Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 2 ஊடகமும் ஜனநாயகமும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 2 Civics Chapter 2 ஊடகமும் ஜனநாயகமும் Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 2 Civics Chapter 2 ஊடகமும் ஜனநாயகமும்

7th Social  Science Guide ஊடகமும் ஜனநாயகமும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க

Question 1.
கீழ்க்கண்டவற்றில் அச்சு ஊடகத்தின் கீழ் வருவது எது?
அ) வானொலி
ஆ) தொலைக்காட்சி
இ) செய்தித்தாள்
ஈ) இணையதளம்
விடை:
இ) செய்தித்தாள்

Question 2.
கீழ்க்கண்டவற்றில் ஒலிபரப்பு ஊடகம் என்பது ___________
அ) இதழ்க ள்
ஆ) அறிக்கைகள்
இ) நாளிதழ்கள்
ஈ) வானொலி
விடை:
ஈ) வானொலி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 2 ஊடகமும் ஜனநாயகமும்

Question 3.
உலகினை மக்களின் அருகாமையில் கொண்டு வந்த ஊடகம் _____________.
அ) தட்டச்சு
ஆ) தொலைக்காட்சி
இ) தொலைப்பேசி
ஈ) இவற்றில் எதுவும் இல்லை
விடை:
ஆ) தொலைக்காட்சி

Question 4.
வெகுஜன ஊடகம் என்பது ___________
அ) தட்டச்சு
ஆ) தொலைக்காட்சி
இ) அ மற்றும் ஆ
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
இ) அ மற்றும் ஆ

Question 5.
ஊடகம் ஏன் சுதந்திரமாக செயல்பட வேண்டும்
அ) நிறைய பணம் ஈட்ட
ஆ) நிறுவனத்தை ஊக்கப்படுத்த
இ) நடுநிலையான தகவலை தருவதற்கு
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
இ) நடுநிலையான தகவலை தருவதற்கு

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
உலகத்தினை சிறியதாகவும், மிக அருகாமையிலும் கொண்டு வந்தது __________.
விடை:
ஊடகம்

Question 2.
ஒவ்வொரு தனிமனிதனும் ___________ ஆகும்
விடை:
ஊடகத்தின் வெளிப்பாடு

Question 3.
அச்சு இயந்திரம் __________ என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது
விடை:
ஜோஹன்னஸ் குட்டன்பெர்க்

Question 4.
நமது வாழ்க்கையை தீர்மானிக்கும் மதிப்பீடுகளின் தொகுப்பு ____________ ஆகும்.
விடை:
நெறிமுறை

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 2 ஊடகமும் ஜனநாயகமும்

Question 5.
இந்திய அரசின் வானொலி ஒலிபரப்பு நிறுவனம் ___________.
விடை:
ஆகாசவானி

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 2 ஊடகமும் ஜனநாயகமும் 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 2 ஊடகமும் ஜனநாயகமும் 2

IV. கீழ்க்காணும் வாக்கிங்களில் சரியானவற்றை (✓) டிக் செய்யவும்

Question 1.
கூற்று : அச்சு ஊடகம் மக்களின் பல்கலைக்கழகம் என கருதப்படுகிறது.
காரணம் : பொதுமக்களுக்கு தகவல்களை வழங்குவதிலும், கல்வியறிவு ஊட்டுவதிலும் பெரும்பங்கு வகிக்கிறது மற்றும் பொதுமக்களின் பாதுகாவலனாகவும் செயல்படுகிறது.

அ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
விடை:
அ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

Question 2.
தவறான ஒன்றை கண்டுபிடிக்க
அ) செய்தித்தாள்கள்
ஆ) நாளிதழ்கள்
இ) அறிக்கைகள்
ஈ) கீச்சகம்
உ) சுவராட்டிகள்
விடை:
ஈ) கீச்சகம்

Question 3.
கீழ்க்காணும் வாக்கியங்களில் சரியானவற்றை தேர்ந்தெடுக்கவும்
அ) ஊடகம் என்பது பொதுவாக ஒருவருக்கொருவர் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் சாதனம் ஆகும்
ஆ) ஊடகம் மிகவும் சக்திவாய்ந்த நிறுவனமாகும்
இ) ஊடகம் மக்களிடம் பொது கருத்தை உருவாக்குவதில் முக்கிய பங்குவகிக்கிறது
ஈ) ஊடகத்திற்கு எந்த பொறுப்பும் கிடையாது

i) அ, ஆ மற்றும் இ சரி
ii) அ, ஆ மற்றும் ஈ சரி
iii) ஆ, இ மற்றும் சரி
iv) அ, ஆ மற்றும் ஈ சரி
விடை:
i) அ, ஆ மற்றும் இ சரி

V. ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் விடையளிக்கவும்

Question 1.
ஊடகம் என்றால் என்ன?
விடை:

  • ஊடகம் என்பது ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளக் கூடிய சாதனமாகும்.
  • ஊடகம் என்பது அச்சு , ஒலி, ஒளி என அனைத்துவகை பரப்பு சாதனங்களையும் உள்ளடக்கியதே ஆகும்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 2 ஊடகமும் ஜனநாயகமும்

Question 2.
சட்டமன்றத்தின் செயல்பாடுகளை மக்கள் எவ்வாறு அறிந்து கொள்கிறார்கள்?
விடை:

  1. சட்டமன்றத்தில் பேச்சுவார்த்தை முடிந்த பின் பத்திரிக்கையாளர்கள் அமைச்சர்களால் வரவழைக்கப்பட்டு தேவையான தகவல்களை வெளியிடுவர்.
  2. பத்திரிக்கையாளர்களும், ஊடகமும், கூட்டம் தொடர்பான சந்தேகங்களை தீர்த்துக் கொள்வர்.
  3. இறுதியாக செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் தகவல்கள் வெளியிடப்படும்.

Question 3.
உள்ளூர் ஊடகத்தின் முக்கியத்துவம் யாவை?
விடை:
உள்ளூர் ஊடகம் என்பது ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தின் மக்களின் நலனுக்காக செயல்படுவதாகும்.

Question 4.
ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஊடகம் நிரூபிக்கவும்.
விடை:

  • ஊடகம் ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படுகிறது.
  • நாட்டின் தொலை தூர பகுதிகளில் என்ன நடக்கிறது என்பதை அறிய உதவுகிறது.
  • ஊடகம் தகவல்கள் மற்றும் அறிவை வழங்கும் மிக முக்கிய சாதனமாக செயல்படுகிறது.

Question 5.
ஊடகத்தின் ஏதாவது இரண்டு பொறுப்புகளைக் கூறுக.
விடை:

  • அரசு சிறப்பாக செயல்படுவதற்கு விழிப்பான மற்றும் சுதந்திரமான ஊடகம் மிகவும் அவசியமாகும்.
  • நம்பகத்தன்மையான தகவல்களை மக்களிடம் வழங்குவதில் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

VI. கீழ்க்காணும் வினாக்களுக்கு விரிவாக விடையளிக்கவும்

Question 1.
ஊடகத்தை எவ்வாறு வகைப்படுத்தலாம்?
விடை:

  1. குறுகிய தொடர்பு ஊடகம் – கேபிள் தொலைக்காட்சி, நேரடி அஞ்சல், கருத்தரங்கு
  2. தொலைத் தொடர்பு ஊடகம் – திரைப்படங்கள் தொலைக்காட்சி, வானொலி
  3. அச்சு ஊடகம் – செய்தித்தாள்கள், இதழ்கள், பத்திரிக்கைகள், புத்தகங்கள். சுவரொட்டிகள், அறிக்கைகள்
  4. இணைய ஊடகம் – கூகுள் இணைய தளங்கள் மற்றும் வலைப்பதிவுகள்
  5. சமூக ஊடகம் – ட்விட்டர், முகநூல், வாட்ஸ்ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 2 ஊடகமும் ஜனநாயகமும்

Question 2.
ஜனநாயகத்தில் ஊடகம் எவ்வாறு முக்கிய பங்காற்றுகிறது?
விடை:

  • ஊடகமானது ஜனநாயகத்தின் முதுகெலும்பாகும்.
  • ஜனநாயக சமுதாயத்தில் பொதுமக்களின் கருத்துக்களை செயல்படுத்தும் சக்தியாகும்.
  • ஜனநாயக மதிப்புகளை பலப்படுத்துவதோடு மக்களுக்கு அறிவையும், வலிமையும் அளிக்கிறது.
  • வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
  • அரசின் ஒவ்வொரு செயல்பாட்டினையும் மக்களிடம் எடுத்துச் செல்வதன் மூலம் அரசைப் பற்றி மக்கள் அறிந்துகொள்கிறார்கள்.
  • நடப்பு செய்தி பற்றிய விவாதத்தை ஏற்படுத்துவதனால் ஒரே பிரச்சினைகளுக்குப் பல்வேறு கருத்துக்களை பெற முடிகிறது.
  • அரசு நிறைவேற்றாத வாக்குறுதிகளை நினைவூட்டுகிறது.
  • ஊடகம் அரசிற்கும் மக்களுக்கும் இணைப்பு பாலமாக செயல்படுகிறது.
  • ஊடகம் இல்லாத ஜனநாயகம் என்பது சக்கரம் இல்லாத வாகனத்திற்கு ஒப்பாகும்.

Question 3.
ஊடகத்தினால் ஏற்படும் நன்மைகள் யாவை?
விடை:

  • ஊடகம் தகவல் மற்றும் தொழில்நுட்ப உலகில் வெகுஜன மக்களுக்கு தகவல்களை அளிப்பதில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.
  • ஜனநாயகத்தில் ஊடகம் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • தொழில்நுட்ப மாற்றத்தினால் மக்கள் ஒருவருக்கொருவர் எளிதில் தொடர்பு கொள்ள முடிகிறது.
  • ஊடகம் இந்த உலகை சிறியதாகவும் மக்களுக்கு மிக நெருக்கமாகவும் மாற்றியுள்ளது.

VII. உயர் சிந்தனை வினா

Question 1.
ஊடகம் அவசியமா? ஏன்?
விடை:

  • ஆம், ஊடகம் நமக்கு அவசியமானது.
  • ஊடகம் உள்ளூர் அளவிலும், உலக அளவிலும் தகவல்களை பகிர்ந்து கொள்ள, உருவாக்க, பரப்புவதற்கான மிகச் சிறந்த தகவல் தொடர்பு சாதனமாகும்.
  • மக்கள் ஒருவருக்கொருவர் எளிதில் தொடர்பு கொள்ளவும், கோடிக்கணக்கான மக்களுக்கு தகவல்கள் சென்றடையவும் தேவைப்படுகிறது.

Question 2.
பத்திரிக்கையாளர் சந்திப்பை பற்றி நீவிர் அறிந்தவற்றை எழுதுக.
விடை:

  • பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு என்பது தகவல்கள் ஊடகங்களை சென்றடைவதற்கு உதவுகிறது.
  • பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு செய்திகள் மக்களை சென்றடைவதற்கு முக்கிய சேவை ஆற்றி வருகிறது.
  • பத்திரிக்கையாளர்கள் அவர்களுடைய பங்களிப்பை சிறந்த முறையில் செயலாற்ற உதவுகிறது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 2 ஊடகமும் ஜனநாயகமும்

Question 3.
ஊடகம் நம் அன்றாட வாழ்க்கையில் எந்த வகையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
விடை:

  • ஊடகம் நம் அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒன்று.
  • இணையதளங்களும், தொலைக்காட்சியும் நமது கண் பார்வையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு காரணமாய் அமைகிறது.
  • அதிகமான நேரங்களை சினிமா படங்களை பார்ப்பதற்கும், நாடகங்களை பார்ப்பதற்கும் செலவிடுவதன் மூலம் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படுகிறது.

VIII. மாணவர் செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
ஒரு குறிப்பிட்ட செய்தியை எடுத்துக் கொண்டு அதைப் பற்றிய தகவல்கள் பல்வேறு ஊடகங்களில் எவ்வாறு வந்துள்ளன என்பதை ஒப்பீடு செய்க. மற்றும் அந்த செய்திகளின் ஒற்றுமை மற்றும் வேற்றுமையை எழுதுக.

Question 2.
ஊடகத்தின் வளர்ச்சியைப் பற்றி படத்தொகுப்பு தயாரிக்கவும் (ஆரம்பம் முதல் தற்போது வரை)

Question 3.
மாதிரி செய்தித்தாளினை தயார்செய்து, அதனை வகுப்பறையில் அனைவரும் அறியும்படி காட்சிப்படுத்துக.

7th Social  Science Guide ஊடகமும் ஜனநாயகமும் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

Question 1.
ஆகாசவானி என்பது ___________
அ) வானிலிருந்து வரும் ஒலி
ஆ) நிலவிலிருந்து வரும் ஒலி
இ) பூமியில் இருந்து வரும் ஒலி
ஈ) மனிதனிலிருந்து வரும் ஒலி
விடை:
அ) வானிலிருந்து வரும் ஒலி

Question 2.
அச்சு இயந்திரம் ____________ ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
அ) 1453
ஆ) 1463
இ) 1473
ஈ) 1543
விடை:
அ) 1453

Question 3.
ஜனநாயகத்தின் நான்காவது தூண் ____________
அ) நீதித்துறை
ஆ) நிர்வாகத்துறை
இ) ஊடகம்
ஈ) சட்டமன்றம்
விடை:
இ) ஊடகம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
தனிமனித தொடர்பு சாதனம் ___________.
விடை:
அலைப்பேசி

Question 2.
ஜனநாயகம் என்பது ___________.
விடை:
மக்களால் ஆட்சி செய்யப்படுதல்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 2 ஊடகமும் ஜனநாயகமும்

Question 3.
ஜனநாயகம் இரண்டு ___________ சொற்களால் ஆனது.
விடை:
கிரேக்க

Question 4.
டெமோஸ் என்பது _____________ஐ குறிக்கிறது.
விடை:
குடிமக்களை

Question 5.
க்ரோடஸ் என்பதற்கு ____________ என்று பெயர்.
விடை:
அதிகாரம் / ஆட்சி

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 2 ஊடகமும் ஜனநாயகமும் 3

IV. கீழ்க்காணும் வாக்கியங்களில் சரியானவற்றை (✓) டிக் செய்யவும்

Question 1.
கூற்று : நெறிமுறை என்பது நம் வாழ்க்கையை வாழ தீர்மானிக்கும் மதிப்பீடுகளின் தொகுப்பாகும்.
காரணம் : இவை முறையான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிக அவசியமாகும்.

அ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
விடை:
அ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்

Question 2.
தவறான ஒன்றை கண்டுபிடிக்க
அ) ட்விட்டர்
ஆ) முகநூல்
இ) வாட்ஸ்ஆ ப்
ஈ) கடிதம்
விடை:
ஈ) கடிதம்

V. ஓரிரு வாக்கியங்களில் விடையளி

Question 1.
உள்ளூர் ஊடகங்கள் ஒரு சிலவற்றின் பெயர்களை கூறுக.
விடை:
ஏ.எம்.என். தொலைக்காட்சி, தினதந்தி, தின மலர், மாலை முரசு

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 2 ஊடகமும் ஜனநாயகமும்

Question 2.
லொயோலா
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 2 ஊடகமும் ஜனநாயகமும் 4

மன வரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 2 ஊடகமும் ஜனநாயகமும் 5

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 1 தேசியச் சின்னங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 2 Civics Chapter 1 தேசியச் சின்னங்கள் Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 2 Civics Chapter 1 தேசியச் சின்னங்கள்

6th Social Science Guide தேசியச் சின்னங்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
தேசிய பாடலான வந்தே மாதரத்தை இயற்றியவர் …
அ) பிங்காலி வெங்கையா
ஆ) ரவீந்திரநாத் தாகூர்
இ) பங்கிம் சந்திர சட்டர்ஜி
ஈ) காந்திஜி
விடை:
இ) பங்கிம் சந்திர சட்டர்ஜி

Question 2.
இந்தியாவின் தேசிய கீதம். ……….
அ) ஜன கண மன
ஆ) வந்தே மாதரம்
இ) அமர் சோனார் பாங்கலே
ஈ) நீராருங் கடலுடுத்த
விடை:
அ) ஜன கண மன

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 1 தேசியச் சின்னங்கள்

Question 3.
ஆனந்தமடம் என்ற புகழ் பெற்ற நாவலை எழுதியவர்
அ) அக்பர்
ஆ) ரவீந்திரநாத் தாகூர்
இ) பங்கிம் சந்திர சட்டர்ஜி
ஈ) ஜவஹர்லால் நேரு
விடை:
இ) பங்கிம் சந்திர சட்டர்ஜி

Question 4.
…………… பிறந்த நாளை சர்வதேச அகிம்சை நாளாக கொண்டாடுகிறோம்.
அ) மகாத்மா காந்தி
ஆ) சுபாஷ் சந்திர போஸ்
இ) சர்தார் வல்லபாய் பட்டேல்
ஈ) ஜவஹர்லால் நேரு
விடை:
அ) மகாத்மா காந்தி

Question 5.
நம் தேசியக் கொடியில் உள்ள அசோக சக்கரத்தின் நிறம் …………
அ) வெளிர்நீலம்
ஆ) கருநீலம்
இ) நீலம்
ஈ) பச்சை
விடை:
ஆ) கருநீலம்

Question 6.
இந்திய விடுதலை நாளில் பறக்கவிடப்பட்ட முதல் தேசியக்கொடி …… அருங்காட்சியத்தில் உள்ளது.
அ) சென்னை கோட்டை
ஆ) டெல்லி
இ) சாரநாத்
ஈ) கொல்கத்தா
விடை:
அ) சென்னை கோட்டை

Question 7.
தேசிய கீதத்தை இயற்றியவர் …………..
அ) தேவேந்திரநாத் தாகூர்
ஆ) பாரதியார்
இ) ரவீந்திரநாத் தாகூர்
ஈ) பாலகங்காதர திலகர்
விடை:
இ) ரவீந்திரநாத் தாகூர்

Question 8.
தேசியக்கீதம் பாடுவதற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய கால அளவு ………….
அ) 50 வினாடிகள்
ஆ) 52 நிமிடங்கள்
இ) 52 வினாடிகள்
ஈ) 20 வினாடிகள்
விடை:
இ) 52 வினாடிகள்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 1 தேசியச் சின்னங்கள்

Question 9.
1896 தேசிய காங்கிரஸ் மாநாட்டின் போது வந்தே மாதரம் பாடலை பாடியவர் ………….
அ) பங்கிம் சந்திர சட்டர்ஜி
ஆ) ரவீந்திரநாத் தாகூர்
இ) மகாத்மா காந்தி
ஈ) சரோஜினி நாயுடு
விடை:
ஆ) ரவீந்திரநாத் தாணர்

Question 10.
விடுதலை நாளின் போது டெல்லியில் கொடியேற்றுபவர்……
அ) பிரதம அமைச்சர்
ஆ) குடியரசுத் தலைவர்
இ) துணைக்குடியரசுத் தலைவர்
ஈ) அரசியல் தலைவர் எவரேனும்
விடை:
அ) பிரதம அமைச்சர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
இந்திய தேசிய இலச்சினை ………….. உள்ள அசோகத் தூணிலிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது.
விடை:
சாரநாத்

Question 2.
இந்தியாவின் தேசியக் கனி …………….
விடை:
மாம்பழம்

Question 3.
இந்தியாவின் தேசியப் பறவை …………
விடை:
மயில்

Question 4.
இந்தியாவில் தேசிய மரம் ………..
விடை:
ஆலமரம்

Question 5.
1947 விடுதலை நாளின் போது ஏற்றப்பட்ட கொடி ………….. என்னுமிடத்தில் நெசவு செய்யப்பட்டது.
விடை:
குடியாத்தம்

Question 6.
இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் ……………
விடை:
பிங்காலி வெங்கையா

Question 7.
சக ஆண்டு முறையைத் துவக்கியவர் ………..
விடை:
கனிஷ்கர்

Question 8.
இந்தியாவின் மிக நீளமான ஆறு ………..
விடை:
கங்கை

Question 9.
இந்திய நாணயத்தின் குறியீட்டை வடிவமைத்தவர் …………
விடை:
டி. உதயகுமார்

Question 10.
தேசியக் கொடியில் உள்ள அசோகச் சக்கரம் ………… ஆரங்களைக் கொண்டது.
விடை:
24

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 1 தேசியச் சின்னங்கள்

III. சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
நான்முகச் சிங்கம் தற்போது ………… அருங்காட்சியகத்தில் உள்ளது. (கொல்கத்தா / சாரநாத்)
விடை:
சாரநாத்

Question 2.
தேசிய கீதம் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு ……. (1950 /1947)
விடை:
1950

Question 3.
……………. இந்தியாவின் தேசிய நுண்ணுயிரியாக அறிவிக்கப்பட்டுள்ளது. (லாக்டோ பேசில்லஸ்/ரைசோபியம்)
விடை:
லாக்டோபேசில்லஸ்

IV. நிரப்புக.

Question 1.
காவி – தைரியம்; வெள்ளை – ……………
விடை:
நேர்மை

Question 2.
குதிரை – ஆற்றல்; காளை – ……………….
விடை:
கடின உழைப்பு

Question 3.
1947 – விடுதலை நாள்; 1950 – ……….
விடை:
குடியரசு நாள்

V. பொருந்தியுள்ளவற்றுள் சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 1 தேசியச் சின்னங்கள் 60
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 1 தேசியச் சின்னங்கள் 61
விடை:
ஈ  அ ஆ  இ

VI. பொருந்தியபின் பொருந்தாதது எது?

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 1 தேசியச் சின்னங்கள் 62
விடை:
1 – இ,
2 – ஈ,
3 – அ,
4 – ஆ

VII. தவறான சொற்றொடரைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
அ) தேசியக் கொடியின் நீள அகலம் 3:2 என்ற விகிதத்தில் உள்ளது.
ஆ) அசோகச் சக்கரம் 24 ஆரங்களைக் கொண்டது இ) அசோகச் சக்கரம் வெளிர் நீல நிறமுடையது.
விடை:
1 – இ

Question 2.
அ) பிங்காலி வெங்கையா தேசியக் கொடியை வடிவமைத்தார்
ஆ) விடுதலை நாளில் ஏற்றப்பட்ட முதல் தேசியக் கொடி தற்போது கொல்கத்தா அருங்காட்சியகத்தில் உள்ளது.
இ) விடுதலை நாளில் ஏற்றப்பட்ட முதல் தேசியக் கொடி குடியாத்தத்தில் நெசவு செய்யப்பட்டது.
விடை:
2 – ஆ

VIII. சரியான சொற்றொடரைத் தேர்ந்தெடுக்கவும்.

1) ஆகஸ்டு 15 அன்று விடுதலை நாள் கொண்டாடப்படுகிறது.
2) நவம்பர் 26 அன்று குடியரசு நாள் கொண்டாடப்படுகிறது.
3) அக்டோபர் 12 அன்று காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
விடை:
1

IX. விடையளிக்கவும்.

Question 1.
தேசியக் கொடியில் உள்ள நிறங்கள் குறிப்பன எவை?
விடை:

  • காவிநிறம் தைரியத்தையும் தியாகத்தையும் குறிக்கிறது.
  • பச்சைநிறம் செழுமையையும் வளத்தையும் குறிக்கிறது.
  • வெள்ளை நிறம் நேர்மை, அமைதி மற்றும் தூய்மையைக் குறிக்கிறது.
  • கருநீல நிறத்தில் அமைந்துள்ள அசோக் சக்கரம் அறவழியையும் அமைதியையும் வலியுறுத்துகிறது.

Question 2.
தேசிய இலச்சினையின் பாகங்கள் எவை?
விடை:

  • மேல்பகுதியில் நான்கு சிங்க உருவங்கள் ஒன்றுக்கொன்று பின்பக்கமாக பொருந்தியிருக்குமாறு வட்ட வடிவமான பீடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
  • அடிப்பகுதியில் யானை, குதிரை, காளை, சிங்கம் ஆகிய உருவங்கள் அமைந்துள்ளன.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 1 தேசியச் சின்னங்கள்

Question 3.
தேசியக் கீதத்தின் சிறப்பு அம்சங்கள் எவை?
விடை:

  • ஜன கண மன இரவீந்திரநாத் தாகூரால் வங்காள மொழியில் எழுதப்பட்டது.
  • ஜனவரி 24, 1950 இல் இந்திய அரசியலமைப்புச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • இது இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு அடையாளச் சின்னமாக விளங்குகிறது.

Question 4.
இந்திய நாணயத்தின் குறியீட்டின் வடிவத்தை வரைந்து வரையறுக்கவும்.
விடை:

  • இந்திய ரூபாய்க் குறியீடு என்பது இந்தியாவின் அதிகாரப்பூர்வ பணக்குறியீடு ஆகும். (வடிவமைத்தவர் டி. உதயகுமார்)
  • இந்த வடிவமைப்பு இந்திய அரசால் 15 ஜூலை 2010-ல் மக்களுக்கு அளிக்கப்பட்டது.
    Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 1 தேசியச் சின்னங்கள் 90

Question 5.
தேசிய இலச்சினை எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது?
விடை:
தேசிய இலச்சினை இந்திய அரசின் அலுவல்முறை கடித முகப்புகளிலும் இந்திய நாணயங்களிலும் கடவுச்சீட்டுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.

Question 6.
தேசிய உறுதி மொழியை எழுதியவர் யார்?
விடை:
தேசிய உறுதி மொழியை எழுதியவர் பிதிமாரி வெங்கட சுப்பாராவ்.

Question 7.
தேசிய இலச்சினையின் அடிப்பாகத்தில் இடம் பெற்றுள்ள விலங்குகள் எவை?
விடை:
யானை, குதிரை, காளை மற்றும் சிங்கம்

Question 8.
இயற்கை தேசிய சின்னங்கள் எவை?
விடை:

  • ஆலமரம் – மயில்
  • கங்கை ஆறு
  • ஆற்று ஓங்கில்
  • ராஜநாகம்
  • தாமரை
  • புலி
  • யானை
  • லாக்டோபேசில்லஸ்
  • மாம்பழம்

Question 9.
மயில்கள் சரணாலயம் எங்குள்ளது?
விடை:
தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலையில் மயில்களுக்கான சரணாலயம் உள்ளது.

X. செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. இயற்கை தேசியச் சின்னங்களைக் காட்சிப்படமாக வரைக / கதை உருவாக்குக.
2. உன் வகுப்பு / பள்ளிக்கான அடையாளக் குறியீட்டை (Logo) உருவாக்குக.

Question 3.
அறுகி வரும் உயிரினங்களைப் பாதுகாக்க நாம் என்ன செய்ய வேண்டும் கலந்துரையாடுக.
விடை:

  • உயிரினங்களின் பாதுகாப்பை பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே பரப்புவது தலையாய பணியாகும்.
  • உயிரினங்கள் பாதுகாப்பில் எந்த மையங்கள் செயல்படுகிறது என்பதை தெரிந்து வைத்து கொண்டிருக்க வேண்டும்.
  • அம்மையங்களுக்கு உறுதுணையாக இருந்து நம்மால் இயன்ற சேவையை செய்ய வேண்டும்.

Question 4.
பள்ளியில் நடைபெற்ற தேசிய விழா / நிகழ்வு குறித்து உள்ளூர் செய்தித்தாளுக்கு செய்தி அறிக்கை தயாரிக்கவும்.
விடை:
கண்களுக்கு விருந்து!

  • ஏஞ்சல் பள்ளியில் மாணவர்களின் அணிவகுப்பு, உடற்பயிற்சி மற்றும் கலைநிகழ்ச்சி, சுதந்திரதின விழாவின் முக்கியமான நிகழ்வுகள்.
  • வேற்றுமையில் ஒற்றுமை மற்றும் சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் நாட்டியங்கள் அமைக்கப்பட்ருந்தன.

XI. வாழ்வியல் திறன் (மாணவர்களுக்கானது)

Question 1.
குறிப்பிட்ட சில உயிரினங்களை மட்டும் தேசியச் சின்னமாக தேர்ந்தெடுக்கப்பட்டதன் காரணங்களை ஆய்க.
விடை:

  • இந்திய குடிமகனின் ஆழ் மனதில் நாட்டின் பெருமைகளை விதைப்பதற்கும்.
  • இந்தியா மற்றும் இந்தியர்களின் தனி தன்மையை உலகிற்கு உணர்த்துவதற்கும்.

6th Social Science Guide தேசியச் சின்னங்கள் Additional Important Questions and Answers

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
திருப்பூர் குமரனின் …… மற்றும் ………. நினைவு கூறும் வகையில் அவரது நூற்றாண்டில் இந்திய அரசு தபால் தலை வெளியிட்டு சிறப்பித்தது
விடை:
அர்ப்பணிப்பு, தியாகத்தை

Question 2.
விடுதலை இந்தியாவின் முதல் தேசியக் கொடியை ………….. 15.08.1947ல் செங்கோட்டையில் முல்லி) ஏற்றினர்.
விடை:
ஜவஹர்லால் நேரு

Question 3.
16ம் நூற்றாண்டில் ஷெர்ஷா சூரியால் வெளியிடப்பட்ட நாணயம் ………….. என்று அழைக்கப்படுகிறது.
விடை:
ரூபாய்

Question 4.
…………… செரிமானத்துக்கும், குளிர்ச்சி தருவதற்கும் உகந்தது.
விடை:
தயிர்

Question 5.
1947-ல் இருந்து 26 ஜனவரி 1950 வரை ……….. இந்தியாவின் கௌரவத் தலைவராக இருந்து வந்தார்.
விடை:
பிரிட்டனின் அரசி

Question 6.
முகலாயர்கள் காலத்தில் ராஜாவுக்காக உருவாக்கப்பட்ட சிறப்பு வகை மாம்பழங்கள் ………. என அழைக்கப்பட்டது.
விடை:
இமாம்பசந்த்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 1 தேசியச் சின்னங்கள்

II. பின்வரும் வினாக்களுக்கு விடையளி.

Question 1.
தேசியக் கீதத்தை பாடும் போது பின்பற்ற வேண்டியன யாவை?
விடை:

  • பாடும் போது அனைவரும் எவ்வித அசைவுகளும் இன்றி நேராக நிற்க வேண்டும்.
  • பொருள் புரிந்து சரியாகப் பாட வேண்டும்.

Question 2.
தமிழகத்தின் மாநில இயற்கைச் சின்னங்கள் பட்டியலிடுக.
விடை:
மாநில விலங்கு – வரையாடு
மாநில பறவை – மரகதப்புறா
மாநில மலர் – செங்காந்தள் மலர்
மாநில மலர் – பனைமரம்

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 1 தேசியச் சின்னங்கள் 99

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 2 Geography Chapter 1 வளங்கள் Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 2 Geography Chapter 1 வளங்கள்

6th Social Science Guide வளங்கள் Text Book Back Questions and Answers

அ) பொருத்துக

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 20
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 21

ஆ) கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
கரும்பிலிருந்து ……… தயாரிக்கப்படுகிறது.
விடை:
சர்க்கரை

Question 2.
வளங்களை ……….. கையாளுதல் வளங்களின் பாதுகாப்பு எனப்படுகிறது.
விடை:
கவனமாக

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

Question 3.
குறிப்பிட்ட பகுதிகளில் காணப்படும் வளங்கள் ……… எனப்படுகிறது.
விடை:
உள்ளூர் வளங்கள்

Question 4.
தற்போது பயன்படுத்தப்படும் வளங்கள் ……. வளங்கள் என்று அழைக்கப்படுகிறது.
விடை:
கண்டறியப்பட்ட வளங்கள்

Question 5.
………………. வளம் மிகவும் மதிப்பு மிக்க வளமாகும்.
விடை:
பணமதிப்புள்ள

Question 6.
இயற்கை வளங்களை சேகரித்தல் …………… எனப்படுகிறது.
விடை:
முதல்நிலைச் செயல்பாடு

இ) சிறு குறிப்பு வரைக.

Question 1.
புதுபிக்கக் கூடிய வளங்கள்.
விடை:

  • ஒரு முறை பயன்படுத்தப்பட்ட வளங்கள் பின்னர் கால சுழற்சிக்கு ஏற்ப புதுப்பித்துக் கொள்ள இயலும் தன்மையுடைய வளங்கள் புதுப்பிக்கக் கூடிய வளங்கள் என்று அழைக்கப்படுகிறது.
  • எ.கா.: காற்று, நீர், சூரிய ஒளி

Question 2.
மனித வளம்.
விடை:

  • இயற்கையிலிருந்து புதிய வளங்களை உருவாக்கும் தனிநபர் குழுக்கள் மனிதவளம் என அழைக்கப்படுகிறது.
  • எ.கா. மருத்துவர், ஆசிரியர், அறிவியலாளர்.

Question 3.
தனிநபர் வளம்.
விடை:

  • தனிநபர் வளங்கள் என்பது ஒரு தனிநபருக்கு மட்டுமே சொந்தமானவையாகும்.
  • எ.கா. : அடுக்குமாடிக் கட்டடங்கள்.

Question 4.
மூன்றாம் நிலை செயல்பாடுகள்.
விடை:
உற்பத்திக்கும் விநியோகத்திற்கும் தேவைப்படும் அனைத்து சேவைகளும் மூன்றாம் நிலை செயல்பாடுகள் எனப்படும். எ.கா. : வங்கி, வணிகம், தகவல் தொடர்புத்துறை

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

ஈ) மிகச் சுருக்கமாக விடையளி.

Question 1.
வளங்கள் என்றால் என்ன?
விடை:

  • மனிதனின் தேவையை நிறைவு செய்யும் எந்தவொரு பொருளும் வளமாகும்.
  • எல்லா வளங்களுக்கும் மதிப்பு உண்டு.
  • எ.கா. : பெட்ரோலியம், காற்று

Question 2.
கண்டறியப்பட்ட வளங்கள் என்றால் என்ன?
விடை:
தற்போது பயன்படுத்தப்படுவதும் அதன் இருப்பின் அளவு அறியப்பட்டிருக்கிறதுமான வளங்கள் கண்டறியப்பட்ட வளங்கள் எனப்படும். எ.கா. : நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கம்.

Question 3.
உயிரற்ற வளங்களை வரையறு.
விடை:

  • உயிரில்லாத அனைத்து வளங்களும் உயிரற்ற வளங்கள் எனப்படும்.
  • எ.கா. : நிலம், நீர், காற்று, கனிமங்கள்.

Question 4.
நிலையான வளர்ச்சி என்றால் என்ன?
விடை:

  • நிகழ்காலத் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • வருங்கால தலைமுறையினருக்கும் போதுமான வளங்களை விட்டு வைக்க வேண்டும்.
    இவ்வாறு சமநிலைத் தன்மையோடு ஏற்படும் வளர்ச்சியே நிலையான வளர்ச்சி எனப்படும்.

உ) சுருக்கமான விடையளி.

Question 1.
உலகளாவிய வளங்கள் மற்றும் உள்ளூர் வளங்களை வேறுபடுத்துக. உள்ளூர் வளங்கள்
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 60

Question 2.
மனிதன் ஒரு இயற்கை வளம், ஆனால் மனிதன் மட்டுமே ஒரு தனி வளமாக கருதப்படுவது ஏன்?
விடை:
கல்வி, உடல்நலம், அறிவு மற்றும் திறன் ஆகியவை மனிதனை ஒரு மதிப்புமிகு வளமாக உருவாக்குகிறது. எனவே மனிதனை நாம் தனி ஒரு வளமாக கருதுகின்றோம்.
எ.கா. : மருத்துவர், ஆசிரியர், அறிவியலாளர்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

Question 3.
நாட்டு வளம் மற்றும் பன்னாட்டு வளம் ஒப்பிடுக.
விடை:
நாட்டு வளங்கள் :
ஒரு நாட்டின் அரசியல் எல்லைக்குட்பட்ட நிலப்பகுதிகள் மற்றும் பெருங்கடல் பகுதிகளுக்கு உட்பட்ட வளங்கள். எ.கா. : இந்தியாவின் வெப்பமண்டல மழைக்காடுகள்

பன்னாட்டு வளங்கள் :
எந்த ஒரு நாட்டின் எல்லைக்கும் உட்படாத மிகப்பரந்த திறந்தவெளி பெருங்கடல் பகுதியில் காணப்படும் வளங்கள் (இப்பகுதிக்கு உட்பட்ட வளங்களை உலக நாடுகளுக்கிடையேயான
ஒப்பந்தங்களின் மூலமாகவே பயன்படுத்த இயலும்). எ.கா. : திமிங்கலப் புனுகு

Question 4.
மனிதன் உருவாக்கிய வளத்திற்கும், மனித வளத்திற்கும் உள்ள வேறுபாடுகளை கூறுக.
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 61

Question 5.
வளப்பாதுகாப்பைப் பற்றி காந்தியடிகளின் சிந்தனை என்ன?
விடை:

  • வளங்கள் மனிதனின் பேராசைக்கு அன்று, அவனது தேவைக்கு மட்டுமே.
  • உலகில் வளங்கள் குறைவதற்கு மனித இனமே காரணம் எனக் குற்றம் சாட்டும் மகாத்மா காந்தி வளங்கள் மிகுதியாக எடுக்கப்படுவதும், மனித தேவைகள் எல்லையை மீறுவதும் காரணங்களாக அமைகின்றன என்கிறார்.

ஊ) விரிவான விடையளி. (100 – 120 வார்த்தைகள் வரை)

Question 1.
இயற்கை வளங்களை வகைப்படுத்துக. ஏதேனும் மூன்றினை விவரித்து உதாரணத்துடன் விளக்குக.
விடை:
இயற்கை வளங்களை அதன் தோற்றம், வளர்ச்சி நிலை, புதுப்பித்தல், பரவல் மற்றும் உரிமை ஆகியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தலாம்.

I. தோற்றத்தின் அடிப்படையில்
– உயிரியல் வளங்கள்
– உயிரற்ற வளங்கள்

  • உயிருள்ள அனைத்தும் உயிரியல் வளங்கள் எனப்படும். எ.கா. : தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள்
  • உயிரில்லாத அனைத்து வளங்களும் உயிரற்ற வளங்கள் எனப்படும்.
    எ.கா. : நிலம், நீர், காற்று, கனிமங்கள்.

II. வளர்ச்சி நிலை அடிப்படையில்
– கண்டறியப்பட்ட வளங்கள்.
– மறைந்திருக்கும் வளங்கள்

  • கண்டறியப்பட்ட வளங்கள் தற்போது பயன்படுத்தப்படுவதும் அதன் இருப்பின் அளவும் அறியப்பட்டிருக்கிறது.
    எ.கா. : நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கம்.
  • தற்பொழுது அதிக பயன்பாட்டில் இல்லாததும் அதன் அளவு மற்றும் இருப்பிடம் அறியப்படாமல் உள்ளதுமான வளங்கள் மறைந்திருக்கும் வளங்கள் எனப்படும்.
    எ.கா. : வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடலில் காணப்படும் காடிச்சத்து.

III. புதுப்பித்தலின் அடிப்படையில்
– புதுப்பிக்கக் கூடிய வளங்கள்
– புதுப்பிக்க இயலா வளங்கள்

  • ஒருமுறை பயன்படுத்தப்பட்ட வளங்கள் பின்னர் கால சுழற்சிக்கு ஏற்ப புதுப்பித்துக் கொள்ள இயலும் தன்மையுடைய வளங்கள் புதுப்பிக்கக்கூடிய வளங்கள் எனப்படும்.எ.கா. : காற்று, நீர், சூரிய ஒளி
  • குறைவான இருப்பு உள்ள அனைத்து வளங்களும் புதுப்பிக்க இயலா வளங்கள் எனப்படும்.
    எ.கா. : நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை வாயு, கனிமங்கள்

Question 2.
வளங்களை பாதுகாப்பது எப்படி?
விடை:
வளங்களைப் பாதுகாத்தல் :

  • வளத்தினை கவனமாக கையாளுதல் என்பது வளங்களைப் பாதுகாத்தல் எனப்படுகிறது.
  • மக்கள் தொகையின் திடீர் பெருக்கத்தினால் வளங்களின் பயன்பாடு அதிகரிக்கிறது. வளங்கள் குறைந்து வரும் வேகமும் அதிகரிக்கிறது.
  • இதைத் தவிர்த்திட நிலையான வளர்ச்சி அவசியம்.

நிலையான வளர்ச்சி நடைபெற:

  • வீணாக்குதலையும் அதிகப்படியான பயன்பாட்டினையும் தவிர்க்க வேண்டும்.
  • மறுபயன்பாடுள்ள வளங்களை மறு சுழற்சி செய்ய வேண்டும்.
  • மாசைக் கட்டுப்படுத்த வேண்டும்.
  • சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும்.
  • இயற்கை தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாக்க வேண்டும்.
  • வளங்களைப் பாதுகாக்க (3Rs) பின்பற்ற வேண்டும். அவைகள் குறைத்தல் (Reduce) மறுபயன்பாடு (Reuse) Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 70 (Recycle)

Question 3.
வளத்திட்டமிடல் என்றால் என்ன? அதன் அவசியம் என்ன?
விடை:

  • வளத்திட்டமிடல் என்பது வளங்களை சரியாகப் பயன்படுத்தும் திறன் ஆகும்.
  • வளத்திட்டமிடல் என்பது அவசியமான ஒன்றாகும். ஏனெனில் வளங்கள் மிகவும் குறைவாக உள்ளது. வளத்திட்டமிடுதல் தற்போது வளங்களை சரியாகப் பயன்படுத்தவும். வருங்கால தலைமுறைகளுக்கு சேமித்து வைக்கவும் உதவி புரிகிறது.
  • வளங்கள் மிகக் குறைவாக இருப்பது மட்டுமல்ல. அவை புவியின் மீது ஒழுங்கற்ற பரவலுடன் காணப்படுகிறது.
  • வளங்களை அதிக சுரண்டலில் இருந்து தடுத்து பாதுகாக்க வளத்திட்டமிடுதல் அவசியம்.

Question 4.
முதல் நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலைச் செயல்பாடுகளை விவரி.
விடை:
முதல்நிலை செயல்பாடுகள் :

  • பழங்கால மனிதர்கள் தங்களின் தேவைக்கேற்ப பொருட்களை சேகரித்து எதிர்கால பயன்பாட்டிற்காக பாதுகாத்தனர்.
  • மனிதன் உணவு, உடை, இருப்பிடம் ஆகிய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற சில செயல்பாடுகளில் ஈடுபட்டான்.
  • இவ்வாறான வேட்டையாடுதல், உணவு சேகரித்தல், மீன்பிடித்தல், காட்டு வளங்களை சேகரித்தல் போன்ற அவனது செயல்பாடுகள் முதல் நிலை செயல்பாடுகளாக அமைந்தன.
  • பின்னர் உணவு பற்றாக்குறை ஏற்பட்டதால் பயிர் செய்து விவசாயத்தின் மூலம் தேவையை நிறைவு செய்தான்.
  • சுரங்கத்தொழில் இன்றைய நிலையிலும் முன்னிலை வகிக்கும் செயல்பாடாக உள்ளது.
  • இரண்டாம் நிலை செயல்பாடுகள்: இயற்கை வளங்கள் தொழில்நுட்பத்தினால் மாற்றுருவாக்கம் செய்யப்பட்டு, புதிய பொருளாகக்
    கிடைக்கிறது. எ.கா. : கரும்பு → சர்க்கரை
  • மூலப்பொருட்களிலிருந்து வேறு பயன்பாட்டுப் பொருள்களாக மாற்றும் இச்செயல்பாடு ” இரண்டாம் நிலை செயல்பாடுகள்” எனப்படும்.
  • இரண்டாம் நிலை செயல்பாடுகளுக்கு மனிதத்திறனும் சிந்தனைகளும் அடிப்படைத் தேவையாகும்.

மூன்றாம் நிலை செயல்பாடுகள் :

  • உற்பத்திக்கும் விநியோகத்திற்கும் தேவைப்படும் அனைத்து சேவைகளும் மூன்றாம் நிலை செயல்பாடுகள் எனப்படும்.
  • முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலையில் கிடைக்கப்படும் பொருட்களை பகிர்வதற்கான போக்குவரத்து மற்றும் வணிக அமைப்பாகும்.
    எ.கா. : வங்கி, வணிகம், தகவல் தொடர்பு

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

எ) வாக்கியமும் புரிதலும்

Question 1.
வாக்கியம் : வெப்பமண்டலப் பகுதிகளில் அனல் மின்னாற்றலுக்கு பதிலாக சூரிய ஒளி ஆற்றல் ஒரு சிறந்த மாற்று ஆகும்.
புரிதல் 1: நிலக்கரியும் பெட்ரோலியமும் குறைந்துக் கொண்டே வருகிறது.
புரிதல் 2 : சூரிய ஆற்றல் என்றும் குறையாது. சரியான விடையை தேர்ந்தெடு.
அ) புரிதல் 1 மட்டும் சரி
ஆ) புரிதல் 2 மட்டும் சரி
இ) புரிதல் 1 மற்றும் 2 தவறு
ஈ) புரிதல் 1 மற்றும் 2 சரி
விடை:
ஈ) புரிதல் 1 மற்றும் 2 சரி

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

Question 2.
வாக்கியம் : வளங்களை பாதுகாக்காவிடில் மனித இனம் அழிந்து விடும்.
புரிதல் 1: வளங்களை பாதுகாக்க வேண்டாம்.
புரிதல் 2 : வளங்களை பாதுகாக்க வேண்டும்.
சரியான விடையை தேர்ந்தெடு.
அ) புரிதல் 1 மட்டும் சரி
ஆ) புரிதல் 2 மட்டும் சரி
இ) புரிதல் 1 மற்றும் 2 தவறு
ஈ) புரிதல் 1 மற்றும் 2 சரி
விடை:
ஆ) புரிதல் 2 மட்டும் சரி

Question 3.
வாக்கியம் : மனிதன் விவசாயம் செய்ய தீர்மானித்தான்.
புரிதல் 1: உணவு சேகரித்து வந்த மனிதனுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது.
புரிதல் 2 : மனிதன் சேகரித்த உணவு ஊட்டமிக்கதாக இல்லை.
சரியான விடையை தேர்ந்தெடு.
அ) புரிதல் 1 மட்டும் சரி
ஆ) புரிதல் 2 மட்டும் சரி
இ) புரிதல் 1 மற்றும் 2 தவறு
ஈ) புரிதல் 1 மற்றும் 2 சரி
விடை:
ஆ) புரிதல் மட்டும் சரி

ஏ. வளங்களை பாதுகாக்க மூன்று பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளது. குறைத்தல், மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி என்ற சொற்களை சரியான இடத்தில் எழுதுக.

Question 1.
நீ இளம் வயதில் பயன்படுத்திய மிதிவண்டியை உனது பக்கத்து வீட்டு குழந்தைக்கு கொடுத்தல் ………….
விடை:
மறுபயன்பாடு

Question 2.
கழிப்பறையில் குறைவான நீரை பயன்படுத்துதல் …………..
விடை:
குறைத்தல்

Question 3.
பயன்படுத்திய நெகிழிப் பொருள்களை உருக்கி சாலை அமைத்தல் ………….
விடை:
மறுசுழற்சி

ஐ. குறுக்கெழுத்துப் புதிர்
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 75

இடமிருந்து வலம்:

Question 1.
எங்கும் காணப்படும் வளங்கள்
விடை:
உலகளாவிய வளம்

Question 2.
காலத்தை சமநிலையில் வைக்கும் வளர்ச்சி
விடை:
நிலையான வளர்ச்சி

Question 3.
சூரியனிடமிருந்து பெறப்படும் ஆற்றல்
விடை:
சூரிய ஆற்றல்

Question 4.
இயற்கையினால் அளிக்கப்படும் வளம்
விடை:
இயற்கை வளங்கள்

Question 5.
ஒரு நாட்டிற்கு சொந்தமான வளங்கள்
விடை:
நாட்டு வளங்கள்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

Question 6.
குறிப்பிட்ட இடங்களில் காணப்படும் வளம்
விடை:
உள்ளூர் வளம்

மேலிருந்து கீழ் :

Question 1.
வளங்களை பாதுகாக்கும் வழிமுறைகளில்
விடை:
மறுபயன்பாடு ஒன்று

Question 2.
திமிங்கலப் புனுகு வளம்
விடை:
இது ஒரு பன்னாட்டு

ஓ. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பொருளாதாரச் செயல்பாடுகள் தொடர்பான படங்களை உற்றுநோக்கி அட்டவணையை நிரப்புக.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 90
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 91
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 91.1

ஒள) ஆசிரியர் செயல்பாடுகள்

1. பள்ளி அல்லது வகுப்பளவில் மாதத்திற்கு நெருநாள் “மின்சாரம் சேமித்தல் நாள்” கொண்டாடுதல்.
2. பயன்பாடற்ற பொருள்களைக் கொண்டு பள்ளியின் நடைக்கூடச் சுவர்ப் பகுதியை அலங்கரிக்கவும்.
3. பள்ளியின் அருகில் உள்ள ஏதேனும் ஒரு தொழிற்சாலைக்கு களப்பயணம் மேற்கொள்ளவும்.
4. கீழே கொடுக்கப்பட்டுள்ள தொழில்கள் தொடர்பான படங்கள் சேகரிக்கச் செய்தல்.
1. மீன் பிடித்தல்
2. வேட்டையாடுதல்
3. உணவு சேகரித்தல்
4. காட்டு வளங்களைச் சேகரித்தல்
5. சுரங்கத் தொழில்
6. விவசாயம்
7. கால்நடை வளர்த்தல்
8. மரங்களை வெட்டுதல்

6th Social Science Guide வளங்கள் Additional Important Questions and Answers

அ. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
ஒரு பொருளை வளமாக மாற்றுவதற்கான இரு முக்கிய காரணிகள் …………
விடை:
காலமும் தொழில்நுட்பமும்

Question 2.
இயற்கையிலிருந்து நேரடியாகப் பெறப்படும் அனைத்து வளங்களும் …………. எனப்படும்.
விடை:
இயற்கை வளங்கள்

Question 3.
புவியைத் தோண்டும் முயற்சியின் போதுதான் மனிதன் வேறு சில விலைமதிப்புள்ள உலோகங்களையும் கண்டறிந்து அவற்றினால் …………… செய்தான்.
விடை:
அணிகலன்கள்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

Question 4.
புதுப்பிக்க இயலாத வளங்கள் அனைத்தும் ஒருநாள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ………….. போய்விடும்.
விடை:
இல்லாமல்

Question 5.
திமிங்கலப் புனுகு …………… தயாரிக்கப் பயன்படுகிறது.
விடை:
வாசனை திரவியங்கள்

Question 6.
கடல் காடிச்சத்தானது நிலக்காடிச் சத்தை விட மிகுந்த …………..
விடை:
வீரியத் தன்மையுடையது

ஆ) சிறுகுறிப்பு வரைக

Question 1.
புதுப்பிக்க இயலா வளங்கள் :
விடை:
குறைவான இருப்பு உள்ள அனைத்து வளங்களும் புதுப்பிக்க இயலா வளங்கள் ஆகும். எ.கா. நிலக்கரி, பெட்ரோலியம்

Question 2.
சமூக வளங்கள் :
விடை:
ஒரு பகுதியில் வாழும் மக்கள் தங்கள் பகுதியில் கிடைக்கும் வளத்தினை பயன்படுத்திக் கொள்வர். இது சமூகவளம் எனப்படும். எ.கா. பூங்கா

Question 3.
உலகின் பெரும் மருந்தகம் :
விடை:

  • வெப்ப மண்டல மழைக்காடுகள் உலகின் பெரும் மருந்தகம்’ எனப்படுகிறது.
  • இங்கு காணப்படும் தாவரங்களில் 25ரூ மருத்துவ குணம் கொண்ட தாவரங்களாகும். எ.கா. சின்கோனா.

இ) மிகச் சுருக்கமான விடையளி

Question 1.
இயற்கை வளங்கள் எதனடிப்படையில் வகைப்படுத்தப் படுகின்றன?
விடை:

  • தோற்றம்
  • வளர்ச்சி நிலை
  • புதுப்பித்தல்
  • பரவல்
  • உரிமை

Question 2.
ஆரம்ப நிலையில் மனிதனின் அடிப்படைத் தேவைகள் யாவை?
விடை:

  • உணவு
  • உடை
  • இருப்பிடம்

Question 3.
புதுப்பிக்க இயலா வளங்கள் சிலவற்றைக் குறிப்பிடு.
விடை:

  • நிலக்கரி
  • பெட்ரோலியம்
  • இயற்கை வாயு
  • கனிமங்கள்

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 99

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி

7th Social  Science Guide மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
சிவாஜியின் ஆசிரியராகவும் மற்றும் பாதுகாவலராகவும் இருந்தவர் யார்?
அ) தாதாஜி கொண்ட தேவ்
ஆ) கவிகலாஷ்
இ) ஜீஜாபாய்
ஈ) ராம்தாஸ்
விடை:
அ) தாதாஜி கொண்ட தேவ்

Question 2.
மராத்திய பிரதம மந்திரிகள் எவ்வாறு அழைக்கப்பட்டார்கள்?
அ) தேஷ்முக்
ஆ) பேஷ்வா
இ) பண்டிட்ராவ்
ஈ) பட்டீல்
விடை:
ஆ) பேஷ்வா

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி

Question 3.
சாம்பாஜியின் தினசரி வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்திய அவருடைய குரு யார்?
அ) ஷாகு
ஆ) அனாஜி தத்தா
இ) தாதாஜி கொண்ட தேவ்
ஈ) கவிகலாஷ்
விடை:
ஈ) கவிகலாஷ்

Question 4.
சிவாஜியின் ராணுவத்தில் ஆரம்பகட்டத்தில் அவருக்குப் பக்கபலமாக இருந்தது.
அ) பீரங்கிப்படை
ஆ) குதிரைப்படை
இ) காலட்படை
ஈ) யானைப்படை
விடை:
இ) காலட்படை

Question 5.
குஜராத் மற்றும் மாளவத்தை முகலாய ஆதிக்கத்திலிருந்து விடுபட அவர்களுக்கெதிராக போரை அறிவித்தவர்
அ) பாலாஜி விஸ்வநாத்
ஆ) பாஜிராவ்
இ) பாலாஜி பாஜிராவ்
ஈ) ஷாகு
விடை:
ஆ) பாஜிராவ்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
மகாராஷ்டிராவில் பரவிய ………………………….. இயக்கம் மராத்திய மக்களிடையே விழிப்புணர்வும் இணக்கமும் ஏற்பட உதவியது.
விடை:
பக்தி

Question 2.
பேஷ்வாக்களின் முக்கிய வருவாய் அலுவலர்………………….
விடை:
காமவிஸ்தார்

Question 3.
மராத்தியர்களின் குறுகிய காலப் பேரரசு 1761 ஆம் ஆண்டு …………………… இடத்தில் சோகமாய் முடிந்தது.
விடை:
பானிபட்

Question 4.
அஷ்டபிரதானில் இடம் பெற்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ………………..
விடை:
சுமந்த் /துபிர்

Question 5.
சிவாஜியைத் தொடர்ந்து ……………………. வுடனான சச்சரவிற்குப் பின்னர் சாம்பாஜி ஆட்சிப் பொறுப்பேற்றார்.
விடை:
அனாஜி தத்தோ

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி 2

IV. சரியா? தவறா?

Question 1.
மலை மற்றும் மலைப்பள்ளத்தாக்குகள் மராத்தியர்களை அந்நிய படையெடுப்பாளர்களிடமிருந்து பாதுகாத்தது.
விடை:
சரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி

Question 2.
பக்தி இயக்கத்தின் மந்திரங்கள் சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டது, அனைத்து சமூகத்தினராலும் பக்தி இயக்கப் பாடல்கள் பாடப்பட்டன.
விடை:
தவறு

Question 3.
சிவாஜி புரந்தரை முகலாயர்களிடமிருந்து கைப்பற்றினார்.
விடை:
சரி

Question 4.
தேஷ்முக்குகள் கிராமங்களில் வாழ்ந்தனர், அவர்கள் 20 முதல் 200 வரையிலான கிராமங்களில் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
விடை:
சரி

Question 5.
அப்தாலி டெல்லியை கைப்பற்றுவதற்கு பத்து முறை படையெடுத்தார்
விடை:
தவறு

V. கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க. பொருத்தமான விடையை (✓) டிக் இட்டுக் காட்டவும்

Question 1.
கூற்று : மராத்தியப் போர்வீரர்கள் தங்கள் வசிப்பிடத்திற்குத் தொலைவில் உள்ள கோட்டைகளிலும், நகரங்களிலும் வாழ்ந்தனர்.
காரணம் : மராத்திய வீரர்கள் ஒவ்வோர் ஆண்டும் போர்க்களத்திலிருந்து தங்கள் நிலங்களின் வேளாண் பணிகளுக்காகச் சென்று வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அ) கூற்றிற்கான காரணம் சரி
ஆ) கூற்றிற்கான காரணம் தவறு
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்று மற்றும் காரணம் தவறு
விடை:
ஆ) கூற்றிற்கான காரணம் தவறு

Question 2.
வாக்கியம் -1 : செய்திப்பரிமாற்றக் கடிதங்கள் அடங்கிய கோப்புகளையும், கணக்குப் பதிவேடுகளையும் மதிப்பீடு செய்கையில், ஆவணங்களைத் துல்லியமாகப் பராமரிப்பதில் பேஷ்வாக்கள் கவனமுடன் இருந்தனர்.
வாக்கியம் – II : இரண்டாம் பானிப்பட் போரில் பீரங்கிப்படை முக்கியத்துவம் பெற்றிருந்தது.

அ) சரி
ஆ) II சரி
இ) I மற்றும் II சரி
ஈ) I மற்றும் II தவறு
விடை:
அ) சரி

Question 3.
பொருந்தாததைக் கண்டுபிடிக்க ரகுஜி, ஷாஜி போன்ஸ்லே , சிவாஜி, சாம்பாஜி, ஷாகு
விடை:
ரகுஜி, போன்ஸ்லே

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி

Question 4.
தவறான இணையைக் கண்டுபிடிக்க.
1. கெய்க்வாட் – பரோடா
2. பேஷ்வா – நாக்பூர்
3. ஹோல்கா – இந்தூர்
4. சிந்தியா – குவாலியர்
விடை:
பேஷ்வா – நாக்பூர்

Question 5.
காலவரிசைப்படி நிகழ்வுகளை வரிசைப்படுத்துக.
I. சிவாஜி, தம் பாதுகாவலர் இறந்தவுடன் சுதந்திரமான அரசரானார்.
II. பாலாஜி பாஜிராவ் அரசப்பதவி ஏற்றார்.
III. சிவாசியின் தந்தை இறந்தவுடன் ஜாவலியின் மீது படையெடுத்தார்.
IV. பாலாஜி விஸ்வநாத் பேஷ்வாவாக பொறுப்பேற்றார்.
விடை:
1649 – சிவாஜி, தம் பாதுகாவலர் இறந்தவுடன் சுதந்திரமான அரசரானார்.
1656 – சிவாசியின் தந்தை இறந்தவுடன் ஜாவலியின் மீது படையெடுத்தார்.
1713 – பாலாஜி விஸ்வநாத் பீஷ்வாவாக பொறுப்பேற்றார்
1749 – பாலாஜி பாஜிராவ் அரசப்பதவி ஏற்றார்

VI. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்

Question 1.
மராத்தியர்களிடத்தில் பக்தி இயக்கத்தின் தாக்கம்.
விடை:

  • மகாராஷ்டிராவில் பரவிய பக்தி இயக்கம், மராத்திய மக்களிடையே விழிப்புணர்வும் இணக்கமும் ஏற்பட உதவியது.
  • மராத்திய மக்களிடையே ஒற்றுமையைக் குறிப்பாக சமூகச் சமத்துவத்தை மேம்படுத்தியது.

Question 2.
சௌத் மற்றும் சர்தேஷ்முகி
விடை:
சௌத் – மொத்த வருமானத்தில் நான்கில் ஒரு பங்கு 1/4 பாதுகாப்பு கட்டணமாக சர்தேஷ்முகி – பத்தில் ஒரு பங்கு 1/10 அரசருக்கான கட்டணமாக

Question 3.
மராத்தியர்களின் வருவாய் நிர்வாகத்தில் காமவிஸ்தரின் பங்கு
விடை:

  • பீஷ்வாக்களின் வருவாய்த்துறை நிர்வாகம் காமவிஸ்தாரி எனும் முக்கிய அதிகாரிகளைக் கொண்டிருந்தது.
  • அவர் பீஷ்வாவால் பணியமர்த்தப்பட்டார்.
  • வருவாய்த்துறை ஆவணங்களைப் பராமரிப்பதற்காக சில எழுத்தர்களும் பணியாளர்களும் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.

Question 4.
சாம்பாஜிக்கு எதிராக முகலாய இராணுவத்தின் தாக்குதல்.
விடை:
முகலாயப் படைகள் சாம்பாஜியைக் கைது செய்தபோது கவிகலேஷீம் உடனிருந்தார். ஆகவே இருவரும் ஔரங்கசீப்பின் கட்டளையின்படி அனைத்து வகைப்பட்ட சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

Question 5.
1761 ஆம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாம் பானிப்பட் போர்.
விடை:
மராத்தியர்களின் குறுகிய காலப் பேரரசு 1761ல் டெல்லிக்கு அருகேயுள்ள பானிபட்டில் முடிந்தது. பஞ்சாபைக் கடந்த தங்கள் ஆட்சிப் பரப்பை விரிவடையச் செய்ய மராத்தியர்கள் மேற்கொண்ட முயற்சி ஆப்கானியர்களின் அரசர் அகமது ஷா அப்தலியால் தடுக்கப் பெற்றது.

VII. கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிக்கவும்

Question 1.
மராத்தியர்களின் ஆட்சியில் சிவாஜியின் சிறப்பு அம்சங்களை மதிப்பிடுக.
விடை:

  • சிவாஜியின் அரசியல் முறை மூன்று வட்டங்களைக் கொண்டிருந்தது.
  • முதல் வட்டத்தில் மக்களின் மீது அக்கறை கொண்ட அவர் எந்த வகையிலும் மக்கள் துண்புறுத்தப்படுவதை அனுமதிக்கவில்லை.
  • இரண்டாவது வட்டத்தில் அவர் மேலாதிக்கம் செலுத்தினாலும் நேரடி நிர்வாகத்தை மேற்கொள்ளவில்லை.
  • கொள்ளையடிக்கப் படுவதிலிருந்தும், சூறையாடப்படுவதிலிருந்தும் மக்களை காப்பாற்றினார். அதற்காக அம்மக்கள் சௌத், சர்தேஷ்முகி ஆகிய வரிகளை செலுத்த வேண்டும்.
  • மூன்றாவது வட்டத்தில் கொள்ளையடிப்பது மட்டுமே சிவாஜியின் நோக்கமாக இருந்தது.
  • கிராமங்கள் தேஷ்முக் என்பவர்களால் நிர்வாகிக்கப்பட்டது.
  • ஒவ்வொரு கிராமத்திலும் அதிகாரம் மிக்க ஒரு கிராமத்தலைவர் இருந்தார். அவருக்கு உதவ கணக்கரும், ஆவணக் காப்பாளர் ஒருவரும் பணியாற்றினார்.
  • மைய அரசு இல்லாத நேரத்தில் உள்ளூர் சமுதாய அளவிலான அதிகாரிகள் உண்மையான அரசாய்ச் செயல்பட்டனர்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி

VIII. உயர் சிந்தனை வினா

Question 1.
பேஷ்வா மற்றும் சிவாஜியின் வருவாய் நிர்வாக முறையை ஒப்பிடுக.
விடை:
கொள்ளையடிக்கப்படுவதிலிருந்தும், சூறையாடப்படுவதிலிருந்தும் மக்களைக் காப்பாற்றினார். அதற்காக அம்மக்கள் சௌத் (மொத்த வருமானத்தில் நான்கில் ஒரு பங்கு (1/4) பாதுகாப்பு கட்டணமாக) சர்தேஷ்முகி (பத்தில் ஒரு பங்கு (1/10) அரசருக்கான கட்டணமாக) ஆகிய வரிகளைச் செலுத்த வேண்டும்.

பீஷ்வாக்களின் வருவாய்த்துறை நிர்வாகம் காமவிஸ்தார் என்னும் முக்கிய அதிகாரிகளைக் கொண்டிருந்தது. அவர் பீஷ்வாவால் பணியமர்த்தப்பட்டார். கப்பமோ, வரியோ வசூலிக்கப்பட வேண்டிய பகுதியில் பாதுகாப்பிற்காக சில வீரர்கள் அடங்கிய படைப்பிரிவை வைத்துக்கொள்ள இவர் அதிகாரம் பெற்றிருந்தார்.

வருவாய்த்துறை ஆவணங்களைப் பராமரிப்பதற்காக சில எழுத்தர்களும் பணியாளர்களும் பணியமர்த்தப்பட்டனர். இந்த ஆவணங்களைப் பீஷ்வா அலுவலகம் அங்கொன்று இங்கொன்றாகச் சரி பார்த்தது. வருவாய் வசூலுக்கான ஒப்பந்தங்கள் வருடமொருமுறை ஏலம் விடப்பட்டன.

‘குறிப்பிட்ட ஒரு பகுதியிலிருந்து கடந்த ஆண்டு பெறப்பட்ட வருமானத்தின் அடிப்படையில் இந்த ஆண்டும் வசூல் செய்யப்பட வேண்டிய தொகை பீஷ்வாவின் அதிகாரிகளால் நிர்ணயம் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த ஏலம் நடத்தப்பட்டது. ஏலத்தில் வெற்றி பெற்று எதிர்கால வாய்ப்பினைப் பயன்படுத்த நினைக்கும் வரி அல்லது வருவாய் வசூலிப்பாளர் சொத்துக்கள் உடையவராகவும், நேர்மையானவராகவும் இருத்தல் வேண்டும்.

எதிர்பார்க்கப்படும் மொத்த வசூல் தொகையில் மூன்றில் ஒரு பகுதி முதல் சரிபாதிவரை அவர் முதலில் செலுத்திட வேண்டும். தமது சொந்தப் பணத்திலிருந்து அவர் அதைச் செலுத்தலாம் அல்லது வட்டிக்கு கடன் தருவோரிடமிருந்து பெற்றுக் கட்ட வேண்டும்.

IX. வரைபடம்

Question 1.
மராத்தியப் பேரரசின் முக்கிய நகரங்கள் மற்றும் கோட்டைகளைக் குறிப்பிடுக.
விடை:
(வரைபடப் பயிற்சி புத்தகத்தை பார்க்கவும் )

X. மாணவர் செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
பொருத்துக.
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி 3
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி 4

Question 2.
குழுச் செயல்பாடு:
தஞ்சாவூர் மராத்தியர்கள் குறித்த விவரங்களைச் சேகரிக்கவும் குறிப்பாக அவர்கள் கல்வி, கலை மற்றும் கட்டடக் கலைக்கு ஆற்றிய பங்களிப்புகள்

7th Social  Science Guide மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
அப்தலி இறுதியாக டெல்லியின் மீது படையெடுத்து வருவதற்கு முன் ………………. முறை படையெடுத்துள்ளார்.
அ) 10
ஆ) 8
இ) 6
ஈ) 12
விடை:
ஆ) 8

Question 2.
சாம்பாஜியின் பாதுகாவலராய் இருந்தவர் …………………..
அ) சாகு
ஆ) பாஜிராவ்
இ) கவிகலாஷ்
ஈ) ராஜா ஜெய் சிங்
விடை:
இ) கவிகலாஷ்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி

Question 3.
சாதாரண வருவாய்த்துறை அலுவலகராகப் பணியைத் தொடங்கிய …………….. 1713ல் பீஷ்வா ஆனார்.
அ) பாஜிராவ்
ஆ) பாலாஜி விஸ்வநாத்
இ) பாலாஜி பாஜிராவ்
ஈ) அகமது ஷா அப்தலி
விடை:
ஆ) பாலாஜி விஸ்வநாத்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
காமவிஸ்தார் ……………………. ஆல் பணியமர்த்தப்பட்டார்
விடை:
பீஷ்வா

Question 2.
கவிகலாஷ் …………….. செய்பவராகவுமிருந்தார்
விடை:
மாந்திரீகம்

Question 3.
சிவாஜியின் பாதுகாவலரான ……………………. இயற்கை எய்தியபின் முழுமையான சுதந்திரம் பெற்றவரானார்.
விடை:
கொண்டதேவ்

Question 4.
மாரத்திய பிரதம அமைச்சர் ………………. என்று அழைக்கப்பட்டார்
விடை:
பீஷ்வா

Question 5.
சிவாஜியின் தந்தை ………….
விடை:
காஜி போன்ஸ்லே

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி 5

IV. சரியா? / தவறா?

Question 1.
தொடக்கத்தில் காலட்படையே சிவாஜியின் இராணுவத்தில் முதுகெலும்பாய்த் திகழ்ந்தது
விடை:
சரி

Question 2.
மராத்தியப் பேரரசில் நியாயதிஸ் என்பவர் நவீனகால பிரதமருக்கு இணையானவர்
விடை:
தவறு

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி

Question 3.
சத்ரபதி எனும் சமஸ்கிருத சொல் அரசன் அல்லது பேரரசன் என்பதற்கு இணையானது. இச்சொல்லைமராத்தியர்கள் குறிப்பாகசிவாஜிபயன்படுத்தினார்
விடை:
சரி

V. கூற்றைக் காரணத்தோடு பொருத்துக. பொருத்தமான விடையை (✓) டிக் இட்டுக் காட்டவும்

Question 1.
கூற்று : மகாராஷ்டிராவில் பரவிய பக்தி இயக்கம், மராத்திய மக்களிடையே விழிப்புணர்வும் இணக்கமும் ஏற்பட உதவியது.
காரணம் : மராத்திய மக்களிடையே ஒற்றுமையைக் குறிப்பாக சமூகச் சமத்துவத்தை மேம்படுத்தியது.

அ) கூற்றிற்கான காரணம் தவறு
ஆ) கூற்று சரி காரணம் தவறு
இ) கூற்றிற்கான காரணம் சரி
ஈ) கூற்றும் மற்றும் காரணம் தவறு
விடை:
இ) கூற்றிற்கான காரணம் சரி

Question 2.
பொருந்தாததைக் கண்டுபிடிக்க பாலாஜி விஸ்வநாத், பாஜிராவ், பாலாஜி பாஜிராவ், அகமது ஷா அப்தாலி –
விடை:
அகமது ஷா அப்தாலி

Question 3.
தவறான இணையைக் கண்டுபிடிக்க.
அமத்யா – நிதியமைச்சர்
சேனாபதி – தலைமைத் தளபதி
வாக்குய் – நாவிஸ் – உள்துறை அமைச்சர்
துபிர் – தலைமை நீதிபதி
விடை:
துபிர் – தலைமை நீதிபதி

VI. ஓரிரு வாக்கியங்களில் விடையளி

Question 1.
மராத்தியர்களுக்கு விசுவாசமாய் இருந்த குடும்பங்களின் பெயர்களை கூறுக.
விடை:
1. கெய்க்வாட் – பரோடா
2. பான்ஸ்லே – நாக்பூர்
3. ஹோல்கார் – இந்தூர்
4. சிந்தி அல்லது சிந்தியா – குவாலியார்
5. பீஷ்வா – புனே

Question 2.
அஷ்டப்பிரதான் என்றால் என்ன?
விடை:

  • அஷ்டப்பிரதான் என்பது மராத்தியப் பேரரசில் இருந்த எட்டு அமைச்சர்கள் ஆவர்
  • இந்த அமைச்சர் குழு 1674 ல் சத்ரபதி சிவாஜியால் அமைக்கப்பட்டது.

VII. விரிவான விடையளி

Question 1.
மராத்தியரின் எழுச்சிக்கான காரணங்கள் யாவை?
விடை:

  • மராத்திய நாட்டின் புவியியல் கூறுகள் மராத்தியர்களிடையே சில தனித்தன்மை வாய்ந்த பண்புகளை வளர்த்திருந்தன. அவை இந்தியாவின் ஏனைய மக்களிடமிருந்து மராத்திய மக்களை வேறுபடுத்திக் காட்டின.
  • பாறைகளும், குன்றுகளும் அடங்கிய நிலப்பகுதி, அந்நிய படையெடுப்பாளரிடமிருந்து மராத்தியருக்கு பாதுகாப்பளித்தது.
  • கொரில்லாப் போர் முறைக்கு உகந்ததாய் விளங்கியது.
  • மகாராஷ்டிராவில் பரவிய பக்தி இயக்கம் மராத்திய மக்களிடையே விழிப்புணர்வும் இணக்கமும் ஏற்பட உதவியது.
  • மராத்திய மக்களிடையே ஒற்றுமையைக் குறிப்பாக சமூகச் சமத்துவத்தை மேம்படுத்தியது.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி 6

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

6th Social Science Guide குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
நான்கு மகாஜனபதங்களில் மிகவும் வலிமையான அரசு எது?
அ) அங்கம்
ஆ) மகதம்
இ) கோசலம்
ஈ) வஜ்ஜி
விடை:
ஆ) மகதம்

Question 2.
கீழ்க்கண்டவர்களில் கௌதம புத்தரின் சமகாலத்தைச் சேர்ந்தவர் யார்?
அ) அஜாதசத்ரு
ஆ) பிந்துசாரா
இ) பத்மநாப நந்தா
ஈ) பிரிகத்ரதா
விடை:
அ) அஜாதசத்ரு

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

Question 3.
கீழ்க்காண்பனவற்றில் எது மௌரியர் காலத்திற்கான சான்றுகளாகும்?
அ) அர்த்த சாஸ்திரம்
ஆ) இண்டிகா
இ) முத்ராராட்ஷம்
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஈ) இவை அனத்தும்

Question 4.
சந்திரகுப்த மௌரியர் அரியணையைத் துறந்து ……………. என்னும் சமணத் துறவியோடு சரவணபெலகோலாவுக்குச் சென்றார்.
அ) பத்ரபாகு
ஆ) Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை 60
இ) பார்ஸ்வ நாதா
ஈ) ரிஷபநாதா
விடை:
அ) பத்ரபாகு

Question 5.
செல்யூகஸ் நிகேட்டரின் தூதுவர் ………….
அ) டாலமி
ஆ) கொளடில்யர்
இ) ஜெர்சக்ஸ்
ஈ) மெகஸ்தனிஸ்
விடை:
ஈ) மெகஸ்தனிஸ்.

Question 6.
மௌரிய வம்சத்தின் கடைசி அரசர் யார்?
அ) சந்திரகுப்த மௌரியர்
ஆ) அசோகர்
இ) பிரிகத்ரதா
ஈ) பிந்துசாரர்
விடை:
இ) பிரிகத்ரதா

II. கூற்றைக் காரணத்துடன் பொருத்துக . சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
கூற்று : அசோகர் இந்தியாவின் மாபெரும் பேரரசர் என கருதப்படுகிறார்.
காரணம் : தர்மத்தின் கொள்கையின் படி அவர் ஆட்சி புரிந்தார்.
அ) கூற்று காரணம் ஆகிய இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்றும் காரணமும் உண்மையானவை, ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
விடை:
ஆ) கூற்றும் காரணமும் உண்மையான, ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

Question 2.
கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது/எவை சரி.
விடை:
கூற்று 1 : ஒட்டுமொத்த இந்தியாவை ஒரே ஆட்சியின் கீழ் இணைந்த முதல் அரசர் சந்திரகுப்த மௌரியர் ஆவார்.
கூற்று 2 : மௌரியரின் நிர்வாகம் பற்றிய செய்திகளை அர்த்தசாஸ்திரம் வழங்குகிறது.
அ) 1 மட்டும்
ஆ) 2 மட்டும்
இ) 1, 2 ஆகிய இரண்டும்
ஈ) 1ம் இல்லை 2ம் இல்லை
விடை:
ஆ) 2 மட்டும்

Question 3.
கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை கவனமாக கவனி. அக்கூற்றுகளில் சரியானது எது/எவை எனக் கண்டுபிடி.
விடை:
1. மகதத்தின் முதல் அரசர் சந்திரகுப்த மௌரியர்
2. ராஜகிரிகம் மகதத்தின் தலைநகராய் இருந்தது.
அ) 1 மட்டும்
ஆ) 2 மட்டும்
இ) 1, மற்றும் 2
ஈ) 1ம் இல்லை 2ம் இல்லை
விடை:
இ) 1 மற்றும் 2

Question 4.
கீழ்க்காண்பனவற்றை காலக்கோட்டின்படி வரிசைப்படுத்தவும்.
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை 65
விடை:
இ) ஹரியங்கா சிசுநாகா நந்தா மெளரியா

Question 5.
கீழ்க்கண்டவைகளில் எது மகதப் பேரரசின் எழுச்சிக்கு காரணமாயிற்று
1. முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம்
2. அடர்ந்த காடுகள் மரங்களையும், யானைகளையும் வழங்கின.
3. கடலின் மீதான ஆதிக்கம்
4. வளமான இரும்புத்தாது கிடைத்தமையால்
அ) 1, 2 மற்றும் 3 மட்டும்
ஆ) 3 மற்றும் 4 மட்டும்
இ) 1, 2 மற்றும் 4 மட்டும்
ஈ) இவை அனைத்தும்
விடை:
இ) 1, 2 மற்றும் 4 மட்டும்

III. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
………….. மகதத்தின் தொடக்ககாலத் தலைநகராக இருந்தது.
விடை:
ராஜகிரகம்

Question 2.
முத்ரராட்சசத்தை எழுதியவர் ……………
விடை:
விசாகதத்தர்

Question 3.
…………. பிந்துசாரரின் மகனாவார்.
விடை:
அசோகர்

Question 4.
மௌரியப் பேரரசை தோற்றுவித்தவர் ………..
விடை:
சந்திகுப்த மௌரியர்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

Question 5.
நாடு முழுவதிலும் தர்மத்தைப் பரப்புவதற்காக ………….. பணியமர்த்தப்பட்டனர்.
விடை:
தர்ம – மகா மாத்திரர்கள்

IV. சரியா? தவறா?

Question 1.
தேவனாம்பியா எனும் பட்டம் சந்திரகுப்த மௌரியருக்கு வழங்கப்பட்டது.
விடை:
தவறு

Question 2.
அசோகர் கலிங்கப்போரில் தோல்வியடைந்த பின்னர் போரைக் கைவிட்டார்.
விடை:
தவறு

Question 3.
அசோகருடைய தம்மா பௌத்தக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவை.
விடை:
சரி

Question 4.
நமது காகிதப் பணத்தில் இடம் பெற்றுள்ள சிங்கங்கள் ராம்பூர்வா தூண்களின் காளை சிகரப் பகுதியிலிருந்து பெறப்பட்டவையாகும்.
விடை:
தவறு

Question 5.
புத்தரின் உடல் உறுப்புகளின் எச்சங்கள் ஸ்தூபியின் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன.
விடை:
சரி

V. பொருத்துக. கணா

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை 85
விடை:
அ) 3 4 1 2

VI. ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் விடையளிக்கவும்.

Question 1.
மௌரியர் காலத்திற்கான இரண்டு இலக்கியச் சான்றுகளைக் குறிப்பிடவும்.
விடை:

  • அர்த்த சாஸ்திரம்
  • முத்ராராட்க்ஷம்

Question 2.
ஸ்தூபி என்றால் என்ன?
விடை:

  • ஸ்தூபி என்பது அரைக்கோள வடிவமுடைய குவிமாடம் போன்ற அமைப்பு. செங்கல் அல்லது கற்களால் கட்டப்பட்டது.
  • புத்தரின் உடல் உறுப்புகளின் எச்சங்கள் ஸ்தூபியின் மையத்தில் வைக்கப்பட்டிருக்கும்.

Question 3.
மகத அரச வம்சங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • ஹரியங்கா வம்சம்
  • சிசுநாக நம்சம்
  • நந்த வம்சம்
  • மௌரிய வம்சம்

Question 4.
மௌரியர் காலத்தில் அரசு வருவாய் எவற்றிலிருந்து பெறப்பட்டது?
விடை:

  • நிலங்களே அரசுக்கு அதிக வருவாயை ஈட்டித் தந்தது. நிலவரி (பாகா) மொத்த விளைச்சலில் 1/6 பங்கு.
  • கூடுதல் வருவாயாக காடுகள், சுரங்கங்கள், உப்பு மற்றும் நீர்ப்பாசனம் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட வரிகள் அமைந்தன.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

Question 5.
நகரங்களின் நிர்வாகத்தில் நகரிகா வுக்கு உதவியவர் யார்?
விடை:

  • ஸ்தானிகா
  • கோவா

Question 6.
அசோகரின் இரண்டு மற்றும் பதிமூன்றாம் பாறைப் பேராணைகளிலிருந்து நீங்கள் அறிவதென்ன?
விடை:
அசோகரின் இரண்டு மற்றும் பதிமூன்றாம் பாறைக் கல்வெட்டுகள் குறிப்பிடும் மூவேந்தர்கள்

  • பாண்டியர்
  • சோழர்
  • கேரள புத்திரர் மற்றும் சத்திய புத்திரர்

Question 7.
மௌரியர்களைப் பற்றிக் குறிப்பிடுகின்ற ஒரு தமிழ் நூல் கூறுக.
விடை:
மாமூலனாரின் அகநானுற்றுப்பாடல்

VII. கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளி.

Question 1.
பௌத்தத்தைப் பரப்புவதற்கு அசோகர் என்ன செய்தார்? (ஏதேனும் மூன்று)
விடை:

  • அசோகர் தன்னுடைய மகன் மகிந்தாவையும் மகள் சங்கமித்ராவையும் பௌத்தத்தைப் பரப்புவதற்காக இலங்கைக்கு அனுப்பினார்.
  • தம்மத்தின் கொள்கைகளைப் பரப்புவதற்காக, சமயப் பரப்பாளர்களை அனுப்பி வைத்தார்.
  • பேரரசு முழுவதும் பௌத்தத்தைப் பரப்புவதற்காக தர்ம மகாமாத்திரர்கள் என்றும் புதிய அதிகாரிகளை நியமித்தார்.

Question 2.
மகதத்தின் எழுச்சிக்கான காரணங்களில் ஏதாவது மூன்றினை எழுதுக.
விடை:

  • மகதம் கங்கைச் சமவெளியின் கீழ்ப்பகுதியில் அமைந்திருந்தது. வளம் மிகுந்த இப்பகுதி வேளாண் விளைச்சலை அதிகரித்தது, இது அரசுக்கு நிலையான வருமானத்தை அளித்தது.
  • அடர்ந்த காடுகள் கட்டுமானத்திற்கு மரங்களையும் படைகளுக்கு யானைகளையும் வழங்கியது.
  • அதிக அளவிலான இயற்கை வளங்கள் குறிப்பாக இரும்பு, ஆயுதங்கள் செய்யவும் மேம்படுத்திக் கொள்ளவும் உதவியது.

VIII. உயர் சிந்தனை வினாக்கள்

Question 1.
கலிங்கப்போர் அசோகரது வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது எவ்வாறு?
விடை:

  • கி.மு 261ல் அசோகர் கலிங்கத்தின் மீது போர்தொடுத்து வெற்றி பெற்றார்.
  • 13வது பாறைக் கல்வெட்டில் அசோகரே கலிங்கப் போரின் பயங்கரத்தை விவரித்துள்ளார்.
  • அப்போருக்குப் பின் அசோகர் ஒரு பௌத்தர் ஆனார்.
  • தர்மத்தின் கொள்கையை பரப்புவதற்காக சுற்றுப்பயணங்கள் (தர்மயாத்திரைகள்) மேற்கொண்டார்.
  • அவரது கொள்கை அனைத்து மதங்களின் சாரமாகவுள்ள மனிதாபிமானத்தை உள்ளடக்கியது.
  • இரக்க உணர்வு, அறக்கொடை, தூய்மை போன்றவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
  • அசோகர் தன்னுடைய மகன் மகிந்தாவையும் மகள் சங்கமித்ராவையும் பௌத்தத்தைப் பரப்புவதற்காக இலங்கைக்கு அனுப்பினார்.
  • தம்மத்தின் கொள்கைகளைப் பரப்புவதற்காக, சமயப் பரப்பாளர்களை அனுப்பி வைத்தார்.
  • பேரரசு முழுவதும் பௌத்தத்தைப் பரப்புவதற்காக தர்ம மகாமாத்திரர்கள் என்னும் புதிய அதிகாரிகளை நியமித்தார்.

Question 2.
நீ அசோகரைப் போன்ற ஒரு அரசராக இருந்தால் மேற்கொள்ளும் ஏதேனும் ஐந்து நலத்திட்டங்களை எழுதுக.
விடை:

  • அனைவருக்கும் இலவசக் கல்வி
  • இயலாதவர்களுக்கும், முதியோருக்கும், நோயாளிகளுக்கும் தேவையில் உள்ளோருக்கும் இலவச உணவு.
  • அனைத்து குடிமக்களுக்கும் இலவச மருத்துவ சிகிச்சை.
  • வீடற்றவர்களுக்கு இலவச தங்குமிடம்.
  • அனைவருக்கும் நீதி, பாலினம், மதம், சாதி பாகுபாடின்றி சமத்துவம்.

IX. படங்களைப் படிப்போம்.

இது அசோகருடைய பேராணைகள் பற்றிய படம்
அ) பேராணைகள் என்றால் என்ன?
ஆ) எவ்வகைகளில் அசோகரது பேராணைகள் பயன்படுகின்றன?
இ) இப்பேராணைகள் எங்கெல்லாம் பொறிக்கப்பட்டுள்ளன?
ஈ) சாஞ்சி கல்வெட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள எழுத்து முறையின் பெயரென்ன?
உ) பாறைப் பேராணைகள் மொத்தம் எத்தனை உள்ளன?
விடை:
அ) பேராணைகள் என்பது அரசரால் அல்லது உயர் பதவியில் இருப்பவரால் வெளியிடப்பட்ட பிரகடனங்கள் ஆகும்.
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை 90
ஆ) அசோகர் அமைதி, நேர்மை, நீதி ஆகியவற்றின் மீது கொண்டிருந்த நம்பிக்கையையும், மக்கள் நலன் மீது கொண்டிருந்த அக்கறையையும் தெரிந்துக் கொள்ள பேராணைகள் பயன்படுகின்றன.
இ) தூண்களிலும், பாறைகளிலும், குகைச் சுவர்களிலும் இப்பேராணைகள் பொறிக்கப்பட்டுள்ளன.
ஈ) பிராமி உ) 33 பாறைப் பேராணைகள் உள்ளன.

X. நான் யார்.

Question 1.
நான் ஹரியங்கா அரசவம்சத்தைச் சேர்ந்தவன். திருமண உறவுகளின் மூலம் எனது பிரதேசங்களை விரிவுபடுத்தினேன். அஜாதசத்ரு எனது மகன், நான் யார்?
விடை:
பிம்பிசாரர்

Question 2.
சமூகத்தை மாற்றியமைத்ததில் நான் முக்கியப்பங்கு வகித்தேன். கலப்பைக் கொழுமுனை – செய்வதற்கு நான் பயன்படுகிறேன். நான் யார்?
விடை:
இரும்பு

Question 3.
நான் தேவனாம்பிய என அறியப்பட்டேன். நான் அமைதி வழியை தழுவிக் கொண்டேன் நான் யார்?
விடை:
அசோகர்

Question 4.
நான் இந்தியாவின் முதல் பேரரசை நிறுவினேன், நான் சல்லேகனா நோன்பிருந்தேன் நான் யார்?
விடை:
சந்திரகுப்த மௌரியர்

Question 5.
அசோகரின் சிங்கத் தலைப்பகுதி தூணில் நான் காணப்படுகிறேன். நம்முடைய தேசக் கொடியின் மையத்தில் உள்ளேன். நான் யார்?
விடை:
அசோக சக்கரம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

XI. அர்த்தப்படுத்தி விடையைக் கண்டுபிடி.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை 91

Question 1.
மகதத்தை ஆண்ட முதல் அரச வம்சம் ………. (39, 30, 27, 6, 5)
விடை:
ஹரியங்கா

Question 2.
………… பேரரசு இந்தியாவின் முதல் பெரிய பேரரசாகும். (26, 30, 27)
விடை:
மௌரிய

Question 3.
…………… புதிய தலை நகரான பாடலிபுத்திரத்திற்கு அடித்தளமிட்டார். (2, 13, 27, 38)
விடை:
உதயன்

Question 4.
…………….. ஒரு முக்கியமான ஏற்று மதிப்பொருள். (17, 36, 24, 11, 19, 22, 31, 34)
விடை:
நறுமணப்பொருள்

Question 5.
பண்டைய மகத நாட்டில் இருந்த மடலாயம் பின்னர் புகழ்பெற்ற கல்வி நிலையமாக திகழ்ந்தது. (18, 35, 16, 14)
விடை:
நாளந்தா

Question 6.
நிலவரி …………… (20, 5)
விடை:
பகா

Question 7.
கலிங்கப் போரின் பயங்கரம் …………. பொறிக்கப்பட்டுள்ளது. (21, 37, 3, 4, 32, 33, 9, 10)
விடை:
பாறைக்கல்வெட்டு

Question 8.
கிரேக்கர்கள் பிந்துசாரரை ………. என்று அழைத்தனர். (1, 25, 28, 13, 4, 14)
விடை:
8அமிர்தகதா

Question 9.
சாரநாத் தூணின் சிகரப்பகுதியில் அமைந்துள்ளது ………… (13, 28, 24, 7, 8, 3, 4, 29, 23)
விடை:
தர்மச்சக்கரம்

Question 10.
அமைச்சரவை ………….. என அழைக்கப்பட்டது. (24, 16, 15, 30, 20, 30, 40, 12)
விடை:
மந்திரிபரிஷத்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

XII. செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. களப் பயணமாக அருங்காட்சியகம் செல்லுதல்.
2. அசோகர், சந்திர குப்தர் ஆகியவர்களோடு தொடர்புடைய திரைப்படங்களைக் காணுதல்.

XIV. வாழ்க்கைத்திறன் (மாணவர்களுக்கானது)

1. அசோகச் சக்கரத்தின் மாதிரி ஒன்றைச் செய்யவும்.
2. காஞ்சி ஸ்தூபியின் மாதிரி ஒன்றைச் செய்யவும்.
3. நமது தேசக் கொடியின் படம் வரைந்து வர்ணம் தீட்டவும்.

XV. விடைக்கட்டம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை 92
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை 93

6th Social Science Guide குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை Additional Important Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
கி.மு ஆறாம் நூற்றாண்டில் சிந்து கங்கைச் சமவெளியில் …………. மகாஜனபதங்கள் இருந்தன.
அ) பத்து
ஆ) பதினான்கு
இ) பதினாறு
ஈ) பதினெட்டு
விடை:
இ) பதினாறு

Question 2.
தலைநகரான பாடலிபுத்திர நகருக்கு ………. நுழைவு வாயில்கள் இருந்தன.
அ) 24
ஆ) 32
இ) 49
ஈ) 64
விடை:
ஈ) 64

Question 3.
கலிங்கப் போரின் பயங்கரம் ……… வது பாறைக்கல்வெட்டில் விவரிக்கப்பட்டுள்ளது.
அ) 10
ஆ) 11
இ) 12
ஈ) 13
விடை:
ஈ) 13

Question 4.
காலசோகா ………. வம்சத்தைச் சேர்ந்தவர்
அ) ஹரியங்கா
ஆ) சிசுநாக
இ) நந்த
ஈ) மௌரிய
விடை:
ஆ) சிசுநாக

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

II. சாற்றைக் காரணத்துடன் பொருந்துக. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
கூற்று : மகதத்தின் படிப்படியான அரசியல் மேலாதிக்க வளர்ச்சி பிம்பிசாரர் காலத்தில் தொடங்கியது.
காரணம் : பிம்பிசாரர் படையெடுப்பு மற்றும் திருமண உறவு ஆகியவற்றின் மூலம் அரசை விரிவுபடுத்தினார்.
அ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஆ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
இ) கூற்று, காரணம் ஆகிய இரண்டும் சரி,
ஈ) கூற்று, காரணம் ஆகிய இரண்டும் தவறு
விடை:
இ) கூற்று, காரணம் ஆகிய இரண்டும் சரி

Question 2.
கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை கவனமாக கவனி , அக்கூற்றுகளில் சரியானது எது/எவை எனக் கண்டுபிழ.
1. நகரத்தை நிர்வாகம் செய்வதற்காக 40 உறுப்பினர்களைக் கொண்ட குழுவானது 5 உறுப்பினர்களைக் கொண்ட எட்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது.
2. நகர நிர்வாகம் ‘நகரிகா என்னும் அதிகாரியின் கீழிருந்தது.
அ) 1 மட்டும்
ஆ) 2 மட்டும்
இ) 1 மற்றும் 2
ஈ) 1 மற்றும் 2 இல்லை
விடை:
ஆ) 2 மட்டும்

III. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
………….. சந்திரகுப்த மௌரியரால் வெற்றி கொள்ளப்பட்டார்.
விடை:
தனநந்தர்

Question 2.
…………….. ராஜகிரகத்தில் முதல் பௌத்த சபை மாநாட்டைக் கூட்டினார்.
விடை:
அஜாத சத்ரு

Question 3.
…………… பொருள் குறித்து அசோகரின் இரண்டாம் தூண் கல்வெட்டில் விளக்கப்பட்டுள்ளது.
விடை:
தர்மத்தின்

Question 4.
……………… என்னும் அமைச்சரவை அரசருக்கு உதவியது.
விடை:
மந்திரி பரிஷத்

IV. சரியா? தவறா?

1. சமூக மாற்றத்தில் தங்கம் குறிப்பிடத்தக்கப் பங்கினை வகித்தது.
விடை:
தவறு

Question 2.
மகதம் கங்கைச் சமவெளியின் கீழ்ப்பகுதியில் அமைந்து இருந்தது.
விடை:
சரி

Question 3.
மகாபத்ம நந்தரும் அவருடைய எட்டு மகன்களும் நவநந்தர்கள் என அழைக்கப்பட்டனர்.
விடை:
சரி

Question 4.
அசோகர் மூன்றாம் பௌத்த மாநாட்டை காஷ்மீரில் கூட்டினார்.
விடை:
தவறு

V. பொருத்துக

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை 96
விடை:
அ) 4 3 2 1

VI. ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் விடையளிக்கவும்.

Question 1.
கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வட இந்தியாவில் செயல்பட்ட இருவகை அரசுகள் யாவை?
விடை:

  • கண சங்கங்கள் – மேட்டுக்குடி மக்கள் அடங்கிய குழுவின் ஆட்சி
  • முடியாட்சி அரசுகள் – மன்னராட்சி முறையில் அமைந்தவை.

Question 2.
பத்ரபாகு யார்?
விடை:

  • பத்ரபாகு ஒரு சமணத்துறவி.
  • இவர் சந்திரகுப்த மௌரியரை தென்னிந்தியாவிற்கு அழைத்துச் சென்றார்.

Question 3.
அசோகர் எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்?
விடை:

  • இரக்க உணர்வு
  • அறக்கொடை
  • தூய்மை புனிதத்தன்மை
  • சுய – கட்டுப்பாடு
  • உண்மையுடைமை
  • மரியாதையும் பணிவும்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

VII. கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளி.

Question 1.
மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்கான காரணங்கள் யாவை?
விடை:

  • அசோகருக்குப் பின் வந்து அரசர்கள் வலிமை குன்றியவர்கள்
  • பேரரசின் பல பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்ற கலகங்கள்
  • பாக்டீரிய நாட்டைச் சேர்ந்த கிரேக்கர்களின் படையெடுப்பு பேரரசை வலிமை குன்றச் செய்தது.
  • மௌரியப் பேரரசின் கடைசி அரசர் பிருகத்ரதா அவருடைய படைத் தளபதி புஷ்யமித்ர சுங்கரால் கொல்லப்பட்டார்.
  • புஷ்யமித்ரர் சுங்க அரச வம்சத்தை ஏற்படுத்தினார்.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை 99

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு

7th Social  Science Guide முகலாயப் பேரரசு Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
இந்தியாவில் பாரசீகக் கட்டிட முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
அ) ஹீமாயூன்
ஆ) பாபர்
இ) ஜஹாங்கீர்
ஈ) அக்பர்
விடை:
ஆ) பாபர்

Question 2.
அக்பர் ராணா பிரதாப்பை எந்தப் போரில் தோற்கடித்தார்?
அ) பானிபட்
ஆ) சௌசா
இ) ஹால்டிகட்
ஈ) கன்னோசி
விடை:
இ) ஹால்டிகட்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு

Question 3.
ஷெர்ஷா டெல்லியில் யாருடைய அரண்மனையை அழித்தார்?
அ) பாபர்
ஆ) ஹிமாயூன்
இ) இப்ராஹிம் லோடி
ஈ) ஆலம்கான்
விடை:
ஆ) ஹிமாயூன்

Question 4.
மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
அ) ஷெர்ஷா
ஆ) அக்பர்
இ) ஜஹாங்கீர்
ஈ) ஷாஜஷான்
விடை:
ஆ) அக்பர்

Question 5.
அக்பரின் வருவாய்த்துறை அமைச்சர் யார்?
அ) பீர்பால்
ஆ) ராஜா பகவன்தாஸ்
இ) இராஜ தோடர்மால்
ஈ) இராஜா மான்சிங்
விடை:
இ) இராஜ தோடர்மால்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
ராணா பிரதாப்பின் குதிரையின் பெயர்…………………. ஆகும்.
விடை:
சேத்தக்

Question 2.
பதேபூர் சிக்ரியிலுள்ள. …………………… அரங்கில் அனைத்து சமய வல்லுநர்களும் கலந்துரையாடினார்கள்.
விடை:
இபாதத் கானா

Question 3.
அக்பரால் மிகவும் போற்றப்பட்ட சூபி துறவி. ………………
விடை:
சலீம் சிஸ்டி

Question 4.
ஜப்தி என்னும் முறை …………………. ஆட்சிகாலத்தில் தக்காண மாகாணங்களுக்கும் நீட்டிக்கப் பெற்றது.
விடை:
ஷாஜகான் .

Question 5.
…………….. வரியில்லா நிலங்கள் மதவல்லுநர்கள் மற்றும் சமய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.
விடை:
சுயயுர்கள்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு 2

IV. சரியா? தவறா?

Question 1.
பாபர் மத்திய ஆசியாவில் ஒரு சிறிய அரசான பர்கானாவைப் பரம்பரைச் சொத்தாகப் பெற்றார்.
விடை:
சரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு

Question 2.
ஹிமாயூன் 1565இல் டெல்லியைக் கைப்பற்றினார்.
விடை:
தவறு

Question 3.
ஒளரங்கசீப், ராஜபுதனப் பெண்ணைத் திருமணம் செய்தார்.
விடை:
தவறு

Question 4.
தன் மகன் குஷ்ருவுக்கு உதவினார் என்பதற்காகச் சீக்கியத் தலைவர் குரு அர்ஜூனைத் தூக்கிலிடும்படி ஜஹாங்கீர் உத்தரவிட்டார்.
விடை:
சரி

Question 5.
ஔரங்கசீப் காலக்கட்டத்தில், முகலாய கட்டடக்கலை சிறப்பு பெற்றது.
விடை:
தவறு

V. கீழ்க்காணும் வாக்கியங்களில் பொருத்தமானதை (✓) டிக் செய்யவும்

Question 1.
கூற்று : ஆங்கிலேயர் தங்களது முதல் வணிக மையத்தை சூரத்தில் துவங்கினர்
காரணம் : ஜஹாங்கீர் ஆங்கிலேயருக்கு வணிக உரிமையை வழங்கினார்.

அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.
ஆ) காரணம் கூற்றிற்கான தவறான விளக்கம்
இ) கூற்று தவறு காரணம் சரி
ஈ) கூற்று மற்றும் காரணமும் தவறு
விடை:
அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்

Question 2.
கூற்று : ஒளரங்கசீப் மற்ற மதங்களை வெறுத்ததனால் அவருக்கு அவப்பெயர் ஏற்பட்டது.
காரணம் : ஔரங்கசீப் இந்துக்கள் மீது மீண்டும் ஜெசியா மற்றும் பாதயாத்திரை வரியை விதித்தார்

அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்
ஆ) கூற்றிற்குக் காரணம் சரியான விளக்கமல்ல
இ) கூற்று தவறு, காரணம் தவறு
ஈ) கூற்று மற்றும் காரணம் தவறு
விடை:
அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்

Question 3.
சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்க
I. கம்ரான் ஆப்கானியரின் மகனாவார் ஹசன் சூரி பீகாரில் உள்ள சசாரத்தின் ஆட்சியாளர் ஆவர்.
II. அக்பர் இந்துக்களின் மீதான ஜெசியா மற்றும் பாதயாத்திரை வரியை ரத்து செய்தார்.
III. ஒளரங்கசீப் தமது மூன்று சகோதரர்களை கொன்றுவிட்டு, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார்.
IV. இளவரசர் அக்பர், சிவாஜியின் மகனான சாம்பாஜியோடு தக்காணத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டார்.

அ) I, II மற்றும் III சரி
ஆ) II, III மற்றும் IV சரி
இ) I, III மற்றும் IV சரி
ஈ) II, III, IV மற்றும் 1 சரி
விடை:
ஆ) II, III மற்றும் IV சரி

Question 4.
காலவரிசைப்படி போர்களை வரிசைப்படுத்துக.
1. கன்வா போர்
2. சௌசா போர்
3. கன்னோசி போர்
4. சந்தேரி போர்
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு 3

Question 5.
கீழ்க்காணும் நிர்வாகப் பிரிவை இறங்கு வரிசையில் அமைத்திடுக.
i) சர்க்கார்
ii) பர்கானா
iii) சுபா |
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு 4

VI. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு 5
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு 6

VII. குறுகிய வினா

Question 1.
1526 இல் பானிப்பட் போர் ஏற்பட்டதற்கான சூழலை எழுதுக.
விடை:
1524 வரையிலும் பஞ்சாப்பைக் கடந்து பாபர் வேறு எதற்கும் ஆசைப்படவில்லை. அச்சமயத்தில் தௌலத்கான் லோடியின் மகன் தில்வார்கான், டெல்லி சுல்தானின் மாமனார் ஆலம்கான் ஆகிய இருவரும் காபூல் வந்தனர்.

டெல்லி சுல்தான் இப்ராகிம் லோடியைப் பதவியை விட்டு நீக்க பாபரின் உதவி கேட்டு வந்தனர். இதுவே 1526 ல் பானிப்பட் போர் ஏற்பட்டதற்கான சூழல் ஆகும்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு

Question 2.
ஹிமாயூன் 1555 இல் டெல்லியை மீண்டும் கைப்பற்றியதைப் பற்றிக் குறிப்பிடுக.
விடை:
ஷெர்ஷாவால் தோற்கடிக்கப்பட்ட ஹிமாயூன் பாரசிக அரசர் சபாவிட் வம்சத்தை சேர்ந்த ஷா-தாமஸ்ப் என்பவரின் உதவியால் 1555 ல் டெல்லியை மீண்டும் கைப்பற்றினார்.

Question 3.
மன்சப்தாரி முறையைப் பற்றிக் குறிப்பு வரைக.
விடை:
மன்சப்தாரி முறையை அக்பர் அறிமுகம் செய்தார். இம்முறையின் கீழ் பிரபுக்கள், ராணுவ அதிகாரிகள், குடிமைப் பணி அதிகாரிகள் ஆகியோரின் பணிகள் ஒன்று சேர்க்கப்பட்டு ஒரே பணியாக மாற்றப்பட்டது. இப்பணியிலுள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு மன்சப் (படிநிலை, தகுதி அந்தஸ்து) வழங்கப்பட்டது. அப்படியான தகுதியைப் பெற்றவர் மன்சப்தார் ஆவார்.

VIII. கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்கவும்

Question 1.
முகலாயர்களின் நிலவருவாய் முறையைப் பற்றி விவரி
விடை:
அக்பரின் ஆட்சியின்போது நிலவருவாய் நிர்வாகம் சீரமைக்கப்பட்டது.

அக்பரின் வருவாய்த்துறை அமைச்சரான ராஜா தோடர்மால் அறிமுகம் செய்த முறையை பின்பற்றினார். அம்முறையை மேலும் சீர் செய்தார்.

தோடர்மாலின் ஜப்த் முறை வடக்கு, வடமேற்கு மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இம்முறையின்படி நிலங்கள் அளவை செய்யப்பட்டு அவற்றின் இயல்புக்கும் வளத்திற்கும் ஏற்றவாறு வகைப்படுத்தப்பட்டன.

பத்தாண்டு காலத்திற்குச் சராசரி விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கு அரசுக்கு வரியாக செலுத்தப்பட வேண்டுமென நிர்ணயம் செய்யப்பட்டது. ஷாஜகானின் காலத்தில் ஜப்த் அல்லது ஜப்தி முறை தக்காண மாகாணங்களுக்கும் நீடிக்கப்பெற்றது.

முகலாயப் பேரரசர்கள் பழைய இக்தா முறையை ஜாகீர் எனப் பெயரிட்டு செயல்படுத்தினார். இந்நிலவுரிமை ஒப்பந்த காமுறை டெல்லி சுல்தான்கள் காலத்தில் வளர்த்தெடுக்கப்பட்டதாகும். இம்முறையின் கீழ் குறிப்பிட்ட ஒரு பகுதியின் நிலவரி வசூல் செய்யும் பொறுப்பும் அப்பகுதியை நிர்வகிக்கும் பொறுப்பும் ராணுவ அல்லது சிவில் அதிகாரி ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவருடைய பெயர் ஜாகீர்தார் ஆகும்.

தங்களது ஊதியத்தை பணமாக பெறாத ஒவ்வொரு மன்சப்தாரும் ஜாகீர்தார் ஆவார்.

ஜாகீர்தார் தம் அதிகாரிகள் மூலம் நிலவரியை வசூல் செய்தார். மாவட்ட அளவிலான அதிகாரி அமில் சூஜார் ஆவார்.

அவருக்கு பொட்டாடார், கனுங்கோ, பட்வாரி, முக்காதம் போன்ற துணைநிலை அதிகாரிகள் உதவி செய்தனர்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு

Question 2.
அக்பர் கற்றலின் பாதுகாவலன் மதிப்பிடுக.
விடை:

  • அக்பர் கல்வியைப் பெரிதும் ஆதரித்தார். அவருடைய சொந்த நூலகத்தில் நாலாயிரத்திற்கும் மேற்பட்ட கையெழுத்துப் பிரதிகள் இருந்தன.
  • பல்வேறு விதமான நம்பிக்கைகளையும், கருத்துக்களையும் கொண்டிருந்த அறிஞர்களை அவர் ஆதரித்தார்.
  • அபுல்பாசல், அப்துல் பெய்சி, அப்துர் ரகீம் கான் – இ-கான் ஆகிய நூலாசிரியர்கள் சிறந்த கதை ஆசிரியரான பீர்பால், திறமையான அதிகாரிகளான ராஜா தோடர்மால், ராஜா
    பகவன்தாஸ், ராஜா மான்சிங் ஆகியோர் அப்பரின் அவையில் இடம் பெற்றிருந்தனர்.
  • பாடலாசிரியரும் இசை மேதையுமான தான்சென், ஒவியர் தஷ்வந் ஆகியோர் அக்பரின் அவையை அலங்கரித்தனர்.

IX. உயர் சிந்தனை வினா

Question 1.
முகலாயர் ஆட்சியில் ஷாஜகானின் காலத்தை மற்ற முகலாய ஆட்சியாளர்களோடு ஒப்பிடுக.
விடை:

  1. முகலாயப் பேரரசும், அதன் புகழும் உன்னதமும் ஷாஜகான் காலத்தில் உச்சத்தை எட்டியது. பேரரசர் அமர்வதற்காக விலையுயர்ந்த நவரத்தினக் கற்கள் பதிக்கப் பெற்ற மயிலாசனம் தயாரிக்கப்பட்டது.
  2. யமுனை நதிக்கரையில் புகழ்பெற்ற தாஜ்மஹால் எழுப்பப்பட்டது.
  3. ஆக்ராவிலுள்ள முத்து மசூதி, டெல்லியிலுள்ள மிகப்பெரிய ஜீம்மா மசூதி ஆகியவை ஷாஜகானால் கட்டப்பட்டவையாகும்.

X. வரைபடம்

Question 1.
முகலாயப் பேரரசில் அக்பர் மற்றும் ஒளரங்கசீப்பின் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளைப் குறிக்கவும், முகலாயர்களின் முக்கிய போர்களைக் குறிக்கவும்.
விடை:
(வரைபடப் பயிற்சி புத்தகத்தை பார்க்கவும்)

XI. மாணவர் செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
அக்பரின் அவையில் இருந்த வல்லுநர்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டுக.

Question 2.
மாதிரி இபாத்கானவை வகுப்பறையில் நடத்திக்காட்டுக

7th Social  Science Guide முகலாயப் பேரரசு Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்நதெடுத்து எழுதுக.

Question 1.
பாபர் தமக்கு பிடித்த தன் மூத்த மகன் ………………… தம் வாரிசாக அறிவித்தார்.
அ) ஹிமாயூன்
ஆ) ஹிண்டல்
இ) கம்ரான்
ஈ) ஜஹாங்கீர்
விடை:
அ) ஹிமாயூன்

Question 2.
முகலாய மாமன்னர்களில் கடைசி அரசர் ……………..
அ) ஷாஜகான்
ஆ) ஷெர்சா
இ) ஒளரங்கசீப்
ஈ) ஜஹாங்கீர்
விடை:
இ) ஔரங்கசீப்

Question 3.
முகலாயப் பேரரசர்களின் வாழ்விடமான …………….. ஷாஜகானால் கட்டப்பட்டது.
அ) ஜிம்மா மசூதி
ஆ) மோதி மசூதி
இ) முத்து மசூதி
ஈ) செங்கோட்டை
விடை:
ஈ) செங்கோட்டை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
பாபர் முகலாய ஆட்சியை தொடங்கிய ஆண்டு ……………..
விடை:
1526

Question 2.
முதல் பானிபட் போரில் பாபர் ………………… ஜத் தோற்கடித்தார்.
விடை:
இப்ராஹிம் லோடி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு

Question 3.
…………………. ல் உள்ள அக்பரின் கல்லறை கட்டப் பணிகளை ஜஹாங்கீர் நிறைய செய்தார்.
விடை:
சிக்கந்தராவில்

Question 4.
செங்கோட்டை ……………….. கட்டப்பட்டுள்ளது.
விடை:
சிவப்பு நிறக் கற்களால்

Question 5.
மன்சப்தார் ………………….. எனும் இருவிடயங்களைச் சார்ந்திருந்தன.
விடை:
சாட், சவார்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு 7

IV. சரியா? / தவறா?

Question 1.
நகரங்களும், பெருநகரங்களும் கொத்தவால் எனும் அதிகாரிகளால் நிர்வாகிக்கப்பட்டன
விடை:
சரி

Question 2.
ஜஹாங்கீர் மன்சப்தாரி முறையை அறிமுகம் செய்தார்.
விடை:
தவறு

Question 3.
சவார் என்பது மன்சப்தார் பராமரிக்க வேண்டிய யானைகள், யானைகளின் எண்ணிக்கையைக் குறிப்பதாகும்.
விடை:
தவறு

Question 4.
முகலாய வம்சத்தின் ஆட்சி பாபர் இந்தியாவிற்கு வந்தவுடன் தொடங்கப்பட்டது
விடை:
சரி

Question 5.
அக்பர்அனைத்து மதங்களைச்சார்ந்தோரையும் சமமாகவும் பெருந்தன்மையோடும் நடத்தினார்
விடை:
சரி

V. கீழ்க்காணும் வாக்கியங்களில் பொருத்தமானதை (✓) டிக் செய்யவும்

Question 1.
கூற்று : சில மராத்திய போர்த் தளபதிகள் குறிப்பாக ஷாஜி பான்ஸ்லே போன்றோர் தக்காண அரசர்களிடம் பணியில் சேர்ந்தனர். இவர்கள் மரத்திய வீரர்களைக் கொண்ட அணிகளுக்குப் பயிற்சியளித்து முகலாயர்களுக்கு எதிராகப் போரிடச் செய்தனர்.
காரணம் : இதனால் தக்காணத்தில் மராத்தியர்களையும் சேர்த்து முகலாயர்களுக்கு எதிராக ஒரு நீண்ட நெடிய எதிர்ப்பு உருவாகியது.

அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
ஆ) காரணம் கூற்றிற்கான தவறான விளக்கம்
இ) கூற்று தவறு காரணம் சரி
ஈ) கூற்று மற்றும் காரணமும் தவறு
விடை:
அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு

Question 2.
சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்க
i) 1556 ல் ஷெர்ஷா இயற்கை எய்திய பின்னர், அரசராக முடிசூட்டப் பெற்றார்.
ii) நல்ல பயணத்தரும் ஒரு நிலவருவாய் முறையினை அறிமுகம் செய்தார்
iii) படையெடுப்பின் மூலமாகவும் நட்புறவின் மூலமாகவும் அக்பர் இந்தியாவின் பெரும் – பகுதியை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்.
iv) 1556 ல் டெல்லியில் தமது நூலகத்தின் படிக்கட்டுகளில் இடறி விழுந்த பாபர் மரணத்தைத் தழுவினார்.

அ) i, ii மற்றும் iii சரி
ஆ) ii, iii சரி
இ) i, iii மற்றும் iv சரி
ஈ) ii, iii, iv மற்றும் 1 சரி
விடை:
ஆ) ii, iii சரி

Question 3.
காலவரிசைப்படி அரசர்களை வரிசைப்படுத்துக.
விடை:
ஹிமாயூன், பாபர், ஜஹாங்கீர், அக்பர், ஷாஜஹான், ஔரங்கசீப்
பாபர் – 1526 – 1530
ஹிமாயூன் – 1530 – 1540
அக்பர் – 1556 – 1605
ஜஹாங்கீர் – 1605 – 1627
ஷாஜஹான் – 1627 – 1658
ஒளரங்கசீப் – 1658 – 1707

Question 4.
பொருத்துக
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு 8

VI. சுருக்கமான விடையளி

Question 1.
முகலாயர்களின் உள்ளாட்சி நிர்வாகம் எப்படி இருந்தது?
விடை:

  • நகரங்களும், பெருநகரங்களும் கொத்தவால் எனும் அதிகாரிகளால் நிர்வாகிக்கப்பட்டன கொத்தவால் சட்டம் ஒழுங்கை பராமரித்தார்.
  • கிராம நிர்வாகம் கிராம பஞ்சாயத்துகளிடம் வழங்கப்பட்டிருந்தது.
  • பஞ்சாயத்து உறுப்பினர்கள் தீர்ப்புகளை வழங்கினார்.

Question 2.
முகலாயர்களின் படைநிர்வாகம் குறித்து சிறு குறிப்பு வரைக.
விடை:
முகலாய இராணுவமானது காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, பீரங்கிப்படை ஆகிய பிரிவுகளைக் கொண்டிருந்தன.

அரசர் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட, சிறப்பு வாய்ந்த ஆயுதங்களை ஏந்திய எண்ணிக்கையிலும் அதிகமான பாதுகாப்பு வீரர்களையும், அரண்மனைக் காவலர்களாகவும் பராமரித்தார்.

VII. விடையளி

Question 1.
முகலாயர்களின் சமயக்கொள்கை குறித்து எழுதுக?
விடை:

  • முகலாயப் பேரரசர்கள் இஸ்லாமைப் பின்பற்றினர்
  • அக்பர் தம்முடைய சமயக்கொள்கையில் தாராள மனப்பாங்கு கொண்டவராக இருந்தார்
  • அக்பர் அனைத்து மதங்களிலுமுள்ள சிறந்த கொள்கைகளை ஒருங்கிணைத்து தீன்-இலாகி என்னும் ஒரே சமயத்தை உருவாக்க முயன்றார்
  • அக்பருடைய கொள்கையை ஜஹாங்கீரும் ஷாஜகானும் பின்பற்றினர்.
  • ஒளரங்கசீப்தன்னுடைய முன்னோர்களின் தாராளக் கொள்கையை மறுத்தார். இந்துக்களின் மீது ஜிசியா வரியையும், யாத்ரீகர்களின் மீதான வரியையும் விதித்தார்.
  • ஏனைய மதங்களின் மீதான அவரின் சகிப்புத்தன்மை இன்மை மக்களிடையே அவரை விரும்பத்தகாதவராக ஆக்கியது.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு 9

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம் Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம்

6th Social Science Guide பொருளியல் – ஓர் அறிமுகம் Text Book Back Questions and Answers

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
தானியங்களை உற்பத்தி செய்பவர்கள் ……..
விடை:
விவசாயி

Question 2.
‘தேன் சேகரித்தல்’ என்பது ……………… தொழில்.
விடை:
முதல்நிலைத்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம்

Question 3.
மூலப்பொருட்களை பயன்பாட்டு பொருட்களாக மாற்றுவது ……… எனப்படும்.
விடை:
இரண்டாம் நிலை தொழில்கள்

Question 4.
காந்தியடிகளின் கூற்றுப்படி, கிராமங்கள் நம் நாட்டின் ……………
விடை:
முதுகெலும்பு

Question 5.
தமிழ்நாட்டில் …………. சதவீத மக்கள் நகரங்களில் வாழ்கின்றனர்.
விடை:
47

II. பொருத்துக.

Question 1.
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம் 1
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம் 51

III. பொருந்திய பின் பொருந்தாத இணையை கண்டறிக.

Question 1.
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம் 52
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம் 53
பொருந்தாத இணை : சிறிய அளவிலான தொழிற்சாலை – கால்நடை வளர்ப்பு

IV. சரியான விடையைக் கண்டறிக.

Question 1.
வேளாண்மை என்பது முதன்மை / இரண்டாம்) நிலைத் தொழிலாகும்.
விடை:
முதன்மை

Question 2.
பொருளாதார நடவடிக்கைகள் (உடைமை / பயன்பாடு) அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன.
விடை:
பயன்பாடு

Question 3.
சர்க்கரை ஆலை (முதன்மை / இரண்டாம்) நிலைத் தொழிலாகும்.
விடை:
இரண்டாம்

Question 4.
வேளாண்மை சார் தொழிற்சாலை (பருத்தியாலை / மரச்சாமான்கள்).
விடை:
பருத்தியாலை

Question 5.
பால் பண்ணை ஒரு (பொது நிறுவனம் கூட்டுறவு துறை)
விடை:
கூட்டுறவுத்துறை

V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு சுருக்கமாக விடை தருக.

Question 1.
சந்தை – வரையறு.
விடை:
கிராமங்களில் வாரம் அல்லது மாதம் ஒரு முறை பொதுவான ஒரு இடத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு மக்களின் தேவைக்கேற்ற பொருள்களை ஒருங்கிணைந்து விற்பனை செய்யும் இடம் தான் சந்தை.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம்

Question 2.
பண்டமாற்று முறை என்றால் என்ன?
விடை:

  • பண்டமாற்று முறை என்றால் ஒரு பண்டத்திற்குப் பதிலாக மற்றொரு பண்டத்தை மாற்றிக் கொள்வது.
  • எ.கா. ஒரு மூட்டை அரிசிக்கு பதிலாக தேவையான அளவு துணியைப் பெற்றுக் கொள்வதாகும்.

Question 3.
வணிகம் என்றால் என்ன?
விடை:
வணிகம் என்பது மனிதனது தேவைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றும் இலாப நோக்குடைய அல்லது இலாப நோக்கற்ற ஒரு பொருளாதார செயற்பாடு ஆகும்.

Question 4.
சேமிப்பு என்றால் என்ன?
விடை:
சேமிப்பு என்பது கையில் கிடைக்கும் வருமானத்தில் நுகர்வுக்கு செலவு செய்தது போக எதிர்காலத் தேவைக்காக ஒதுக்கப்படும் ஒரு தொகையாகும்.

Question 5.
பணம் கண்டுபிடிக்க வேண்டியதன் அவசியம் யாது?
விடை:

  • பண்டங்களை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொள்ளும் போது பண்டங்களின் மதிப்பில் பல வேறுபாடுகள் தோன்றுகின்றன.
  • இப்பிரச்சனையைத் தீர்க்க கண்டுபிடிக்கப்பட்ட கருவி தான் பணம்.

Question 6.
நீர்நிலைகளுக்கு அருகில் குடியிருப்புகள் வளர்ச்சியடைவதற்கான காரணம் என்ன?
விடை:

  • நீர்நிலைகள் வேளாண்மை செய்வதற்கு முக்கிய ஆதாரங்களாக விளங்கின.
  • எனவே பழங்கால மக்கள் நீர்நிலைகள் அருகே நிரந்தரமாகக் குடியேறினர்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம்

Question 7.
இரண்டாம் நிலைத் தொழில்கள் என்று எவற்றை அழைக்கின்றோம்?
விடை:
முதல்நிலைத் தொழில்கள் மூலம் சேகரிக்கப்படும் மூலப்பொருள்களில் இருந்து இயந்திரங்கள் முதல் அன்றாடத் தேவைக்கான பொருட்கள் வரை பெருமளவில் உற்பத்தி செய்தல் இரண்டாம் நிலை தொழில்கள் என்று அழைக்கப்படுகிறது.

Question 5.
நகரங்களை மையமாகக் கொண்டு இயங்கும் தொழில்கள் எவை?
விடை:
மின்னகம், கப்பல் கட்டுமானம், அலுமினியம், இரசாயனம், தானியுதிரிப் பாகங்கள், இருப்புப்பாதை, தோல், உரங்கள்.

VI. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவாக விடை எழுதுக.

Question 1.
உனது மாவட்டத்தில் நடைபெறும் முக்கிய முதல்நிலைத் தொழில்களை பட்டியலிடுக.
விடை:

  • வேளாண்மை
  • கால்நடை வளர்த்தல்
  • கனிகள், கொட்டைகள், தேன், மூலிகைகள் போன்றவை சேகரித்தல்.

Question 2.
உனது மாவட்டத்தில் உள்ள உற்பத்தி தொழிற்சாலைகளை குறிப்பிடுக.
விடை:

  • பருத்தி தொழில்
  • நெய்யுந்தொழில்
  • உணவு பதப்படுத்துதல்
  • பீடி தயாரிப்பு
  • காற்றாலை உற்பத்தி

Question 3.
மூலப்பொருள் பயன்பாட்டின் அடிப்படையில் எவ்வாறு தொழிற்சாலைகள் வகைப்படுத்தப் படுகின்றன?
விடை:
மூலப்பொருள் பயன்பாடு அடிப்படையில் தொழிற்சாலைகளை வகைப்படுத்துதல்.
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம் 70

Question 4.
சேவைத்துறையில் காணப்படும் தொழில்களை எழுதுக.
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம் 80

Question 5.
நகரங்களின் அம்சங்களாக நீ அறிவன யாவை?
விடை:

  • கிராமங்களை விட நகரங்களில் வேலை வாய்ப்புகள் அதிகம்.
  • சிறுதொழில் செய்பவர்கள் தொடங்கி அமைப்பு சாரா தொழிலாளர்கள் வரை நகரத்தில் தான் அதிகமாக இருக்கிறார்கள்.
  • நன்கு வடிவமைக்கப்பட்ட சாலைகள், துறைமுகம், விமானநிலையம், ரயில் நிலையங்கள் போன்ற இடங்கள் எல்லாம் ஏற்றமதி, இறக்குமதி சிறப்பாக நடக்க துணை புரிகின்றன.
  • வங்கி கிளைகள் நகரங்களில் அதிகம். இப்படி அன்றாட பணப்புழக்கத்திற்கு பெருமளவில் வங்கிகள் உதவி செய்வதோடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கம் துணையாக நிற்கிறது.
  • நவீன மருத்துவ வசதி எளிதில் கிடைக்கப்பெறும்.

VII. கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையை நிரப்புக.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம் 81
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம் 82
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம் 83

செயல்பாடு :

”சிந்து நதியின் மிசை நிலவினிலே” என்ற பாரதியாரின் பாடலிலுள்ள வரிகளை எழுதவும். இப்பாடலில் பண்டமாற்று முறையின் மூலம் மாற்றிக் கொள்ளப்பட்ட பொருட்கள் எவையெவை என ஆசிரியர் உதவியுடன் அறிந்து கொள்ளவும்.

சிந்து நதியின் மிசை நிலவினிலே சேரநன்
நாட்டியம் பெண்களுடனே சுந்தர தெலுங்கினில்
பாட்டிசைத்து தோணிகளோட்டி விளையாடி வருவோம்
கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம் காவிரி
வெற்றிலைக்கு மாறு கொள்வோம் சிங்கமராட்டியர்
தம் கவிதை கொண்டு சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்
சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் வங்கத்தில்
ஓடி வரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில்
பயிர் செய்குவோம்.

  1. கோதுமை
  2. வெற்றிலை
  3. தந்தம்

VIII. படங்களை ஒட்டவும் (மாணவர்களுக்கானது)

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம் 85

6th Social Science Guide பொருளியல் – ஓர் அறிமுகம் Additional Important Questions and Answers

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
நீர்நிலைகள் அருகே நிரந்தரமாக அமைக்க பெற்ற குடி இருப்புகள் ………….. என்று அழைக்கப்பட்டன.
விடை:
கிராமம்

Question 2.
உலக மக்கள்தொகையில் …………… சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் நகரங்களில் தான் வாழ்கிறார்கள்.
விடை:
50

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம்

Question 3.
மக்களின் அன்றாடத் தேவைகளை …… துறை வழங்குகிறது.
விடை:
சேவைத்

Question 4.
பொருட்களை பயன்படுத்துவோர் ………. என்று அழைக்கப்படுகின்றனர்.
விடை:
நகர்வோர்

Question 5.
“நகரங்களின் நிழல்” எனப்படுவது ………..
விடை:
கிராமம்

II. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
மூன்றாம் நிலை தொழில்கள் ……….. துறை தொழில்கள் என்றும் அழைக்கப்படுகிறது.
அ) தனியார்
ஆ) சேவைத்
இ) பொது
விடை:
ஆ) சேவைத்

Question 2.
இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை தொழில்கள் …………. மையமாகக் கொண்டே இயங்குகின்றன.
அ) நகரங்களை
ஆ) பட்டணங்களை
இ) கிராமங்களை
விடை:
அ) நகரங்களை

Question 3.
கிராமங்களில் ………. தான் பிரதானமான வேலையாக இருக்கும்.
அ) கனிமங்கள் சேகரித்தல்
ஆ) மீன்பிடித்தல்
இ) விவசாயம்
விடை:
இ) விவசாயம்

III. கீழ்க்கண்ட வினாக்களுக்கு சுருக்கமாக விடை தருக.

Question 1.
நுகர்வோர் பொருட்கள் என்றால் என்ன?
விடை:
அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய மக்கள் அங்காடியிலிருந்து வாங்கிப் பயன்படுத்தும் பொருட்கள் நுகர்வோர் பொருட்கள் என்று அழைக்கப்படுகின்றன.

Question 2.
வேளாண்மை மற்றும் மேய்ச்சலில் ஈடுபடுபவர்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றனர்?
விடை:
வேளாண்மை மற்றும் மேய்ச்சலில் ஈடுபடுபவர்கள் உழவர்கள், விவசாயிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.

Question 3.
தொழில்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன?
விடை:
உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருள்கள், மூலதனம், உடமை ஆகியவற்றின் அடிப்படையில் தொழில்கள் வகைப்படுத்தப்படுகின்றன.

Question 4.
நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவை யாவை?
விடை:
விவசாயம் மற்றும் தொழிற்சாலைகள் எல்லாம் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றன.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம் 90

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 1 மாநில அரசு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 2 Civics Chapter 1 மாநில அரசு Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 2 Civics Chapter 1 மாநில அரசு

7th Social  Science Guide மாநில அரசு Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.

Question 1.
மாநில சட்டமன்றத்தின் உறுப்பினராவதற்கு குறைந்த பட்ச வயது
அ) 18 வயது
ஆ) 21 வயது
இ) 25 வயது
ஈ) 30 வயது
விடை:
இ) 25 வயது

Question 2.
இந்தியாவிலுள்ள மொத்த மாநிலங்களின் எண்ணிக்கை
அ) 26
ஆ) 27
இ) 28
ஈ) 29
விடை:
ஈ) 29

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 1 மாநில அரசு

Question 3.
மாநில அரசு என்பது
அ) மாநில அரசின் துறைகள்
ஆ) சட்ட மன்றம்
இ) (அ) மற்றும் (ஆ)
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
இ) (அ) மற்றும் (ஆ)

Question 4.
மாநில அரசு நிருவாகத்தின் ஒட்டுமொத்த தலைவர்
அ) குடியரசுத் தலைவர்
ஆ) பிரதமர்
இ) ஆளுநர்
ஈ) முதலமைச்சர்
விடை:
இ) ஆளுநர்

Question 5.
முதலமைச்சர் மற்றும் ஏனைய அமைச்சர்களை நியமிப்பவர் பர்
அ) குடியரசுத் தலைவர்
ஆ) பிரதமர்
இ) ஆளுநர்
ஈ) தேர்தல் ஆணையர்
விடை:
இ) ஆளுநர்

Question 6.
முதலமைச்சர் என்பவர்
அ) பெரும்பான்மை கட்சியின் தலைவர்
ஆ) எதிர்க்கட்சி தலைவர்
இ) அ மற்றும் ஆ
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
அ) பெரும்பான்மை கட்சியின் தலைவர்

Question 7.
மாநில அரசின் மூன்று முக்கிய நிருவாக பிரிவுகள்
அ) மேயர், ஆளுநர், சட்டமன்ற உறுப்பினர்
ஆ) ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி
இ) கிராமம், நகரம், மாநிலம்
ஈ) சட்டமன்றம், நிருவாகத்துறை, நீதித்துறை
விடை:
ஈ) சட்டமன்றம், நிருவாகத்துறை, நீதித்துறை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
………. ஆல் ஆளுநர் நியமிக்கப்படுகிறார்.
விடை:
குடியரசுத் தலைவர்

Question 2.
சட்டமன்றத்தின் பெரும்பான்மை தலைவர் ………………………. ஆக நியமிக்கப்படுகிறார்.
விடை:
முதலமைச்சர்

Question 3.
மாநில அரசின் உச்சபட்ச நீதி அமைப்பு ………………..
விடை:
உயர்நீதிமன்றம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 1 மாநில அரசு

Question 4.
ச.ம.உ என்பதன் விரிவாக்கம் ……………………….
விடை:
சட்ட மன்ற உறுப்பினர்

Question 5.
ஒரு குறிப்பிட்ட பகுதியை சேர்ந்த அனைத்து வாக்காளர்களாலும் தேர்ந்தெடுக்கப்படுபவர் ……………….. ஆவார்
விடை:
சட்டமன்ற உறுப்பினர்

Question 6.
சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஆளுங்கட்சியை சாராதவராக இருப்பின் ………………… என்று அழைக்கப்படுவர்
விடை:
எதிர்கட்சியினர்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 1 மாநில அரசு 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 1 மாநில அரசு 2

IV. கீழ்க்காணும் வாக்கியங்களில் சரியானவற்றை (✓) டிக் செய்யவும்

Question 1.
கீழ்காணும் வாக்கியங்களில் தவறானவை
அ) ஆளுநராக இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
ஆ) 25 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.
இ) நல்ல மனநலமுடையவராக இருத்தல் வேண்டும்
ஈ) இலாபம் தரும் எந்த பதவியிலும் இருத்தல் கூடாது.
விடை:
ஆ) 25 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்

Question 2.
கீழ்காணும் வாக்கியங்கள் சரியா தவறா என்பதை ஆராய்க.
அ) அரசு செயல்படுவதற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பொறுப்புடையவர்கள் ஆவார்கள்.
விடை:
சரி

ஆ) ஆளுங்கட்சி க சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்கட்சி உறுப்பினர்கள் என்று அழைக்கப்படுவர்.
விடை:
சரி

இ) சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களுடைய பிரதிநிதிகள் அல்ல
விடை:
தவறு

Question 3.
ஈரவை என்பதற்கு சரியான விளக்கத்தை தேர்ந்தெடு
அ) இரு முதலமைச்சர்களை கொண்ட சட்டமன்றம்
ஆ) ஆண் மற்றும் பெண் உறுப்பினர்களை கொண்ட சட்டமன்றம்
இ) மேலவை மற்றும் கீழவையை கொண்ட சட்டமன்றம்
ஈ) கவர்னரை தலைவராகவும் சட்ட மன்ற உறுப்பினர்களையும் கொண்ட அவை
விடை:
இ) மேலவை மற்றும் கீழவையை கொண்ட சட்டமன்றம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 1 மாநில அரசு

Question 4.
கூற்று : இந்தியா கூட்டாட்சி முறை அரசாங்கத்தை கொண்டது
காரணம் : இந்திய அரசியலமைப்பின் அதிகாரம் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

அ) கூற்று சரி, கூற்றிற்கான விளக்கமும் சரியானது
ஆ) கூற்று சரி. கூற்றிற்கான விளக்கம் சரியல்ல
இ) கூற்று சரி, விளக்கம் தவறு
ஈ) கூற்று மற்றும் விளக்கம் தவறு
விடை:
அ) கூற்று சரி, கூற்றிற்கான விளக்கமும் சரியானது

V. ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் விடையளிக்கவும்

Question 1.
மாநில ஆளுநராவதற்கான தகுதிகள் யாவை?
விடை:

  • இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.
  • 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
  • வாழ்வில் சிறந்த நிலையில் இருக்க வேண்டும்
  • எவ்வித வருவாய் தரும் அரச பதவியில் இருக்கக் கூடாது.

Question 2.
எதிர்க்கட்சியினர் என்று அழைக்கப்படுபவர்கள் யார்?
விடை:
பெரும்பான்மை கட்சிக்கு அடுத்த நிலையில் எந்தக் கட்சியில் அதிக உறுப்பினர்கள் உள்ளனரோ, அவர்களைக் கொண்டு சட்டமன்ற பிரதான எதிர்க்கட்சி உருவாகிறது.

Question 3.
லோக் அதாலத் பற்றி எழுதுக.
விடை:
லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் இந்திய அரசால் நிறுவப்பட்டது. இது மக்களிடையே எழும் சர்ச்சைகளை பேச்சுவார்த்தை மூலம் சமரசம் செய்து வைக்கிறது.

Question 4.
சட்டமன்ற தொகுதி என்றால் என்ன?
விடை:

  • தேர்தலுக்காக நாடுமுழுவதும் மக்கள் தொகையைப் பொருத்து தொகுதிகள் பிரிக்கப்படுகின்றன.
  • ஒவ்வொரு தொகுதியிலும் தங்கள் வேட்பாளரை அரசியல் கட்சிகள் நிறுத்துகின்றன. அதன்

Question 5.
முதலமைச்சர் மற்றும் ஏனைய அமைச்சர்களை நியமிப்பவர் யார்?
விடை:

  • ஆளுநர் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட ஆளும் கட்சியின் தலைவரை முதலமைச்சராக நியமிப்பார்.
  • ஆளுநருடன் முதலமைச்சர் ஆலோசித்து தம் கட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு அமைச்சரவையை உருவாக்குகிறார்.

VI. கீழ்க்காணும் வினாக்களுக்கு விரிவாக விடையளிக்கவும்

Question 1.
ஆளுநரின் அதிகாரத்தை விவரிக்கவும்?
விடை:

  • மாநில சட்டமன்றத்தின் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாக ஆளுநர் செயல்படுகிறார். இவர் மாநில நிர்வாகத் துறையின் தலைவராகவும், மகத்தான அதிகாரங்களை உடையவராகவும் திகழ்கிறார்.
  • மாநில அரசாங்கத்தின் அனைத்து நிர்வாகத்துறை நடவடிக்கைகளும் ஆளுநரின் பெயரால் நடைபெறுகின்றன.
  • மாநிலத்திலுள்ள அரசுப் பல்கலைக் கழகங்களின் வேந்தராகவும் இருக்கிறார்.
  • மாநில சட்டத்துறையால் இயற்றப்படுகிற அனைத்து சட்டமுன் வரைவுகளும் (மசோதாக்களும் ) அவரின் ஒப்புதலுக்கு பின்னரே சட்டமாகின்றன.
  • மாநில தலைமை வழக்குரைஞர். மாநிலப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர், உறுப்பினர் மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையர், அரசுப் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் போன்றோரையும் ஆளுநரே நியமிக்கிறார்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 1 மாநில அரசு

Question 2.
சட்டமன்ற உறுப்பினர் என்பவர் யார்?
விடை:

  • மக்களின் பிரதிநிதிகளைக் சட்டமன்ற உறுப்பினர் என்கிறோம்.
  • சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ) எனவும் கூறுகிறோம்.
  • சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுத்தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

Question 3.
முதலமைச்சர் மற்றும் காபினெட் அமைச்சர்களின் பணிகள் யாவை?
விடை:

  • மாநில நிர்வாகத்துறையின் உண்மையான தலைவராக முதலமைச்சர் செயல்படுகிறார்.
  • முதலமைச்சர் தனது அமைச்சர்களுக்கு இலாகாக்களை ஒதுக்கீடு செய்கிறார்.
  • அமைச்சர்கள் தனிப்பட்ட முறையிலும் கூட்டாகவும் மாநில சட்டசபைக்குப் பொறுப்புடையவர்களாக உள்ளனர்.
  • இவர்கள் அனைவரும் முதலமைச்சரின் தலைமையின் கீழ் ஒரு குழுவாக இணைந்து செயல்படுகின்றனர்.
  • மக்களின் நலனுக்கானத் திட்டங்களையும் கொள்கைகளையும் முதலமைச்சர் வகுக்கிறார்.

VII . உயர்சிந்தனை வினாக்கள்

Question 1.
மாநில அரசின் சில துறைகளின் பெயர்களை குறிப்பிடுக.
விடை:

  • வேளாண் துறை
  • சிவில் துறை
  • சுரங்கத் துறை
  • வணிக மற்றும் தொழில் துறை
  • தொழில்நுட்ப தகவல்தொடர்பு துறை
  • நுகர்வோர், உணவு வழங்கும் துறை
  • கல்வித்துறை
  • போக்குவரத்துத் துறை

Question 2.
அட்டவணைப்படுத்துக.
ஆளுநர், முதலமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதிகள், நியமனமுறை மற்றும் ஏதாவது இரண்டு அதிகாரங்கள்.
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 1 மாநில அரசு 3
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 1 மாநில அரசு 4

VIII. மாணவர் செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
தமிழ்நாட்டின் ஆளுநர், முதலமைச்சர் மற்றும் அமைச்சரவையின் பட்டியலை தயார் செய்க.

Question 2.
நீவிர் மாநிலத்தின் முதல்வராக இருந்தால் கட்டுரை வரைக.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 1 மாநில அரசு

Question 3.
வகுப்பறையில் மாதிரி சட்டமன்றத்தை நடத்துக. (அமைச்சரவை துறைகளை ஒதுக்கீடு செய்து காலவாரியாக மீளாய்வு செய்க)

7th Social  Science Guide மாநில அரசு Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
சட்டமன்ற சபை என்பது …………..
அ) கீழவை
ஆ) மேலவை
இ) நடு அவை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
அ) கீழவை

Question 2.
தமிழ்நாட்டின் தற்போதைய ஆளுநர் ……………..
அ) பாத்திமா பீவி
ஆ) பன்வாரிலால் புரோகித்
இ) ராம்நாத் கோவிந்த்
ஈ) ரோசையா
விடை:
ஆ) பன்வாரிலால் புரோகித்

Question 3.
இந்திய நாட்டின் தலைநகர் …………….
அ) மும்பை
ஆ) சென்னை
இ) டெல்லி
ஈ) கல்கத்தா
விடை:
இ) டெல்லி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
சட்டமன்ற உறுப்பினர். ……………………. ஆல் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
விடை:
மக்கள்

Question 2.
அரசியல் கட்சிகள் குறிப்பிடத்தக்க பங்காற்றுவது…………………
விடை:
தேர்தல்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 1 மாநில அரசு

Question 3.
குறிப்பிட்ட தொகுதியைச் சேர்ந்து ……………………… வயது நிறைந்தவர்கள் தங்கள் வாக்குகளை வேட்பாளர்களுக்கு அளிக்கின்றனர்
விடை:
18

Question 4.
ஆளுநரின் பதவிக்காலம் ………………..
விடை:
5 ஆண்டுகள்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 1 மாநில அரசு 5

IV. கூற்றைக் காரணத்தோடு பொருத்துக. பொருத்தமான விடையை (✓) டிக் இட்டுக் காட்டவும்

Question 1.
முதலமைச்சராக விரும்பினால்
i. இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்
ii. 30 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்
iii. சட்டமன்ற உறுப்பினராக அல்லது சட்டமேலவை உறுப்பினராக இருந்தால் 30 வயது நிறைவடைந்து இருக்க வேண்டும்.

அ) மற்றும் iii சரி
ஆ) மற்றும் ii சரி
இ) ii மற்றும் iii சரி
ஈ) iii, ii மற்றும் 1 சரி
விடை:
அ) i மற்றும் iii சரி

V. சரியா? / தவறா?

Question 1.
இந்தியா 27 மாநிலங்களாகவும் 8 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
விடை:
தவறு

Question 2.
மாநிலத்தின் தலைவர் பிரதமர் ஆவார்
விடை:
தவறு

Question 3.
மாநில அளவில் மிகப்பெரிய நீதித்துறை அமைப்பாக இருப்பது உயர்நீதிமன்றம்
விடை:
சரி

Question 4.
பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவர் மாநில அரசாங்கம் அமைப்பார்
விடை:
சரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 1 மாநில அரசு

Question 5.
மக்களின் பிரதிநிதிகள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்
விடை:
சரி

VI. கூற்றைக் காரணத்தோடு பொருத்துக. பொருத்தமான விடையை (✓) டிக் இட்டுக் காட்டவும்

Question 1.
கூற்று : மாநில நிர்வாகத்துறையின் உண்மையான தலைவர் முதலமைச்சர் ஆவார்
காரணம் : பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவர் முதலமைச்சராக அறிவிக்கப்படுகிறார்.

அ) கூற்று சரி காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று சரி காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல
இ) கூற்று சரி காரணம் தவறு
ஈ) கூற்றும் காரணமும் தவறு
விடை:
ஆ) கூற்று சரி காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல

VII. ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் விடையளிக்கவும்

Question 1.
எம்.எல்.சி என்பவர் யார்?
விடை:

  • மாநிலச் சட்டமன்றத்தில் வழக்கமாக இரு அவைகள் இடம்பெற்றிருக்கும் ஒன்று மேலவை, மற்றொன்று கீழவை.
  • இதனை ஈரவை சட்டமன்றம் என்று அழைப்பர்.
  • மேலவை என்பது சட்டமன்ற சபை
  • இதன் உறுப்பினர்கள் சட்ட மேலவை உறுப்பினர்கள் (எம்.எல்.சி) என அழைக்கப்படுவர். இவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை.

Question 2.
அரசாங்கத்தில் காணப்படும் மூன்று பிரிவுகள் யாவை?
விடை:

  • சட்டமன்றம்
  • நிர்வாகத்துறை
  • நீதித்துறை

VIII. விரிவான விடையளி

Question 1.
மாநில அளவில் உள்ள நீதித்துறை பற்றி எழுதுக.
விடை:

  • மாநில அளவில் மிகப்பெரிய நீதித்துறை அமைப்பாக இருப்பது உயர்நீதிமன்றம்
  • இது சுதந்திரத் தன்மையுடன் செயல்படுகிறது.
  • இந்திய அரசியலமைப்பின்படி, ஒவ்வொரு மாநிலத்திலும் ஓர் உயர்நீதிமன்றம் உண்டு
  • மாநில உயர்நீதிமன்றத்தில் ஒரு தலைமை நீதிபதியும், மற்ற நீதிபதிகளும் இருப்பர்
  • உயர்நீதிமன்றத்திலுள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை எல்லா மாநிலங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.
  • குடியரசுத்தலைவரால் தலைமை நீதிபதி நியமிக்கப்படுகிறார். தலைமை நீதிபதி 62 வயது ஆகும் வரை அந்தப்பதவியில் இருப்பார்.

மன வரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 1 மாநில அரசு 6

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 2 இந்திய அரசமைப்புச் சட்டம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 2 Civics Chapter 2 இந்திய அரசமைப்புச் சட்டம் Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 2 Civics Chapter 2 இந்திய அரசமைப்புச் சட்டம்

6th Social Science Guide இந்திய அரசமைப்புச் சட்டம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
அரசமைப்பு தினம் கொண்டாடப்படும் நாள்
அ) ஜனவரி 26
ஆ) ஆகஸ்டு 15
இ) நவம்பர் 26
ஈ) டிசம்பர் 9
விடை:
இ) நவம்பர் 25

Question 2.
அரசமைப்புச் சட்டத்தை ……………… ஆம் ஆண்டு அரசியல் நிர்ணயசபை ஏற்றுக் கொண்டது.
அ) 1946
ஆ) 1950
இ) 1947
ஈ) 1949
விடை:
ஈ) 1949

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 2 இந்திய அரசமைப்புச் சட்டம்

Question 3.
அரசமைப்புச் சட்டத்தில் இதுவரை ………….. சட்டதிருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
அ) 101
ஆ) 100
இ) 78
ஈ) 46
விடை:
அ) 101

Question 4.
இஃது அடிப்படை உரிமை அன்று …………
அ) சுதந்திர உரிமை
ஆ) சமத்துவ உரிமை
இ) ஓட்டுரிமை
ஈ) கல்வி பெறும் உரிமை
விடை:
இ) ஓட்டுரிமை

Question 5.
இந்திய குடிமக்களின் வாக்குரிமைக்கான வயது …………….
அ) 14
ஆ) 18
இ) 16
ஈ) 21
விடை:
ஆ) 18

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
அரசியல் நிர்ணய சபையின் தலைவராக ………………… தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விடை:
முனைவர். ராஜேந்திர பிரசாத்

Question 2.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தை என போற்றப்படுபவர் …………..
விடை:
அண்ணல் அம்பேத்கர்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 2 இந்திய அரசமைப்புச் சட்டம்

Question 3.
நம் அடிப்படை உரிமைகளை உறுதிசெய்யவும் பாதுகாக்கவும் செய்வது ……………. ஆகும்.
விடை:
அரசியல் ஒழுங்குமுறை

Question 4.
நம் அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் ………….
விடை:
26 ஜனவரி 1950

III. பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 2 இந்திய அரசமைப்புச் சட்டம் 1
விடை:
ஆ) இ ஈ அ ஆ

IV. தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்ட வினாக்களுக்கு விடையளி.

Question 1.
அரசமைப்பு நிர்ணய சபை எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
விடை:
அரசமைப்பு நிர்ணய சபை 1946-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

Question 2.
வரைவுக் குழுவில் எத்தனை உறுப்பினர்கள் பங்கேற்றனர்?
விடை:
வரைவுக் குழுவில் எட்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Question 3.
அரசமைப்பு நிர்ணய சபையில் பங்கேற்ற பெண் உறுப்பினர்கள் எத்தனை பேர்?
விடை:
15 பெண் உறுப்பினர்கள் இந்த அமைப்பில் இடம் பெற்றிருந்தனர்.

Question 4.
அரசமைப்புச் சட்ட உருவாக்கம் எப்போது முடிவடைந்தது?
விடை:
அரசமைப்புச் சட்ட உருவாக்கம் 1949-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் நாள் முடிவடைந்தது.

V. பின்வரும் வினாக்களுக்கு விடையளி.

Question 1.
ஜனவரி 26 குடியரசு தினமாக ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது?
விடை:

  • 1929 – ஆம் ஆண்டு காங்கிரஸ் மாநாட்டில் முழு சுயராஜ்யத்தை அடைவது என்ற முழக்கம் வலுப்பெற்றது.
  • அதனைத் தொடர்ந்து 1930. ஜனவரி 26 அன்று முழு சுதந்திர நாளாகக் கொண்டாடப்பட்டது.
  • பின்னாளில் அதுவே நமது குடியரசு தினமாக ஆனது.

Question 2.
அரசமைப்புச் சட்டம் என்றால் என்ன?
விடை:

  • அரசமைப்புச் சட்டம் ஒரு நாட்டிற்குத் தேவையான சில அடிப்படை விதிகள், கொள்கைகளை உருவாக்கி ஆவணப்படுத்துகிறது.
  • தனது குடிமக்களின் உரிமைகள், கடமைகள் மற்றும் செயல்பாடுகளை வரையறுக்கிறது.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 2 இந்திய அரசமைப்புச் சட்டம்

Question 3.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சிறப்பம்சங்களைப் பட்டியலிடுக.
விடை:

  • இந்திய அரசமைப்புச் சட்டம் தான் நமது நாட்டின் உயர்ந்த பட்ச சட்டமாக விளங்குகிறது.
  • அது அடிப்படை அரசியல் கொள்கைகளை வரையறுப்பதோடு அரசு நிறுவனங்களின் கடமைகளைப் பட்டியலிடுகிறது.
  • குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகளை நிர்ணயம் செய்கிறது.
  • வழிகாட்டு நெறிமுறைகளை வழங்குகிறது.
  • இந்திய அரசமைப்புச் சட்டம் ஓர் ஒட்டுமொத்தக் கட்டமைப்பை நமக்குத் தருகிறது.

Question 4.
அடிப்படை உரிமைகள் என்றால் என்ன?
விடை:
“ஒவ்வொரு குடிமகனுக்கும் மிகத் தேவையான உரிமைகளே அடிப்படை உரிமைகள் என்று அழைக்கப்படுகின்றன. அவை

  • சம உரிமை
  • சுதந்திரமாக செயல்படும் உரிமை
  • சுரண்டலுக்கு எதிரான உரிமை
  • சுதந்திர சமய உரிமை
  • கலாச்சார மற்றும் கல்வி பெறும் உரிமை
  • சட்டத்தீர்வு பெறும் உரிமை

Question 5.
நீ செய்ய விரும்பும் கடமைகளைப் பட்டியலிடுக.
விடை:

  • தேசியக் கொடியையும், தேசிய கீதத்தையும் மதித்து நடப்பது
  • நாட்டுக்காகத் தேவைப்படும் போது சேவை செய்ய தயாராக இருப்பது
  • நமது பழம் பெருமை மிக்க பாரம்பரியத்தை காப்பது
  • வன்முறையைத் தவிர்த்து அரசு சொத்துக்களை பாதுகாப்பது
  • குழந்தைகளுக்கு கல்வி வாய்ப்புகளை 6-14 வயதுக்குள் தருவது.

Question 6.
முகப்புரை என்றால் என்ன?
விடை:
“அரசமைப்புச் சட்டத்தின் முன்னுரைதான் முகப்புரை என்று அழைக்கப்படுகிறது”

Question 7.
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சொற்களின் மூலம் நீ புரிந்து கொள்வது என்ன ?
விடை:

  • சுதந்திரம் என்றால் விடுதலை. தான் செய்ய வேண்டிய செயலைத் தானே முடிவு செய்யும் சுதந்திரம்
  • சமத்துவம் என்றால் அனைத்து மக்களுக்கும் சமத்துவ பொருளாதார, நிலை, சமத்துவ வாய்ப்பு அளித்தல்.
  • சகோதரத்துவம் என்றால் சகோதரத் தன்மை.

Question 8.
வரையறு : இறையாண்மை
விடை:
ஒரு நாட்டின் உச்சநிலை அதிகாரத்தையே இறையாண்மை என்கிறோம்.

VI. செயல்பாடுகள் :

Question 1.
மாணவர்கள் தனித்தனியாகவோ அல்லது குழுவாகவோ தங்கள் வகுப்புக்கான விதிமுறைகளைத் தயாரித்தல், பின்பு அவற்றிலிருந்து
வகுப்புக்கான விதிகளின் தொகுப்பை உருவாக்குதல்.
விடை:

  • வகுப்பறையில் முழுமையான கவனத்தை செலுத்தவும்.
  • அனைவரையும் மதிக்க வேண்டும்.
  • அமைதியான வேலையை செய்ய வேண்டும்.
  • நமது பொருட்களை பத்திரமாக கையாள வேண்டும்.
  • மற்றவர்கள் கூறுவதை காது கொடுத்து கேள்.

Question 2.
வீடு, பள்ளி, சமூக அளவில் உன் உரிமைகளையும் கடமைகளையும் பட்டியலிடுக.
விடை:

  • காலம் தவறாமல் பள்ளிக்கு செல்லுதல்
  • புதிய கற்கும் வாய்ப்பினில் பங்கு பெறுதல் வீடு
  • பெற்றோரை கௌரவப்படுத்தல்
  • சின்ன, சின்ன உதவிகள் செய்தல் சமூகம்.
  • பொது உடைமைகளை பாதுகாத்தல்
  • கல்வி அறிவு இல்லாதவர்களுக்கு கற்பித்தல்

Question 3.
சமத்துவம், குழந்தைத் தொழிலாளர் அனைவருக்கும் கல்வி பெறும் உரிமை இத்தலைப்புகளைப் பற்றி கலந்துரையாடுக.
விடை:
சமத்துவம் :

  • அனைவரும் சமமாக நடத்தப்படவேண்டும்.
  • யாருக்கும், எதற்காகவும் முன்னுரிமை வழங்க கூடாது.

குழந்தை தொழிலாளர் :
குழந்தைகளை கட்டாயப்படுத்தி ஒரு வேலையில் ஈடுபடவைப்பது அவர்கள் குழந்தைதனத்தை இழக்க நேரிடும்

கல்விபெறும் உரிமை :

  • இது ஒரு அடிப்படை உரிமையாகும்.
  • ஒவ்வொரு குடிமகனும், மொழி, இனம், மதம், வயது என்ற வேற்றுமையை கடந்து பெற வேண்டிய முக்கிய உரிமையாகும்.

Question 4.
அமைதிக்கான நோபல் பரிசு (2014) இந்தியாவை சேர்ந்த கைலாஷ் சத்தியார்த்திக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யுசூப்சாய்க்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது – இவர்களின் பணிகளைக் கேட்டறிக.
விடை :
அமைதிக்கான நோபல் பரிசு மற்றும் இருவரும் குழந்தை கல்விக்காக போராடி வருகிறார்கள்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 2 இந்திய அரசமைப்புச் சட்டம்

XI. வாழ்வியல் திறன் (மாணவர்களுக்கானது)

1. உனக்கு கொடுக்கப்பட்டுள்ள உரிமைகளுள் உனக்குப் பிடித்தமானது எது? ஏன்.
2. இந்திய அரசமைப்புச் சட்டம் நமக்கான உரிமைகளையும் கடமைகளையும் வழங்கியுள்ளது. கொடுக்கப்பட்டுள்ள படத்தைக் குறித்து எண்ணங்களைப் பகிர்க.
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 2 இந்திய அரசமைப்புச் சட்டம் 80

6th Social Science Guide இந்திய அரசமைப்புச் சட்டம் Additional Important Questions and Answers

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
…………… நாடுகளின் அரசமைப்புச் சட்டத்தை முன் மாதிரியாகக் கொண்டு நமது அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கினர்..
விடை:
60

Question 2.
அரசமைப்புச் சட்டம் இந்திய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள முழு அதிகாரம் ……….. எனப்படும்.
விடை:
இறையாண்மை

Question 3.
………….. சட்டமன்றத்திற்கு முழு பொறுப்புடையதாக உள்ளது.
விடை:
நிர்வாகத்துறை

Question 4.
……………. நமது அரசியல் சட்டத்தை உருவாக்கிய முதன்மை வடிவமைப்பாளராகக் கருதப்படுகிறார்.
விடை:
பி.ஆர்.அம்பேத்கர்

Question 5.
இந்திய அரசமைப்புச் சட்டமானது ……….. மற்றும் …….. அரசுகள் சட்டமன்ற ஆட்சிமுறையைப் பின்பற்றி ஆட்சி செய்ய வழிவகை செய்துள்ளது.
விடை:
மாநில், ஒன்றிய

II. பின்வரும் வினாக்களுக்கு விடையளி.

Question 1.
“ஓட்டுரிமை” என்றால் என்ன?
விடை:
பதினெட்டு வயது பூர்த்தியான இந்தியக் குடிமகன் ஒவ்வொரு வரும் தமது அரசை தாமே தேர்ந்தெடுக்கும் உரிமையே ஓட்டுரிமை எனப்படும்.

Question 2.
“வழிகாட்டு நெறிமுறை” என்றால் என்ன?
விடை:
“அரசுகள் சட்டமியற்றும் போதும். ஆட்சி செய்யும் போதும் கவனத்தில் கொள்ள வேண்டிய சில வழிகாட்டல்களே வழிகாட்டு நெறிமுறை ஆகும்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 2 இந்திய அரசமைப்புச் சட்டம்

Question 3.
மக்களாட்சி என்றால் என்ன?
விடை:
மக்களால் மக்களுக்காக, மக்களே நடத்தும் அரசாங்கமே மக்களாட்சி ஆகும்.

Question 4.
மதச்சார்பின்மை என்றால் என்ன?
விடை:
அனைத்து மதங்களைச் சார்ந்தவர்களையும் சமமமாக நடத்துவதே மதச்சார்பின்மை ஆகும்.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 2 இந்திய அரசமைப்புச் சட்டம் 9

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 2 சுற்றுலா

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 2 Geography Chapter 2 சுற்றுலா Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 2 Geography Chapter 2 சுற்றுலா

7th Social  Science Guide சுற்றுலா Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க

Question 1.
சுற்றுலா வகைகளில் மிகப் பழமையானது ______________
அ) சமயச் சுற்றுலா
ஆ) வரலாற்றுச் சுற்றுலா
இ) சாகசச் சுற்றுலா
ஈ) பொழுதுபோக்குச் சுற்றுலா
விடை:
அ) சமயச் சுற்றுலா

Question 2.
எந்த மாநிலத்தில் காசிரங்கா தேசிய பூங்கா அமைந்துள்ளது?
அ) இராஜஸ்தான்
ஆ) மேற்கு வங்காளம்
இ) அசாம்
ஈ) குஜராத்
விடை:
இ) அசாட்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 2 சுற்றுலா

Question 3.
பின்வருவனவற்றில் இந்தியாவில் இல்லாத கடற்கரை எது?
அ) கோவா
ஆ) கொச்சி
இ) கோவளம்
ஈ) மியாமி
விடை:
ஈ) மியாமி

Question 4.
பின்வருவனவற்றில் இந்தியாவில் இல்லாத பறவைகள் சரணாலயம் எது?
அ) குஜராத்திலுள்ள நல்சரோவர்
ஆ) தமிழ்நாட்டிலுள்ள கூந்தன்குளம்
இ) இராஜஸ்தானிலுள்ள பாரத்பூர்
ஈ) மத்தியபிரதேசத்திலுள்ள கன்ஹா
விடை:
ஈ) மத்தியபிரதேசத்திலுள்ள கன்ஹா

Question 5.
எந்த மாவட்டத்தில் குற்றாலம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது?
அ) தருமபுரி
ஆ) திருநெல்வேலி
இ) நாமக்கல்
ஈ) தேனி
விடை:
ஆ) திருநெல்வேலி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
மூன்று கூறுகளையும் ஒன்றாக இணைக்கும் கோட்பாடு __________ என அழைக்கப்படுகின்றது.
விடை:
A3

Question 2.
‘காஸ்ட்ரோனமி’ என்பது சுற்றுலாவின் ___________ அம்சத்தை குறிக்கின்றது
விடை:
கலாச்சார

Question 3.
சுருளி நீர்வீழ்ச்சி ___________ என்றும் அழைக்கப்படுகிறது
விடை:
நிலநீர்வீழ்ச்சி / மேகமலை நீர்வீழ்ச்சி

Question 4.
இரண்டாவது அழகிய, நீண்டக் கடற்கரை ___________
விடை:
மெரினா கடற்கரை

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 2 சுற்றுலா

Question 5.
TAAI என்பதன் விரிவாக்கம் ___________.
விடை:
இந்திய பயண முகவர்கள் சங்கம்

III. பொருந்தாததை வட்டமிடுக

Question 1.
போக்குவரத்து, ஈர்ப்புத் தலங்கள், எளிதில் அணுகும் தன்மை, அணுகுதல் சேவை வசதிகள்
விடை:
போக்குவரத்து

Question 2.
நைனிடால், ஷில்லாங், மூணாறு, திகா
விடை:
திகா

Question 3.
கார்பெட், சுந்தரவனம், பெரியார், மயானி
விடை:
மயானி

Question 4.
ஒகேனேகல், கும்பகரை, சுருளி, களக்காடு
விடை:
களக்காடு

Question 5.
ரிஷிகேஷ், லடாக், குல்மார்க், கோத்தகிரி
விடை:
கோத்தகிரி

IV. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 2 சுற்றுலா 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 2 சுற்றுலா 2

V. கீழ்க்காணும் வாக்கியங்களில் பொருத்தமானதை (✓) டிக் செய்யவும்

Question 1.
கூற்று : சுற்றுலா என்பது மக்களின் சமுதாய வாழ்க்கை முறைக்கு ஓர் இன்றியமையாத செயலாக விளங்குகிறது
காரணம் : சுற்றுலா நாட்டின் சமூக, கலாச்சார கல்வி மற்றும் பொருளாதாரத் துறைகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

அ) கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது
ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால், கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை
இ) கூற்று தவறு காரணம் சரி
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை
விடை:
அ) கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது

Question 2.
கூற்று : கோவாவிலுள்ள புகழ்பெற்ற கடற்கரைகளுள் ஒன்றான கலங்கட், சாகச விளையாட்டு சுற்றுலாப் பயணிகளின் ஈர்ப்பாகும்.
காரணம் : வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் கலங்கட் கடற்கரைக்குக் குவிகின்றார்கள்

அ) கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது
ஆ) கூற்றும் காரணமும் சரி, ஆனால், கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை
இ) கூற்று தவறு காரணம் சரி
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை
விடை:
அ) கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது

VI. கீழ்க்காணும் வினாக்களுக்குச் சுருக்கமாக விடையளிக்கவும்.

Question 1.
சுற்றுலா வரையறுக்க.
விடை:

  • சுற்றுலா என்பது மகிழ்ச்சி, மனநிறைவு, பொழுதுபோக்கு ஆகியவற்றைக் குறிக்கோளாகக் கொண்டது.
  • இது கேளிக்கை மற்றும் வேடிக்கை விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் தருவது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 2 சுற்றுலா

Question 2.
சூழல் சுற்றுலா குறித்துச் சிறு குறிப்பு வரைக.
விடை:

  • இயற்கைச் சூழலில் செழித்து வளரும் தாவரங்களும், விலங்குகளும் உள்ள இடங்களுக்குச் செல்வது “சூழல் சுற்றுலா” எனப்படுகிறது.
  • (எ.கா) அமேசான் மழைக்காடுகள், இமயமலை சிகரங்களில் மலையேற்றம்.

Question 3.
சுற்றுலாவின் அடிப்படை கூறுகள் யாவை?
விடை:

  • ஈர்ப்புத் தலங்கள்
  • எளிதில் அணுகும் தன்மை
  • சேவை வசதிகள்

Question 4.
இந்தியாவிலுள்ள ஏதேனும் ஐந்து மலை வாழிடங்களின் பெயர்களை எழுதுக
விடை:

  1. கொடைக்கானல் – தமிழ்நாடு
  2. நைனிடால் – உத்திரகாண்ட்
  3. டார்ஜிலிங் – மேற்கு வங்காளம்
  4. ஸ்ரீநகர் தம் – ஜம்மு காஷ்மீர்
  5. ஷில்லாங் – மேகாலயா

Question 5.
தமிழ்நாட்டிலுள்ள ஏதேனும் ஐந்து கடற்கரையின் பெயர்களை எழுதுக.
விடை:

  1. மெரினா கடற்கரை – சென்னை
  2. இராமேஸ்வரம் கடற்கரை – இராமேஸ்வரம்
  3. மகாபலிபுரம் கடற்கரை – மகாபலிபுரம்
  4. முட்டம் கடற்கரை – கன்னியாகுமரி
  5. கன்னியாகுமரி கடற்கரை – கன்னியாகுமரி

VII. வேறுபடுத்துக

Question 1.
பன்னாட்டுச் சுற்றுலா மற்றும் வரலாற்றுச் சுற்றுலா
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 2 சுற்றுலா 3

Question 2.
சமயச் சுற்றுலா மற்றும் சாகசச் சுற்றுலா
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 2 சுற்றுலா 4

Question 3.
ஈர்ப்புத் தலங்கள் மற்றும் எளிதில் அணுகும் தன்மை
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 2 சுற்றுலா 5

VIII. பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளிக்கவும்

Question 1.
சுற்றுலாவின் புவியியல் காரணிகளை விளக்குக
விடை:

  1.  நிலத்தோற்றம் : மலைகள், பீடபூமிகள், ஆழ்பள்ளத்தாக்குகள், பள்ளத்தாக்குகள், குகைகள், மணல் குன்றுகள், பனியாற்று நாற்காலி பவளப்பாறைகள், ஓங்கல்கள்.
  2. நீர்நிலைகள் : ஆறுகள், ஏரிகள், நீர்வீழ்ச்சிகள் வெந்நீர் மற்றும் கொதிநீர் ஊற்றுகள், பனி மற்றும் பனியாறுகள், நீரோட்டங்கள் ஓதங்கள் மற்றும் அலைகள்.
  3. தாவரங்கள்: காடுகள், புல்வெளிகள், பெருவெளிகள், பாலை வனங்கள்.
  4. காலநிலை: சூரிய ஒளி, மேகங்கள், சிறந்த வெப்பநிலை, மழைப்பொழிவு மற்றும் பனி.
  5. விலங்குகள் : வனவிலங்குகள், பறவைகள் சரணாலயம், வனவிலங்குப் பாதுகாப்புச் சரணாலயம், மிருகக்காட்சி சாலை, வேட்டையாடுதல் மற்றும் மீன் பிடித்தல்
  6. குடியிருப்புக் காரணிகள்: நகரங்கள், மாநகரங்கள் மற்றும் கிராமங்கள், வரலாற்று அழிவு எச்சங்கள், நினைவுச் சின்னங்கள்
  7. கலாச்சாரம் : மக்களின் வாழ்க்கை முறை. பாரம்பரியம். நாட்டுப்புற வழக்கங்கள், ஓவியங்கள் மற்றும் கைவினைப்பொருட்கள்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 2 சுற்றுலா

Question 2.
தமிழ்நாட்டிலுள்ள நீர்வீழ்ச்சிகளைப் பற்றிச் சுருக்கமாக எழுதுக.
விடை:
தமிழ்நாட்டில் மலைகளும் ஆறுகளும் இணைந்து பல அருமையான நீர்வீழ்ச்சிகளை உருவாக்கி உள்ளன. அடர்த்தியான பச்சை மரங்களுக்கிடையில் செங்குத்தான குன்றுகளில் மலையேற்றம் செய்வதும் மலைகளிலிருந்து பாயும் நீரில் குளிப்பதும் மிகவும் புத்துணர்ச்சியூட்டுகிறது.
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 2 சுற்றுலா 6
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 2 சுற்றுலா 7

Question 3.
சுற்றுலாவின் சுற்றுச்சூழல் தாக்கத்தை விவரிக்கவும்
விடை:
சுற்றுலாவிற்குச் சுற்றுச்சூழலின் தரம் மிக அவசியமாகும்.
நேர்மறையான தாக்கம்:

  • நேரடியான நிதி பங்களிப்பு
  • அரசாங்க நிதிக்குப் பங்களிப்பு
  • மேம்பட்ட சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் திட்டமிடல்
  • சுற்றுச்சூழல் விழிப்புணர்வை அதிகரித்தல்
  • பாதுகாப்பு மற்றும் பராமரிக்கப்பட்ட சுற்றுச்சூழல்எதிர்மறை தாக்கம் :
  1. இயற்கை வளங்கள் சிதைவுறுதல் :
    • நீர் வளங்கள்
    • உள்ளூர் வளங்கள்
    • நிலச்சீரழிவு
  2. மாசுபடுதல் :
    • காற்று மற்றும் ஒலி மாசு
    • திடக்கழிவு மற்றும் குப்பைகள்
    • கழிவுநீர்

சுற்றுச்சூழல் அமைப்பின் அழிவு மற்றும் மாற்றம்:

  • காற்று
  • நீர்
  • மண்

IX. சிந்தனை வினா (HOTS)

Question 1.
இயற்கைக் காட்சிகளைப் பார்வையிடுவதை நாம் ஏன் விரும்புகிறோம்?
விடை:

  • நாம் அனைத்து முக்கியமான இடங்களையும் பார்க்க விரும்புகிறோம். ஏனெனில் அதைப்பற்றி நாம் பள்ளியில் படிக்கும் போதே அறிந்திருக்கிறோம்.
  • அது நமக்கு உண்மையான அனுபவத்தை கொடுக்கிறது.
  • மலைகள், பீடபூமிகள், பள்ளத்தாக்குகள், பாலைவனங்களுக்கு இடையில் காணப்படும் வேறுபாட்டை அறிய முடிகிறது.
  • இயற்கை காட்சியை பார்வையிடுவதால் மகிழ்வு அடைகிறோம்.

Question 2.
சரணாலயங்களைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் யாவை?
விடை:

  • சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் மூலம் வனவிலங்குகளை பாதுகாக்கவும் உயிரோடு வாழவிடவும் உதவுகிறது.
  • காடுகளையும், தண்ணீரையும் பாதுகாக்க வேண்டும்.
  • மரங்களையும், செடிகளையும் பாதுகாக்க வேண்டும்.
  • அழிவை ஏற்படுத்தும் பயங்கரமான விலங்குகளை அது இருக்கும் இடத்திலேயே பாதுகாப்பாக இருக்க விடுதல் மிகச்சிறந்த வழியாகும்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 2 சுற்றுலா

Question 3.
பயணம் செய்வதற்கான ஐந்து காரணங்களைப் பட்டியலிடுக.
விடை:

  • வேலை தேடுவதற்காக
  • மேற்படிப்புக்காக
  • பிற கலாச்சாரத்தை பயில்வதற்காக விடுமுறை காலத்தை செலவழிப்பதற்காக
  • சாதனை புரிய, ஓய்வு எடுப்பதற்காக

X. செயல்பாடு (மாணவர்களுக்கானது)

இந்தச் செயல்பாடு , பாட ஆசிரியரின் மேற்பார்வையின் கீழ் மாணவர்களால் செய்யப்பட வேண்டும்.

1. ஆறு உறுப்பினர்கள் கொண்ட குழுவாக மாணவர்களைப் பிரிக்க வேண்டும்
2. ஒவ்வொரு மாணவரும் தங்கள் கடைசி சுற்றுப் பயணத்தைப் பற்றிக் குழுவில் கலந்துரையாட வேண்டும். ஒவ்வொரு குழுவும் புகைப்படங்களையும் தகவல்களையும், சேகரிக்க வேண்டும்.
3. சுற்றுப் பயணத் தகவல்களை அனைத்து மாணவர்கள் முன்னிலையில் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதேபோல், வகுப்பு அறையில் அறிவிப்புப் பலகையில் தகவல்களைக் காட்சிப்படுத்த வேண்டும்.

7th Social  Science Guide சுற்றுலா Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

Question 1.
சுற்றுலாப் பயணி என்ற சொல் _____________ என்ற பழமையான ஆங்கிலச் சொல்லிலிருந்து தோன்றியது.
அ) டூரியன்
ஆ) சுற்றுலா
இ) சுற்றுலா தலம்
ஈ) பார்வையிடுதல்
விடை:
அ) டூரியன்

Question 2.
சொந்த நாட்டிற்குள் செல்லும் சுற்றுலா ____________.
அ) வெளிச் செல்லும் சுற்றுலா
ஆ) உள்வரும் சுற்றுலா
இ) சாகசச் சுற்றுலா
ஈ) சமயச் சுற்றுலா
விடை:
ஆ) உள்வரும் சுற்றுலா

Question 3.
கிர் தேசியப் பூங்கா அமைந்துள்ள இடம் ___________
அ) குஜராத்
ஆ) கேரளா
இ) தமிழ்நாடு
ஈ) அஸ்ஸாம்
விடை:
அ) குஜராத்

Question 4.
வெளிநாடுகளுக்குச் செல்லும் சுற்றுலா ___________
அ) வெளிச் செல்லும் சுற்றுலா
ஆ) உள்வரும் சுற்றுலா
இ) சமயச் சுற்றுலா
ஈ) சூழல் சுற்றுலா
விடை:
அ) வெளிச் செல்லும் சுற்றுலா

Question 5.
வைஷ்ணவி தேவி கோவில் அமைந்துள்ள இடம் ___________
அ) ஜம்மு காஷ்மீர்
ஆ) உத்திரபிரதேசம்
இ) ஹரியானா
ஈ) தமிழ்நாடு
விடை:
அ) ஜம்மு காஷ்மீர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக்காக

Question 1.
ஈர்ப்புத் தலங்கள் ___________, __________ என இரு வகைப்படும்.
விடை:
இயற்கை ஈர்ப்புத்தலங்கள், கலாச்சார ஈர்ப்புத் தலங்கள்

Question 2.
மலைகளின் ராணி என்று __________ அழைக்கப்படுகிறது.
விடை:
ஊட்டி

Question 3.
ஏழைகளின் ஊட்டி __________.
விடை:
ஏற்காடு

Question 4.
மலைகளின் இளவரசி _________.
விடை:
கொடைக்கானல்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 2 சுற்றுலா

Question 5.
தெற்கு இந்தியாவின் கைலாஷ் ___________.
விடை:
வெள்ளயங்கரி மலை

Question 6.
பச்சைமலை என அழைக்கப்படுகிறது __________.
விடை:
கோத்தகிரி

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 2 சுற்றுலா 8
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 2 சுற்றுலா 9
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 2 சுற்றுலா 10

IV. பொருந்தாததை வட்டமிடுக

Question 1.
கோத்தகிரி, ஓம், ஏற்காடு, ஊட்டி
விடை:
ஓம்

Question 2.
ஜோக் நீர்வீழ்ச்சி – கர்நாடகா
ஒகேனேக்கல் நீர்வீழ்ச்சி – தருமபுரி
குற்றாலம் – தேனி
சுருளி நீர்வீழ்ச்சி – தேனி
விடை:
குற்றாலம் – தேனி

V. கீழ்காணும் வாக்கியங்களில் பொருத்தமானதை (✓) டிக் செய்யவும்.

Question 1.
கூற்று : ஆந்திராவிலுள்ள உயரமான நீர்வீழ்ச்சி தலக்கோணம் நீர்வீழ்ச்சி
காரணம் : இந்நீர்வீழ்ச்சியில் மருத்துவ குணம் நிறைந்த மூலிகைச் செடி கொடிகளில் இருந்து நீர் விழுவது சிறப்பு அம்சமாகும்.

அ) கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது
ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால், கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை
இ) கூற்று தவறு காரணம் சரி
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை
விடை:
அ) கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது

VI. சுருக்கமான விடையளி

Question 1.
நவீன காலச்சுற்றுலாவின் வகைகள் யாவை?
விடை:

  • ஆண்டு விடுமுறை சுற்றுலா
  • தொழில்துறை சுற்றுலா
  • பருவகாலச் சுற்றுலா
  • பன்னாட்டுச் சுற்றுலா
  • குழுச் சுற்றுலா
  • விளையாட்டுச் சுற்றுலா
  • நலவாழ்வுச் சுற்றுலா
  • பண்ணை மற்றும் கிராமப்புறச் சுற்றுலா

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 2 சுற்றுலா

Question 2.
வனவிலங்கு சரணாலயம் – குறிப்பு வரைக.
விடை:
காட்டு விலங்குகளின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்ட நிலப்பகுதி ஆகும்.

Question 3.
ஓம் கடற்கரை – குறிப்பு வரைக.
விடை:
இரண்டு அரை வட்டக் குகைகள் இணைந்து ஓம் என்ற எழுத்தின் தலைகீழ், வடிவத்தில் அமையப் பெற்ற கடற்கரை.

VII. வேறுபடுத்துக

Question 1.
சூழல் சுற்றுலாவையும், பொழுதுபோக்கு சுற்றுலாவையும் வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 2 சுற்றுலா 11

மன வரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 2 சுற்றுலா 12