா 1492 ஆம் ஆண்டு கிறிஸ்டோபர் கொலம்பஸால் கண்டுபிடிக்கப்பட்டது.
காரணம் (R) : 1507 ஆம் ஆண்டு இத்தாலிய ஆய்வுப்பணி அமெரிக்கோ வெஸ்புகி இந்நிலப்பகுதிக்கு வந்ததை அடுத்து “அமெரிக்கா” எனப் பெயரிடப்பட்டது.

அ) கூற்றும் காரணமும் சரி.
ஆ) கூற்று சரி. காரணம் தவறு.
இ) காரணம் தவறு. கூற்று சரி.
ஈ) காரணம் மற்றும் கூற்று தவறு.
விடை:
அ) கூற்றும் காரணமும் சரி.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா

Question 2.
கூற்று (A) : மத்திய அமெரிக்காவுடன் இணைந்து, தென் அமெரிக்கா லத்தீன் அமெரிக்கா என அழைக்கப்படுகிறது.
காரணம் (R) : குறிப்பாக ஸ்பானியர்கள் மற்றும் போர்த்துக்கீசியர்களால் கண்டுபிடிக்கப்பட்டு (லத்தீன்மொழி பேசுபவர்கள்) அவர்களின் காலனியாக ஆட்சிசெய்யப்பட்டது.

அ) கூற்றும் காரணமும் சரி.
ஆ) கூற்று சரி. காரணம் தவறு.
இ) காரணம் தவறு. கூற்று சரி.
ஈ) காரணம் மற்றும் கூற்று தவறு.
விடை:
அ) கூற்றும் காரணமும் சரி.

VII. கீழ்கண்டவற்றிற்கு சுருக்கமாக விடையளிக்கவும்

Question 1.
மத்திய அமெரிக்காவின் ஏழு சிறிய நாடுகளின் பெயர்களைக் கூறு.
விடை:
மத்திய அமெரிக்க நாடுகள் :

  • நிகாராகுவா
  • ஹாண்டுராஸ்
  • குவாதமாலா
  • பனாமா
  • கோஸ்டாரிக்கா
  • எல்சால்வடார்
  • பெலிஸ்

Question 2.
வட அமெரிக்காவின் இயற்கையமைப்பு பிரிவுகளைக் குறிப்பிடு.
விடை:
வட அமெரிக்க இயற்கையமைப்பு பிரிவுகள் :

  • ராக்கி மலைகள்
  • பெரும் சமவெளிகள்
  • அப்பலேஷியன் உயர்நிலம்
  • கடற்கரை சமவெளிகள்

Question 3.
வட அமெரிக்காவில் பனி உறைந்த பகுதியில் பல ஏரிகள் காணப்படுகின்றனவா? விளக்குக.
விடை:

  1. ஆம். வட அமெரிக்காவில் பனி உறைந்த பகுதியில் பல ஏரிகள் காணப்படுகின்றன.
  2. குறிப்பாக மின்னசொட்டா பகுதியில் காணப்படுகின்றன. இவை மிகச்சிறியதாக இருப்பதால் பொழுதுபோக்கு அம்சங்களாக பயன்படுத்தப்படுகின்றன.
  3. ஐந்து முக்கிய ஏரிகளைக் கொண்ட முக்கிய தொகுப்பு கிரேட் ஏரிகள். மிகப்பெரியது சுப்பீரியர் ஏரி. இது உலகின் மிகப்பெரிய நன்னீர் ஏரி.
  4. கனடாவில் காணப்படும் ஏரிகள் வின்னிபெக் ஏரி, கிரேட் பேர் ஏரி மற்றும் அதபாஸ்கா ஏரி

Question 4.
பனாமா கால்வாய் – சிறு குறிப்பு வரைக.
விடை:
பனாமா கால்வாய்:

  1. 80 கி.மீ. நீளமுள்ள பனாமா கால்வாய் அட்லாண்டிக் பெருங்கடலையும் பசிபிக் பெருங்கடலையும் இணைக்கிறது. பனாமா நிலச்சந்தியின் குறுக்கே இது 1914ல் வெட்டப்பட்டது.
  2. இக்கால்வாய் ஐரோப்பா மற்றும் வட, தென் அமெரிக்காவின் மேற்குக் கடற்கரைக்கு இடையிலான தூரத்தை வெகுவாகக் குறைக்கின்றது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா

Question 5.
வட அமெரிக்காவின் வான்வழி போக்குவரத்து குறித்து எழுதுக.
விடை:
வட அமெரிக்காவின் வான்வழி போக்குவரத்து:-

  1. வட அமெரிக்காவில் உள்ள அனைத்து நகரங்களும், தொழில்துறை மையங்களும் விமான வழிகளால் இணைக்கப்பட்டுள்ளன.
  2. நியூயார்க், சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ், அட்லாண்டா, டொராண்டோ, மாண்ட்ரீல் மற்றும் மெக்ஸிகோ நகரம் ஆகியவை சர்வதேச விமான நிலையங்கள் ஆகும்.

Question 6.
சவானா புல்வெளி நிலம் குறித்து நீவிர் அறிவது என்ன?
விடை:
சவானா புல்வெளி நிலம்:

  • காலநிலை- வெப்பமான ஈரப்பதம் நிறைந்த கோடைகாலம். குளிர்ந்த ஈரப்பதமான குளிர்காலம்
  • பகுதி – கயானா உயர்நிலங்கள், பிரேசிலியன் உயர்நிலம், வட அர்ஜென்டினா மற்றும் பராகுவே
  • தாவரங்கள்- உயரமான ஒழுங்கற்ற புற்கள் மற்றும் கருவேல மரங்கள் –
  • விலங்குகள்- கேபிபாரா, மார்ஷிமான், வெள்ளை வயிறு மற்றும் சிலந்தி குரங்கு

Question 7.
எஸ்டான்சியாஸ் குறித்து சிறு குறிப்பு வரைக.
விடை:
எஸ்டான்சியாஸ்:

  • எஸ்டான்சியாஸ் என்பவை கால்நடைகள் வளரும் பெரும் புல்வெளி பரப்புகள் ஆகும். இவை சிறிய புல்வெளி தளங்களாக பிரிக்கப்படுகின்றன.
  • இச்சிறிய புல்வெளி தளங்கள் மேலும் பராமரிப்பு தளங்களாக பிரிக்கப்பட்டு கால்நடைகள் தரம் பிரித்து முத்திரை இடப்படுகின்றன.
  • எஸ்டான்சியாரே என்பவர் எஸ்டான்சியாவின் பராமரிப்பாளர். அவரின் கீழ் கவ்சோ எனப்படும் வேலையாட்கள் வேலை செய்கின்றனர்.

Question 8.
தென் அமெரிக்காவின் முக்கிய இயற்கை தாவர பகுதிகள் யாவை?
விடை:
முக்கிய இயற்கை தாவர பகுதிகள்:
தென் அமெரிக்கா நான்கு முக்கிய இயற்கை தாவர பகுதிகளைக் கொண்டது. அவைகள்

  • அமேசான் படுகை
  • கிழக்கு உயர் நிலங்கள்
  • கிராண்ட் சாக்கோ
  • ஆன்டஸ் மலைச்சரிவுகள்

Question 9.
சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த தென் அமெரிக்காவின் உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்துகளை பெயரிடு.
விடை:
சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்துகள்:

  1. இரண்டு நீர்வழிப்போக்குவரத்துகள் உள்ளன. அவை
  2. பராகுவே – உருகுவே வடிநிலப்பகுதி (நான்கு நாடுகளை உள்ளடக்கியது)
  3. அமேசான் வடிநிலப்பகுதி (ஆறு நாடுகளை உள்ளடக்கியது) (ஒவ்வொன்றும் பல ஆயிரம் மைல்கள் பயணிக்கும் நீர்வழியை கொண்டுள்ளன).

Question 10.
தென் அமெரிக்காவின் பல்வேறு இசைகள் குறித்து எழுதுக.
விடை:
தென் அமெரிக்க இசைகள்: தென் அமெரிக்க நாடுகளில் பல்வேறு வகையான இசைகள் உள்ளன. மிகவும் பிரபலமான இசை வகைகள்.

  1. பிரேசிலிருந்து சம்பா
  2. அர்ஜென்டினாவிலிருந்து டேங்கோ
  3. உருகுவே மற்றும் கொலம்பியாவிலிருந்து கும்பியா

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா

Question 11.
தென் அமெரிக்காவில் ஆடு வளர்ப்பு – சிறு குறிப்பு தருக.
விடை:
ஆடு வளர்ப்பு:

  1. தென் அமெரிக்காவின் வறண்ட பகுதிகளில் ஆடுகள் வளர்க்கப்படுகின்றன.
  2. டைரா டெல் பியுகோ மற்றும் ஃபாக்லாந்து தீவுகளின் மிதவெப்ப மண்டல புல்வெளிகள் ஆடுகள் வளர்க்க ஏற்றவை.
  3. முக்கிய ஆடு வளர்ப்பு நாடுகள்: அர்ஜென்டினா மற்றும் உருகுவே

Question 12.
வட அமெரிக்காவின் பண்ணை பராமரிப்பு குறித்து உனக்கு என்ன தெரியும்?
விடை:
பண்ணை பராமரிப்பு:

  • பால் உற்பத்திக்காக கால்நடைகளை வளர்ப்பது, பண்ணை பராமரிப்பு என அழைக்கப்படுகிறது. இது அமெரிக்கா மற்றும் கனடாவின் முக்கிய தொழிலாகும்.
  • குளிர்ந்த மற்றும் ஈரப்பதம் மிகுந்த பிரெய்ரி, பெரும் ஏரிகள் மற்றும் அட்லாண்டிக் கடற்கரையின் வடகிழக்குப் பகுதிகளில் இத்தொழில் அதிகமாக உள்ளது. (உலகின் மொத்த பால் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தியில் 25%)

VIII. பத்தியளவில் விடையளி

Question 1.
வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகியவற்றின் மக்கள் தொகைப் பரவலை விவரி.
விடை:
மக்கள்தொகைப் பரவல்:
வட அமெரிக்கா:
வட அமெரிக்காவின் மக்கள் தொகை 364,446,736 (2018 ஆம் ஆண்டு ). இது உலக மக்கள் தொகையில் 4.77 சதவீதம். மக்கள் தொகை அடர்த்தி 20 நபர் / ச.கி.மீ.

அதிக மக்கள் அடர்த்தி பகுதிகள்:
வட அமெரிக்கா (கிழக்கு), கிரேட் ஏரி பகுதி, மெக்ஸிகோ மற்றும் மத்திய அமெரிக்கா

மிதமான மக்கள் அடர்த்தி பகுதிகள்:
வட அமெரிக்கா (மத்திய பகுதி), மத்திய உயர் நிலங்கள், மெக்ஸிகோ உயர் நிலங்கள், கனடா (மத்திய மற்றும் மேற்கு பகுதிகள்)

குறைந்த மக்கள் அடர்த்தி பகுதிகள்:
கனடா (வடக்கு), அலாஸ்கா, ராக்கி மலைகள் மற்றும் பாலைவனப் பகுதிகள்

தென் அமெரிக்கா:
தென் அமெரிக்காவின் தற்போதைய மக்கள் தொகை 429,115,060. இது உலக மக்கள் தொகையில் ஐந்தாம் இடம். மக்கள் தொகை அடர்த்தி 21 நபர் / ச.கி.மீ.

அதிக மக்கள் அடர்த்தி பகுதிகள்:
கயானா, வெனிசுலா, சுரினாம், கொலம்பியா, பிரேசில் மற்றும் பெரு

மிதமான மக்கள் அடர்த்தி பகுதிகள்:
பராகுவே, சிலி, உருகுவே

குறைந்த மக்கள் அடர்த்தி பகுதிகள்:
அர்ஜென்டினா, பொலிவியா மற்றும் அமேசான் வடிநிலம்

Question 2.
வட மற்றும் தென் அமெரிக்க பகுதிகளின் மொழி மற்றும் சமயம் குறித்து எழுதுக.
விடை:
மொழி மற்றும் சமயம்:
வட அமெரிக்கா:
மொழிகள்: ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரெஞ்ச்

சமயங்கள்:

  • பல்வேறு சமய நம்பிக்கைகள் கலாச்சாரம், தத்துவம் மற்றும் சட்டம் ஆகியவற்றில் தாக்கம் உண்டாக்குதல்.
  • 80% கிறிஸ்தவத்தைப் பின்பற்றுதல்.
  • ஐக்கிய அமெரிக்க நாடுகள் உருகும் பானை என அழைக்கப்படுதல்
    (நூற்றுக்கணக்கான கலாச்சாரங்கள் ஒன்றிணைந்து புதிய கலாச்சாரம் உருவாதல்)

தென் அமெரிக்கா:
மொழிகள்:

  • போர்ச்சுகீஸ் மற்றும் ஸ்பானிஷ் (பிரதான மொழிகள்)
  • டச்சு, பிரெஞ்ச், ஆங்கிலம், ஜெர்மன் மற்றும் ஹிந்தி (பயன்படுத்தும் பிற மொழிகள்)

சமயங்கள்:

  • கிறிஸ்தவம் (பிரதான சமயம்) தக்கது
  • இஸ்லாம் மற்றும் இந்து (பின்பற்றப்படும் பிற மதங்கள்)

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா

Question 3.
அட்டவணைப்படுத்துக: வட மற்றும் தென் அமெரிக்கக் கண்டங்களின்
அ) முக்கிய நாடுகள்
ஆ) சுற்றியுள்ள கடல்கள் மற்றும் பெருங்கடல்கள்
இ) முக்கிய பாலைவனங்கள்
ஈ) முக்கிய ஆறுகள்
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 16

Question 4.
தென் அமெரிக்காவின் வேளாண்மை குறித்து நீவிர் அறிந்ததென்ன?
விடை:
தென் அமெரிக்காவின் வேளாண்மை:

  • தென் அமெரிக்காவில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் வேளாண்மை தொழில் செய்து வருகிறார்கள். இங்கு தன்னிறைவு வேளாண்மை மேற்கொள்ளப்படுகிறது.
  • பெரும்பான்மையான பகுதி அமேசான் காடுகளைப் போன்ற காடுகளால் மூடப்பட்டுள்ளது.
  • அர்ஜென்டினா, உருகுவே, பிரேசில் ஆகிய நாடுகள் மட்டுமே முன்னேறிய வேளாண்மை முறைகளை கொண்டுள்ளன. தென் அமெரிக்கக் கண்டத்தில் அர்ஜென்டினா, வேளாண் தொழிலில் முன்னேறிய நாடு ஆகும்.
  • ஈரப்பதம் நிறைந்த பாம்பாஸ் பகுதியில் வேளாண்மை மேற்கொள்ளப்படுகின்றன. இப்பகுதியின் இயற்கை மற்றும் காலநிலை அமைப்பு வேளாண்மைக்கு உறுதுணையாக இருக்கிறது.
  • கோதுமை அர்ஜென்டினாவின் பாம்பாஸ் பகுதிகளில் மிக அதிக அளவில் விளைவிக்கப்படுகின்றது.
  • ஆன்டிஸ் மலைத்தொடரின் ஆறுகள் பாயும் பியட்மான் பள்ளத்தாக்குகளில் விவசாயிகள் திராட்சைத் தோட்டங்களையும் சிட்ரஸ் பழங்களையும் விளைவிக்கின்றனர்.
  • காபி, கொக்கோ, கரும்பு, வாழை, பருத்தி போன்ற பணப்பயிர்களும் விளைவிக்கப்படுகின்றன.

மனவரைபடம்

Question 1.
கண்டங்களை ஆராய்தல் – வட அமெரிக்கா
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 17

Question 2.
கண்டங்களை ஆராய்தல் – தென் அமெரிக்கா
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 18

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 3 தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 3 History Chapter 3 தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள் Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 3 History Chapter 3 தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்

7th Social  Science Guide தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள் Text Book Back Questions and Answers

I . சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
சமணப்பேரவை முதன்முதலில் எங்கு கூடி தங்களின் சமய போதனைகளையும் ஒழுக்க விதிகளையும் தொகுக்க முற்பட்டனர்?
அ) பாடலிபுத்திரம்
ஆ) வல்ல பி
இ) மதுரா
ஈ) காஞ்சிபுரம்
விடை:
அ) பாடலிபுத்திரம்

Question 2.
ஆகம சூத்திரங்கள் எம்மொழியில் எழுதப்பட்டன?
அ) அர்த்த – மகதி பிராகிருதம்
ஆ) இந்தி
இ) சமஸ்கிருதம்
ஈ) பாலி
விடை:
அ) அர்த்த – மகதி பிராகிருதம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 3 தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்

Question 3.
கீழ்க்கண்டவற்றுள் எது களப்பிரர்களால் ஆதரிக்கப்பட்டது?
அ) புத்தமதம்
ஆ) சமணமதம்
இ) ஆசீவகம்
ஈ) இந்து மதம்
விடை:
ஆ) சமணமதம்

Question 4.
தலையணைப்பகுதி செதுக்கப்படாமல உள்ள கற்படுக்கைகளை எங்கு காணலாம்?
அ) வேலூர்
ஆ) காஞ்சிபுரம்
இ) சித்தன்னவாசல்
ஈ) மதுரை
விடை:
அ) வேலூர்

Question 5.
கழுகுமலை குடைவரைக் கோவில் யாரால் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது?
அ) மகேந்திரவர்மன்
ஆ) பராந்தக நெடுஞ்சடையான்
இ) பராந்தக வீரநாராயண பாண்டியன்
ஈ) இரண்டாம் ஹரிஹரர்
விடை:
ஆ) பராந்தக நெடுஞ்சடையான்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
தமிழ் நாட்டிலுள்ள சமணச் சிலைகளில் மிக உயரமாகக் கருதப்படும் சிலை ………………..
விடை:
நேமிநாதர்

Question 2.
புத்த சரிதத்தை எழுதியவர் …………………… ஆவார்.
விடை:
அஸ்வகோஷர்

Question 3.
………………. நூற்றாண்டில் சீனப் பயணி யுவான்சுவாங் பல்லவ நாட்டிற்கு வந்திருந்தார்.
விடை:
7ஆம்

Question 4.
பௌத்தம் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கும் சமயம் என …………….. எடுத்துரைக்கிறார்.
விடை:
மகேந்திரவர்மனின் மத்தவிலாச பிரகாசனம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 3 தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்

Question 5.
மௌரியப் பேரரசர் அசோகரும் அவருடைய பேரன் தசரதாவும் ஆதரித்தனர்.
விடை:
ஆசீவகர்களை

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 3 தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள் 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 3 தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள் 2

IV. கீழ்க்காண்பனவற்றிற்கு விடையளி

Question 1.
பொருந்தாததைக் காண்க. திருப்பருத்திக்குன்றம், கீழக்குயில்குடி, கழுகுமலை, நாகப்பட்டினம், சித்தன்னவாசல்
விடை:
நாகப்பட்டினம்

Question 2.
கூற்று : பழைய மதங்களின் குருமார்களிடமிருந்து தான் கற்றுக் கொள்வதற்கு எதுவுமில்லை என கௌதமர் தெரிந்து கொண்டார்.
காரணம் : துறவு வாழ்க்கையை மேற்கொள்வதே முக்தி அடைவதற்கான ஒரேவழி என மதங்கள் அறிவித்தன.

அ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
ஆ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று, காரணம் இரண்டுமே தவறு.
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.
விடை:
அ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்

Question 3.
சரியான கூற்றினைக் / கூற்றுகளைக் காண்க
i) கி.மு. ஆறாம் நூற்றாண்டில், இந்தியாவில் வெவ்வேறான 62 தத்துவ சமயப்பள்ளிகள் செழிப்புற்று இருந்தன.
ii) ‘பள்ளி’ என்பது புத்த மதத்தாரின் கல்வி மையமாகும்.
iii) அரசர்கள் அளித்த ஆதரவினால் இஸ்லாமிய ஆட்சிக்கு முந்தைய இந்தியா, பலவிகாரைகளைக் கொண்ட நாடாக விளங்கியது.
iv) ஆசீவகம் பதினைந்தாம் நூற்றாண்டு வரை தொடர்ந்து செயல்பட்டது.

அ) (i) மற்றும் (iii) சரி
ஆ) (i, ii) மற்றும் (iv) சரி
இ) (i) மற்றும் (ii) சரி
ஈ) (ii, iii) மற்றும் (iv) சரி
விடை:
அ) (i) மற்றும் (iii) சரி

Question 4.
தவறான இணையைக் காண்க
1. பார்சவநாதர் – 22 வது தீர்த்தங்கரர்
2. மகாபாஷ்யா – இலங்கையைச் சேர்ந்த வரலாற்றுத் தொகுப்பு
3. விசுத்திமக்கா – புத்தகோசா
4. புத்தர் – எண்வகை வழிகள்
விடை:
1. பார்சவநாதர் – 22 வது தீர்த்தங்கரர்,
2. மகாபாஷ்யா – இலங்கையைச் சேர்ந்த வரலாற்றுத் தொகுப்பு

V. சரியா? தவறா?

Question 1.
12வது ஆகமசூத்திரம் தொலைந்து போனதாகக் கருதப்படுகிறது.
விடை:
சரி

Question 2.
வரலாறு முழுவதிலும் ஆசீவகர்கள் அனைத்து இடங்களிலும் அடக்க முறையைச் சந்திக்க நேர்ந்தது.
விடை:
சரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 3 தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்

Question 3.
சமண நிறுவனங்களில் சமூக, சமய வேறுபாடுகளின்றி அனைவருக்கும் கல்வி கற்பிக்கப்பட்டது.
விடை:
சரி

Question 4.
நாளந்தா, தட்சசீலம், விக்கிரமசீலா ஆகியன மிகச்சிறந்த புனிதத்தலங்களாயின.
விடை:
தவறு

Question 5.
சோழர்காலம் முதலாகவே பௌத்தம் சைவ, வைணவ சமயங்களின் சவால்களை எதிர்கொண்டது.
விடை:
தவறு

VI. கீழ்க்காண்பனவற்றுக்கு விடையளி

Question 1.
சமணத்தின் ஐம்பெரும் உறுதி மொழிகளைப் பட்டியலிடுக.
விடை:
சமணத்தின் ஐம்பெரும் உறுதிமொழிகள் :

  1. எந்த உயிரையும் துன்புறுத்தாமலிருத்தல் – அகிம்சை
  2. உண்மை – சத்யா
  3. திருடாமை – அசௌர்யா
  4. திருமணம் செய்து கொள்ளாமை – பிரம்மச்சரியா
  5. பணம், பொருள், சொத்துக்கள் மீது ஆசை கொள்ளாமை – அபரிக்கிரகா

Question 2.
புத்தரின் நான்கு பேருண்மைகளைக் கூறுக?
விடை:
புத்தரின் நான்கு பேருண்மைகள்:

  1. வாழ்க்கை துயரம், வயோதிகம், நோய், இறுதியில் மரணம் ஆகியவற்றை ப உள்ளடக்கியதாகும்.
  2. துயரங்கள் ஆசையினாலும் வெறுப்பினாலும் ஏற்படுகின்றன.
  3. ஆசையைத் துறந்துவிட்டால் துயரங்களை வென்று மகிழ்ச்சியை அடையலாம்.
  4. ஒருவர் எண்வகை வழிகளைப் பின்பற்றினால் உண்மையான மகிழ்ச்சியும், நிறைவும் கைவரப் பெறலாம்.

Question 4.
திரிபிடகாவின் மூன்று பிரிவுகளை விளக்குக.
விடை:
திரிபிடகாவின் மூன்று பிரிவுகள்:

  • வினய பிடகா – பௌத்தத் துறவிகளுக்கான விதிமுறைகள் இடம் பெற்றுள்ளன. தூய்மையான நடத்தையைப் பெற இவை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.
  • சுத்த பிடகா – விவாதங்களைச் சான்றுகளாகக் கொண்டு பௌத்தத்தின் மூலக் கோட்பாடுகளைக் கூறுகின்றது.
  • அபிதம்ம பிடகா – நன்னெறிகள், தத்துவம், நுண்பொருள் கோட்பாடு குறித்து விளக்குவதாகும்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 3 தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்

Question 4.
சித்தன்னவாசலின் முக்கியத்துவத்தை வெளிக் கொணர்க.
விடை:
சித்தன்னவாசலின் முக்கியத்துவம் :

  • சித்தன்னவாசல் குகை நிலத்திலிருந்து 70 மீட்டர் உயரமுடைய பெரும்பாறையொன்றில் அமைந்துள்ளது.
  • ஒரு முனையில் ஏழடிப்பட்டம் எனப்படும் இயற்கையான குகையும், மற்றொரு முனையில் குடைவரைக் கோவிலும் உள்ளன.
  • தரையில் 17 சமணப்படுக்கைகள் அமைந்துள்ளன. இந்த கல்துயிலிடங்கள் சமணர்களின் தங்குமிடங்கள் என நம்பப்படுகிறது.
  • கற்படுக்கைகளில் அளவில் பெரிதாக இருக்கும் ஒன்றில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்-பிராமிக் கல்வெட்டு உள்ளது.
  • அறிவர் கோவில் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் முற்காலப் பாண்டியர் காலத்தில் அமைக்கப்பட்டது. இக்குகைக்கோவிலில் காணப்படும் சுவரோவியங்கள் புகழ்பெற்ற அஜந்தா சுவரோவியங்களுடன் ஒப்புமை கொண்டுள்ளன.

VII. விரிவான விடையளி

Question 1.
சமணம், பௌத்தம் பற்றி அறிய உதவும் சான்றுகளை வரிசைப்படுத்துக.
விடை:
சமணம், பௌத்தம் பற்றி அறிய உதவும் சான்றுகள்: சமணம் :
மகாவீரரின் அறவுரைகள் ஓராயிரம் ஆண்டுகளாக அவருடைய சீடர்களால் வாய்மொழி மூலமாகவே மக்களுக்குச் சொல்லப்பட்டு வந்தன.

மகாவீரர் இயற்கை எய்திய 200 ஆண்டுகளுக்குப் பின்னர் சமண அறிஞர்கள் ஒரு பேரவையைக் கூட்டி தங்கள் சமயம் சார்ந்த போதனைகளையும் ஒழுக்க விதிகளையும் தொகுக்கும் முயற்சியை மேற்கொண்டனர் (முதல் சமண பேரவைக் கூட்டம் – பாடலிபுத்திரம்).

கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் வல்லபியில் கூட்டப்பட்ட இரண்டாம் பேரவை கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பதில் வெற்றிபெற்றது. காலப்போக்கில் கற்றறிந்த பல சமணத் துறவிகள் (அதிக வயதும் ஆழமான ஞானமும் கொண்டவர்கள்) சமயம் சார்ந்த பல்வேறு தலைப்புகளிலான உரைகளைத் தொகுத்தனர்.

ஏறத்தாழ கி.பி. 500இல் சமண ஆச்சாரியார்கள் தாங்கள் அறிந்த சமண இலக்கியங்கள் அனைத்தையும் ஆவணப்படுத்த முடிவு செய்தனர். ஏனெனில் சமண இலக்கியங்களை மனனம் செய்வது மிகச் சிரமமானது என உணர்ந்தனர்.

சமண இலக்கியங்கள் பொதுவாக இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 1) ஆகம சூத்திரங்கள் 2) ஆகமங்கள் அல்லாத இலக்கியங்கள் (12 நூல்கள், 84 நூல்கள்).

பௌத்தம் :

  • புத்தருடைய போதனைகள் நீண்ட காலத்திற்கு ஆசிரியர்களின் நினைவாற்றல் வழியாக சீடர்களுக்குக் கற்றுத்தரப்பட்டது.
  • ஏறத்தாழ கி.மு. 80ல் அவை பாலி மொழியில் எழுதப்பட்டன.
  • திரிபிடகா பௌத்த பொது விதிகள். அது மூன்று கூடைகள் எனவும் அழைக்கப்படுகிறது.
  • ‘வினய பிடகா, சுத்த பிடகா, அபிதம்ம பிடகா ஆகியவை மூன்று பிரிவுகளாகும்.
  • ஜாதகங்கள் மற்றும் புத்த வம்சா ஆகியவை பொது விதிகளைப் பற்றிக் கூறுபவை. பாலி மொழியில் எழுதப்பட்ட பொது விதிகள் அல்லாத நூல்கள் நீண்ட வரிசை கொண்டதாக உள்ளது (மிலிந்த பன்கா, மகா வம்சம், தீபவம்சம், விசுத்திமக்கா (புத்தகோசா)).

Question 2.
தமிழ்நாட்டில் கண்டறியப்பட்ட சமணம், பௌத்தம், சார்ந்த ஆதார எச்சங்களை விளக்கமாய் பட்டியலிடுக
விடை:
சமணம் சார்ந்தது:
சமணர்கள் கர்நாடகாவிலிருந்து கொங்குப் பகுதிக்கும், காவேரி கழிமுகப்பகுதிக்கும், புதுக்கோட்டைப் பகுதிக்கும், இறுதியில் பாண்டிய நாட்டுக்குள்ளும் இடம் பெயர்ந்தனர் என்பதற்குத் தெளிவான சான்று உள்ளது.

சித்தன்னவாசல் குகைக்கோவில் (நிலத்திலிருந்து 70 மீ உயரம், 17 சமணப்படுக்கைகள், தமிழ்-பிராமிக் கல்வெட்டு, சுவரோவியங்கள்).

காஞ்சிபுரம் – திரிலோக்கியநாத ஜைனசுவாமி கோவில் (திருப்பருத்திக்குன்றம்), சந்திரபிரபா கோவில். (பல்லவர் கால கட்டடக் கலைப்பாணி, சுவரோவியங்கள், பல கிராமங்களில் சமணம் குறித்த தடயங்கள்)

கழுகுமலை சமண குடைவரைக் கோவில் (எட்டாம் நூற்றாண்டு, பாண்டிய அரசன் பராந்தக நெடுஞ்சடையன். பஞ்சவர் படுக்கை).

வேலூர், திருமலை மற்றும் மதுரை ஆகிய இடங்களிலும் சமணக் கோவில்கள் காணப்படுகின்றன.

பௌத்தம் சார்ந்தது:

  • தமிழகத்தில் பௌத்தம் பரவியதற்குச் சான்றாக பாண்டிய நாட்டில் சில நினைவுச் சின்னங்கள் உள்ளன.
  • குகைகளில் காணப்படும் 3 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சின்னங்கள் பஞ்ச பாண்டவ மலை என அழைக்கப்படுகிறது.
  • வீரசோழியம் (11 ஆம் நூற்றாண்டு இலக்கண நூல்), புத்தரின் செப்புச் சிலைகள் (13 ஆம் நூற்றாண்டு, நாகப்பட்டினம்) ஆகியவை பின்வந்த காலங்களிலும் பௌத்தம் இருந்தமையை உறுதி செய்கின்றன.
  • தியாகனூர் கிராமத்தில் கிடைத்திருக்கும் புத்தரின் சிற்பங்கள் (சேலம் மாவட்டம் ) இக்கருத்துக்கு வலுவூட்டுகின்றன. சூடாமணி விகாரை நாகப்பட்டினத்தில் கட்டப்பட்டது.
  • மணிமேகமலை (சீத்தலை சாத்தனார்), மத்தவிலாச பிரகாசனம் (மகேந்திர வர்மன்) ஆகியவை ஆவணங்களாகும்.
  • பௌத்த விகாரை (காவிரிப்பூம்பட்டின அகழ்வாய்வு), 1.03 மீட்டர் உயர புத்தர் சிலை (பத்மாசனகோலம், திருநாட்டியட்டாங்குடி, திருவாரூர் மாவட்டம்) ஆகியவையும் பௌத்தம் சார்ந்த ஆதார எச்சங்கள்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 3 தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்

Question 3.
ஆசீவகத்தத்துவத்தின் சாரம் மற்றும் அது தமிழ்நாட்டில் தோன்றிய விதம் குறித்து விவாதிக்க. ஆசீவகத் தத்துவம் மற்றும் அது தமிழ்நாட்டில் தோன்றிய விதம்
விடை:
ஆசீவகத் தத்துவம்:

  • ஆசீவகர்கள் வினைப்பயன், மறுபிறவி. முன்தீர்மானம் ஆகிய கோட்பாடுகளில் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
  • ஆசீவகர்கள் மிகக் கடுமையான துறவறத்தைக் கடைப்பிடித்தனர்.
  • அவர்களுடைய தத்துவம் வேதப்பாடல்கள், பிராமணங்கள், ஆரண்யங்கள் பண்டைய சமஸ்கிருதத் தொகுப்புகள், சமண பௌத்த சமயங்களுக்கு முந்தைய கால ஆய்வுகள் முதலியவற்றில் காணக்கிடைக்கின்றது.

தமிழகத்தில் ஆசீவகம் தோன்றுதல்:

  • மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் வடஇந்தியாவில் ஆசீவகம் சரிவைச் சந்தித்தது. தென்னிந்தியாவில் பரவியிருந்தது.
  • தமிழ்நாட்டில் பல நூற்றாண்டுகளுக்குத் தொடர்ந்து செயல்பட்டது.
  • பல்லவர், சோழர், ஹோய்சாளர் ஆட்சிக்கால கிராம சமூகத்தினர் ஆசீவகர்கள் மீது சிறப்பு வரிகளை விதித்தனர்.
  • இதுபோன்ற இடர்ப்பாடுகள் இருந்தபோதிலும் பாலாற்றின் பகுதிகளில் (கர்நாடகா மற்றும் தமிழ்நாடு – வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள்) 14ஆம் நூற்றாண்டு வரை ஆசீவகம் செல்வாக்கு பெற்றுத் திகழ்ந்தது.

VIII. உயர் சிந்தனை வினா

Question 1.
அவைதீக மதங்களுக்கும் வேதமதத்திற்கும் உள்ள பொதுவான அம்சங்களையும் வேறுபாடுகளையும் அலசி ஆராய்க.
விடை:
அவைதீக மதங்கள் மற்றும் வேதமதம்:
அவைதீக மதங்களின் நிறுவனர்களான மகாவீரரும் புத்தரும் தங்கள் அறபோதனைகளை வேத மதத்தின் பலிகொடுக்கும் வழிபாட்டு முறைகளுக்கு எதிராக வைத்தனர்.

அவர்களின் போதனைகள் பாதுகாக்கப்பட்டு, பல்வேறு சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த துறவிகளின் மூலமாகப் பின்வந்த சந்ததிகளிடம் கையளிக்கப்பட்டன.

பெண்கள் பணியாளர்களாக (யக்சிகள்) அனுமதிக்கப்பட்டனர். அவைதீக மதமான சமணத்தில் பெண்களும் துறவறம் பூண அனுமதி கொடுக்கப்பட்டது. பெண்களிடையே கல்வியைக் கொண்டு செல்வதற்கு ஊக்கமளித்தது.

அரச வாழ்வு, துறவு வாழ்வு ஆகிய இரண்டுமே தவறு என பௌத்தம் கூறியது. புத்தர் இடைப்பட்ட வழியை (எண்வகை வழிகள்) கண்டறிந்தார். மகாவீரர் ஐம்பெரும் உறுதி மொழிகளைக் கண்டறிந்தார். இப்படிப்பட்டவழிகள் வேதமதத்தில் கண்டறியப்படவில்லை.

Question 2.
ஏன் இத்தகைய அவைதீக மதங்கள் இந்தியாவின் முக்கிய மதங்களாய் உருவெடுக்க முடியவில்லை ?
விடை:
அவைதீக மதங்கள் இந்தியாவின் முக்கிய மதங்களாய் உருவெடுக்க முடியவில்லை ஏனெனில்.

  • பக்தி இயக்க காலம் முதல் பக்தி இயக்கப் பெரியோர்கள் அவைதீக மதங்களை எதிர்த்தனர். அவை அரசர்கள் அளித்து வந்த ஆதரவை இழக்கத் தொடங்கின.
  • முக்கிய மதங்கள் சாமானிய மக்களின் மொழிகளுக்கு தங்களை மாற்றிக் கொண்டன.
  • பல்லவர் காலம் முதலாகவே அவைதீக மதமான பௌத்தம் சைவ. வைணவச் சமயங்களின் சவால்களை எதிர்கொண்டது.
  • கோசலா மகாவீரருடன் ஆறாண்டுகள் நெருக்கமாக நட்புக் கொண்டிருந்தார். பின்னர் இருவரும் பிரிந்தனர்.
  • மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் அவைதீக மதமான ஆசீவகம் சரிவைச் சந்தித்தது. பல்லவர், சோழர், ஹோய்சாளர் ஆகியோர் ஆட்சிக் கால கிராம சமூகத்தினர் சிறப்பு வரிகளை ஆசீவகர் மீது விதித்தனர்.

IX. செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
மாணவர்கள் மாவட்ட அருங்காட்சியகங்களுக்குச் சென்று எங்கெல்லாம் பௌத்தம், சமணம் சார்ந்த எச்சங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனவோ அவற்றைப் பார்வையிட்டு வரலாம்

7th Social  Science Guide தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
………………….. எனப்படும் நூலின்படி இந்தியாவில் வெவ்வேறு வகைப்பட்ட 62 தத்துவ, சமயப்பள்ளிகள் செழிப்புற்று இருந்ததாகக் கூறுகின்றது.
அ) பிகநிதயா
ஆ) தீபவம்சம்
இ) ஜாதகங்கள்
ஈ) மிலிந்தபன்கா
விடை:
அ) பிகநிதயா

Question 2.
யுவான் சுவாங் கி.பி. …………………. நூற்றாண்டில் தென்னிந்தியா வந்தார்.
அ) ஐந்தாம்
ஆ) ஏழாம்
இ) எட்டாம்
ஈ) ஒன்பதாம்
விடை:
ஆ) ஏழாம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 3 தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்

Question 3.
…………………… நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் மீது பௌத்தம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அ) பர்மா மற்றும் ஜப்பான்
ஆ) சீனா மற்றும் இலங்கை
இ) ஆப்கானிஸ்தான் மற்றும் ரஷ்யா
ஈ) திபெத் மற்றும் சீனா
விடை:
ஈ) திபெத் மற்றும் சீனா

Question 4.
பர்சவநாதர் …………………… தீர்த்த ங்கரர் ஆவார்.
அ) முதல்
ஆ) கடைசி
இ) 24வது
ஈ) 10வது
விடை:
அ) முதல்

Question 5.
………………… ஆறாண்டுகள் மகாவீரருடன் நெருக்கமாக நட்புக் கொண்டிருந்தார்.
அ) பாஞ்சாலா
ஆ) அவந்தி
இ) கலிங்கா
ஈ) கோசலா
விடை:
ஈ) கோசலா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
பல்லவர், சோழர் மற்றும் …………… ஆசீவகர்கள் மீது சிறப்பு வரிகளை விதித்தனர்.
விடை:
ஹொய்சாளர்

Question 2.
…………………. கூலவாணிகன் சீத்தலை சாத்தனாரால் எழுதப்பட்டது.
விடை:
மணிமேகலை

Question 3.
ஆகம சூத்திரங்கள் ……………….. மொழியில் எழுதப்பட்டுள்ளன.
விடை:
அர்த்த – மகதி பிராகிருத

Question 4.
குகைகளில் காணப்படும் நினைவுச் சின்னங்கள் ……………….. என அழைக்கப்படுகிறது.
விடை:
பஞ்ச பாண்டவ மலை

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 3 தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்

Question 5.
………………….. பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் வட இந்தியாவில் ஆசீவகம் சரிவைச் சந்தித்தது.
விடை:
மௌரியப்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 3 தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள் 3

IV. கீழ்க்காண்பனவற்றிற்கு விடையளி

Question 1.
பொருந்தாததைக் காண்க.
ரிஷபநாதர், மகாவீரர், பர்சவநாதர், பாகுபலி, நாகசேனர், நேமிநாதர்
விடை:
நாகசேனர்

Question 2.
கூற்று : பக்தி இயக்கப் பெரியோர்கள் பௌத்தத்தை எதிர்த்தனர். பௌத்தம் அரசர்கள் அளித்து வந்த ஆதரவை இழக்கத் தொடங்கியது.
காரணம் : அது பக்தி இயக்க காலம்.

அ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
ஆ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று, காரணம் இரண்டுமே தவறு.
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.
விடை:
அ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்

Question 3.
சரியான கூற்றினைக் / கூற்றுகளைக் காண்க
i) பெரும்பாலான பல்லவ அரசர்கள் சமணர்களாவர்.
ii) விகாரா எனும் சமஸ்கிருதச் சொல்லுக்கு வாழ்விடம்’ அல்லது ‘இல்லம்’ என்று பொருள்.
iii) அழகுமிக்க சுவரோவியங்கள் விஜயநகர ஆட்சிக்காலத்தில் வரையப்படவில்லை.
iv) ஆசீவகர்கள் வினைப்பயன். மறுபிறவி, முன் தீர்மானம் ஆகிய கோட்பாடுகளில் நம்பிக்கை கொண்டிருந்தனர்.

அ) (i) மற்றும் (iii) சரி சான்
ஆ) (i), (ப்) மற்றும் (iv) சரி
இ) (i) மற்றும் (ii) சரி
ஈ) (ii), (iii) மற்றும் (iv) சரி
விடை:
ஆ) (i), (ii) மற்றும் (iv) சரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 3 தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்

Question 4.
தவறான இணையைக் காண்க
1. கழுகுமலை – தூத்துக்குடி
2. திருப்பருத்திக்குன்றம் – காஞ்சிபுரம்
3. லத்தேரி – வேலூர்
4. கீழக்குயில்குடி – இராமநாதபுரம்
விடை:
4. கீழக்குயில்குடி – இராமநாதபுரம்

V. சரியா? தவறா?

Question 1.
இருகப்பா, புஷ்பசேனா எனும் சமண முனிவரின் சீடராவார்.
விடை:
சரி

Question 2.
இரண்டாம் சமணப் பேரவைக் கூட்டம் பாடலிபுத்திரத்தில் கூட்டப்பட்டது.
விடை:
தவறு

Question 3.
மகாவம்சம், தீபவம்சம் ஆகியன இலங்கையின் வரலாற்றுத் தொகுப்புகள்.
விடை:
சரி

Question 4.
தமிழில் எழுதப்பட்ட அறிவுசார் நூலான நாலடியார் சமணத்துறவி ஒருவரால் இயற்றப்பட்டதாகும்.
விடை:
சரி

Question 5.
ஆசீவகப் பிரிவின் தலைவர் கோசலா மன்காலி புத்தா ஆவார்.
விடை:
சரி

VI. கீழ்க்காண்பனவற்றுக்கு விடையளி

Question 1.
சமணத்தில் ஏற்பட்ட பெரும் பிளவு – விளக்குக.
விடை:
சமணத்தில் ஏற்பட்ட பெரும் பிளவு:

  • கி.பி முதலாம் நூற்றாண்டில் சமணத்தில் பெரும்பிளவு ஏற்பட்டது. (திகம்பரர் மற்றும் சுவேதாம்பரர்)
  • திகம்பரர், சுவேதாம்பரர் ஆகிய இரு பிரிவினருமே ஆகம சூத்திரங்களைத் தங்களின் அடிப்படை நூல்களாக ஏற்றுக் கொண்டனர்.
  • அவற்றின் உள்ளடக்கம் கொடுக்கப்படும் விளக்கம் ஆகியவற்றில் வேறுபட்டனர்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 3 தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்

Question 2.
சுவரோவியங்கள் குறித்து குறிப்பு வரைக.
விடை:
சுவரோவியங்கள்:

  • விஜயநகர அரசர் இரண்டாம் ஹரிஹரராயரின் காலத்தில் அழகுமிக்க சுவரோவியங்கள் வரையப்பட்டன.
  • கோவில்களிலுள்ள சுவரோவியங்கள் தீர்த்தங்கரர்களின் வாழ்க்கையில் நடந்த சில காட்சிகளைச் சித்தரிக்கின்றன.
  • திரிலோக்கியநாத கோவிலின் ஓவியங்களின் மீது புதுப்பித்தல் பணியின் போது வர்ணங்கள் பூசப்பட்டுவிட்டதால் பாழாகிவிட்டன.
  • திரிகூட பஸ்தி எனும் இரண்டாவது கருவறையில் ஏராளமான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.

Question 3.
விகாரைகள் குறித்து நீவிர் அறிந்ததென்ன?
விடை:
விகாரைகள் :

  • விகாரா எனும் சமஸ்கிருதச் சொல்லுக்கு வாழ்விடம் அல்லது இல்லம் என்று பொருள்படும். சுற்றித்திரியும் துறவிகள் இவற்றை மழைக்காலங்களில் விகாரைகளை தங்குமிடங்களாகப் பயன்படுத்தினர்.
  • பின்னர் இவை கல்வி மையங்களாக மாற்றம் பெற்றன. நாளந்தாவைப் போன்றே பல விகாரைகள் உலகப்புகழ் பெற்றவையாகும்.

Question 4.
பௌத்த கல்விப்புலம் குறித்து எழுதுக.
விடை:
பெளத்த கல்விப்புலம்:

  • பௌத்த சங்கங்களும் விகாரைகளும் கல்விக்கான இல்லங்களாகத் தொண்டு செய்தன.
  • உலகின் பல பகுதிகளிலிருந்தும் கல்வி கற்பதற்காக மாணவர்கள் இங்கு வந்தனர்.
  • நாளந்தா, தட்சசீலம், விக்கிரமசீலா ஆகியன மிகச்சிறந்த கல்வி மையங்கள் எனப் பெயர்பெற்றன.
  • திபெத், சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் மீது பௌத்தம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதால் அவர்கள் பௌத்தத்தைப் பரப்ப முயற்சிகள் மேற்கொண்டனர்.

VII. விரிவான விடையளி

Question 1.
பௌத்த இலக்கியம் குறித்து எழுதுக.
விடை:
பௌத்த இலக்கியம் :
புத்தருடைய போதனைகள் நீண்ட காலத்திற்குப்பின் கி.மு.80ல் எழுதப்பட்டன. அவை பாலி மொழியில் எழுதப்பட்டன.

பொது விதிகளைப் பற்றி கூறுபவை:
திரிபிடகா (மூன்று கூடைகள்):

  • வினய பிடகா (பௌத்தத் துறவிகளுக்கான பொது விதிகள்)
  • சுத்த பிடகா (பௌத்த மூலக் கோட்பாடுகள்)
  • அபிதம்ம பிடகா (நன்னெறிகள், தத்துவம், நுண்பொருள் கோட்பாடு குறித்து விளக்குவது).

ஜாதகங்கள்:
பௌத்த இலக்கியங்களில் காணப்படும் புத்தருடைய வாழ்க்கை தொடர்பான பல்வேறு கதைகளைக் கூறுவது.

புத்தவம்சா:
கௌதமருக்கு முன்பாக வாழ்ந்ததாக நம்பப்படும் 24 புத்தர்களின் வாழ்க்கையையும் செயல்பாடுகளையும் எடுத்துரைப்பது.

பொதுவிதிகள் அல்லாதவை :
மிலிந்த பன்கா:
‘மிலிந்தாவின் கேள்விகள். மிலிந்தாவுக்கும் (பாக்டீரியன் அரசன்) பிட்சுவான நாகசேனர் இடையே நடந்த உரையாடல்.

மகாவம்சம் மற்றும் தீபவம்சம்:
இலங்கையின் வரலாற்றுத் தொகுப்புகள். முந்தையது (இந்தியத் துணைக்கண்டத்தின் அரச குலங்கள் பற்றியது). பிந்தையது (புத்தர் போதனைகளையும் இலங்கையில் அவற்றைப் பரப்பியோரையும் பற்றியது)

விசுத்திமக்கா:
புத்தகோசாவால் எழுதப்பட்டது (முதல் பௌத்த உரையாசிரியர்)

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 3 தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்

Question 2.
சமணர்களின் ஆகமங்கள் அல்லாத இலக்கியங்களை விளக்குக.
விடை:
சமணர்களின் ஆகமங்கள் அல்லாத இலக்கியங்கள்:
ஆகமங்கள் மேல் எழுதப்பட்ட உரைகள், விளக்கங்கள் தனிநபர்களால் எழுதப்பட்டு துறவிகளாலும் அறிஞர்களாலும் தொகுக்கப்பட்டன.

ஆகமங்கள் அல்லாத இலக்கியங்கள்:

  • அவை பிராகிருதம், சமஸ்கிருதம், பண்டைய மராத்தி, ராஜஸ்தானி, குஜராத்தி, இந்தி, கன்னடம், தமிழ், ஜெர்மன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டுள்ளன.
  • 84 நூல்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளன. (41 சூத்திரங்கள், 12 உரைகள், ஒரு மாபெரும் உரை), 41 சூத்திரங்கள் (11 அங்கங்கள், 12 உப அங்கங்கள், 5 மூலங்கள், 5 சேடாக்கள், 8 பல வகைப்பட்ட நூல்கள்).
  • பிராந்திய மொழிகளில் (இந்தி, தமிழ், கன்னடம்) எழுதப்பட்ட சில சமண நூல்களையும் நாம் பெற்றுள்ளோம்.
  • சீவக சிந்தாமணி (தமிழ் காப்பியம், சங்க இலக்கியம்) திருத்தக்கத்தேவர் என்பவர் இயற்றியது.
  • நாலடியார் சமணத்துறவி ஒருவரால் இயற்றப்பட்டதாகும். திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் ஒரு சமணர் என நம்பப்படுகிறது.

Question 3.
தமிழ்நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள சமணக் கோவில்கள் பற்றி எழுதுக.
விடை:
தமிழகத்தின் பிற பகுதிகளிலுள்ள சமணக் கோவில்கள் :
சித்தன்னவாசல், திருப்பருத்திக்குன்றம், கழுகுமலை தவிர தமிழகத்தின் பிறபகுதிகளில் சமணக்கோவில்கள் காணப்படுகின்றன. அவை வேலூர், திருமலை மற்றும் மதுரை.

வேலூர்:

  • குன்றின் உச்சியில் அமைந்துள்ள குகைகளின் உள்ளே (கி.பி. 5ஆம் நூற்றாண்டு) சமணத் துறவிகளின் கற்படுக்கைகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
  • அவை வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா லத்தேரியில் காணப்படுகின்றன.
    • இரண்டில் மட்டுமே கற்படுக்கைகள் உள்ளன (மூன்றில்).
    • ஒன்றில் நான்கு படுக்கைகள் மற்றொன்றில் ஒரு படுக்கை.
    • தலையணைப் பகுதி இல்லை.

திருமலை:
இச்சமணக் கோவில் ஆரணி நகரின் அருகே அமைந்துள்ளது. (திருவண்ணாமலை – கி.பி. 12 ஆம் நூற்றாண்டு)

  • மூன்று சமணக் குகைகள், இரண்டு சமணக் கோவில்கள்
  • 16 மீட்டர் உயரமுள்ள நேமிநாதருடைய சிலை. உயரமான சமணச்சிலை.

மதுரை:

  • கீழக்குயில்குடி மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
  • மதுரை – தேனி நெடுஞ்சாலையில் மதுரைக்கு மேற்கே 12 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
    • பராந்தக வீரநாராயண பாண்டியன் காலம் (கி.பி. 860 முதல் 900 வரை)
    • 8 சிற்பங்கள், ஆதிநாதர், மகாவீரர், பார்சவநாதர், பாகுபலி சிற்பங்கள் உள்ளன.
    • மதுரை மற்றும் மதுரையைச் சுற்றிலும் 26 குகைகள், 200 சமண கற்படுக்கைகள், 60 கல்வெட்டுகள், 100 சிலைகள்.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 3 தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள் 4

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர் Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர்

6th Social Science Guide இந்தியா – மௌரியருக்குப் பின்னர் Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
கடைசி மௌரிய அரசரைக் கொன்றவர் …..
அ) புஷ்யமித்ரர்
ஆ) அக்னிமித்ரர்
இ) வாசுவேதர்
ஈ) நாராயணர்
விடை:
அ) புஷ்யமித்ரர்

Question 2.
சாதவாகன அரச வம்சத்தை தோற்றுவித்தவர் ……..
அ) சிமுகா
ஆ) சதகர்ணி
இ) கன்கர்
ஈ) சிவாஸ்வதி
விடை:
அ) சிமுகா

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர்

Question 3.
குஷாணப் பேரரசர்கள் அனைவரிலும் தலைசிறந்தவர் ……..
அ) கனிஷ்கர்
ஆ) முதலாம் கட்பிசஸ்
இ) இரண்டாம் கட்பிசஸ்
ஈ) பன் – சியாங்
விடை:
அ) கனிஷ்கர்

Question 4.
கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் …. பகுதியில் கண்டரா சமஸ்கிருதப்பள்ளி தழைத் தோங்கியது.
அ) தக்காணம்
ஆ) வடமேற்கு இந்தியா
இ) பஞ்சாப்
ஈ) கங்கை பள்ளத்தாக்கு சமவெளி
விடை:
ஆ) வடமேற்கு இந்தியா

Question 5.
சாகர்கள் ……….. நகரத்தைத் தலைநகராகக் கொண்டு காந்தாரப் பகுதியை ஆட்சி செய்தனர்.
அ) சிர்கப்
ஆ) தட்சசீலம்
இ) மதுரை
ஈ) புருஷபுரம்
விடை:
அ) சிர்கப்

II. கூற்றைக் காரணத்துடன் பொருத்திப் பார்த்து சரியான விடையைக் கண்டுபிடிக்கவும்

Question 1.
கூற்று : இந்தோ – கிரேக்கர்களின், இந்தோ – பார்த்தியர்களின் குடியேற்றங்கள் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் நிறுவப்பட்டன. காரணம் : குடியேறிய பாக்டீரியர்களும் பார்த்தியர்களும் படிப்படியாக உள்ளூர் மக்களுடன் திருமண உறவு கொண்டு இரண்டறக் கலந்தனர்.
அ. கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
ஆ. கூற்றும் காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ. கூற்று சரி; ஆனால் காரணம் தவறு
ஈ. கூற்று தவறு, ஆனால் காரணம் சரி
விடை:
அ. கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

Question 2.
கூற்று 1: இந்தோ – கிரேக்க ஆட்சியாளர்கள் அச்சு முறையை அறிமுகம் செய்து சின்னங்களும், உருவங்களும், பெயர்களும் பொறிக்கப்பட்ட நாணயங்களை வெளியிட்டனர்.
கூற்று 2 : இந்தோ – கிரேக்கர்களின் ஆட்சியைக் குஷாணர் முடித்து வைத்தனர்.
அ) கூற்று 1 தவறு, ஆனால் கூற்று 2 சரி
ஆ) கூற்று 2 தவறு, ஆனால் கூற்று 1 சரி
இ) இரண்டு கூற்றுகளுமே சரி
ஈ) இரண்டு கூற்றுகளுமே தவறு
விடை:
கூற்று 2 தவறு, ஆனால் கூற்று சரி

Question 3.
பொருந்தாததை வட்டமிடுக.
புஷ்யமித்ரர் வாசுதேவர் சிமுகா (கனிஷ்கர்)
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர் 100
விடை:
கனிஷ்கர்

Question 4.
ஒரு வார்த்தையில் பதில் எழுதவும்
கடைசி சுங்க அரசர் யார்?
விடை:
தேவபூதி
சாகர்களில் மிக முக்கியமான, புகழ்பெற்ற அரசர் யார்?
விடை:
ருத்ரதாமன்
மகதத்தில் கன்வ வம்சத்தை நிறுவியவர் யார்?
விடை:
வாசுதேவர்
கோண்டோ பெர்னஸைக் கிறித்துவ மதத்திற்கு மாற்றியவர் யார்?
விடை:
புனித தாமஸ்

III. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
இந்தோ – பார்த்திய அரசை நிறுவியவர் ………
விடை:
அர்சாகஸ்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர்

Question 2.
தெற்கே……… இறப்பிற்குப் பின்னர் சாதவாகனர் சுதந்திர அரசர்களாயினர்
விடை:
சுசர்மன்

Question 3.
ஹாலா எழுதிய நூலின் பெயர் ……..
விடை:
சட்டசாய் (சப்தசதி)

Question 4.
………. கன்வ வம்சத்தின் கடைசி அரசராவார்.
விடை:
சுசர்மன்

Question 5.
குஷாணர்களின் பிந்தைய தலைநகரம் ……… ஆகும்
விடை:
பெஷாவர் (புருஷபுரம்)

IV. சரியா தவறா என எழுதுக

Question 1.
மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னரும் மகதம் தொடர்ந்து ஒரு பௌத்த பண்பாட்டு மையமாகத் திகழ்ந்த து.
விடை:
சரி

Question 2.
காரவேலரைப் பற்றி அதிகமான செய்திகளை நாம் ஹதிகும்பா கல்வெட்டிலிருந்து பெறுகிறோம்
விடை:
சரி

Question 3.
குந்தல சதகர்ணி, சாதவாகனவம்சத்தின், பத்தாவது அரசராவார்.
விடை:
தவறு

Question 4.
‘புத்த சரிதம்’ அஸ்வகோஷரால் எழுதப்பட்டது.
விடை:
சரி

V. பொருத்துக

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர் 80
விடை:
ஆ) 3, 4, 5, 1, 2

VI. பின்வருவனவற்றில் தவறான கூற்றைக் கண்டறிக

1. குஷாணர் வடமேற்குச் சீனாவில் வாழ்ந்த யூச்-சி பழங்குடி மக்களின் ஒரு பிரிவினரை உருவாக்கினார்.
2. கனிஷ்கர் சமண மதத்தை அரசு மதமாக்கிப் பல மடாலயங்களைக் கட்டினார்.
3. சாஞ்சியின் மாபெரும் ஸ்தூபியும் அதன் சுற்றுவேலியும் சுங்கர் காலத்தைச் சேர்ந்தவை.
4. பன்-சியாங் சீனத் தளபதியாவார். இவர் கனிஷ்கரால் தோற்கடிக்கப்பட்டார்.
விடை:
2. கனிஷ்கர் சமண மதத்தை அரசு மதமாக்கிப் பல மடாலயங்களைக் கட்டினார்.

VII. ஓரிரு வாக்கியங்களில் பதில் அளிக்கவும்

Question 1.
கடைசி மௌரிய அரசருக்கு என்ன நேர்ந்தது?
விடை:

  • மௌரிய பேரரசின் கடைசி அரசர் பிரிகத்ரதா.
  • அவர் அவரது தளபதி புஷ்யமித்ர சுங்கரால் கொல்லப்பட்டார்.

Question 2.
காளிதாசரின் மாளவிகாக்னிமித்ரம்’ குறித்து சிறு குறிப்பு வரைக.
விடை:

  • அக்னிமித்ரா காளிதாசர் இயற்றிய மாளவிகாக்னி மித்ரா நாடகத்தின் கதாநாயகன். (அக்னிமித்ரா புஷ்யமித்ர சுங்கரின் மகன்)
  • இந்நாடகம் மேலும் வசுமித்ரர் கிரேக்கர்களை வெற்றி கொண்டதைக் குறிப்பிடுகின்றது. (வசுமித்ரர் அக்னிமித்ரரின் மகன்)

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர்

Question 3.
கன்வ வம்சத்தின் அரசர்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • வாசுதேவர்
  • பூமிமித்ரர்
  • நாராயணர்
  • சுசர்மன்

Question 4.
சாதவாகனர்களின் இலக்கியச் சாதனைகளை எடுத்து கூறுக.
விடை:

  • சாதவாகன அரசர் ஹாலா ஒரு சிறந்த சமஸ்கிருத அறிஞர்.
  • ஹாலா பிராகிருத மொழியில் 700 பாடல்களைக் கொண்ட சட்டசாய் (சப்தசதி) எனும் நூலை எழுதியதன் மூலம் புகழ் பெற்றிருந்தார்.

Question 5.
சாதவாகனர்களின் நினைவுச் சின்னங்கள் அமைந்துள்ள இடங்கள் யாவை?
விடை:

  • காந்தாரம்
  • மதுரா
  • அமராவதி
  • புத்தகயா
  • சாஞ்சி
  • பாகுத்

Question 6.
முதலாம் கட்செஸ்ஸின் சாதனைகைைளக் குறிப்பிடுக.
விடை:

  • முதலாம் கட்பிசஸ் குஷாணர்களில் மிகவும் புகழ்பெற்ற முதல் அரசியல் மற்றும் இராணுவத் தளபதி.
  • இவர் இந்தோ – கிரேக்க, இந்தோ – பார்த்திய அரசர்களை வெற்றி கொண்டார்.
  • இவர் பாக்டீரியாவில் இறையாண்மையுடன் கூடிய அரசராக தன்னை நிலைநிறுத்தினார்.
  • இவர் தன்னுடைய ஆதிக்கத்தை காபூல், காந்தாரம் மற்றும் சிந்துவரை பரப்பினார்.

Question 7.
கனிஷ்கரின் அவையை அலங்கரித்த துறவிகள், அறிஞர்கள் ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • அஸ்வகோஷர்
  • வசுமித்ரா
  • நாகார்ஜூனா

VIII. கீழ்க் காண்பனவற்றிற்கு விடையளிக்கவும்

Question 1.
மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்கு பின்னர் இந்தியாவின் மீது படையெடுத்தவர் யார்?
விடை:
மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்கு பின்னர் :
வடமேற்கிலிருந்து சாகர்கள், சிந்தியர்கள், பார்த்தியர்கள், இந்தோ – கிரேக்கர்கள் அல்லது பாக்டீரிய – கிரேக்கர்கள், குஷாணர்கள் போன்றோர் படையெடுத்தனர்.

  • தெற்கே அசோகரின் மறைவுக்குப் பின்னர் சாதவாகனர்கள் சுதந்திர அரசர்களாயினர்.
  • குப்தப்பேரரசு நிறுவப்படுவதற்கு முன்னர் வடக்கே சுங்கர்களும் கன்வர்களும் ஆட்சி அமைத்தனர்.
  • சேடிகள் (கலிங்கம்) தங்கள் சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்தினர்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர்

Question 2.
புஷ்யமித்ர சுங்கரின் வெற்றி பற்றி எழுதுக.
விடை:

  • புஷ்யமித்ர சுங்கர் மகதத்தில் தனது சுங்க வம்சத்தை நிறுவினார்.
  • அவர் மேற்கு நோக்கி உஜ்ஜைனி, விதிஷா ஆகியவற்றை உள்ளடக்கி தனது அரசை விரிவு படுத்தினார்.
  • அவர் பாக்டீரிய அரசனின் படையெடுப்பை வெற்றிகரமாக முறியடித்தார்.
  • அவர் கலிங்க அரசர் காரவேலனின் தாக்குதலையும் முறியடித்தார்.
  • மேலும் அவர் விதர்பாவையும் கைப்பற்றினார்.

Question 3.
கௌதமிபுத்திர சதகர்ணியைப் பற்றிக் குறிப்பெழுதுக.
விடை:

  • கௌதமிபுத்திர சதகர்ணி சாதவாகன அரச குடும்பத்தின் மாபெரும் மன்னர்
  • இவர் சாகர், யவனர் (கிரேக்கர்) பகலவர் (பார்த்தியர்) ஆகியோரை அழித்து ஒழித்தவர் என அவரது அன்னையால் வெளியிடப்பட்ட நாசிக் மெய்கீர்த்தியில் கூறப்படுகிறார்.
  • பேரரசு மகாராஷ்டிரா, வடக்கு கொங்கன், பெரார், குஜராத், கத்தியவார் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது.
  • இவரது கப்பல்வடிவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் ஆந்திரர்களின் கடல்சார் திறன்களையும் கப்பல்படை வலிமையையும் உணர்த்துகின்றன.

Question 4.
கோண்டோபரித் அரசு வம்சத்தைப் பற்றி நீங்கள் அறிந்ததென்ன?
விடை:

  • இந்தோ – பார்த்திய அரச அல்லது கோண்டோபரித் வம்சம் கோண்டோ பெர்னஸால் நிறுவப்பட்டது.
  • இந்தோ – பார்த்தியர் ஆட்சிப் பகுதி காபூல், காந்தாரா ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • கோண்டோ பெர்னஸ் என்னும் பெயர் கிறித்துவ மறை பரப்பாளர் புனித தாமசுடன் தொடர்புடையதாகும்.
  • கிறிஸ்தவ மரபின்படி புனித தாமஸ் கோண்டோ பெர்னஸின் அரசவைக்கு வந்தார்.
  • புனித தாமஸ் கோண்டோ பெர்னஸை கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றினார்.

Question 5.
இந்தோ -கிரேக்க அரசர்களில் மிக முக்கிய அரசர் யார்? ஏன்
விடை:
மினான்டர் இந்தோ – கிரேக்க அரசர்களில் மிக முக்கிய அரசர். ஏனெனில்

  • அவர் நாட்டின் வடமேற்குப் பகுதியில் பெரியதொரு அரசை ஆட்சி செய்ததாகக் கூறப்படுகிறது.
  • அவரது நாணயங்கள் பரந்து விரிந்த காபூல் பள்ளத்தாக்கு மற்றும் சிந்துநதி தொடங்கி மேற்கு உத்திரப்பிரதேசம் வரையிலான பகுதிகளில் கிடைத்தன.
  • மிலிந்த பன்கா என்னும் பௌத்த நூல் அரசன் மிலிந்தாவுக்கும் பௌத்த அறிஞர் நாகசேனாவுக்கும் இடையே நடைபெற்ற உரையாடலாகும் (மிலிந்தா = மினான்டர்)
  • அவர் பௌத்தராக மாறி பௌத்தத்தின் வளர்ச்சிக்கு பணியாற்றினார்.

Question 6.
சாகர்கள் யார்?
விடை:

  • நாடோடி இனத்தவரான சாகர்கள் பெரும் எண்ணிக்கையில் இந்தியாவுக்குள் நுழைந்து வடக்கு மற்றும் மேற்கிந்தியா முழுவதும் பரவினர்.
  • அவர்கள் துருக்கிய நாடோடிப் பழங்குடியினர்க்கு எதிரானவர்கள்
  • அவர்கள் பண்டைய நாடோடி இன ஈரானிய சிந்தியர்கள்.
  • அவர்கள் சமஸ்கிருத மொழியில் சாகர்கள் என அறியப்பட்டனர்.
  • அவர்களால் இந்தியாவில் இந்தோ- கிரேக்கரின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

Question 7.
கனிஷ்கருடைய மதக்கொள்கை பற்றி எழுதுக.
விடை:

  • கனிஷ்கர் ஒரு தீவிர பௌத்தர் ; அவரது பேரரசு ஒரு பௌத்தப் பேரரசு.
  • அவர் அஸ்வகோஷர் (பாடலிபுத்திர துறவி) என்பவரின் போதனைகளால் பௌத்தத்தைத் தழுவினார்.
  • அவர் மாபெரும் வீரராகவும் பேரரசை உருவாக்கியவராகவும் இருந்த போதிலும் அதே அளவு மகாயானத்தை ஆதரிப்பவராகவும் முன்னெடுத்துச் செல்பவராகவும் விளங்கினார்.
  • அரச மதமானதால் அவர் பல ஸ்தூபிகளையும் மடலாயங்களையும் கட்டினார் (மதுரா, தட்சசீலம் மற்றும் பேரரசின் இதர பகுதிகளில்)
  • அவர் புத்தரின் நற்செய்திகளைப் பரப்புவதற்கு சமயப் பரப்பாளர்களை அனுப்பினார்.
  • அவர் நான்காவது பௌத்தப் பேரவையை குந்தலவனத்தில் (ஸ்ரீநகருக்கு அருகே) கூட்டினார்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர்

IX. உயர் சிந்தனை வினா

Question 1.
காந்தாரக் கலைப்பள்ளியின் முக்கியத்துவத்தை எழுதவும்.
விடை:

  • இந்தியாவின் காந்தாரக் கலைப்பள்ளி கிரேக்கர்களின் சிற்பக்கலைக்கு மிகவும் கடமைப் பட்டுள்ளது.
  • கிரேக்கர்கள் குகைகளை அமைப்பதில் சிறந்தவர்கள்
  • மகாயான பௌத்தர்கள் அவர்களிடமிருந்து குகைகளைக் குடைந்தெடுக்கும் முறையைக் கற்றனர்.
  • அவர்கள் அதன்மூலம் குடைவரைச் சிற்ப கட்டடக்கலையில் திறன் பெற்றனர்.
  • கனிஷ்கருடைய காலத்தில் காந்தாரக் கலைப்பள்ளி செழித்தோங்கியது. புத்தரின் சிலைகளைச் செதுக்குவது கலைஞர்களுக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது.

Question 2.
மௌரியருக்குப் பின் வந்த காலத்தில் தென்னிந்தியாவில் வணிக – வர்த்தக நிலை குறித்து எழுதவும்.
விடை:

  • இரண்டாம் கட்பிசஸ் சீன, ரோமானிய அரசர்களுடன் நட்புறவை மேற்கொண்டார்.
  • அவர் அயல்நாட்டு வர்த்தகத்தை ஊக்குவித்தார்.
  • அவருடைய நாணயங்கள் சிலவற்றில் சிவபெருமானின் உருவங்களும் அரசருடைய பட்டயப் பெயர்களும் பொறிக்கப் பட்டுள்ளன.
  • நாணயங்களில் அவை கரோஷ்தி மொழியில் உள்ளன.

X. செயல்பாடு (மாணவர்களுக்கானது)

1. சாதவாகனர், குஷானர் ஆகியோர்களின் தொல்லியல் நினைவுச் சின்னங்கள் அமைந்து ள்ள இடங்களைப் பற்றி ஒரு ஆல்பம் (செருகேடு) தயார் செய்யவும்.
2. இந்தோ – கிரேக்கர், சாகர், குஷாணர் ஆகியோரின் பண்பாட்டுப் பங்களிப்பு குறித்து வகுப்பறையில் மாணவர்களை விவாதிக்க செய்யவும்.

XI. கட்டக வினா

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர் 90
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர் 91

6th Social Science Guide இந்தியா – மௌரியருக்குப் பின்னர் Additional Important Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
சி-யூ-கி எழுதிய சீன பௌத்த துறவியும் பயணியுமானவர்
அ) பாஹியான்
ஆ) யுவான் சுவாங்
இ) யூச் – சி
ஈ) பன் – சியாங்
விடை:
ஆ) யுவான் சுவாங்

Question 2.
புஷ்யமித்திரர் …… ஐ தனது தலைநகராக்கினார்
அ) பாடலிபுத்திரம்
ஆ) பெஷாவர்
இ) குந்தலவனம்
ஈ) பார்குத்
விடை:
அ) பாடலிபுத்திரம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர்

Question 3.
சுங்கர் காலத்தில் கற்களுக்குப் பதிலாக …….. பயன்படுத்தும் முறை நடைமுறைக்கு வந்தது.
அ) மரம்
ஆ) இரும்பு
இ) தாமிரம்
ஈ) செங்கல்
விடை:
அ) மரம்

Question 4.
உலகப்புகழ்பெற்ற புத்தரின் ஆளுயரச் சிற்பங்கள் … பள்ளத்தாக்கில் இருந்தன
அ) பாமியான்
ஆ) கங்கை
இ) காஷ்மீர்
இ) கென்யான்
விடை:
அ) பாமியான்

Question 5.
…. படிப்படியாக ஏறுமுகம் பெற்று அரசவை மொழியானது
அ) சமஸ்கிருதம்
ஆ) கரோஷ்தி
இ) கன்ன டம்
ஈ) பிராகிருதம்
விடை:
அ) சமஸ்கிருதம்

II. கூற்றைக் காரணத்துடன் பொருத்திப்பார்த்து சரியான விடையைக் கண்டுபிழக்கவம்.

Question 1.
கூற்று : பாக்டீரியா, பார்த்தியா ஆகியவற்றின் கிரேக்க அரசர்கள் இந்தியாவின் வடமேற்கு எல்லைப்புற பகுதிகளை ஆக்கிரமித்தனர். காரணம்:மௌரியப் பேரரசு வீழ்ச்சியடைந்தது.
அ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
ஆ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி
விடை:
அ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

Question 2.
கூற்று : மகாயான பௌத்தர்கள் குகைகளைக் குடைந்தெடுக்கும் முறையைக் கிரேக்கர்களிடமிருந்து கற்றனர்
கூற்று II : கிரேக்கர்கள் குகைகளை அமைப்பதில் சிறந்தவர்கள்
அ) கூற்று 1 தவறு. ஆனால் கூற்று 2 சரி
ஆ) கூற்று 2 தவறு ஆனால் கூற்று 1 சரி
இ) இரண்டு கூற்றுகளுமே சரி
ஈ) இரண்டு கூற்றுகளுமே தவறு
விடை:
இ) இரண்டு கூற்றுகளுமே சரி

III. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
சிமுகாவைத் தொடர்ந்து பதவியேற்ற அவருடைய சகோதரர் ……..
விடை:
கிருஷ்ணர்

Question 2.
நின்ற கோலத்திலான புத்தரின் வெண்கலச்சிலை கண்டறியப்பட்ட இடம் …….
விடை:
ஒக்-யோ

Question 3.
இந்தியாவில் இந்தோ – கிரேக்கரின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தவர்கள் ………
விடை:
சாகர்கள்

Question 4.
சாக அரசர் மோகாவின் தலைநகர் ………
விடை:
சிர்காப்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர்

Question 5.
ருத்ரதாமனின் …… கல்வெட்டு தூய சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட முதல் கல்வெட்டுக் குறிப்பாகும்.
விடை:
ஜுனாகத் கிர்னார்

IV. சரியா தவறா

Question 1.
சதகர்னி, சிமுகாவின் சகோதரியின் மகன்
விடை:
சரி

Question 2.
நாக்காள் பதோம் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்லால் ஆன முத்திரை தாய்லாந்தில் – உள்ளது
விடை:
சரி

Question 3.
மாவோஸின் பெயர் மோரா கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விடை:
சரி

Question 4.
குஷாணர்கள் சத்ராபிகளை பிராந்திய ஆளுநர்களாக நியமித்தனர்.
விடை:
தவறு

Question 5.
குஷாண ஆட்சியாளர்கள் பௌத்தர்கள்.
விடை:
சரி

V. ஓரிரு வாக்கியங்களில் விடையளி

Question 1.
கலிங்கத்தில் காரவேல அரசர் குறித்து குறிப்பு வரைக.
விடை:

  • அரசர் காரவேலர் சுங்க அரசர்களின் சமகாலத்தவர்
  • காரவேலர் பற்றிய செய்திகளை ஹதிகும்பா கல்வெட்டு கூறுகிறது.

Question 2.
சாதவாகனர்களின் ஆட்சிப்பகுதிகளை பெயரிடுக.
விடை:

  • மகாராஷ்டிரா
  • வடக்கு கொங்கன்
  • பெரார்
  • குஜராத்
  • கத்தியவார்
  • மாளவம்

Question 3.
சாகர்கள் எவ்வாறு இந்தியச் சமூகத்தினுள் இரண்டறக் கலந்து வாழ்ந்தனர்?
விடை:

  • சாகர்கள் இந்தியப் பெயர்களைச் சூடிக் கொண்டனர்.
  • அவர்கள் இந்திய மத நம்பிக்கைகளையும் ஏற்கத் தொடங்கினர்.

Question 4.
பௌத்தக் கல்வியும் பண்பாடும் எங்கே சென்றன?
விடை:
பௌத்தக் கல்வியும் பண்பாடும் தட்சசீலத்திலிருந்து சீனாவுக்கும் மங்கோலியாவுக்கும் சென்றன.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர்

VI. கீழ்க்காண்பதற்கு விடையளிக்கவும்

Question 1.
கனிஷ்கருடைய படையெடுப்புகள் குறித்து எழுது.
விடை:

  • கனிஷ்கர் காஷ்மீரைக் கைப்பற்றி தம் நாட்டுடன் இணைத்துக் கொண்டார்.
  • அவர் மகதத்திற்கு எதிராகப் போரிட்டு வெற்றி பெற்றார்.
  • விரிந்து பரந்த தனது பேரரசின் பாதுகாப்பையும் நம்பிக்கையையும் உறுதி செய்வதற்காக பார்த்திய அரசருக்கு எதிராகப் போர்தொடுத்தார்.
  • அவர் சீனத்தளபதி பன் – சியாங் என்பவரைத் தோற்கடித்து சீனர்கள் ஊடுருவலைத் தடுத்தார்.
  • அவரது பேரரசு காஷ்மீரிலிருந்து கீழே வாரணாசி வரையிலும் தெற்கே விந்திய மலைகள் வரையிலும் பரவியிருந்தது.
  • பேரரசில் காஸ்கர், யார்க்கண்ட் மற்றும் பாரசீகம், பார்த்தியா எல்லைகளும் அடங்கும்.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர் 99

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 3 History Chapter 2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும் Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 3 History Chapter 2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்

7th Social  Science Guide தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
தென்னிந்தியாவில் உள்ள மிகப்பழமையான கட்டுமானக் கோவில் எது?
அ) கடற்கரைக் கோவில்
ஆ) மண்டகப்பட்டு
இ) கைலாசநாதர் கோவில்
ஈ) வைகுந்தபெருமாள் கோவில்
விடை:
அ) கடற்கரைக் கோவில்

Question 2.
மாமல்லபுரத்திலுள்ள நினைவுச் சின்னங்களும் கோவில்களும் யுனெஸ்கோவால். எப்போது அங்கீகரிக்கப்பட்டது?
அ) 1964
ஆ) 1994
இ) 1974
ஈ) 1984
விடை:
ஈ) 1984

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்

Question 3.
முற்காலச் சோழர் கட்டடக்கலையின் சிறப்பம்சம் யாது?
அ) புடைப்புச் சிற்பங்கள்
ஆ) விமானங்கள்
இ) பிரகாரங்கள்
ஈ) கோபுரங்கள்
விடை:
ஆ) விமானங்கள்

Question 4.
அழகிய நம்பி கோவில் எங்கமைந்துள்ளது?
அ) திருக்குறுங்குடி
ஆ) மதுரை
இ) திருநெல்வேலி
ஈ) திருவில்லிபுத்தூர்
விடை:
அ) திருக்குறுங்குடி

Question 5.
வைகுண்ட பெருமாள் கோயிலைக் கட்டியவர் யார்?
அ) மகேந்திரவர்மன்
ஆ) நந்திவர்மன்
இ) ராஜசிம்மன்
ஈ) இரண்டாம் ராஜராஜன்
விடை:
ஆ) நந்திவர்மன்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
பல்லவ அரசர் மகேந்திரவர்மனால் முதன்முதலாய் கட்டப்பட்ட குடைவரைக் கோவில் ………………… என்ற இடத்தில் உள்ளது.
விடை:
மண்டகப்பட்டு

Question 2.
முற்கால சோழர் கட்டடக்கலை ……………………. பாணியைப் பின்பற்றியது.
விடை:
செம்பியன் மகாதேவி

Question 3.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள மிகவும் புகழ்பெற்ற மண்டபம் …………………. ஆகும்.
விடை:
1000- கால் மண்டபம்

Question 4.
பிற்கால சோழர் காலம் பொலிவுமிக்க ……………………. பெயர்பெற்றது.
விடை:
கோபுரங்கள்

Question 5.
விஜயநகர கால கட்டடக்கலையின் தனித்துவ அடையாளம் ………………… ஆகும்.
விடை:
மண்டபம்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும் 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும் 2

IV. தவறான இணையைக் காண்க

Question 1.
1. கிருஷ்ணாபுரம் கோவில் – திருநெல்வேலி
2. கூடலழகர் கோவில் – ஆழ்வார் திருநகரி
3. சேதுபதிகள் – மதுரை நாயக்க அரசின் சிற்றரசர்கள்
4. ஜலகண்டேஸ்வரர் கோவில் – வேலூர்
விடை:
2. கூடலழகர் கோவில் – ஆழ்வார் திருநகரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்

Question 2.
கூற்று : இராமேஸ்வரம் கோவிலின் சிறப்புமிக்க பிரகாரங்கள் நம் கவனத்தை ஈர்ப்பதாய் அமைந்துள்ளன.
காரணம் : உலகிலேயே மிக நீளமான கோவில் பிரகாரங்களை இக்கோவில் கொண்டுள்ளது.

அ) காரணம், கூற்றை விளக்கவில்லை
ஆ) காரணம், கூற்றை விளக்குகின்றது
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு
விடை:
ஆ) காரணம், கூற்றை விளக்குகின்றது

Question 3.
பொருந்தாததைக் கண்டுபிடி
திருவில்லிபுத்தூர் அழகர்கோவில், ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை
விடை:
பொருந்தாதது எதுவுமில்லை (ஐந்து கோவில்களிலும் விஜயநகர நாயக்கர் கால ஓவியங்கள் உள்ளன)

Question 4.
பின்வரும் காலத்திற்குப் பெயரிடுக.
அ) கி.பி. 600-850
ஆ) கி.பி. 850-1100
இ) கி.பி. 1100-1350
ஈ) கி.பி. 1350-1600
விடைகள் :
அ) கி.பி. 600-850 : பல்லவர் காலம்
ஆ) கி.பி. 850-1100 : முற்காலச் சோழர் காலம்
இ) கி.பி. 1100-1350 : பிற்காலச் சோழர் காலம்
ஈ) கி.பி. 1350-1600 : விஜயநகர / நாயக்கர் காலம்

Question 5.
சரியான வாக்கியங்களைக் கண்டுபிடி
1. மிகப்பெரும் கருங்கல் பாறையின் மீது புடைப்புச் சிற்பமாக அர்ச்சுனன் தவமிருக்கும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது.
2. பல்லவர் காலகட்டடக்கலைப்பாணியில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
3. பின்ளையார்பட்டியிலுள்ள குகைக்கோவில் பிற்கால பாண்டியரின் பங்களிப்பாகும்.
4. மதுரை நாயக்க அரசின் சிற்றரசர்களான சேதுபதிகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சிறந்த பங்களிப்பைச் செய்துள்ளனர்.
விடை:
1. மிகப்பெரும் கருங்கல் பாறையின் மீது புடைப்புச் சிற்பமாக அர்ச்சுனன் தவமிருக்கும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது.
3. பிள்ளையார்பட்டியிலுள்ள குகைக்கோவில் பிற்கால பாண்டியரின் பங்களிப்பாகும்.

V. சரியா? தவறா?

Question 1.
இராஜசிம்மன் காஞ்சி கைலாசநாதர் கோயிலைக் கட்டினார்.
விடை:
சரி

Question 2.
முற்கால பாண்டியர், பிற்காலச் சோழரின் சமகாலத்தவர் ஆவர்.
விடை:
தவறு

Question 3.
பாண்டியக் கட்டடக்கலையின் சிறப்பம்சமாய் திகழ்வது குடைவரை மற்றும் கட்டுமானக் கோவில்கள் ஆகும்.
விடை:
சரி

Question 4.
பிரகதீஸ்வரர் கோவில் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது.
விடை:
சரி

Question 5.
தாதாபுரம் கோவிலில் விஜயநகர மற்றும் நாயக்கர் கால ஓவியங்களைக் காணமுடியும்.
விடை:
தவறு

VI. குறுகிய விடையளி

Question 1.
பஞ்சபாண்டவ இரதம் பற்றி குறிப்பு வரைக.
விடை:
பஞ்சபாண்டவ இரதம்:

  • தமிழ் திராவிட கோவில் கட்டடக் கலை மரபிற்கு ஒற்றைக்கல்லில் செதுக்கப்பட்டுள்ள பஞ்ச பாண்டவ இரதங்கள் சிறந்த எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றன (மகாபலிபுரம்).
  • அவை திரௌபதி இரதம், தர்ம ராஜா இரதம், பீமரதம், அர்ச்சுன இரதம், நகுல சகாதேவ இரதம் ஆகியவை.
  • அவை மாடக்குழிகளாலும், பூவணி வேலைப்பாடுகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
  • பிரமாண்டமான கலைப்படைப்பாக விளங்கும் அர்ச்சுனன் தவமிருக்கும் காட்சி புடைப்புச் சிற்பம் ஏறத்தாழ 100 அடி நீளமும் 45 அடி உயரமும் கொண்ட கருங்கல் பாறையாகும்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்

Question 2.
சித்தன்னவாசல் ஓவியங்கள் பற்றிக் கூறுக
விடை:
சித்தன்னவாசல் ஓவியங்கள்:

  1. சித்தன்னவாசல் சமணத்துறவிகள் வாழ்ந்த குகையாகும். அவர்கள் குகைச் சுவர்களில் சாந்துபூசி, ஈரம் காய்வதற்கு முன்னரே ஓவியங்களைத் தீட்டியுள்ளனர்.
  2. இன்றைக்கு இருப்பனவற்றுள் தாமரைத் தடாக ஓவியம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
  3. மிகச் சிறந்த வர்ணங்களின் பயன்பாட்டிற்கும் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ள நேர்த்திக்கும் – புகழ்பெற்றதாகும். தாமரை மலர்கள், குளமெங்கும் நீரில் பரவிக்கிடக்கும் இலைகள், யானை. எருமை, அன்னப்பறவை. பூக்களைப் பறிக்கும் மனிதன் ஆகிய ஓவியக்காட்சி மனங்களைக் கொள்ளை கொள்கின்றது.

Question 3.
தஞ்சை பெரிய கோவிலின் சிறப்பம்சங்களைக் குறிப்பிடுக.
விடை:
தஞ்சை பெரிய கோவிலின் சிறப்பம்சங்கள்:

  • தஞ்சாவூர் பெரிய கோவில் ஒரு பெரிய கோவில் வளாகமாக இருந்தது.
  • அதன் விமானம் 216 அடிகள் உயரம் கொண்டதாகும். உலகத்தில் மனிதனால் கட்டப்பட்ட மிக உயரமான சிகரங்களில் ஒன்று. அதன் சிகரம் தட்சிண மேரு என்றழைக்கப்படுகிறது.
  • இங்குள்ள மிகப்பெரும் நந்தியின் சிலை ஒரே பாறையில் செதுக்கப்பட்டதாகும் (16 அடி நீளம் 13 அடி உயரம்).

Question 4.
இராமேஸ்வரம் கோவில் நம் கவனத்தை ஈர்க்கும் விதத்தைக் கூறுக.
விடை:
நம் கவனத்தை ஈர்க்கும் இராமேஸ்வரம் கோவில்:

  1. இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோவிலின் சிறப்புமிக்க பிரகாரங்கள் நம் கவனத்தை ஈர்ப்பதாய் அமைந்துள்ளன. உலகிலேயே மிகவும் நீளமான பிரகாரங்கள் இவையே எனச் சொல்லப்படுகிறது.
  2. இது மூன்று பிரகாரச் சுற்றுக்களைக் கொண்டுள்ளது.
  3. வெளிப்பிரகாரம் (7 மீட்டர் உயரம், 120 மீட்டர் நீளம் கொண்ட கிழக்கு மேற்குப் பிரகாரங்கள்)
    • வடக்கு தெற்கு பிரகாரங்கள் (195 மீட்டர் நீளமுடையவை)
    • உட்புறப் பிரகாரங்கள் (மிகப்பழமையானவை)
  4. 1200க்கும் மேற்பட்ட தூண்கள் வெளிப்பிரகாரத்தைத் தாங்கி நிற்கின்றன. இவை அலங்கார வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளன.

VII. விரிவான விடையளி

Question 1.
பல்லவர் காலத்தில் கோவில் கட்டடக்கலை குடைவரைக் கோவில்கள் எனும் நிலையிலிருந்து கட்டுமானக் கோவில்கள் எனும் மாற்றத்திற்கு உள்ளானது விளக்குக. குடைவரைக் கோவில்களிலிருந்து கட்டுமானக் கோவில்களுக்கான மாற்றம் (பல்லவர் காலம்):
விடை:

  • பல்லவர் காலத்தில் கோவில் கட்டடக்கலை குடைவரைக் கோவில்கள் எனும் நிலையிலிருந்து கட்டுமானக் கோவில்கள் எனும் மாற்றத்திற்கு உள்ளானது.
  • குடைவரைக் கோவில்கள் நிர்மாணிக்கும் போது பாறைப் பரப்பிலிருந்து தேவைப்படும் வடிவத்தில் ஒரு பகுதி செதுக்கப்படும். பின்னர் அப்பாறையே குடையப்பட்டு கோவிலாக வடிவமைக்கப்படும்.
  • பல்லவ அரசர் மகேந்திரவர்மன் குடைவரைக் கட்டடக் கலைக்கு முன்னோடியாவார். மண்டகப்பட்டு, முதல் குடைவரைக் கோவிலாகும்.
  • குடைவரைக் கோவிலின் முன்புறம் அமைந்துள்ள இரண்டு தூண்கள் அக்கோவிலைத் தாங்கி நிற்கும்.
  • கி.பி.700 க்குப் பின் குடைவரைக் கோவில்கள் அமைக்கும் முறை மறைந்து பெரிய வடிவிலான கட்டுமானக் கோவில்கள் கட்டப்படுவதற்கு வழிவிட்டது. சிற்பிகள் தங்கள் திறமைகளைப் பயன்படுத்தும் வாய்ப்பு உண்டானது. கடற்கரைக் கோவில் தென்னிந்தியாவின் மிகப்பழமையான கட்டுமானக் கோவில்.
  • ஒரே பாறையில் கோவிலை அமைக்கும் பழைய முறைப்படி இல்லாமல் கட்டுமானக் – கோவில்கள் பாறைப் பாளங்களைக் கொண்டு கட்டப்பட்டன.
  • காஞ்சி கைலாசநாதர் கோவில் (ராஜசிம்மன்), வைகுண்டப்பெருமாள் கோவில் (இரண்டாம் நந்திவர்மன்) ஆகியவை எடுத்துக்காட்டுகள்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்

Question 2.
விஜயநகர , நாயக்கர் கால கட்டடக்கலையானது பல்லவர் மற்றும் பிற்கால சோழர் கட்டடக்கலையிலிருந்து எவ்விதம் வேறுபடுகிறது என விவாதிக்கவும்.
விடை:
விஜயநகர / நாயக்கர் கால கட்டடக்கலை:
விஜயநகர ஆட்சிக்காலத்தில் ஒரு புதிய வடிவிலான கட்டடக்கலைப் பாணி ‘மண்டபங்கள்’ உருவானது.

15 முதல் 17ம் நூற்றாண்டு வரையிலான விஜயநகர, நாயக்க கட்டடக்கலையின் முக்கியக் கூறுகள் அழகூட்டப்பட்ட மண்டபங்கள், அலங்கரிக்கப்பட்ட தூண்கள், இயற்கை வடிவ அளவிலான சிலைகள், கோபுரங்கள், பிரகாரங்கள், இசைத் தூண்கள், மலர் அலங்கார வேலைப்பாடுகள், கல்லால் ஆன சாளரங்கள் ஆகும்.

கோவில்களோடு சேர்ந்து தெப்பக்குளங்கள் அமைக்கப்பட்டன. கோவில்களுக்கான நுழைவாயில்கள் நான்கு புறங்களிலும் மிகப்பெரும் கோபுரங்களுடன் கட்டப்பட்டன. சிற்பங்களோடு கூடிய மாடக்குழிகளை அமைக்கும் பழக்கம் நாயக்கர் காலத்திலும் தொடர்ந்தது.

பல்லவர்கள் மற்றும் பிற்காலச் சோழர்கள் காலக் கட்டடக்கலை :
பல்லவர் ஆட்சிக்காலத்தில் குடைவரைக் கோவில்கள் நிர்மாணிக்கும் போது பாறைப் பரப்பிலிருந்து தேவைப்படும் வடிவத்தில் ஒரு பகுதி செதுக்கப்பட்டு பின்னர் அப்பாறையே குடையப்பட்டு கோவிலாக வடிவமைக்கப்படும்.

குடைவரைக் கோவில்கள் அமைக்கும் முறை கி.பி. 700க்குப் பின்னர் மறைந்து பெரிய வடிவிலான கட்டுமானக் கோவில்கள் கட்டப்படுவதற்கு வழிவிட்டது.

ஒரே பாறையில் ஒரு கோவிலை அமைக்கும் பழைய முறைப்படி இல்லாமல் கட்டுமானக் கோவில்கள் பாறைப்பாளங்களைக் கொண்டு கட்டப்பட்டன. இரதங்களின் வெளிப்பக்கச் சுவர்கள் மாடக்குழிகளாலும் பூவணி வேலைப்பாடுகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

பிற்காலச் சோழர்கள் காலத்தில் தஞ்சாவூரிலும் கங்கை கொண்ட சோழபுரத்திலும் அமைந்துள்ள இரண்டு உன்னதமான கோவில்கள் சோழர்களின் கட்டடக்கலை முதிர்ச்சியைப் பிரதிபலிக்கின்றன.

தஞ்சாவூர் பெரிய கோவில் (கி.பி.1009) ராஜராஜன் காலத்து செல்வப் பெருக்கச் சாதனைகளுக்குப் பொருத்தமான நினைவுச் சின்னமாகும்.

பிற்காலச் சோழர்கள் காலம் பொலிவுமிக்க கோபுரங்களுக்காகப் புகழ்பெற்றது.

VIII. உயர்சிந்தனை வினா

Question 1.
திராவிடக் கட்டடக்கலை உள்நாட்டில் தோன்றியதை விளக்குக.
விடை:
உள் நாட்டில் தோன்றிய திராவிடக் கட்டடக்கலை :

  • திராவிடக் கட்டடக்கலை நம்மண்ணில் பிறந்ததாகும். காலப்போக்கில் பரிணாமச் செயல்பாட்டின் வழியாய் அக்கலை மேம்பாடு அடைந்தது.
  • மகாபலிபுரத்திலுள்ள ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த காலத்தில் முந்திய குடைவரைக் கோவில்களே (குகைக்கோவில்கள்) தமிழ் திராவிடக் கட்டடக்கலையின் எடுத்துக்காட்டுகளாகும்.
  • கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முந்தைய கோவில்கள் மரத்தால் கட்டப்பட்டிருக்க வேண்டும். அவை இயற்கை சக்திகளால் அழிவுக்கு உள்ளாகி இருக்கலாம்.
  • தமிழ்நாட்டில் கோவில் கட்டடக்கலையின் பரிணாம வளர்ச்சி ஐந்து கட்டங்களாக நடைபெற்றுள்ளது.
    • பல்லவர் காலம் (கி.பி 600 – 850)
    • முற்காலச் சோழர்கள் காலம் (கி.பி 850 – 1100)
    • பிற்காலச் சோழர்கள் காலம் (கி.பி. 1100 – 1350)
    • விஜயநகர / நாயக்கர் காலம் (கி.பி. 1350 – 1600)
    • நவீன காலம் (கி.பி. 1600க்கு பின்ன ர்)

Question 2.
கோயில் கலை வளர்ச்சியானது நாயக்கர் காலத்தில் சிறந்தோங்கியது என்பதை தெளிவுபடுத்துக.
விடை:
நாயக்கர் காலத்தில் சிறந்தோங்கிய கோயில் கலை வளர்ச்சி:

  • நாயக்கர்கள் காலத்தில் (விஜயநகர காலம்) மண்டபங்களிலுள்ள ஒற்றைக்கல் தூண்கள் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளன.
  • தூண்களில் குதிரைகள், சிங்கங்கள் மற்றும் கடவுளர்களின் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. இம்மண்டபங்களுள் மிகவும் புகழ்பெற்றது மதுரை கோவிலில் அமைந்துள்ள புதுமண்டபம்.
  • 15 முதல் 17 ஆம் நூற்றாண்டு வரையிலான கட்டடக் கலையின் முக்கியக் கூறுகள் அழகூட்டப்பட்ட மண்டபங்கள், அலங்கரிக்கப்பட்ட தூண்கள், இயற்கை வடிவ அளவிலான சிலைகள், கோபுரங்கள், பிரகாரங்கள், இசைத் தூண்கள், மலர் அலங்கார வேலைப்பாடுகள், கல்லால் ஆன சாளரங்கள் ஆகும்.
  • தெப்பக்குளங்கள் அமைக்கப்பட்டன. நான்கு புறங்களிலும் மிகப்பெரும் கோபுரங்களுடன் நுழைவாயில்கள் கட்டப்பட்டன.
  • பெரிய வடிவங்களிலான புடைப்புச் சிற்பங்களை அமைக்கும் முறை அதிகரித்தது. இவற்றை நாம் அழகியநம்பி கோவில், கோபாலகிருஷ்ண கோவில், ஆதிநாதர் கோவில், நெல்லையப்பர் கோவில் ஆகியவற்றில் காணலாம்.
  • மண்டபக் கட்டடக்கலைக்கு 1000-கால் மண்டபம், ரதிமண்டபம் (திருக்குறுங்குடி, நாங்குநேரி) ஆகியவை எடுத்துக்காட்டுகளாகும்.
  • நாயக்கர் கால ஓவியங்கள் வரதராஜ பெருமாள் கோவில், கூடலழகர் கோவில் மற்றும் திருவில்லிபுத்தூர், அழகர் கோவில், திருவண்ணாமலை மற்றும் திருவரங்கம் ஆகிய ஊர்களிலுள்ள கோவில்களில் காணப்படுகின்றன.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்

IX. செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
பல்லவ, சோழ, பாண்டிய மற்றும் நாயக்க ஆட்சியாளர்கள் காலத்தில் எழுப்பப்பட்ட கோவில்களுக்குச் சென்று கட்டுமானத்திலும் சிற்பங்களிலும் அவை ஒன்றோடொன்று எவ்விதம் வேறுபடுகின்றன என்பதைக் கண்டறியவும்.

7th Social  Science Guide தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
……………………. கோவில் இரண்டாம் நந்திவர்மனால் கட்டப்பட்டது.
அ) காஞ்சி கைலாசநாதர்
ஆ) நெல்லையப்பர்
இ) மீனாட்சியம்மன்
ஈ) வைகுண்டப் பெருமாள்
விடை:
ஈ) வைகுண்டப் பெருமாள்

Question 2.
முற்கால ………………….. பல்லவர்களின் சமகாலத்தவராவர்.
அ) சேரர்கள்
ஆ) சோழர்கள்
இ) பாண்டியர்கள்
ஈ) நாயக்கர்கள்
விடை:
இ) பாண்டியர்கள்

Question 3.
…………………….. சமணத்துறவிகள் வாழ்ந்த குகையாகும்.
அ) சித்தன்னவாசல்
ஆ) திருமலாபுரம்
இ) மதுரை
ஈ) கழுகுமலை
விடை:
அ) சித்தன்னவாசல்

Question 4.
முற்காலச் சோழர்களின் கோவில் கட்டடக்கலை ……………………. பாணியைப் பின்பற்றி அமைந்ததாகும்.
அ) விஜயாலயன்
ஆ) செம்பியன் மகாதேவி
இ) இராஜராஜன்
ஈ) இராஜேந்திரன்
விடை:
ஆ) செம்பியன் மகாதேவி

Question 5.
தஞ்சாவூரிலுள்ள பெரிய கோவில் …………………… ல் கட்டி முடிக்கப்பட்டது.
அ) 1009
ஆ) 1019
இ) 1029
ஈ) 1039
விடை:
அ) 1009

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
………………………. கட்டடக்கலை நம் மண்ணில் பிறந்ததாகும்.
விடை:
திராவிட

Question 2.
பாண்டியர் காலத்துச் சிவன் கோவில்களின் ……………. தாய்ப் பாறையிலிருந்து செதுக்கப்பட்டவையாகும்.
விடை:
லிங்கங்கள்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்

Question 3.
கி.பி. 850ல் …………………. காலத்தில் சோழர்கள் முக்கியத்துவம் பெறத் துவங்கினார்கள்.
விடை:
விஜயாலய சோழன்

Question 4.
மதுரைநாயக்க அரசர்களின் சிற்றரசர்களான ………………….. இராமநாதபுரத்தை ஆண்ட னர்.
விடை:
சேதுபதிகள்

Question 5.
விஜயநகர, நாயக்கர் கால ஓவியங்கள் பெரும்பாலும் …………………… கதைக் காட்சிகளைக் கொண்டுள்ளன.
விடை:
ராமாயணக்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும் 3

IV. தவறான இணையைக் காண்க

Question 1.
1. மகேந்திரவர்மன் – முற்காலச் சோழர்கள் காலம்
2. இராஜசிம்மன் – பல்லவர்கள் காலம்
3. இராஜராஜன் II – பிற்காலச் சோழர்கள் காலம்
4. விஜயாலயன் – பாண்டியர்கள் காலம்
விடை:
1. மகேந்திரவர்மன் – முற்காலச் சோழர்கள் காலம், 4. விஜயாலயன் – பாண்டியர்கள் காலம்

Question 2.
கூற்று : கி.பி. 1009ல் தஞ்சாவூர் பெரிய கோவில் கட்டி முடிக்கப்பட்டது.
காரணம் : இது ராஜேந்திர சோழன் காலத்து செல்வப் பெருக்கச் சாதனைகளுக்குப் பொருத்தமான நினைவுச் சின்னமாகும்.

அ) காரணம், கூற்றை விளக்கவில்லை
ஆ) காரணம், கூற்றை விளக்குகின்றது
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு
விடை:
இ) கூற்று சரி, காரணம் தவறு

Question 3.
பொருந்தாததைக் கண்டுபிடி
இராஜராஜன், இராஜேந்திரன், இராஜராஜன் II, செம்பியன் மகாதேவி, இராஜசிம்மன். விஜயாலயன்
விடை:
இராஜசிம்மன்

Question 4.
பின்வரும் காலத்தின் சிறப்புக்கூறுகளைப் பெயரிடுக.
அ) பல்லவர்கள் காலம்
ஆ) முற்காலச் சோழர்கள் காலம்
இ) பிற்காலச் சோழர்கள் காலம்
ஈ) விஜயநகர / நாயக்கர் காலம்
விடைகள்:
அ) பல்லவர்கள் காலம் : பாறைச் சிற்பங்கள்
ஆ) முற்காலச் சோழர்கள் காலம் : விமானங்கள்
இ) பிற்காலச் சோழர்கள் காலம் : கோபுரங்கள்
ஈ) விஜயநகர நாயக்கர் காலம் : மண்டபங்கள்

Question 5.
சரியான வாக்கியங்களைக் கண்டுபிடி
1. பாண்டியர் காலச் சிலைகள் மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அகழ்ந்தெடுக்கப்பட்டன.
2. தாராசுரம் கோவிலை இராஜேந்திர சோழன் கட்டுவித்தார்.
3. கட்டுமானக் கோவில்கள் சிற்பிகள் தங்கள் திறமைகளைப் பயன்படுத்த அதிக வாய்ப்பினைக் கொடுக்கவில்லை.
4. சித்தன்னவாசல் சமணத்துறவிகள் வாழ்ந்த குகையல்ல.
விடை:
1. பாண்டியர் காலச் சிலைகள் மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அகழ்ந்தெடுக்கப்பட்டன.

V. சரியா? தவறா?

Question 1.
வைகுண்டப் பெருமாள் கோவிலிலுள்ள கருவறைகளில் ஒன்று சிவபெருமானுக்கும் மற்றொன்று விஷ்ணுவுக்கும் படைத்தளிக்கப்பட்டுள்ளது.
விடை:
சரி

Question 2.
தாதாபுரம் கோவில் திண்டிவனத்துக்கு அருகேயுள்ளது.
விடை:
சரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்

Question 3.
சித்தன்னவாசல் பௌத்த துறவிகள் வாழ்ந்த குகையாகும்.
விடை:
தவறு

Question 4.
இந்திரனின் யானை வழிபட்ட கடவுள் ஐராவதீஸ்வரர்.
விடை:
சரி

Question 5.
வெளிப்புறத்தில் கட்டப்பட்ட தூண்களுடன் கூடிய மண்டபங்கள் பொது நிகழ்ச்சிகளுக்காக உருவாக்கப்பட்டவை.
விடை:
சரி

VI. குறுகிய விடையளி

Question 1.
பல்லவர் காலத்துப் பாண்டியர் சிற்பங்களை விவரி.
விடை:
பல்லவர் காலத்துப் பாண்டியர் சிற்பங்கள்:

  • பாறை குடைவரைக் கோவில்களில் குகைகளின் சுவர்கள் கடவுளர்களின் புடைப்புச் சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
  • கட்டுமானக் கோவில்களைப் பொருத்தமட்டிலும் கருவறையின் சுவர்களில் அலங்கார வேலைப்பாடுகள் காணப்படவில்லை. மாறாகக் கட்டுமானங்களிலும் தூண்களிலும் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.
  • இச்சிற்பங்கள் கம்பீரமாகவும், அகன்ற தோள்களோடும் ஒடிசலான உடல்வாகுடனும் அழகான ஆபரணங்களோடும் உயரமான கிரீடங்களோடும் காட்சியளிக்கின்றன.

Question 2.
பிள்ளையார்பட்டி கோவில் குறித்து நீவிர் அறிந்ததென்ன?
விடை:
பிள்ளையார்பட்டி கோவில்:

  • பிற்காலப் பாண்டியர்களின் பங்களிப்புக்கு சான்றாக 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, பிள்ளையார்பட்டியிலுள்ள (காரைக்குடிக்கு அருகில்) குடைவரைக் கோவில் அமைந்துள்ளது.
  • சிற்பங்கள், கல்வெட்டுகள் ஆகியவற்றுக்காக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
  • நுழைவாயிலைப் பார்த்தவண்ணம் அழகான கணேசனின் வடிவம் செதுக்கப்பட்டுள்ளது.
  • தேசிவிநாயகம் என குகைக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு கைகளைக் கொண்டுள்ள கணபதியின் தும்பிக்கை வலது புறமாகத் திரும்பியுள்ளது.

Question 3.
முற்கால சோழர்கள் கட்டடக்கலை பற்றி குறிப்பு வரைக.
விடை:
முற்கால சோழர்கள் கட்டடக்கலை:

  1. இக்கால கோவில் கட்டடக்கலை செம்பியன் மகாதேவி பாணியைப் பின்பற்றி அமைந்தது.
  2. கோவில்களில் அதிக எண்ணிக்கையில் தேவகோஷ்டங்கள் என்ற மாடக்குழிகள் இருந்தால் அதை செம்பியன் மகாதேவி பாணி என வகைப்படுத்தலாம்.
  3. எ.கா: திருப்புறம்பியம் (செம்பியன் மகாதேவியால் மறுவடிவாக்கம் செய்யப்பட்டது) கோவில்.

Question 4.
விஜயநகர / நாயக்கர் கால சிறப்பித்துக் சொல்ல வேண்டிய மிகப்பெரும் கலைப் படைப்புகள் யாவை?
விடை:
சிறப்பான மாபெரும் கலைப் படைப்புகள்:

  1. ஜலகண்டேஸ்வரர் கோவில் (வேலூர்)
  2. தாடிக் கொம்பில் உள்ள கோவில் (திண்டுக்கல்)
  3. கிருஷ்ணாபுரத்தில் உள்ள கோவில் (திருநெல்வேலி)
  4. பெரிய கோவிலுக்குள் அமைந்த சுப்பிரமணியசுவாமி கோவில் (தஞ்சாவூர்)

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்

Question 5.
கடவுளர்களின் புடைப்புச் சிற்பங்களைப் பெயரிடுக.
விடை:
கடவுளர்களின் புடைப்புச் சிற்பங்கள்:

  • சிவன்
  • விஷ்ணு
  • பிரம்மன்
  • பார்வதி
  • கணபதி
  • சுப்பிரமணியன்
  • தட்சிணாமூர்த்தி

VII. விரிவான விடையளி

Question 1.
பல்லவர் காலத்துப் பாண்டியர் கோவில்கள் – விவாதிக்க.
விடை:
பல்லவர் காலத்துப் பாண்டியர் கோவில்கள்:
முற்காலப் பாண்டியர்கள் பல்லவர்களின் சமகாலத்தவராவர்.

பாண்டியப் பேரரசின் ஆட்சிப் பகுதிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட குகைக்கோவில்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவைகளில் முக்கியமானவை மலையடிக்குறிச்சி, ஆனைமலை, திருப்பரங்குன்றம், திருச்சிராப்பள்ளி (சிவன், விஷ்ணு, பிரம்மாவுக்குப் படைத்தளிக்கப்பட்டவை).

சிவலிங்கம் கருவறையின் மையத்தில் நிறுவப்பட்டுள்ளது. நீர் வெளியே செல்ல கால்வாயும் உள்ளது.

தூண்கள் வெவ்வேறு அளவுகளைக் கொண்ட மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அலங்கார வேலைப்பாடுகள் ஒரே மாதிரியாக இல்லை. புடைப்புச் சிற்பங்கள் உள்ளன.

பாறைகுடைவரைக் கோவில்களும் கட்டுமானக் கோவில்களும் சிறப்புமிக்க அம்சங்களாகும். கழுகுமலை வெட்டுவான் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் பாண்டியர் கட்டடக்கலை பாணியை பறைசாற்றுகின்றன.

சிற்பங்கள் கம்பீரமாகவும் அழகாகவும் காட்சியளிக்கின்றன. சித்தன்னவாசல் (புதுக்கோட்டை) மற்றும் திருமலாபுரம் (திருநெல்வேலி) ஆகிய இடங்களில் உன்னதமான ஒவியங்கள் உள்ளன. ஓவியக் காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளன.

Question 2.
தென்னிந்தியாவில் கோவில் கட்டடக்கலையின் பரிணாம வளர்ச்சி பற்றி உனக்குத் தெரிந்ததை எழுது.
விடை:
கோவில் கட்டடக் கலையின் பரிணாம வளர்ச்சி:
தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் கோவில் கட்டடக்கலையின் பரிணாம வளர்ச்சி ஐந்து கட்டங்களாக நடைபெற்றுள்ளது. அவை பின்வருமாறு.

  • முதல் கட்டம் – பல்லவர் காலம் கி.பி. 600 – 850
  • இரண்டாம் கட்டம் – முற்காலச் சோழர்கள் காலம் கி.பி. 850 – 1100
  • மூன்றாம் கட்டம் – பிற்காலச் சோழர்கள் காலம் கி.பி. 1100 – 1350
  • நான்காம் கட்டம் – விஜயநகர நாயக்கர் காலம் கி.பி. 1350 – 1600
  • ஐந்தாம் கட்டம் – நவீன காலம் கி.பி. 1600க்குப் பின் திராவிடக் கட்டடக்கலை நம் மண்ணில் பிறந்ததாகும். காலப்போக்கில் பரிணாமச் செயல்பாட்டின் வழியாய் அக்கலை மேம்பாடு அடைந்தது.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும் 4

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 3 History Chapter 1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும் Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 3 History Chapter 1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்

7th Social  Science Guide புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
கீழ்க்காண்பவருள் யார் தன்னை தாய் யசோதாவாக பாவித்துக் கொண்டு கிருஷ்ணனில் மேல் பாடல்களைப் புனைந்துள்ளார்?
அ) பொய்கை ஆழ்வார்
ஆ) பெரியாழ்வார்
இ) நம்மாழ்வார்
ஈ) ஆண்டாள்
விடை:
ஆ) பெரியாழ்வார்

Question 2.
அத்வைதம் எனும் தத்துவத்தை போதித்தவர் யார்?
அ) இராமானுஜர்
ஆ) இராமாநந்தர்
இ) நம்மாழ்வார்
ஈ) ஆதி சங்கரர்
விடை:
ஈ) ஆதி சங்கார்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்

Question 3.
பக்திச் சிந்தனையை ஒரு மக்கள் இயக்கமாக வட இந்தியாவில் பரவச் செய்தவர் யார்?
அ) வல்லபாச்சாரியார்
ஆ) இராமானுஜர்
இ) இராமாநந்தர்
ஈ) சூர்தாஸ்
விடை:
இ) இராமாநந்தர்

Question 4.
சிஸ்டி அமைப்பை இந்தியாவில் பிரபலமாக்கியவர் யார்?
அ) மொய்னுதீன் சிஸ்டி
ஆ) சுரவார்டி
இ) அமீர் குஸ்ரு ஸ்ரு
ஈ) நிஜாமுதின் அவுலியா
விடை:
அ) மொய்னுதீன் சிஸ்டி

Question 5.
சீக்கியர்கள் தங்களின் முதல் குரு என யாரைக் கருதுகின்றனர்?
அ) லேனா
ஆ) குரு அமீர் சிங்
இ) குரு நானக்
ஈ) குரு கோவிந் சிங்
விடை:
இ) குரு நாதால்,

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
பெரியாழ்வாரின் தொடக்ககாலப் பெயர் …………………
விடை:
விஷ்ணு சித்தர்

Question 2.
சீக்கியர்களின் புனித நூல் ……………… ஆகும்.
விடை:
குரு கிரந்சாகிப்

Question 3.
மீராபாய் ………………. என்பாரின் சீடராவார்
விடை:
ரவிதாஸ்

Question 4.
……………….. என்பாரின் தத்துவம் விசிஷ்டாத்வைதம் என அறியப்படுகிறது.
விடை:
இராமானுஜர்

Question 5.
தர்பார் சாகிப் குருத்வாரா பாகிஸ்தானின் ……………… என்ற இடத்தில் அமைந்துள்ளது.
விடை:
கர்தார்பூர்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும் 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும் 2

IV. சரியான இணையைத் / இணைகளைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
ஆண்டாள் – திருவில்லிபுத்தூர்
துக்காராம் – வங்காளம்
சைதன்யதேவா – மகாராஷ்டிரா
பிரம்ம சூத்திரம் – வல்லபாச்சாரியார்
குருத்வாராக்கள் – சீக்கியர்கள்
விடை:
1. ஆண்டாள் – திருவில்லிபுத்தூர்
5. குருத்வாராக்கள் – சீக்கியர்கள்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்

Question 2.
கூற்று : குரு கோவிந் சிங்கிற்குப் பின்னர் புனித நூலான குரு கிரந்த் சாகிப் குருவாகக் கருதப்பட்டது.
காரணம் : குரு கிரந்த் சாகிப் நூலைத் தொகுத்தவர் குரு கோவிந் சிங்.

அ) காரணம், கூற்றின் சரியான விளக்கமல்ல.
ஆ) காரணம், கூற்றை சரியாக விளக்குகிறது.
இ) கூற்று சரி, காரணம் தவறு.
ஈ) கூற்று. காரணம் இரண்டும் தவறு.
விடை:
இ) கூற்று சரி, காரணம் தவறு.

Question 3.
பொருந்தாததைக் கண்டுபிடி.
பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார்.
விடை:
ஆண்டாள்

V. சரியா? தவறா?

Question 1.
இஸ்லாமியப் பண்பாடு பரவ சூபியிஸம் காரணமாயிற்று.
விடை:
சரி

Question 2.
இடைக்காலத்தின் தொடக்கத்தில் நன்கறியப்பட்டிருந்த சிஸ்டி அமைப்பைச் சார்ந்த சூபி, நிஜாமுதீன் அவுலியா என்பவராவார்.
விடை:
சரி

Question 3.
குருநானக், சீக்கியர்களின் முதல் குருவாகக் கருதப்படுகிறார்.
விடை:
சரி

Question 4.
கடவுளை உய்த்துணர உணர்சிகரமான பக்தியும் தீவிர தியானமுமே சாத்தியம் என சூபிக்கள் நம்பினர்.
விடை:
சரி

Question 5.
அடிப்படை தமிழ் சைவப் புனித நூல்கள் 12 ஆகும்.
விடை:
சரி

VI. குறுகிய விடையளி

Question 1.
திருமுறை பற்றி நீவிர் அறிவது என்ன?
விடை:
திருமுறை:

  • திருமுறை சைவப் புனித நூல்களின் அடிப்படை.
  • 63 நாயன்மார்களில் ஒருவரான நம்பி ஆண்டார் நம்பி (கி.பி.1000) திருமுறையைத் தொகுத்தார் (நாயன்மார்களின் பாடல்கள் தொகுப்பு).
  • திருமுறை 12 நூல்களைக் கொண்டுள்ளது (11 நூல்கள் நம்பி ஆண்டார் நம்பி, 12வது நூல் சேக்கிழார் – பெரிய புராணம்)

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்

Question 2.
நாயன்மார்கள் மொத்தம் எத்தனை பேர்? அவர்களில் முக்கியமானோர் யாவர்?
விடை:
நாயன்மார்கள்:

  • நாயன்மார்கள் 63 பேராவர் (சைவ அடியார்கள்)
  • ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் (மும்மூர்த்திகள்) முக்கியமானவர்கள்

Question 3.
சீக்கிய மதத்தைத் தோற்றுவிக்க குருநானக் எவ்விதம் உதவினார்?
விடை:
சீக்கிய மதம்:

  • குருநானக்கின் போதனைகளே புதிதாக நிறுவப்பட்ட சீக்கிய மதத்தின் மூலக்கோட்பாடாக அமைந்தது.
  • 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அவர் நிறுவினார்.
  • நானக் வேதச் சடங்குகள், சாதிப்பாகுபாடுகள் ஆகியவை மீது வெறுப்புக் கொண்டிருந்தார்.

Question 4.
பண்டரிபுரம் விதோபா கோவிலுக்கு, துக்காரம் எவ்விதம் பணியாற்றினார்?
விடை:
துக்காராமும் விதோபா கோவிலும்:

  • துக்காராம் (கவிஞர், திருத்தொண்டர் – மகாராஷ்டிரா) அவர் இயற்றிய ஆன்மீகப் பாடல்களுக்காகவே நன்கு அறியப்பட்டிருந்தார்.
  • அவருடைய பாடல்களான அபங்கா (அல்லது) கீர்த்தனைகள் விதோபா குறித்து இயற்றப்பட்டது (விஷ்ணுவின் அவதாரம்),
  • விதோபா கோவில் பந்தர்பூரில் உள்ளது. (சோலாப்பூர் மாவட்டம், மகாராஷ்டிரா)

Question 5.
கபீரின் சமயக்கருத்துக்கள் கீழ்நிலை சாதிகளைச் சார்ந்தோருக்கு ஏற்புடையதாயிற்று என்பதை முன்னிலைப்படுத்து.
விடை:
கபீரின் சமயக்கருத்துக்கள்:
பல்வேறு சமயப்பிரிவுகள் கடவுளுக்கு வெவ்வேறு பெயர்களையும் வடிவங்களையும் கொடுத்திருந்தன. ஆனால் கபீர் கடவுள் ஒருவரே என்றும், வடிவமற்றவர் என்றும் நம்பினார்.

கபீர் சமயம், சாதி, செல்வம் ஆகியவற்றின் அடிப்படையிலான பாகுபாடுகளை அவர் கண்டனம் செய்தார். பொருளற்ற சடங்கு முறைகளையும் அவர் கண்டனம் செய்தார்.

VII. விரிவான விடையளி

Question 1.
தென்னிந்திய மற்றும் வட இந்தியப் பகுதிகளில் பக்தி இயக்கத்திற்கு சான்றோர் பலரது பங்களிப்பினைப் பற்றிக் கூறு.
விடை:
பக்தி இயக்கத்திற்கு சான்றோர் பலரின் பங்களிப்பு:
கடவுளின் மீதான முழுமையான பக்தியே மனிதனை வாழ்வின் இடர்ப்பாடுகளிலிருந்து காத்து முக்தியை அருளுமென பக்தி இயக்கங்களை நிறுவிய சான்றோர்கள் கருதினர்.

கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் பக்தி இயக்கம் அல்லது வழிபாட்டு முறைகளிலான புத்தெழுச்சி தென்னிந்தியாவில் தொடங்கிற்று. ஆண், பெண் கடவுளர்களின் பெயர்களைத் தொடர்ந்து ஓதுதல். கடவுளர்களைப் புகழ்ந்து பாடுதல், மதச் சின்னங்களைச் சுமந்து செல்லுதல், கடவுளுடன் தொடர்புடைய புனிதத்தலங்களுக்கு ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்ளுதல் ஆகியவை உள்ளடங்கும்.

தனக்குச் சொந்தமான கடவுளை வழிபடும் பக்தனுக்கும் அக்கடவுளுக்கும் இடையிலான பரஸ்பர உணர்வு ரீதியிலான பற்றுதலுக்கும் அன்பிற்கும் முக்கியத்துவம் கொடுத்தது. சூபி தத்துவமும் இதே போன்ற கருத்தையே போதித்தது.

ஆழ்வார்கள் (வைணவ பக்தி அடியார்கள்), நாயன்மார்கள் (சிவனை வழிபடும் சைவ அடியார்கள்), ஆதிசங்கரர் (அத்வைதம்), இராமானுஜர் (விசிஷ்டாத்வைதம்) ஆகியோர் தென்னிந்தியாவில் பக்தி இயக்கத்தைப் பரப்பிய சான்றோர் ஆவர்.

இராமாநந்தர், வல்லபாச்சாரியார், சூர்தாஸ், மீராபாய், சைதன்யதேவா, துளசிதாசர் மற்றும் துக்காராம் ஆகியோர் வடஇந்தியாவில் பக்தி இயக்கம் பரவக் காரணமான சான்றோர்கள்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்

Question 2.
சூபியிஸம் என்றால் என்ன? அது இந்தியாவில் எவ்விதம் தடம் பதித்தது?
விடை:
சூபியிஸம் மற்றும் இந்தியாவில் அதன் தடம் பதிப்பு:
சூபியிஸம்:

  • சூபி எனும் சொல் சுப்’ என்பதிலிருந்து தோன்றியதாகும். அதன் பொருள் கம்பளி ஆகும். சூபிக்கள் சொர சொரப்பான முரட்டுக் கம்பளியாலான உடைகளை அணிந்ததால் சூபிக்கள் என அழைக்கப்பட்டனர்.
  • சூபியிஸம் அடிப்படையில் இஸ்லாமியத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும் அது இந்து, பௌத்த சமயக் கருத்துக்களின் தாக்கத்தைப் பெற்றிருந்தது.

இந்தியாவில் தடம் பதித்தல்:

  • பத்து, பதினொன்றாம் நூற்றாண்டுகளில் டெல்லி சுல்தானிய ஆட்சியின்போது சூபியிஸம் முக்கியத்துவம் பெற்றது.
  • இந்தியக் கருத்தாக்கங்களான யோகப்பயிற்சி, தோற்ற அமைவுகள், இந்திய இசை, நடனம் ஆகியவற்றை கைக்கொண்டது.
  • மொய்னுதீன் சிஸ்டி, சிஸ்டி அமைப்பை இந்தியாவில் பிரபலமாக்கினார். நிஜாமுதீன் அவுலியா டெல்லியின் அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த எண்ணற்ற நபர்களால் பின்பற்றப்பட்டார்.
  • பிர்தௌசி அமைப்பு மற்றும் அதன் செயல்பாடுகள் பீகாரில் மட்டுமே காணப்பட்டன. அது சுரவார்டியின் ஒரு கிளைப் பிரிவாகும். (சுரவார்டி அமைப்பு தோற்றுவித்தவர் அப்துல்-வகித் அபு நஜிப் எனும் ஈரானிய சூபி).

Question 3.
இந்திய சமூகத்தில் பக்தி இயக்கம் எவ்விதத் தாக்கத்தை ஏற்படுத்தியது?
விடை:
இந்திய சமூகத்தில் பக்தி இயக்கத்தின் தாக்கம்:

  • இந்து சமயத்திற்குப் புத்துயிர் ஊட்டப்பட்டது. அதனால் அது இஸ்லாமின் தாக்குதல்களிலிருந்து காக்கப்பட்டது.
  • பக்தி இயக்கச் சான்றோர்களால் இஸ்லாமியத் தத்துவக்கூறுகள் வலியுறுத்தப்பட்டு அமைதியும், இணக்கமும் வளர்ந்தன (தத்துவக் கூறுகள் கடவுள் ஒருமைப்பாடு மற்றும் உலக சகோதரத்துவம்).
  • சாமானிய மக்களின் மொழியைப் பயன்படுத்தி பக்தி இயக்கம் சாமானிய மக்களின் இயக்கமானது.
  • இந்திய மொழிகள் வளர்வதற்கான இடத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. பிராந்திய மொழிகளின் இலக்கியச் செயல்பாடுகளுக்கு உந்து சக்தியாய் அமைந்தது.
  • இந்து அரசுகளின் அரசர்கள் சரிவைச் சந்தித்த சமஸ்கிருத மொழிக்கு ஆதரவு நல்கினார்.
  • தமிழ் மட்டுமே பக்தி இயக்கக் காலப் பகுதியில் உயிர்த்துடிப்புடன் விளங்கிய ஒரே பழமையான மொழி. பக்தி இயக்கக் கோட்பாடுகளால் அன்றாட வாழ்க்கையைச் சித்தரித்த தமிழ் இலக்கியம், சமயங்களுக்கும், சமய இலக்கியங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியது.
  • சாதி முறையும் சமூக ஏற்றதாழ்வுகளும் விமர்சனங்களுக்கு உள்ளாயின.

VIII. உயர்சிந்தனை வினா

Question 1.
இஸ்லாத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி வேத இந்து மதத்தை பக்தி இயக்கம் பாதுகாத்தது என்பதை ஆராய்க.
விடை:
வேத இந்து மதத்தை பக்தி இயக்கம் பாதுகாத்தல் :
இந்து. இஸ்லாம் ஆகிய இரு சமயங்களிலும் அறிவுநிலை கடந்த சமய இயக்கங்கள் செயல்பட்டன. தங்களுடைய போதனைகளில் வெவ்வேறு சமயங்கள் சார்ந்த கூறுகளையும் சேர்த்துக் கொள்வதில் அவர்கள் தயக்கம் காட்டவில்லை .

ஹரிதாசரின் கூற்று “இந்துக்களும் இஸ்லாமியரும் கடவுளை வெவ்வேறு பெயர்களில் அழைத்தாலும் இருப்பது ஒரேயொரு கடவுள் மட்டுமே”.

பிற சமய கடுந்தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள புலவர்களாகவும் ஞானிகளாகவும் இருந்த ஆழ்வார்களும், நாயன்மார்களும் சாதியை அடிப்படையாகக் கொண்ட சமூகநிலைகளைச் சாடியதோடு, ஆண், பெண் சமத்துவத்தையும் முன்னிறுத்தினர்.

ஆதி சங்கரர் பக்தி இயக்கத்தின் மீது கவனம் கொள்ளாது வேத மரபுகளை மீட்டெடுக்கும் முயற்சிகளில் ஆர்வம் கொண்டார்.

சமூக, சமத்துவக் கருத்துகளைப் பரப்பிய இராமானுஜர் கோவில்களில் நுழைவதற்கான சாதியக் கட்டுபாடுகளை கண்டனம் செய்தார்.

கபீர், குருநானக் (புதிய சமயப்பிரிவுகள்) மற்றும் வங்காளத்தில் சைதன்ய தேவா ஆகியோர் சிறப்பாய் செயல்பட்டனர்.

இராமாநந்தர், வல்லபாச்சாரியார் (தெலுங்கு), சூர்தாஸ் (ஆக்ரா), மீராபாய் (மேவார்), துளசிதாசர், துக்காராம் ஆகியோரும் பக்தி இயக்கத்தைப் பரப்பியதன் மூலம் வேத இந்து மதத்தைப் பாதுகாத்தனர்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்

IX. செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
தமிழகத்தின் பக்தி இயக்கப் பெரியோர் வாழ்ந்த பகுதிகள் மற்றும் அவர்களோடு தொடர்புடைய பகுதிகளுக்கு நேரில் செல்க.

7th Social  Science Guide புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பகவத் கீதையில் ……………… சிறந்தது எனக் கூறப்பட்டுள்ளது.
அ) பக்திமார்க்கம்
ஆ) ஞானமார்க்கம்
இ) கர்மா மார்க்கம்
ஈ) நிர்வாணம்
விடை:
அ) பக்திமார்க்கம்

Question 2.
அத்வைதத்தைப் போதித்தவர் ……………
அ) ஆதி சங்கரர்
ஆ) இராமானுஜர்
இ) இராமாநந்தர்
ஈ) சைதன்யர்
விடை:
அ) ஆதி சங்கரர்

Question 3.
17 ஆம் நூற்றாண்டில் மகாராஷ்டிராவில் வாழ்ந்த கவிஞரான திருத்தொண்டர் ………………..
அ) சூர்தாசர்
ஆ) துளசிதாசர்
இ) துக்காராம்
ஈ) ரவிதாஸ்
விடை:
இ) துக்காராம்

Question 4.
சிஸ்டி …………………… இயற்கை எய்தினார்.
அ) கர்தார்பூர்
ஆ) குர்தாஸ்பூர்
இ) லாகூர்
ஈ) ஆஜ்மீ ர்
விடை:
ஈ) ஆஜ்மீர்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்

Question 5.
குருநானக் ……………….. என்ற தனது சீடரைத் தனக்குப் பின்னரான குருவாக நியமித்தார்.
அ) ஆதிக்கிரந்தம்
ஆ) லேனா
இ) குரு கோவிந் சிங்
ஈ) குரு அர்ஜுன் சிங்
விடை:
ஆ) லேனா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
கபீரின் பாடல்கள் ………………. மொழியில் எழுதப்பட்டவை.
விடை:
போஜ்புரி

Question 2.
2019 குருநானக்கின் ……………….. வது பிறந்தநாளைச் சிறப்பிக்கிறது.
விடை:
550

Question 3.
சூபியிஸம் ………………. கடுமையான ஒழுக்க விதிகளை மறுத்தது.
விடை:
உலேமாக்களின்

Question 4.
வங்காளத்தில் பக்தி இயக்கம் ………………… உடன் தொடர்புடையது.
விடை:
சைதன்ய தேவா

Question 5.
பெரியாழ்வார் ஆண்டாளை கோவில் ………………….. கண்டெடுத்தார்.
விடை:
துளசித் தோட்டத்தில்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும் 3

IV. சரியான இணையைத் / இணைகளைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
ஆதி சங்கரர் – சங்கராச்சாரியார்
இராமானுஜர் – அத்வைதம்
திவ்விய பிரபந்தம் – நாயன்மார்கள்
கபீர் – சீக்கியர்
கிர்பான் – குறுவாள்
விடை:
1. ஆதி சங்கரர் – சங்கராச்சாரியார்
5. கிர்பான் – குறுவாள்

Question 2.
கூற்று : கபீர் வாரணாசியை இருப்பிடமாகக் கொண்ட இராமாநந்தரின் செல்வாக்கிற்கு ஆட்பட்டார்.
காரணம் : அவர் கடவுள்களையும், பெண் கடவுள்களையும் நம்பினார். –

அ) காரணம், கூற்றின் சரியான விளக்கமல்ல.
ஆ) காரணம், கூற்றை சரியாக விளக்குகிறது.
இ) கூற்று சரி, காரணம் தவறு.
ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு.
விடை:
இ) கூற்று சரி, காரணம் தவறு.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்

Question 3.
பொருந்தாததைக் கண்டுபிடி.
சிஸ்டி, பிர்தௌசி, சுரவார்டி, கால்சா
விடை:
கால்சா

V. சரியா? தவறா?

Question 1.
சிஸ்டி அமைப்பை பின்பற்றியவர்களுள் கவிஞர் அமீர் குஸ்ருவும் ஒருவர்.
விடை:
சரி

Question 2.
தர்மசாலைகள் குருத்வாராக்கள் ஆயின.
விடை:
சரி

Question 3.
உயிர் துடிப்புடன் விளங்கிய ஒரே பழமையான மொழி சமஸ்கிருதம் மட்டுமே.
விடை:
தவறு

Question 4.
மீராபாய் அவருடைய கீர்த்தனைகள் மூலம் பிரபலமானார்.
விடை:
தவறு

Question 5.
ஆதிசங்கரர் பத்ரிநாத், பூரி, துவாரகா, சிருங்கேரி ஆகிய இடங்களில் மடங்களை நிறுவினார்.
விடை:
சரி

VI. குறுகிய விடையளி

Question 1.
வைணவத்தின் இரு பிரிவுகள் குறித்து நீவிர் அறிந்ததென்ன?
விடை:
வைணவத்தின் இரு பிரிவுகள் வடகலை வைணவம் மற்றும் தென்கலை வைணவம்.

வடகலை வைணவம்:
காஞ்சிபுரத்தில் வடகலை வைணம் செழித்தோங்கியது. அது புகழ்பெற்ற சமஸ்கிருதக் கல்வி மையம். வடகலையின் முக்கியத்துவம் சமஸ்கிருத வேத நூல்கள்.

தென்கலை வைணவம்:
திருவரங்கத்தை தென்கலை வைணவம் மையமாகக் கொண்டிருந்தது. தென்கலையின் முக்கியத்துவம் தமிழ்மொழியில் எழுதப்பட்ட (12 ஆழ்வார்கள்) திவ்விய பிரபந்தம்.

Question 2.
வல்லபாச்சாரியார் குறித்து ஒரு சிறுகுறிப்பு வரைக.
விடை:
வல்லபாச்சாரியார்:
பார் வல்லபாச்சாரியார் ஒரு தெலுங்கு தத்துவஞானி. அவர் மதுராவுக்கு அருகே கோவர்த்தன் குன்றுகளில் கிருஷ்ண பகவானுக்கு ஒரு கோவிலை அமைத்தார்.

Question 3.
கால்சாவின் உறுப்பினர் ஒவ்வொருவரும் கொண்டிருக்க வேண்டிய ஐந்து தனித்தன்மைகள் யாவை?
விடை:
கால்சா உறுப்பினரின் ஐந்து தனித்தன்மைகள்:

  • கேஷ் – (வெட்டப்படாத முடி)
  • கன்கா – (சிகைக்கோல்)
  • கிர்பான் – (குறுவாள்)
  • கடா – (இரும்புக் காப்பு)
  • கச்சேரா – (கீழ்ப்பகுதி உள்ளாடை)

Question 4.
ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்தில் தொடங்கிய வழிபாட்டு முறைகளிலான புத்தெழுச்சி எவற்றை உள்ளடக்கியதாக அமைந்தது.
விடை:
தமிழகத்தில் தொடங்கிய வழிபாட்டு முறைகள் (ஏழாம் நூற்றாண்டு):

  • ஆண், பெண் கடவுளர்களின் பெயர்களைத் தொடர்ந்து ஓதுதல்.
  • கடவுளர்களைப் புகழ்ந்து பாடுதல்.
  • மதச் சின்னங்களை அணிந்து கொள்தல் (அல்லது) அடையாளச் சின்னங்களைச் சுமந்து செல்தல்.
  • கடவுளுடன் தொடர்புடைய புனிதத்தலங்களுக்கு ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்தல்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்

Question 5.
சமய இயக்கங்களில் பிற சமயங்கள் சார்ந்த கூறுகளைச் சேர்த்துக் கொள்வதில் தயக்கம் காட்டப்பட்டதா?
விடை:
இல்லை . எவ்விதத் தயக்கமும் காட்டப்படவில்லை .
இந்து, இஸ்லாம் இரு சமயங்களிலும் அறிவுநிலை கடந்த சமய இயக்கங்கள் செயல்பட்டன. தங்களுடைய போதனைகளில் வெவ்வேறு சமயங்கள் சார்ந்த கூறுகளையும் சேர்த்துக் கொள்வதில் தயக்கம் காட்டவில்லை.

எடுத்துக்காட்டு: “இந்துக்களும் இஸ்லாமியரும் கடவுளை வெவ்வேறு பெயர்களில் அழைத்தாலும் இருப்பது ஒரேயொரு கடவுள் மட்டுமே” என்பது ஹரிதாசர் கூற்று.

VII. விரிவான விடையளி

Question 1.
“ஆதி சங்கரரின் தத்துவமும் அவரின் பணிகளும்” – விவரி.
விடை:

  • ஆதிசங்கரர் (சங்கராச்சாரியார்) அத்வைதம் எனும் தத்துவத்தைப் போதித்தார்.
  • “ஞானத்தைப் பெறுவதன் வழியாக ஜீவாத்மா பரமாத்மாவுடன் (பிரம்மா) இணையும்” என்பதே அத்வைதத்தின் சாரமாகும்.
  • சங்கரர் பத்ரிநாத், பூரி, துவாரகா, சிருங்கேரி ஆகிய இடங்களில் மடங்களை நிறுவினார். அவை கற்றுக் கொள்ளுதல் மற்றும் வழிபாட்டு மையங்களாகத் திகழ்ந்தன.
  • பக்தி இயக்கத்தின் மீது கவனம் கொள்ளாத அவர் வேத மரபுகளை மீட்டெடுக்கும் முயற்சிகளில் ஆர்வம் கொண்டார்.
  • பிரம்ம சூத்திரம் (வேதாந்தப் பள்ளியின் அடிப்படை நூல்) நூலுக்கு அவர் எழுதிய உரையே அவர் பணிகளில் சாலச் சிறந்தது. அவர் உபநிடதங்களுக்கும் உரை எழுதியுள்ளார்.

Question 2.
“குருநானக்” வரலாற்றைச் சுருக்கமாக எழுது
விடை:
குருநானக்:

  • குருநானக் 1469ல் லாகூருக்கு அருகே ஒரு கிராமத்தில் பிறந்தார்.
  • செய்வதில் ஆர்வம் காட்டினார்.
  • இயல்பான உலக வாழ்க்கையில் அவரை அவருடைய பெற்றோர்கள் ஈடுபடுத்துவதில் அக்கறை கொண்ட போதிலும், அவர் ஆன்மீகத்தில் மனச்சாய்வு கொண்டிருந்தார்.
  • நானக் பல புனிதத் தலங்களுக்குச் சென்று வந்த பின் இறுதியில் லாகூருக்கு அருகிலுள்ள கர்தார்பூரில் குடியேறினார். 1539 அங்கே இயற்கை எய்தினார்.
  • இந்திய அரசால் நானக் கோவிலையும் (குர்தாஸ்பூர்) குருத்வாரா தர்பார் சாகிப்பையும் (பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர்) இணைக்கும் நடைபாதை ஒன்றை 2019ல் அவருடைய

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்

Question 3.
பக்தி இயக்கத்திற்கு கபீரின் பங்களிப்பு – விளக்குக.
விடை:
கபீர் மற்றும் பக்தி இயக்கம் :
கபீர் ஓர் இஸ்லாமியராக இருந்தபோதிலும், இராமாநந்தரின் (வாரணாசியை இருப்பிடமாகக் கொண்ட அடியார்) செல்வாக்கிற்கு ஆட்பட்டார்.

சில இந்து சமயக் கருத்துக்களை ஏற்றுக்கொண்ட அவர் இந்து இஸ்லாம் சமயங்களிடையே ஒத்திசைவை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டார்.

அவரின் கருத்துக்கள் இந்து சமூகத்தில் குறிப்பாக கீழ்நிலை சாதிகளைச் சார்ந்தோர்க்கு ஏற்புடையதாய் அமைந்தன. கபீர் சமயம், சாதி, செல்வம் அடிப்படையிலான பாகுபாடுகளை கண்டனம் செய்தார்.

அவர் கடவுள் ஒருவரே, அவர் வடிவமற்றவர் என்று நம்பினார். பல்வேறு சமயப்பிரிவுகள் கடவுளுக்கு வெவ்வேறு பெயர்களையும் வடிவங்களையும் கொடுத்திருந்தன. கபீர் பொருளற்ற சடங்கு முறைகளையும் எதிர்த்தார்.

அவருடைய பாடல்கள் போஜ்புரி மொழியோடு உருது கலந்து எழுதப்பட்டவை. (கிரந்தவளி மற்றும் பைஜக் அவருடைய கவிதைத் தொகுப்புகள்)

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும் 4

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 1 பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 3 History Chapter 1 பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம் Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 3 History Chapter 1 பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம்

6th Social Science Guide பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
தமிழகத்தில் பத்தினி வழிபாட்டை அறிமுகம் செய்தவர் ……
அ) பாண்டியன் நெடுஞ்செழியன்
ஆ) சேரன் செங்குட்டுவன்
இ) இளங்கோ அடிகள்
ஈ) முடத்திருமாறன்
விடை:
ஆ) சேரன் செங்குட்டுவன்

Question 2.
கீழ்க்காணும் அரச வம்சங்களில் எது சங்க காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இல்லை
அ) பாண்டியர்
ஆ) சோழர்
இ) பல்லவர்
ஈ) சேரர்
விடை:
இ) பல்லவர்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 1 பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம்

Question 3.
பாண்டியர் ஆட்சிக்குப் பின் ஆட்சிக்கு வந்தோர் ……. ஆவர்.
அ) சாத வாகனர்கள்
ஆ) சோழர்கள்
இ) களப்பிரர்கள்
ஈ) பல்லவர்கள்
விடை:
இ) களப்பிரர்கள்

Question 4.
சங்க கால நிர்வாக முறையில் மிகச் சிறிய நிர்வாக அமைப்பு ………
அ) மண்ட லம்
ஆ) நாடு
இ) ஊர்
ஈ) பட்டினம்
விடை:
இ) வர்

Question 5.
குறிஞ்சி நிலப்பகுதியில் வாழ்ந்த மக்களின் தொழில் யாது?
அ) கொள்ளையடித்தல்
ஆ) ஆநிரை மேய்த்தல்
இ) வேட்டையாடுதல் மற்றும் சேகரித்தல்
ஈ) வேளாண்மை
விடை:
இ) வேட்டையாடுதல் மற்றும் சேகரித்தல்

II. கூற்றை வாசிக்கவும், சரியான விடையை (✓) செய்யவும்

Question 1.
கூற்று : புலவர்களின் குழுமம் சங்கம் என அறியப்பட்டது.
காரணம் : சங்க இலக்கியங்களின் மொழி தமிழாகும்.
அ. கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
ஆ. கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ. கூற்று சரி; காரணம் தவறு
ஈ. கூற்றும் காரணமும் தவறானவை
விடை:
அ. கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

Question 2.
கீழ்காணும் கூற்றுகளில் எவை உண்மையானவை அல்ல?
விடை:
1. கரிகாலன் தலையாலங்கானம் போரில் வெற்றி பெற்றான்
2. பதிற்றுப்பத்து சேர அரசர்கள் பற்றிய விவரங்களை வழங்குகின்றன.
3. சங்க காலத்தைச் சேர்ந்த பழைமையான இலக்கியங்கள் பெரும்பாலும் உரைநடையில் எழுதப்பட்டன.
அ. 1 மட்டும்
ஆ. 1 மற்றும் 3 மட்டும்
இ. 2 மட்டும்
விடை:
ஆ. 1 மற்றும் 3 மட்டும்

Question 3.
பண்டைக்காலத்தமிழகத்தின் நிர்வாகப் பிரிவுகள் ஏறுவரிசையில் இவ்வாறு அமைந்திருந்தது.
அ. ஊர்<நாடு < கூற்றம் < மண்டலம்
ஆ. ஊர் < கூற்றம் < நாடு < மண்டலம்
இ. ஊர் < மண்டலம் < கூற்றம் < நாடு
ஈ. நாடு < கூற்றம் < மண்டலம் < ஊர்
விடை:
ஆ. ஊர் < கூற்றம் < நாடு < மண்டலம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 1 பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம்

Question 4.
அரசவம்சங்களையும் அரச முத்திரைகளையும் பொருத்துக.
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 1 பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும் சங்க காலம் 80
விடை:
அ) 3, 2, 1

III. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
வெண்ணி போரில் வெற்றி பெற்றது …………
விடை:
கரிகால் வளவன்

Question 2.
சங்க காலத்து மிகப்பழமையான தமிழ் இலக்கண நூல் ……….
விடை:
தொல் காப்பியம்

Question 3.
காவிரியாற்றின் குறுக்கே கல்லணையை ……… கட்டினார்
விடை:
கரிகாலன்

Question 4.
படைத்தலைவர் ………… என அழைக்கப்பட்டார்
விடை: தானைத்தலைவன் Question 5. நில வரி ……. என அழைக்கப்பட்டது விடை:
இறை

IV. சரியா /தவறா

Question 1.
சங்க காலத்தில் பாடல்களைப் பாடுவோர் இருளர் என அழைக்கப்பட்டனர் விடை:
தவறு

Question 2.
சாதிமுறை சங்க காலத்தில் வளர்ச்சி பெற்றது.
விடை:
தவறு

Question 3.
கிழார் என்பவர் கிராமத்தின் தலைவர் ஆவார்
விடை:
சரி

Question 4. புகார் என்பது நகரங்களின் பொதுவான பெயர் ஆகும்.
விடை:
தவறு

Question 5.
கடற்கரைப் பகுதிகள் மருதம் என அழைக்கப்பட்டன.
விடை:
தவறு

V. பொருத்துக

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 1 பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும் சங்க காலம் 90
விடை:
அ. பாண்டியர்
ஆ. சேரர்
இ. சோழர்
ஈ) வேளிர்

VI. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்

Question 1.
பண்டைக்காலத் தமிழகத்தின் வரலாற்றை மறு கட்டுமானம் செய்ய உதவும் இரு இலக்கிய சான்றுகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • தொல்காப்பியம்
  • எட்டுத் தொகை
  • பத்துப்பாட்டு

Question 2.
நடுகல் அல்லது வீரக்கல் என்றால் என்ன?
விடை:
பண்டைத் தமிழகத்தில் போரில் மரணமடைந்த வீரர்களின் நினைவைப் போற்ற நடப்பட்டவை நடுகற்கள் (வீரக்கற்கள்)

Question 3.
சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து திணைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • குறிஞ்சி – முல்லை மருதம்
  • நெய்தல் – பாலை

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 1 பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம்

Question 4.
சங்க காலத்தோடு தொடர்புடைய இரு தொல்லியல் ஆய்விடங்களைக் குறிப்பிடுக.
விடை:

  • அரிக்கமேடு
  • ஆதிச்ச நல்லூர்

Question 5.
கடையெழு வள்ளல்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • பாரி
  • காரி
  • ஓரி
  • பேகன்
  • ஆய்
  • அதியமான்
  • நள்ளி

Question 6.
களப்பிரர் காலத்தைச் சேர்ந்த ஏதேனும் மூன்று தமிழ் இலக்கியங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • தமிழ் நாவலர் சரிதை
  • யாப்பெருங்கலம்
  • பெரியபுராணம்

VII. கீழ்க் காண்பதற்கு விடையளிக்கவும்

Question 1.
சங்க காலத்தில் பெண்களின் நிலை குறித்து விவாதிக்கவும்
விடை:

  • சங்ககாலப் பெண்கள் கற்றறிந்தவர்கள், அறிவுக் கூர்மையுடையவர்கள்
  • அரிய நூல்களைக் கொடுத்துச் சென்றுள்ள நாற்பது பெண் புலவர்கள் வாழ்ந்தனர்.
  • சொந்த விருப்பத்தைச் சார்ந்து திருமணம் அமைந்தது. கற்பு மிகச் சிறந்த ஒழுக்கமாக கருதப்பட்டது.
  • பெற்றோரின் சொத்துக்களில் மகனுக்கும், மகளுக்கும் சமமான பங்கு உண்டு.

VIII. உயர் சிந்தனை வினாக்கள்

Question 1.
கரிகால் வளவன் மிகச் சிறந்த சோழ அரசனாகக் கருதப்படுகிறான். நிறுவுக.
விடை:

  • கரிகாலன் தன்னை எதிர்த்த சேரர், பாண்டியர் மற்றும் பதினொரு வேளிர் தலைவர்களின் கூட்டுப்படைகளை வெண்ணி போரில் தோற்கடித்தார். காடுகளை விளைநிலங்களாக மாற்றினார்.
  • வேளாண்மை மேம்பாட்டிற்காக காவிரியில் கல்லணை கட்டினார்.
  • புகார் துறைமுகம் மூலம் நடைபெற்ற வணிக நடவடிக்கைகள் பட்டினப்பாலை நூல் மூலம் தெரிகிறது. எனவே கரிகாலன் சோழர்களின் மிகச்சிறந்த அரசனாகக் கருதப்படுகிறான்.

Question 2.
களப்பிரர்களின் காலம் இருண்ட காலம் அல்ல. காரணங்கள் தருக.
விடை:

  • தமிழ் நாவலர் சரிதை, யாப்பெருங்கலம், பெரிய புராணம் ஆகியவற்றை உள்ளடக்கிய இலக்கியச் சான்றுகள் களப்பிரர்கள் ஆட்சி குறித்தவை.
  • சீவகசிந்தாமணி, குண்டலகேசி, இரண்டும் களப்பிரர்கள் காலத்தவை. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பல இயற்றப்பட்டன. .
  • இக்காலத்தில்தான் சமணமும், பௌத்தமும் முக்கியத்துவம் பெற்றன.
  • சமஸ்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளின் அறிமுகத்தால் வட்டெழுத்து முறை உருவானது.
  • வணிகமும் வர்த்தகமும் செழித்தோங்கின. எனவே களப்பிரர்கள் காலம் இருண்ட காலம் அல்ல.

X. வாழ்க்கைத்திறன் (மாணவர்களுக்கானது)

1. பல்வகை நிலப்பரப்புக் காட்சிப் படங்களைச் சேகரித்து, ஒட்டி, அவை எந்தத் திணைப் பகுதியைச் சேர்ந்தவை என்பதைக் கண்டுபிடிக்கவும். அங்கு விளையும் முக்கியப் பயிர்கள், வாழும் மக்களின் தொழில் ஆகியவை பற்றி எழுதவும்.

XI. கட்டக வினாக்கள்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 1 பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும் சங்க காலம் 91
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 1 பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும் சங்க காலம் 92

6th Social Science Guide பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம் Additional Important Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
பேராசிரியர் ஜார்ஜ் எல் ஹார்ட் கூற்றுப்படி தமிழ்மொழி …….. மொழியின் அளவிற்குப் பழமையானது
அ) சீன
ஆ) கிரேக்க
இ) இலத்தீன்
ஈ) ஆங்கிலம்
விடை:
இ) இலத்தீன்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 1 பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம்

Question 2.
சிலப்பதிகார காவியப் பாத்திரம்
அ) கண்ண கி
ஆ) மணிமேகலை
இ) சீதை
ஈ) பாஞ்சாலி
விடை:
அ) கண்ண கி

Question 3.
பாண்டியர் துறைமுகம்
அ) புகார்
ஆ) கொற்கை
இ) முசிறி
ஈ) தொண்டி
விடை:
ஆ) கொற்கை

Question 4.
இந்தியாவின் முதல் பேரங்காடி எனக் குறிப்பிடப்படுவது
அ) முசிறி
ஆ) மதுரை
இ) வஞ்சி
ஈ) புகார்
விடை:
அ) முசிறி

II. கூற்றை வாசிக்கவும். சரியான விடையை (✓) செய்யவும்

கூற்று : களப்பிரர் காலம் இருண்ட காலம் அல்ல.
காரணம் : இலக்கியச் சான்றுகள், புதிய எழுத்துமுறை, வணிகம் வர்த்தகம் செழிப்பு பற்றி தெரிகிறது.
அ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல
ஆ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை
விடை:
ஆ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை அல்ல?

1. பாண்டியர் அத்திப்பூ மாலை சூடினர்
2. குறிஞ்சி மக்களின் வழிபடு தெய்வம் இந்திரன்
3. இயற்கை வரலாறு நூலின் ஆசிரியர் இளைய பிளினி
அ) 1, 2 மற்றும் 3
ஆ) 2 மற்றும் 3
இ) 1 மற்றும் 2
ஈ) 1 மற்றும் 3
விடை:
அ) 1, 2 மற்றும் 3

III. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்

Question 1.
‘மென்புலம்’ – ‘வன்புலம்’ குறிப்பு தருக.
விடை:
மென்புலம் :

  • மருத நிலம் ‘மென்புலம்’ (நன்செய்) என அழைக்கப்பட்டது. நெல்லும் கரும்பும் விளைந்தன.
    வன்புலம் :
  • நெய்தல் தவிர மற்றவை ‘வன்புலம் ‘ (புன்செய்) என அழைக்கப்பட்டன. தானியங்களும் பருப்புவடை ககளும் விளைந்தன.

Question 2.
அணிகலன்கள் செய்யப் பயன்பட்டவை யாவை?
விடை:

  • தங்கம்
  • வெள்ளி
  • முத்துக்கள்
  • நவரத்தினக் கற்கள்
  • சங்கு
  • பாசிமணிகள்

Question 3.
முக்கிய இறக்குமதிப் பொருட்கள் யாவை?
விடை:

  • புஷ்பராகம்
  • ஈயம்
  • திராட்சை மது
  • கண்ணாடி
  • குதிரைகள்

Question 4.
இந்தியப் பட்டு குறித்து நீ அறிவன யாவை?
விடை:

  • இந்திய வணிகர்கள் ரோமப் பேரரசுக்கு விநியோகம் செய்த பட்டு மிக முக்கியமானது.
  • ரோமப் பேரரசர் ஆரிலியன் இந்தப் பட்டானது எடைக்கு எடை தங்கம் கொடுத்துப் பெற தகுதியானது என்றார்.

Question 5.
அரசுரிமைச் சின்னங்கள் யாவை?
விடை:

  • செங்கோல்
  • முரசு
  • வெண்கொற்றக் குடை

IV. கீழ்க்காண்பதற்கு விடையளிக்கவும்

Question 1.
சங்ககால மத நம்பிக்கைகள், சமூக பிரிவுகள் பற்றி விவரி.
விடை:

  • மக்களின் முதன்மைக் கடவுள் சேயோன் அல்லது முருகன்.
  • வழிபடப்பட்ட ஏனைய கடவுளர் சிவன், மாயோன் (விஷ்ணு, இந்திரன். வருணன், கொற்றவை ஆ கியோராவர்.
  • நடுகல் வழிபாடும் வழக்கத்தில் இருந்தது.
  • பௌத்தமும் சமணமும் கூட உடனிருந்தன.
  • வடக்கே வளர்ந்திருந்ததைப் போன்று தமிழகத்தில் சாதிமுறை வளர்ந்திருக்கவில்லை.
  • ஒப்பீட்டளவில் வர்ணாசிரம முறை திராவிடத் தென்னாட்டில் பின்னர் வந்ததே.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 1 பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும் சங்க காலம் 99

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 2 ஊடகமும் ஜனநாயகமும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 2 Civics Chapter 2 ஊடகமும் ஜனநாயகமும் Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 2 Civics Chapter 2 ஊடகமும் ஜனநாயகமும்

7th Social  Science Guide ஊடகமும் ஜனநாயகமும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க

Question 1.
கீழ்க்கண்டவற்றில் அச்சு ஊடகத்தின் கீழ் வருவது எது?
அ) வானொலி
ஆ) தொலைக்காட்சி
இ) செய்தித்தாள்
ஈ) இணையதளம்
விடை:
இ) செய்தித்தாள்

Question 2.
கீழ்க்கண்டவற்றில் ஒலிபரப்பு ஊடகம் என்பது ___________
அ) இதழ்க ள்
ஆ) அறிக்கைகள்
இ) நாளிதழ்கள்
ஈ) வானொலி
விடை:
ஈ) வானொலி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 2 ஊடகமும் ஜனநாயகமும்

Question 3.
உலகினை மக்களின் அருகாமையில் கொண்டு வந்த ஊடகம் _____________.
அ) தட்டச்சு
ஆ) தொலைக்காட்சி
இ) தொலைப்பேசி
ஈ) இவற்றில் எதுவும் இல்லை
விடை:
ஆ) தொலைக்காட்சி

Question 4.
வெகுஜன ஊடகம் என்பது ___________
அ) தட்டச்சு
ஆ) தொலைக்காட்சி
இ) அ மற்றும் ஆ
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
இ) அ மற்றும் ஆ

Question 5.
ஊடகம் ஏன் சுதந்திரமாக செயல்பட வேண்டும்
அ) நிறைய பணம் ஈட்ட
ஆ) நிறுவனத்தை ஊக்கப்படுத்த
இ) நடுநிலையான தகவலை தருவதற்கு
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
இ) நடுநிலையான தகவலை தருவதற்கு

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
உலகத்தினை சிறியதாகவும், மிக அருகாமையிலும் கொண்டு வந்தது __________.
விடை:
ஊடகம்

Question 2.
ஒவ்வொரு தனிமனிதனும் ___________ ஆகும்
விடை:
ஊடகத்தின் வெளிப்பாடு

Question 3.
அச்சு இயந்திரம் __________ என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது
விடை:
ஜோஹன்னஸ் குட்டன்பெர்க்

Question 4.
நமது வாழ்க்கையை தீர்மானிக்கும் மதிப்பீடுகளின் தொகுப்பு ____________ ஆகும்.
விடை:
நெறிமுறை

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 2 ஊடகமும் ஜனநாயகமும்

Question 5.
இந்திய அரசின் வானொலி ஒலிபரப்பு நிறுவனம் ___________.
விடை:
ஆகாசவானி

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 2 ஊடகமும் ஜனநாயகமும் 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 2 ஊடகமும் ஜனநாயகமும் 2

IV. கீழ்க்காணும் வாக்கிங்களில் சரியானவற்றை (✓) டிக் செய்யவும்

Question 1.
கூற்று : அச்சு ஊடகம் மக்களின் பல்கலைக்கழகம் என கருதப்படுகிறது.
காரணம் : பொதுமக்களுக்கு தகவல்களை வழங்குவதிலும், கல்வியறிவு ஊட்டுவதிலும் பெரும்பங்கு வகிக்கிறது மற்றும் பொதுமக்களின் பாதுகாவலனாகவும் செயல்படுகிறது.

அ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
விடை:
அ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

Question 2.
தவறான ஒன்றை கண்டுபிடிக்க
அ) செய்தித்தாள்கள்
ஆ) நாளிதழ்கள்
இ) அறிக்கைகள்
ஈ) கீச்சகம்
உ) சுவராட்டிகள்
விடை:
ஈ) கீச்சகம்

Question 3.
கீழ்க்காணும் வாக்கியங்களில் சரியானவற்றை தேர்ந்தெடுக்கவும்
அ) ஊடகம் என்பது பொதுவாக ஒருவருக்கொருவர் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் சாதனம் ஆகும்
ஆ) ஊடகம் மிகவும் சக்திவாய்ந்த நிறுவனமாகும்
இ) ஊடகம் மக்களிடம் பொது கருத்தை உருவாக்குவதில் முக்கிய பங்குவகிக்கிறது
ஈ) ஊடகத்திற்கு எந்த பொறுப்பும் கிடையாது

i) அ, ஆ மற்றும் இ சரி
ii) அ, ஆ மற்றும் ஈ சரி
iii) ஆ, இ மற்றும் சரி
iv) அ, ஆ மற்றும் ஈ சரி
விடை:
i) அ, ஆ மற்றும் இ சரி

V. ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் விடையளிக்கவும்

Question 1.
ஊடகம் என்றால் என்ன?
விடை:

  • ஊடகம் என்பது ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளக் கூடிய சாதனமாகும்.
  • ஊடகம் என்பது அச்சு , ஒலி, ஒளி என அனைத்துவகை பரப்பு சாதனங்களையும் உள்ளடக்கியதே ஆகும்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 2 ஊடகமும் ஜனநாயகமும்

Question 2.
சட்டமன்றத்தின் செயல்பாடுகளை மக்கள் எவ்வாறு அறிந்து கொள்கிறார்கள்?
விடை:

  1. சட்டமன்றத்தில் பேச்சுவார்த்தை முடிந்த பின் பத்திரிக்கையாளர்கள் அமைச்சர்களால் வரவழைக்கப்பட்டு தேவையான தகவல்களை வெளியிடுவர்.
  2. பத்திரிக்கையாளர்களும், ஊடகமும், கூட்டம் தொடர்பான சந்தேகங்களை தீர்த்துக் கொள்வர்.
  3. இறுதியாக செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் தகவல்கள் வெளியிடப்படும்.

Question 3.
உள்ளூர் ஊடகத்தின் முக்கியத்துவம் யாவை?
விடை:
உள்ளூர் ஊடகம் என்பது ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தின் மக்களின் நலனுக்காக செயல்படுவதாகும்.

Question 4.
ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஊடகம் நிரூபிக்கவும்.
விடை:

  • ஊடகம் ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படுகிறது.
  • நாட்டின் தொலை தூர பகுதிகளில் என்ன நடக்கிறது என்பதை அறிய உதவுகிறது.
  • ஊடகம் தகவல்கள் மற்றும் அறிவை வழங்கும் மிக முக்கிய சாதனமாக செயல்படுகிறது.

Question 5.
ஊடகத்தின் ஏதாவது இரண்டு பொறுப்புகளைக் கூறுக.
விடை:

  • அரசு சிறப்பாக செயல்படுவதற்கு விழிப்பான மற்றும் சுதந்திரமான ஊடகம் மிகவும் அவசியமாகும்.
  • நம்பகத்தன்மையான தகவல்களை மக்களிடம் வழங்குவதில் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

VI. கீழ்க்காணும் வினாக்களுக்கு விரிவாக விடையளிக்கவும்

Question 1.
ஊடகத்தை எவ்வாறு வகைப்படுத்தலாம்?
விடை:

  1. குறுகிய தொடர்பு ஊடகம் – கேபிள் தொலைக்காட்சி, நேரடி அஞ்சல், கருத்தரங்கு
  2. தொலைத் தொடர்பு ஊடகம் – திரைப்படங்கள் தொலைக்காட்சி, வானொலி
  3. அச்சு ஊடகம் – செய்தித்தாள்கள், இதழ்கள், பத்திரிக்கைகள், புத்தகங்கள். சுவரொட்டிகள், அறிக்கைகள்
  4. இணைய ஊடகம் – கூகுள் இணைய தளங்கள் மற்றும் வலைப்பதிவுகள்
  5. சமூக ஊடகம் – ட்விட்டர், முகநூல், வாட்ஸ்ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 2 ஊடகமும் ஜனநாயகமும்

Question 2.
ஜனநாயகத்தில் ஊடகம் எவ்வாறு முக்கிய பங்காற்றுகிறது?
விடை:

  • ஊடகமானது ஜனநாயகத்தின் முதுகெலும்பாகும்.
  • ஜனநாயக சமுதாயத்தில் பொதுமக்களின் கருத்துக்களை செயல்படுத்தும் சக்தியாகும்.
  • ஜனநாயக மதிப்புகளை பலப்படுத்துவதோடு மக்களுக்கு அறிவையும், வலிமையும் அளிக்கிறது.
  • வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
  • அரசின் ஒவ்வொரு செயல்பாட்டினையும் மக்களிடம் எடுத்துச் செல்வதன் மூலம் அரசைப் பற்றி மக்கள் அறிந்துகொள்கிறார்கள்.
  • நடப்பு செய்தி பற்றிய விவாதத்தை ஏற்படுத்துவதனால் ஒரே பிரச்சினைகளுக்குப் பல்வேறு கருத்துக்களை பெற முடிகிறது.
  • அரசு நிறைவேற்றாத வாக்குறுதிகளை நினைவூட்டுகிறது.
  • ஊடகம் அரசிற்கும் மக்களுக்கும் இணைப்பு பாலமாக செயல்படுகிறது.
  • ஊடகம் இல்லாத ஜனநாயகம் என்பது சக்கரம் இல்லாத வாகனத்திற்கு ஒப்பாகும்.

Question 3.
ஊடகத்தினால் ஏற்படும் நன்மைகள் யாவை?
விடை:

  • ஊடகம் தகவல் மற்றும் தொழில்நுட்ப உலகில் வெகுஜன மக்களுக்கு தகவல்களை அளிப்பதில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.
  • ஜனநாயகத்தில் ஊடகம் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • தொழில்நுட்ப மாற்றத்தினால் மக்கள் ஒருவருக்கொருவர் எளிதில் தொடர்பு கொள்ள முடிகிறது.
  • ஊடகம் இந்த உலகை சிறியதாகவும் மக்களுக்கு மிக நெருக்கமாகவும் மாற்றியுள்ளது.

VII. உயர் சிந்தனை வினா

Question 1.
ஊடகம் அவசியமா? ஏன்?
விடை:

  • ஆம், ஊடகம் நமக்கு அவசியமானது.
  • ஊடகம் உள்ளூர் அளவிலும், உலக அளவிலும் தகவல்களை பகிர்ந்து கொள்ள, உருவாக்க, பரப்புவதற்கான மிகச் சிறந்த தகவல் தொடர்பு சாதனமாகும்.
  • மக்கள் ஒருவருக்கொருவர் எளிதில் தொடர்பு கொள்ளவும், கோடிக்கணக்கான மக்களுக்கு தகவல்கள் சென்றடையவும் தேவைப்படுகிறது.

Question 2.
பத்திரிக்கையாளர் சந்திப்பை பற்றி நீவிர் அறிந்தவற்றை எழுதுக.
விடை:

  • பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு என்பது தகவல்கள் ஊடகங்களை சென்றடைவதற்கு உதவுகிறது.
  • பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு செய்திகள் மக்களை சென்றடைவதற்கு முக்கிய சேவை ஆற்றி வருகிறது.
  • பத்திரிக்கையாளர்கள் அவர்களுடைய பங்களிப்பை சிறந்த முறையில் செயலாற்ற உதவுகிறது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 2 ஊடகமும் ஜனநாயகமும்

Question 3.
ஊடகம் நம் அன்றாட வாழ்க்கையில் எந்த வகையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
விடை:

  • ஊடகம் நம் அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒன்று.
  • இணையதளங்களும், தொலைக்காட்சியும் நமது கண் பார்வையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு காரணமாய் அமைகிறது.
  • அதிகமான நேரங்களை சினிமா படங்களை பார்ப்பதற்கும், நாடகங்களை பார்ப்பதற்கும் செலவிடுவதன் மூலம் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படுகிறது.

VIII. மாணவர் செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
ஒரு குறிப்பிட்ட செய்தியை எடுத்துக் கொண்டு அதைப் பற்றிய தகவல்கள் பல்வேறு ஊடகங்களில் எவ்வாறு வந்துள்ளன என்பதை ஒப்பீடு செய்க. மற்றும் அந்த செய்திகளின் ஒற்றுமை மற்றும் வேற்றுமையை எழுதுக.

Question 2.
ஊடகத்தின் வளர்ச்சியைப் பற்றி படத்தொகுப்பு தயாரிக்கவும் (ஆரம்பம் முதல் தற்போது வரை)

Question 3.
மாதிரி செய்தித்தாளினை தயார்செய்து, அதனை வகுப்பறையில் அனைவரும் அறியும்படி காட்சிப்படுத்துக.

7th Social  Science Guide ஊடகமும் ஜனநாயகமும் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

Question 1.
ஆகாசவானி என்பது ___________
அ) வானிலிருந்து வரும் ஒலி
ஆ) நிலவிலிருந்து வரும் ஒலி
இ) பூமியில் இருந்து வரும் ஒலி
ஈ) மனிதனிலிருந்து வரும் ஒலி
விடை:
அ) வானிலிருந்து வரும் ஒலி

Question 2.
அச்சு இயந்திரம் ____________ ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
அ) 1453
ஆ) 1463
இ) 1473
ஈ) 1543
விடை:
அ) 1453

Question 3.
ஜனநாயகத்தின் நான்காவது தூண் ____________
அ) நீதித்துறை
ஆ) நிர்வாகத்துறை
இ) ஊடகம்
ஈ) சட்டமன்றம்
விடை:
இ) ஊடகம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
தனிமனித தொடர்பு சாதனம் ___________.
விடை:
அலைப்பேசி

Question 2.
ஜனநாயகம் என்பது ___________.
விடை:
மக்களால் ஆட்சி செய்யப்படுதல்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 2 ஊடகமும் ஜனநாயகமும்

Question 3.
ஜனநாயகம் இரண்டு ___________ சொற்களால் ஆனது.
விடை:
கிரேக்க

Question 4.
டெமோஸ் என்பது _____________ஐ குறிக்கிறது.
விடை:
குடிமக்களை

Question 5.
க்ரோடஸ் என்பதற்கு ____________ என்று பெயர்.
விடை:
அதிகாரம் / ஆட்சி

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 2 ஊடகமும் ஜனநாயகமும் 3

IV. கீழ்க்காணும் வாக்கியங்களில் சரியானவற்றை (✓) டிக் செய்யவும்

Question 1.
கூற்று : நெறிமுறை என்பது நம் வாழ்க்கையை வாழ தீர்மானிக்கும் மதிப்பீடுகளின் தொகுப்பாகும்.
காரணம் : இவை முறையான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிக அவசியமாகும்.

அ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
விடை:
அ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்

Question 2.
தவறான ஒன்றை கண்டுபிடிக்க
அ) ட்விட்டர்
ஆ) முகநூல்
இ) வாட்ஸ்ஆ ப்
ஈ) கடிதம்
விடை:
ஈ) கடிதம்

V. ஓரிரு வாக்கியங்களில் விடையளி

Question 1.
உள்ளூர் ஊடகங்கள் ஒரு சிலவற்றின் பெயர்களை கூறுக.
விடை:
ஏ.எம்.என். தொலைக்காட்சி, தினதந்தி, தின மலர், மாலை முரசு

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 2 ஊடகமும் ஜனநாயகமும்

Question 2.
லொயோலா
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 2 ஊடகமும் ஜனநாயகமும் 4

மன வரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 2 ஊடகமும் ஜனநாயகமும் 5

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 1 தேசியச் சின்னங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 2 Civics Chapter 1 தேசியச் சின்னங்கள் Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 2 Civics Chapter 1 தேசியச் சின்னங்கள்

6th Social Science Guide தேசியச் சின்னங்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
தேசிய பாடலான வந்தே மாதரத்தை இயற்றியவர் …
அ) பிங்காலி வெங்கையா
ஆ) ரவீந்திரநாத் தாகூர்
இ) பங்கிம் சந்திர சட்டர்ஜி
ஈ) காந்திஜி
விடை:
இ) பங்கிம் சந்திர சட்டர்ஜி

Question 2.
இந்தியாவின் தேசிய கீதம். ……….
அ) ஜன கண மன
ஆ) வந்தே மாதரம்
இ) அமர் சோனார் பாங்கலே
ஈ) நீராருங் கடலுடுத்த
விடை:
அ) ஜன கண மன

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 1 தேசியச் சின்னங்கள்

Question 3.
ஆனந்தமடம் என்ற புகழ் பெற்ற நாவலை எழுதியவர்
அ) அக்பர்
ஆ) ரவீந்திரநாத் தாகூர்
இ) பங்கிம் சந்திர சட்டர்ஜி
ஈ) ஜவஹர்லால் நேரு
விடை:
இ) பங்கிம் சந்திர சட்டர்ஜி

Question 4.
…………… பிறந்த நாளை சர்வதேச அகிம்சை நாளாக கொண்டாடுகிறோம்.
அ) மகாத்மா காந்தி
ஆ) சுபாஷ் சந்திர போஸ்
இ) சர்தார் வல்லபாய் பட்டேல்
ஈ) ஜவஹர்லால் நேரு
விடை:
அ) மகாத்மா காந்தி

Question 5.
நம் தேசியக் கொடியில் உள்ள அசோக சக்கரத்தின் நிறம் …………
அ) வெளிர்நீலம்
ஆ) கருநீலம்
இ) நீலம்
ஈ) பச்சை
விடை:
ஆ) கருநீலம்

Question 6.
இந்திய விடுதலை நாளில் பறக்கவிடப்பட்ட முதல் தேசியக்கொடி …… அருங்காட்சியத்தில் உள்ளது.
அ) சென்னை கோட்டை
ஆ) டெல்லி
இ) சாரநாத்
ஈ) கொல்கத்தா
விடை:
அ) சென்னை கோட்டை

Question 7.
தேசிய கீதத்தை இயற்றியவர் …………..
அ) தேவேந்திரநாத் தாகூர்
ஆ) பாரதியார்
இ) ரவீந்திரநாத் தாகூர்
ஈ) பாலகங்காதர திலகர்
விடை:
இ) ரவீந்திரநாத் தாகூர்

Question 8.
தேசியக்கீதம் பாடுவதற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய கால அளவு ………….
அ) 50 வினாடிகள்
ஆ) 52 நிமிடங்கள்
இ) 52 வினாடிகள்
ஈ) 20 வினாடிகள்
விடை:
இ) 52 வினாடிகள்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 1 தேசியச் சின்னங்கள்

Question 9.
1896 தேசிய காங்கிரஸ் மாநாட்டின் போது வந்தே மாதரம் பாடலை பாடியவர் ………….
அ) பங்கிம் சந்திர சட்டர்ஜி
ஆ) ரவீந்திரநாத் தாகூர்
இ) மகாத்மா காந்தி
ஈ) சரோஜினி நாயுடு
விடை:
ஆ) ரவீந்திரநாத் தாணர்

Question 10.
விடுதலை நாளின் போது டெல்லியில் கொடியேற்றுபவர்……
அ) பிரதம அமைச்சர்
ஆ) குடியரசுத் தலைவர்
இ) துணைக்குடியரசுத் தலைவர்
ஈ) அரசியல் தலைவர் எவரேனும்
விடை:
அ) பிரதம அமைச்சர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
இந்திய தேசிய இலச்சினை ………….. உள்ள அசோகத் தூணிலிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது.
விடை:
சாரநாத்

Question 2.
இந்தியாவின் தேசியக் கனி …………….
விடை:
மாம்பழம்

Question 3.
இந்தியாவின் தேசியப் பறவை …………
விடை:
மயில்

Question 4.
இந்தியாவில் தேசிய மரம் ………..
விடை:
ஆலமரம்

Question 5.
1947 விடுதலை நாளின் போது ஏற்றப்பட்ட கொடி ………….. என்னுமிடத்தில் நெசவு செய்யப்பட்டது.
விடை:
குடியாத்தம்

Question 6.
இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் ……………
விடை:
பிங்காலி வெங்கையா

Question 7.
சக ஆண்டு முறையைத் துவக்கியவர் ………..
விடை:
கனிஷ்கர்

Question 8.
இந்தியாவின் மிக நீளமான ஆறு ………..
விடை:
கங்கை

Question 9.
இந்திய நாணயத்தின் குறியீட்டை வடிவமைத்தவர் …………
விடை:
டி. உதயகுமார்

Question 10.
தேசியக் கொடியில் உள்ள அசோகச் சக்கரம் ………… ஆரங்களைக் கொண்டது.
விடை:
24

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 1 தேசியச் சின்னங்கள்

III. சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
நான்முகச் சிங்கம் தற்போது ………… அருங்காட்சியகத்தில் உள்ளது. (கொல்கத்தா / சாரநாத்)
விடை:
சாரநாத்

Question 2.
தேசிய கீதம் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு ……. (1950 /1947)
விடை:
1950

Question 3.
……………. இந்தியாவின் தேசிய நுண்ணுயிரியாக அறிவிக்கப்பட்டுள்ளது. (லாக்டோ பேசில்லஸ்/ரைசோபியம்)
விடை:
லாக்டோபேசில்லஸ்

IV. நிரப்புக.

Question 1.
காவி – தைரியம்; வெள்ளை – ……………
விடை:
நேர்மை

Question 2.
குதிரை – ஆற்றல்; காளை – ……………….
விடை:
கடின உழைப்பு

Question 3.
1947 – விடுதலை நாள்; 1950 – ……….
விடை:
குடியரசு நாள்

V. பொருந்தியுள்ளவற்றுள் சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 1 தேசியச் சின்னங்கள் 60
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 1 தேசியச் சின்னங்கள் 61
விடை:
ஈ  அ ஆ  இ

VI. பொருந்தியபின் பொருந்தாதது எது?

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 1 தேசியச் சின்னங்கள் 62
விடை:
1 – இ,
2 – ஈ,
3 – அ,
4 – ஆ

VII. தவறான சொற்றொடரைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
அ) தேசியக் கொடியின் நீள அகலம் 3:2 என்ற விகிதத்தில் உள்ளது.
ஆ) அசோகச் சக்கரம் 24 ஆரங்களைக் கொண்டது இ) அசோகச் சக்கரம் வெளிர் நீல நிறமுடையது.
விடை:
1 – இ

Question 2.
அ) பிங்காலி வெங்கையா தேசியக் கொடியை வடிவமைத்தார்
ஆ) விடுதலை நாளில் ஏற்றப்பட்ட முதல் தேசியக் கொடி தற்போது கொல்கத்தா அருங்காட்சியகத்தில் உள்ளது.
இ) விடுதலை நாளில் ஏற்றப்பட்ட முதல் தேசியக் கொடி குடியாத்தத்தில் நெசவு செய்யப்பட்டது.
விடை:
2 – ஆ

VIII. சரியான சொற்றொடரைத் தேர்ந்தெடுக்கவும்.

1) ஆகஸ்டு 15 அன்று விடுதலை நாள் கொண்டாடப்படுகிறது.
2) நவம்பர் 26 அன்று குடியரசு நாள் கொண்டாடப்படுகிறது.
3) அக்டோபர் 12 அன்று காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
விடை:
1

IX. விடையளிக்கவும்.

Question 1.
தேசியக் கொடியில் உள்ள நிறங்கள் குறிப்பன எவை?
விடை:

  • காவிநிறம் தைரியத்தையும் தியாகத்தையும் குறிக்கிறது.
  • பச்சைநிறம் செழுமையையும் வளத்தையும் குறிக்கிறது.
  • வெள்ளை நிறம் நேர்மை, அமைதி மற்றும் தூய்மையைக் குறிக்கிறது.
  • கருநீல நிறத்தில் அமைந்துள்ள அசோக் சக்கரம் அறவழியையும் அமைதியையும் வலியுறுத்துகிறது.

Question 2.
தேசிய இலச்சினையின் பாகங்கள் எவை?
விடை:

  • மேல்பகுதியில் நான்கு சிங்க உருவங்கள் ஒன்றுக்கொன்று பின்பக்கமாக பொருந்தியிருக்குமாறு வட்ட வடிவமான பீடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
  • அடிப்பகுதியில் யானை, குதிரை, காளை, சிங்கம் ஆகிய உருவங்கள் அமைந்துள்ளன.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 1 தேசியச் சின்னங்கள்

Question 3.
தேசியக் கீதத்தின் சிறப்பு அம்சங்கள் எவை?
விடை:

  • ஜன கண மன இரவீந்திரநாத் தாகூரால் வங்காள மொழியில் எழுதப்பட்டது.
  • ஜனவரி 24, 1950 இல் இந்திய அரசியலமைப்புச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • இது இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு அடையாளச் சின்னமாக விளங்குகிறது.

Question 4.
இந்திய நாணயத்தின் குறியீட்டின் வடிவத்தை வரைந்து வரையறுக்கவும்.
விடை:

  • இந்திய ரூபாய்க் குறியீடு என்பது இந்தியாவின் அதிகாரப்பூர்வ பணக்குறியீடு ஆகும். (வடிவமைத்தவர் டி. உதயகுமார்)
  • இந்த வடிவமைப்பு இந்திய அரசால் 15 ஜூலை 2010-ல் மக்களுக்கு அளிக்கப்பட்டது.
    Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 1 தேசியச் சின்னங்கள் 90

Question 5.
தேசிய இலச்சினை எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது?
விடை:
தேசிய இலச்சினை இந்திய அரசின் அலுவல்முறை கடித முகப்புகளிலும் இந்திய நாணயங்களிலும் கடவுச்சீட்டுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.

Question 6.
தேசிய உறுதி மொழியை எழுதியவர் யார்?
விடை:
தேசிய உறுதி மொழியை எழுதியவர் பிதிமாரி வெங்கட சுப்பாராவ்.

Question 7.
தேசிய இலச்சினையின் அடிப்பாகத்தில் இடம் பெற்றுள்ள விலங்குகள் எவை?
விடை:
யானை, குதிரை, காளை மற்றும் சிங்கம்

Question 8.
இயற்கை தேசிய சின்னங்கள் எவை?
விடை:

  • ஆலமரம் – மயில்
  • கங்கை ஆறு
  • ஆற்று ஓங்கில்
  • ராஜநாகம்
  • தாமரை
  • புலி
  • யானை
  • லாக்டோபேசில்லஸ்
  • மாம்பழம்

Question 9.
மயில்கள் சரணாலயம் எங்குள்ளது?
விடை:
தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலையில் மயில்களுக்கான சரணாலயம் உள்ளது.

X. செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. இயற்கை தேசியச் சின்னங்களைக் காட்சிப்படமாக வரைக / கதை உருவாக்குக.
2. உன் வகுப்பு / பள்ளிக்கான அடையாளக் குறியீட்டை (Logo) உருவாக்குக.

Question 3.
அறுகி வரும் உயிரினங்களைப் பாதுகாக்க நாம் என்ன செய்ய வேண்டும் கலந்துரையாடுக.
விடை:

  • உயிரினங்களின் பாதுகாப்பை பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே பரப்புவது தலையாய பணியாகும்.
  • உயிரினங்கள் பாதுகாப்பில் எந்த மையங்கள் செயல்படுகிறது என்பதை தெரிந்து வைத்து கொண்டிருக்க வேண்டும்.
  • அம்மையங்களுக்கு உறுதுணையாக இருந்து நம்மால் இயன்ற சேவையை செய்ய வேண்டும்.

Question 4.
பள்ளியில் நடைபெற்ற தேசிய விழா / நிகழ்வு குறித்து உள்ளூர் செய்தித்தாளுக்கு செய்தி அறிக்கை தயாரிக்கவும்.
விடை:
கண்களுக்கு விருந்து!

  • ஏஞ்சல் பள்ளியில் மாணவர்களின் அணிவகுப்பு, உடற்பயிற்சி மற்றும் கலைநிகழ்ச்சி, சுதந்திரதின விழாவின் முக்கியமான நிகழ்வுகள்.
  • வேற்றுமையில் ஒற்றுமை மற்றும் சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் நாட்டியங்கள் அமைக்கப்பட்ருந்தன.

XI. வாழ்வியல் திறன் (மாணவர்களுக்கானது)

Question 1.
குறிப்பிட்ட சில உயிரினங்களை மட்டும் தேசியச் சின்னமாக தேர்ந்தெடுக்கப்பட்டதன் காரணங்களை ஆய்க.
விடை:

  • இந்திய குடிமகனின் ஆழ் மனதில் நாட்டின் பெருமைகளை விதைப்பதற்கும்.
  • இந்தியா மற்றும் இந்தியர்களின் தனி தன்மையை உலகிற்கு உணர்த்துவதற்கும்.

6th Social Science Guide தேசியச் சின்னங்கள் Additional Important Questions and Answers

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
திருப்பூர் குமரனின் …… மற்றும் ………. நினைவு கூறும் வகையில் அவரது நூற்றாண்டில் இந்திய அரசு தபால் தலை வெளியிட்டு சிறப்பித்தது
விடை:
அர்ப்பணிப்பு, தியாகத்தை

Question 2.
விடுதலை இந்தியாவின் முதல் தேசியக் கொடியை ………….. 15.08.1947ல் செங்கோட்டையில் முல்லி) ஏற்றினர்.
விடை:
ஜவஹர்லால் நேரு

Question 3.
16ம் நூற்றாண்டில் ஷெர்ஷா சூரியால் வெளியிடப்பட்ட நாணயம் ………….. என்று அழைக்கப்படுகிறது.
விடை:
ரூபாய்

Question 4.
…………… செரிமானத்துக்கும், குளிர்ச்சி தருவதற்கும் உகந்தது.
விடை:
தயிர்

Question 5.
1947-ல் இருந்து 26 ஜனவரி 1950 வரை ……….. இந்தியாவின் கௌரவத் தலைவராக இருந்து வந்தார்.
விடை:
பிரிட்டனின் அரசி

Question 6.
முகலாயர்கள் காலத்தில் ராஜாவுக்காக உருவாக்கப்பட்ட சிறப்பு வகை மாம்பழங்கள் ………. என அழைக்கப்பட்டது.
விடை:
இமாம்பசந்த்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 1 தேசியச் சின்னங்கள்

II. பின்வரும் வினாக்களுக்கு விடையளி.

Question 1.
தேசியக் கீதத்தை பாடும் போது பின்பற்ற வேண்டியன யாவை?
விடை:

  • பாடும் போது அனைவரும் எவ்வித அசைவுகளும் இன்றி நேராக நிற்க வேண்டும்.
  • பொருள் புரிந்து சரியாகப் பாட வேண்டும்.

Question 2.
தமிழகத்தின் மாநில இயற்கைச் சின்னங்கள் பட்டியலிடுக.
விடை:
மாநில விலங்கு – வரையாடு
மாநில பறவை – மரகதப்புறா
மாநில மலர் – செங்காந்தள் மலர்
மாநில மலர் – பனைமரம்

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 1 தேசியச் சின்னங்கள் 99

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 2 Geography Chapter 1 வளங்கள் Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 2 Geography Chapter 1 வளங்கள்

6th Social Science Guide வளங்கள் Text Book Back Questions and Answers

அ) பொருத்துக

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 20
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 21

ஆ) கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
கரும்பிலிருந்து ……… தயாரிக்கப்படுகிறது.
விடை:
சர்க்கரை

Question 2.
வளங்களை ……….. கையாளுதல் வளங்களின் பாதுகாப்பு எனப்படுகிறது.
விடை:
கவனமாக

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

Question 3.
குறிப்பிட்ட பகுதிகளில் காணப்படும் வளங்கள் ……… எனப்படுகிறது.
விடை:
உள்ளூர் வளங்கள்

Question 4.
தற்போது பயன்படுத்தப்படும் வளங்கள் ……. வளங்கள் என்று அழைக்கப்படுகிறது.
விடை:
கண்டறியப்பட்ட வளங்கள்

Question 5.
………………. வளம் மிகவும் மதிப்பு மிக்க வளமாகும்.
விடை:
பணமதிப்புள்ள

Question 6.
இயற்கை வளங்களை சேகரித்தல் …………… எனப்படுகிறது.
விடை:
முதல்நிலைச் செயல்பாடு

இ) சிறு குறிப்பு வரைக.

Question 1.
புதுபிக்கக் கூடிய வளங்கள்.
விடை:

  • ஒரு முறை பயன்படுத்தப்பட்ட வளங்கள் பின்னர் கால சுழற்சிக்கு ஏற்ப புதுப்பித்துக் கொள்ள இயலும் தன்மையுடைய வளங்கள் புதுப்பிக்கக் கூடிய வளங்கள் என்று அழைக்கப்படுகிறது.
  • எ.கா.: காற்று, நீர், சூரிய ஒளி

Question 2.
மனித வளம்.
விடை:

  • இயற்கையிலிருந்து புதிய வளங்களை உருவாக்கும் தனிநபர் குழுக்கள் மனிதவளம் என அழைக்கப்படுகிறது.
  • எ.கா. மருத்துவர், ஆசிரியர், அறிவியலாளர்.

Question 3.
தனிநபர் வளம்.
விடை:

  • தனிநபர் வளங்கள் என்பது ஒரு தனிநபருக்கு மட்டுமே சொந்தமானவையாகும்.
  • எ.கா. : அடுக்குமாடிக் கட்டடங்கள்.

Question 4.
மூன்றாம் நிலை செயல்பாடுகள்.
விடை:
உற்பத்திக்கும் விநியோகத்திற்கும் தேவைப்படும் அனைத்து சேவைகளும் மூன்றாம் நிலை செயல்பாடுகள் எனப்படும். எ.கா. : வங்கி, வணிகம், தகவல் தொடர்புத்துறை

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

ஈ) மிகச் சுருக்கமாக விடையளி.

Question 1.
வளங்கள் என்றால் என்ன?
விடை:

  • மனிதனின் தேவையை நிறைவு செய்யும் எந்தவொரு பொருளும் வளமாகும்.
  • எல்லா வளங்களுக்கும் மதிப்பு உண்டு.
  • எ.கா. : பெட்ரோலியம், காற்று

Question 2.
கண்டறியப்பட்ட வளங்கள் என்றால் என்ன?
விடை:
தற்போது பயன்படுத்தப்படுவதும் அதன் இருப்பின் அளவு அறியப்பட்டிருக்கிறதுமான வளங்கள் கண்டறியப்பட்ட வளங்கள் எனப்படும். எ.கா. : நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கம்.

Question 3.
உயிரற்ற வளங்களை வரையறு.
விடை:

  • உயிரில்லாத அனைத்து வளங்களும் உயிரற்ற வளங்கள் எனப்படும்.
  • எ.கா. : நிலம், நீர், காற்று, கனிமங்கள்.

Question 4.
நிலையான வளர்ச்சி என்றால் என்ன?
விடை:

  • நிகழ்காலத் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • வருங்கால தலைமுறையினருக்கும் போதுமான வளங்களை விட்டு வைக்க வேண்டும்.
    இவ்வாறு சமநிலைத் தன்மையோடு ஏற்படும் வளர்ச்சியே நிலையான வளர்ச்சி எனப்படும்.

உ) சுருக்கமான விடையளி.

Question 1.
உலகளாவிய வளங்கள் மற்றும் உள்ளூர் வளங்களை வேறுபடுத்துக. உள்ளூர் வளங்கள்
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 60

Question 2.
மனிதன் ஒரு இயற்கை வளம், ஆனால் மனிதன் மட்டுமே ஒரு தனி வளமாக கருதப்படுவது ஏன்?
விடை:
கல்வி, உடல்நலம், அறிவு மற்றும் திறன் ஆகியவை மனிதனை ஒரு மதிப்புமிகு வளமாக உருவாக்குகிறது. எனவே மனிதனை நாம் தனி ஒரு வளமாக கருதுகின்றோம்.
எ.கா. : மருத்துவர், ஆசிரியர், அறிவியலாளர்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

Question 3.
நாட்டு வளம் மற்றும் பன்னாட்டு வளம் ஒப்பிடுக.
விடை:
நாட்டு வளங்கள் :
ஒரு நாட்டின் அரசியல் எல்லைக்குட்பட்ட நிலப்பகுதிகள் மற்றும் பெருங்கடல் பகுதிகளுக்கு உட்பட்ட வளங்கள். எ.கா. : இந்தியாவின் வெப்பமண்டல மழைக்காடுகள்

பன்னாட்டு வளங்கள் :
எந்த ஒரு நாட்டின் எல்லைக்கும் உட்படாத மிகப்பரந்த திறந்தவெளி பெருங்கடல் பகுதியில் காணப்படும் வளங்கள் (இப்பகுதிக்கு உட்பட்ட வளங்களை உலக நாடுகளுக்கிடையேயான
ஒப்பந்தங்களின் மூலமாகவே பயன்படுத்த இயலும்). எ.கா. : திமிங்கலப் புனுகு

Question 4.
மனிதன் உருவாக்கிய வளத்திற்கும், மனித வளத்திற்கும் உள்ள வேறுபாடுகளை கூறுக.
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 61

Question 5.
வளப்பாதுகாப்பைப் பற்றி காந்தியடிகளின் சிந்தனை என்ன?
விடை:

  • வளங்கள் மனிதனின் பேராசைக்கு அன்று, அவனது தேவைக்கு மட்டுமே.
  • உலகில் வளங்கள் குறைவதற்கு மனித இனமே காரணம் எனக் குற்றம் சாட்டும் மகாத்மா காந்தி வளங்கள் மிகுதியாக எடுக்கப்படுவதும், மனித தேவைகள் எல்லையை மீறுவதும் காரணங்களாக அமைகின்றன என்கிறார்.

ஊ) விரிவான விடையளி. (100 – 120 வார்த்தைகள் வரை)

Question 1.
இயற்கை வளங்களை வகைப்படுத்துக. ஏதேனும் மூன்றினை விவரித்து உதாரணத்துடன் விளக்குக.
விடை:
இயற்கை வளங்களை அதன் தோற்றம், வளர்ச்சி நிலை, புதுப்பித்தல், பரவல் மற்றும் உரிமை ஆகியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தலாம்.

I. தோற்றத்தின் அடிப்படையில்
– உயிரியல் வளங்கள்
– உயிரற்ற வளங்கள்

  • உயிருள்ள அனைத்தும் உயிரியல் வளங்கள் எனப்படும். எ.கா. : தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள்
  • உயிரில்லாத அனைத்து வளங்களும் உயிரற்ற வளங்கள் எனப்படும்.
    எ.கா. : நிலம், நீர், காற்று, கனிமங்கள்.

II. வளர்ச்சி நிலை அடிப்படையில்
– கண்டறியப்பட்ட வளங்கள்.
– மறைந்திருக்கும் வளங்கள்

  • கண்டறியப்பட்ட வளங்கள் தற்போது பயன்படுத்தப்படுவதும் அதன் இருப்பின் அளவும் அறியப்பட்டிருக்கிறது.
    எ.கா. : நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கம்.
  • தற்பொழுது அதிக பயன்பாட்டில் இல்லாததும் அதன் அளவு மற்றும் இருப்பிடம் அறியப்படாமல் உள்ளதுமான வளங்கள் மறைந்திருக்கும் வளங்கள் எனப்படும்.
    எ.கா. : வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடலில் காணப்படும் காடிச்சத்து.

III. புதுப்பித்தலின் அடிப்படையில்
– புதுப்பிக்கக் கூடிய வளங்கள்
– புதுப்பிக்க இயலா வளங்கள்

  • ஒருமுறை பயன்படுத்தப்பட்ட வளங்கள் பின்னர் கால சுழற்சிக்கு ஏற்ப புதுப்பித்துக் கொள்ள இயலும் தன்மையுடைய வளங்கள் புதுப்பிக்கக்கூடிய வளங்கள் எனப்படும்.எ.கா. : காற்று, நீர், சூரிய ஒளி
  • குறைவான இருப்பு உள்ள அனைத்து வளங்களும் புதுப்பிக்க இயலா வளங்கள் எனப்படும்.
    எ.கா. : நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை வாயு, கனிமங்கள்

Question 2.
வளங்களை பாதுகாப்பது எப்படி?
விடை:
வளங்களைப் பாதுகாத்தல் :

  • வளத்தினை கவனமாக கையாளுதல் என்பது வளங்களைப் பாதுகாத்தல் எனப்படுகிறது.
  • மக்கள் தொகையின் திடீர் பெருக்கத்தினால் வளங்களின் பயன்பாடு அதிகரிக்கிறது. வளங்கள் குறைந்து வரும் வேகமும் அதிகரிக்கிறது.
  • இதைத் தவிர்த்திட நிலையான வளர்ச்சி அவசியம்.

நிலையான வளர்ச்சி நடைபெற:

  • வீணாக்குதலையும் அதிகப்படியான பயன்பாட்டினையும் தவிர்க்க வேண்டும்.
  • மறுபயன்பாடுள்ள வளங்களை மறு சுழற்சி செய்ய வேண்டும்.
  • மாசைக் கட்டுப்படுத்த வேண்டும்.
  • சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும்.
  • இயற்கை தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாக்க வேண்டும்.
  • வளங்களைப் பாதுகாக்க (3Rs) பின்பற்ற வேண்டும். அவைகள் குறைத்தல் (Reduce) மறுபயன்பாடு (Reuse) Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 70 (Recycle)

Question 3.
வளத்திட்டமிடல் என்றால் என்ன? அதன் அவசியம் என்ன?
விடை:

  • வளத்திட்டமிடல் என்பது வளங்களை சரியாகப் பயன்படுத்தும் திறன் ஆகும்.
  • வளத்திட்டமிடல் என்பது அவசியமான ஒன்றாகும். ஏனெனில் வளங்கள் மிகவும் குறைவாக உள்ளது. வளத்திட்டமிடுதல் தற்போது வளங்களை சரியாகப் பயன்படுத்தவும். வருங்கால தலைமுறைகளுக்கு சேமித்து வைக்கவும் உதவி புரிகிறது.
  • வளங்கள் மிகக் குறைவாக இருப்பது மட்டுமல்ல. அவை புவியின் மீது ஒழுங்கற்ற பரவலுடன் காணப்படுகிறது.
  • வளங்களை அதிக சுரண்டலில் இருந்து தடுத்து பாதுகாக்க வளத்திட்டமிடுதல் அவசியம்.

Question 4.
முதல் நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலைச் செயல்பாடுகளை விவரி.
விடை:
முதல்நிலை செயல்பாடுகள் :

  • பழங்கால மனிதர்கள் தங்களின் தேவைக்கேற்ப பொருட்களை சேகரித்து எதிர்கால பயன்பாட்டிற்காக பாதுகாத்தனர்.
  • மனிதன் உணவு, உடை, இருப்பிடம் ஆகிய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற சில செயல்பாடுகளில் ஈடுபட்டான்.
  • இவ்வாறான வேட்டையாடுதல், உணவு சேகரித்தல், மீன்பிடித்தல், காட்டு வளங்களை சேகரித்தல் போன்ற அவனது செயல்பாடுகள் முதல் நிலை செயல்பாடுகளாக அமைந்தன.
  • பின்னர் உணவு பற்றாக்குறை ஏற்பட்டதால் பயிர் செய்து விவசாயத்தின் மூலம் தேவையை நிறைவு செய்தான்.
  • சுரங்கத்தொழில் இன்றைய நிலையிலும் முன்னிலை வகிக்கும் செயல்பாடாக உள்ளது.
  • இரண்டாம் நிலை செயல்பாடுகள்: இயற்கை வளங்கள் தொழில்நுட்பத்தினால் மாற்றுருவாக்கம் செய்யப்பட்டு, புதிய பொருளாகக்
    கிடைக்கிறது. எ.கா. : கரும்பு → சர்க்கரை
  • மூலப்பொருட்களிலிருந்து வேறு பயன்பாட்டுப் பொருள்களாக மாற்றும் இச்செயல்பாடு ” இரண்டாம் நிலை செயல்பாடுகள்” எனப்படும்.
  • இரண்டாம் நிலை செயல்பாடுகளுக்கு மனிதத்திறனும் சிந்தனைகளும் அடிப்படைத் தேவையாகும்.

மூன்றாம் நிலை செயல்பாடுகள் :

  • உற்பத்திக்கும் விநியோகத்திற்கும் தேவைப்படும் அனைத்து சேவைகளும் மூன்றாம் நிலை செயல்பாடுகள் எனப்படும்.
  • முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலையில் கிடைக்கப்படும் பொருட்களை பகிர்வதற்கான போக்குவரத்து மற்றும் வணிக அமைப்பாகும்.
    எ.கா. : வங்கி, வணிகம், தகவல் தொடர்பு

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

எ) வாக்கியமும் புரிதலும்

Question 1.
வாக்கியம் : வெப்பமண்டலப் பகுதிகளில் அனல் மின்னாற்றலுக்கு பதிலாக சூரிய ஒளி ஆற்றல் ஒரு சிறந்த மாற்று ஆகும்.
புரிதல் 1: நிலக்கரியும் பெட்ரோலியமும் குறைந்துக் கொண்டே வருகிறது.
புரிதல் 2 : சூரிய ஆற்றல் என்றும் குறையாது. சரியான விடையை தேர்ந்தெடு.
அ) புரிதல் 1 மட்டும் சரி
ஆ) புரிதல் 2 மட்டும் சரி
இ) புரிதல் 1 மற்றும் 2 தவறு
ஈ) புரிதல் 1 மற்றும் 2 சரி
விடை:
ஈ) புரிதல் 1 மற்றும் 2 சரி

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

Question 2.
வாக்கியம் : வளங்களை பாதுகாக்காவிடில் மனித இனம் அழிந்து விடும்.
புரிதல் 1: வளங்களை பாதுகாக்க வேண்டாம்.
புரிதல் 2 : வளங்களை பாதுகாக்க வேண்டும்.
சரியான விடையை தேர்ந்தெடு.
அ) புரிதல் 1 மட்டும் சரி
ஆ) புரிதல் 2 மட்டும் சரி
இ) புரிதல் 1 மற்றும் 2 தவறு
ஈ) புரிதல் 1 மற்றும் 2 சரி
விடை:
ஆ) புரிதல் 2 மட்டும் சரி

Question 3.
வாக்கியம் : மனிதன் விவசாயம் செய்ய தீர்மானித்தான்.
புரிதல் 1: உணவு சேகரித்து வந்த மனிதனுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது.
புரிதல் 2 : மனிதன் சேகரித்த உணவு ஊட்டமிக்கதாக இல்லை.
சரியான விடையை தேர்ந்தெடு.
அ) புரிதல் 1 மட்டும் சரி
ஆ) புரிதல் 2 மட்டும் சரி
இ) புரிதல் 1 மற்றும் 2 தவறு
ஈ) புரிதல் 1 மற்றும் 2 சரி
விடை:
ஆ) புரிதல் மட்டும் சரி

ஏ. வளங்களை பாதுகாக்க மூன்று பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளது. குறைத்தல், மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி என்ற சொற்களை சரியான இடத்தில் எழுதுக.

Question 1.
நீ இளம் வயதில் பயன்படுத்திய மிதிவண்டியை உனது பக்கத்து வீட்டு குழந்தைக்கு கொடுத்தல் ………….
விடை:
மறுபயன்பாடு

Question 2.
கழிப்பறையில் குறைவான நீரை பயன்படுத்துதல் …………..
விடை:
குறைத்தல்

Question 3.
பயன்படுத்திய நெகிழிப் பொருள்களை உருக்கி சாலை அமைத்தல் ………….
விடை:
மறுசுழற்சி

ஐ. குறுக்கெழுத்துப் புதிர்
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 75

இடமிருந்து வலம்:

Question 1.
எங்கும் காணப்படும் வளங்கள்
விடை:
உலகளாவிய வளம்

Question 2.
காலத்தை சமநிலையில் வைக்கும் வளர்ச்சி
விடை:
நிலையான வளர்ச்சி

Question 3.
சூரியனிடமிருந்து பெறப்படும் ஆற்றல்
விடை:
சூரிய ஆற்றல்

Question 4.
இயற்கையினால் அளிக்கப்படும் வளம்
விடை:
இயற்கை வளங்கள்

Question 5.
ஒரு நாட்டிற்கு சொந்தமான வளங்கள்
விடை:
நாட்டு வளங்கள்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

Question 6.
குறிப்பிட்ட இடங்களில் காணப்படும் வளம்
விடை:
உள்ளூர் வளம்

மேலிருந்து கீழ் :

Question 1.
வளங்களை பாதுகாக்கும் வழிமுறைகளில்
விடை:
மறுபயன்பாடு ஒன்று

Question 2.
திமிங்கலப் புனுகு வளம்
விடை:
இது ஒரு பன்னாட்டு

ஓ. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பொருளாதாரச் செயல்பாடுகள் தொடர்பான படங்களை உற்றுநோக்கி அட்டவணையை நிரப்புக.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 90
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 91
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 91.1

ஒள) ஆசிரியர் செயல்பாடுகள்

1. பள்ளி அல்லது வகுப்பளவில் மாதத்திற்கு நெருநாள் “மின்சாரம் சேமித்தல் நாள்” கொண்டாடுதல்.
2. பயன்பாடற்ற பொருள்களைக் கொண்டு பள்ளியின் நடைக்கூடச் சுவர்ப் பகுதியை அலங்கரிக்கவும்.
3. பள்ளியின் அருகில் உள்ள ஏதேனும் ஒரு தொழிற்சாலைக்கு களப்பயணம் மேற்கொள்ளவும்.
4. கீழே கொடுக்கப்பட்டுள்ள தொழில்கள் தொடர்பான படங்கள் சேகரிக்கச் செய்தல்.
1. மீன் பிடித்தல்
2. வேட்டையாடுதல்
3. உணவு சேகரித்தல்
4. காட்டு வளங்களைச் சேகரித்தல்
5. சுரங்கத் தொழில்
6. விவசாயம்
7. கால்நடை வளர்த்தல்
8. மரங்களை வெட்டுதல்

6th Social Science Guide வளங்கள் Additional Important Questions and Answers

அ. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
ஒரு பொருளை வளமாக மாற்றுவதற்கான இரு முக்கிய காரணிகள் …………
விடை:
காலமும் தொழில்நுட்பமும்

Question 2.
இயற்கையிலிருந்து நேரடியாகப் பெறப்படும் அனைத்து வளங்களும் …………. எனப்படும்.
விடை:
இயற்கை வளங்கள்

Question 3.
புவியைத் தோண்டும் முயற்சியின் போதுதான் மனிதன் வேறு சில விலைமதிப்புள்ள உலோகங்களையும் கண்டறிந்து அவற்றினால் …………… செய்தான்.
விடை:
அணிகலன்கள்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

Question 4.
புதுப்பிக்க இயலாத வளங்கள் அனைத்தும் ஒருநாள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ………….. போய்விடும்.
விடை:
இல்லாமல்

Question 5.
திமிங்கலப் புனுகு …………… தயாரிக்கப் பயன்படுகிறது.
விடை:
வாசனை திரவியங்கள்

Question 6.
கடல் காடிச்சத்தானது நிலக்காடிச் சத்தை விட மிகுந்த …………..
விடை:
வீரியத் தன்மையுடையது

ஆ) சிறுகுறிப்பு வரைக

Question 1.
புதுப்பிக்க இயலா வளங்கள் :
விடை:
குறைவான இருப்பு உள்ள அனைத்து வளங்களும் புதுப்பிக்க இயலா வளங்கள் ஆகும். எ.கா. நிலக்கரி, பெட்ரோலியம்

Question 2.
சமூக வளங்கள் :
விடை:
ஒரு பகுதியில் வாழும் மக்கள் தங்கள் பகுதியில் கிடைக்கும் வளத்தினை பயன்படுத்திக் கொள்வர். இது சமூகவளம் எனப்படும். எ.கா. பூங்கா

Question 3.
உலகின் பெரும் மருந்தகம் :
விடை:

  • வெப்ப மண்டல மழைக்காடுகள் உலகின் பெரும் மருந்தகம்’ எனப்படுகிறது.
  • இங்கு காணப்படும் தாவரங்களில் 25ரூ மருத்துவ குணம் கொண்ட தாவரங்களாகும். எ.கா. சின்கோனா.

இ) மிகச் சுருக்கமான விடையளி

Question 1.
இயற்கை வளங்கள் எதனடிப்படையில் வகைப்படுத்தப் படுகின்றன?
விடை:

  • தோற்றம்
  • வளர்ச்சி நிலை
  • புதுப்பித்தல்
  • பரவல்
  • உரிமை

Question 2.
ஆரம்ப நிலையில் மனிதனின் அடிப்படைத் தேவைகள் யாவை?
விடை:

  • உணவு
  • உடை
  • இருப்பிடம்

Question 3.
புதுப்பிக்க இயலா வளங்கள் சிலவற்றைக் குறிப்பிடு.
விடை:

  • நிலக்கரி
  • பெட்ரோலியம்
  • இயற்கை வாயு
  • கனிமங்கள்

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 99