Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி

7th Social  Science Guide மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
சிவாஜியின் ஆசிரியராகவும் மற்றும் பாதுகாவலராகவும் இருந்தவர் யார்?
அ) தாதாஜி கொண்ட தேவ்
ஆ) கவிகலாஷ்
இ) ஜீஜாபாய்
ஈ) ராம்தாஸ்
விடை:
அ) தாதாஜி கொண்ட தேவ்

Question 2.
மராத்திய பிரதம மந்திரிகள் எவ்வாறு அழைக்கப்பட்டார்கள்?
அ) தேஷ்முக்
ஆ) பேஷ்வா
இ) பண்டிட்ராவ்
ஈ) பட்டீல்
விடை:
ஆ) பேஷ்வா

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி

Question 3.
சாம்பாஜியின் தினசரி வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்திய அவருடைய குரு யார்?
அ) ஷாகு
ஆ) அனாஜி தத்தா
இ) தாதாஜி கொண்ட தேவ்
ஈ) கவிகலாஷ்
விடை:
ஈ) கவிகலாஷ்

Question 4.
சிவாஜியின் ராணுவத்தில் ஆரம்பகட்டத்தில் அவருக்குப் பக்கபலமாக இருந்தது.
அ) பீரங்கிப்படை
ஆ) குதிரைப்படை
இ) காலட்படை
ஈ) யானைப்படை
விடை:
இ) காலட்படை

Question 5.
குஜராத் மற்றும் மாளவத்தை முகலாய ஆதிக்கத்திலிருந்து விடுபட அவர்களுக்கெதிராக போரை அறிவித்தவர்
அ) பாலாஜி விஸ்வநாத்
ஆ) பாஜிராவ்
இ) பாலாஜி பாஜிராவ்
ஈ) ஷாகு
விடை:
ஆ) பாஜிராவ்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
மகாராஷ்டிராவில் பரவிய ………………………….. இயக்கம் மராத்திய மக்களிடையே விழிப்புணர்வும் இணக்கமும் ஏற்பட உதவியது.
விடை:
பக்தி

Question 2.
பேஷ்வாக்களின் முக்கிய வருவாய் அலுவலர்………………….
விடை:
காமவிஸ்தார்

Question 3.
மராத்தியர்களின் குறுகிய காலப் பேரரசு 1761 ஆம் ஆண்டு …………………… இடத்தில் சோகமாய் முடிந்தது.
விடை:
பானிபட்

Question 4.
அஷ்டபிரதானில் இடம் பெற்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ………………..
விடை:
சுமந்த் /துபிர்

Question 5.
சிவாஜியைத் தொடர்ந்து ……………………. வுடனான சச்சரவிற்குப் பின்னர் சாம்பாஜி ஆட்சிப் பொறுப்பேற்றார்.
விடை:
அனாஜி தத்தோ

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி 2

IV. சரியா? தவறா?

Question 1.
மலை மற்றும் மலைப்பள்ளத்தாக்குகள் மராத்தியர்களை அந்நிய படையெடுப்பாளர்களிடமிருந்து பாதுகாத்தது.
விடை:
சரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி

Question 2.
பக்தி இயக்கத்தின் மந்திரங்கள் சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டது, அனைத்து சமூகத்தினராலும் பக்தி இயக்கப் பாடல்கள் பாடப்பட்டன.
விடை:
தவறு

Question 3.
சிவாஜி புரந்தரை முகலாயர்களிடமிருந்து கைப்பற்றினார்.
விடை:
சரி

Question 4.
தேஷ்முக்குகள் கிராமங்களில் வாழ்ந்தனர், அவர்கள் 20 முதல் 200 வரையிலான கிராமங்களில் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
விடை:
சரி

Question 5.
அப்தாலி டெல்லியை கைப்பற்றுவதற்கு பத்து முறை படையெடுத்தார்
விடை:
தவறு

V. கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க. பொருத்தமான விடையை (✓) டிக் இட்டுக் காட்டவும்

Question 1.
கூற்று : மராத்தியப் போர்வீரர்கள் தங்கள் வசிப்பிடத்திற்குத் தொலைவில் உள்ள கோட்டைகளிலும், நகரங்களிலும் வாழ்ந்தனர்.
காரணம் : மராத்திய வீரர்கள் ஒவ்வோர் ஆண்டும் போர்க்களத்திலிருந்து தங்கள் நிலங்களின் வேளாண் பணிகளுக்காகச் சென்று வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அ) கூற்றிற்கான காரணம் சரி
ஆ) கூற்றிற்கான காரணம் தவறு
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்று மற்றும் காரணம் தவறு
விடை:
ஆ) கூற்றிற்கான காரணம் தவறு

Question 2.
வாக்கியம் -1 : செய்திப்பரிமாற்றக் கடிதங்கள் அடங்கிய கோப்புகளையும், கணக்குப் பதிவேடுகளையும் மதிப்பீடு செய்கையில், ஆவணங்களைத் துல்லியமாகப் பராமரிப்பதில் பேஷ்வாக்கள் கவனமுடன் இருந்தனர்.
வாக்கியம் – II : இரண்டாம் பானிப்பட் போரில் பீரங்கிப்படை முக்கியத்துவம் பெற்றிருந்தது.

அ) சரி
ஆ) II சரி
இ) I மற்றும் II சரி
ஈ) I மற்றும் II தவறு
விடை:
அ) சரி

Question 3.
பொருந்தாததைக் கண்டுபிடிக்க ரகுஜி, ஷாஜி போன்ஸ்லே , சிவாஜி, சாம்பாஜி, ஷாகு
விடை:
ரகுஜி, போன்ஸ்லே

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி

Question 4.
தவறான இணையைக் கண்டுபிடிக்க.
1. கெய்க்வாட் – பரோடா
2. பேஷ்வா – நாக்பூர்
3. ஹோல்கா – இந்தூர்
4. சிந்தியா – குவாலியர்
விடை:
பேஷ்வா – நாக்பூர்

Question 5.
காலவரிசைப்படி நிகழ்வுகளை வரிசைப்படுத்துக.
I. சிவாஜி, தம் பாதுகாவலர் இறந்தவுடன் சுதந்திரமான அரசரானார்.
II. பாலாஜி பாஜிராவ் அரசப்பதவி ஏற்றார்.
III. சிவாசியின் தந்தை இறந்தவுடன் ஜாவலியின் மீது படையெடுத்தார்.
IV. பாலாஜி விஸ்வநாத் பேஷ்வாவாக பொறுப்பேற்றார்.
விடை:
1649 – சிவாஜி, தம் பாதுகாவலர் இறந்தவுடன் சுதந்திரமான அரசரானார்.
1656 – சிவாசியின் தந்தை இறந்தவுடன் ஜாவலியின் மீது படையெடுத்தார்.
1713 – பாலாஜி விஸ்வநாத் பீஷ்வாவாக பொறுப்பேற்றார்
1749 – பாலாஜி பாஜிராவ் அரசப்பதவி ஏற்றார்

VI. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்

Question 1.
மராத்தியர்களிடத்தில் பக்தி இயக்கத்தின் தாக்கம்.
விடை:

  • மகாராஷ்டிராவில் பரவிய பக்தி இயக்கம், மராத்திய மக்களிடையே விழிப்புணர்வும் இணக்கமும் ஏற்பட உதவியது.
  • மராத்திய மக்களிடையே ஒற்றுமையைக் குறிப்பாக சமூகச் சமத்துவத்தை மேம்படுத்தியது.

Question 2.
சௌத் மற்றும் சர்தேஷ்முகி
விடை:
சௌத் – மொத்த வருமானத்தில் நான்கில் ஒரு பங்கு 1/4 பாதுகாப்பு கட்டணமாக சர்தேஷ்முகி – பத்தில் ஒரு பங்கு 1/10 அரசருக்கான கட்டணமாக

Question 3.
மராத்தியர்களின் வருவாய் நிர்வாகத்தில் காமவிஸ்தரின் பங்கு
விடை:

  • பீஷ்வாக்களின் வருவாய்த்துறை நிர்வாகம் காமவிஸ்தாரி எனும் முக்கிய அதிகாரிகளைக் கொண்டிருந்தது.
  • அவர் பீஷ்வாவால் பணியமர்த்தப்பட்டார்.
  • வருவாய்த்துறை ஆவணங்களைப் பராமரிப்பதற்காக சில எழுத்தர்களும் பணியாளர்களும் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.

Question 4.
சாம்பாஜிக்கு எதிராக முகலாய இராணுவத்தின் தாக்குதல்.
விடை:
முகலாயப் படைகள் சாம்பாஜியைக் கைது செய்தபோது கவிகலேஷீம் உடனிருந்தார். ஆகவே இருவரும் ஔரங்கசீப்பின் கட்டளையின்படி அனைத்து வகைப்பட்ட சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

Question 5.
1761 ஆம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாம் பானிப்பட் போர்.
விடை:
மராத்தியர்களின் குறுகிய காலப் பேரரசு 1761ல் டெல்லிக்கு அருகேயுள்ள பானிபட்டில் முடிந்தது. பஞ்சாபைக் கடந்த தங்கள் ஆட்சிப் பரப்பை விரிவடையச் செய்ய மராத்தியர்கள் மேற்கொண்ட முயற்சி ஆப்கானியர்களின் அரசர் அகமது ஷா அப்தலியால் தடுக்கப் பெற்றது.

VII. கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிக்கவும்

Question 1.
மராத்தியர்களின் ஆட்சியில் சிவாஜியின் சிறப்பு அம்சங்களை மதிப்பிடுக.
விடை:

  • சிவாஜியின் அரசியல் முறை மூன்று வட்டங்களைக் கொண்டிருந்தது.
  • முதல் வட்டத்தில் மக்களின் மீது அக்கறை கொண்ட அவர் எந்த வகையிலும் மக்கள் துண்புறுத்தப்படுவதை அனுமதிக்கவில்லை.
  • இரண்டாவது வட்டத்தில் அவர் மேலாதிக்கம் செலுத்தினாலும் நேரடி நிர்வாகத்தை மேற்கொள்ளவில்லை.
  • கொள்ளையடிக்கப் படுவதிலிருந்தும், சூறையாடப்படுவதிலிருந்தும் மக்களை காப்பாற்றினார். அதற்காக அம்மக்கள் சௌத், சர்தேஷ்முகி ஆகிய வரிகளை செலுத்த வேண்டும்.
  • மூன்றாவது வட்டத்தில் கொள்ளையடிப்பது மட்டுமே சிவாஜியின் நோக்கமாக இருந்தது.
  • கிராமங்கள் தேஷ்முக் என்பவர்களால் நிர்வாகிக்கப்பட்டது.
  • ஒவ்வொரு கிராமத்திலும் அதிகாரம் மிக்க ஒரு கிராமத்தலைவர் இருந்தார். அவருக்கு உதவ கணக்கரும், ஆவணக் காப்பாளர் ஒருவரும் பணியாற்றினார்.
  • மைய அரசு இல்லாத நேரத்தில் உள்ளூர் சமுதாய அளவிலான அதிகாரிகள் உண்மையான அரசாய்ச் செயல்பட்டனர்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி

VIII. உயர் சிந்தனை வினா

Question 1.
பேஷ்வா மற்றும் சிவாஜியின் வருவாய் நிர்வாக முறையை ஒப்பிடுக.
விடை:
கொள்ளையடிக்கப்படுவதிலிருந்தும், சூறையாடப்படுவதிலிருந்தும் மக்களைக் காப்பாற்றினார். அதற்காக அம்மக்கள் சௌத் (மொத்த வருமானத்தில் நான்கில் ஒரு பங்கு (1/4) பாதுகாப்பு கட்டணமாக) சர்தேஷ்முகி (பத்தில் ஒரு பங்கு (1/10) அரசருக்கான கட்டணமாக) ஆகிய வரிகளைச் செலுத்த வேண்டும்.

பீஷ்வாக்களின் வருவாய்த்துறை நிர்வாகம் காமவிஸ்தார் என்னும் முக்கிய அதிகாரிகளைக் கொண்டிருந்தது. அவர் பீஷ்வாவால் பணியமர்த்தப்பட்டார். கப்பமோ, வரியோ வசூலிக்கப்பட வேண்டிய பகுதியில் பாதுகாப்பிற்காக சில வீரர்கள் அடங்கிய படைப்பிரிவை வைத்துக்கொள்ள இவர் அதிகாரம் பெற்றிருந்தார்.

வருவாய்த்துறை ஆவணங்களைப் பராமரிப்பதற்காக சில எழுத்தர்களும் பணியாளர்களும் பணியமர்த்தப்பட்டனர். இந்த ஆவணங்களைப் பீஷ்வா அலுவலகம் அங்கொன்று இங்கொன்றாகச் சரி பார்த்தது. வருவாய் வசூலுக்கான ஒப்பந்தங்கள் வருடமொருமுறை ஏலம் விடப்பட்டன.

‘குறிப்பிட்ட ஒரு பகுதியிலிருந்து கடந்த ஆண்டு பெறப்பட்ட வருமானத்தின் அடிப்படையில் இந்த ஆண்டும் வசூல் செய்யப்பட வேண்டிய தொகை பீஷ்வாவின் அதிகாரிகளால் நிர்ணயம் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த ஏலம் நடத்தப்பட்டது. ஏலத்தில் வெற்றி பெற்று எதிர்கால வாய்ப்பினைப் பயன்படுத்த நினைக்கும் வரி அல்லது வருவாய் வசூலிப்பாளர் சொத்துக்கள் உடையவராகவும், நேர்மையானவராகவும் இருத்தல் வேண்டும்.

எதிர்பார்க்கப்படும் மொத்த வசூல் தொகையில் மூன்றில் ஒரு பகுதி முதல் சரிபாதிவரை அவர் முதலில் செலுத்திட வேண்டும். தமது சொந்தப் பணத்திலிருந்து அவர் அதைச் செலுத்தலாம் அல்லது வட்டிக்கு கடன் தருவோரிடமிருந்து பெற்றுக் கட்ட வேண்டும்.

IX. வரைபடம்

Question 1.
மராத்தியப் பேரரசின் முக்கிய நகரங்கள் மற்றும் கோட்டைகளைக் குறிப்பிடுக.
விடை:
(வரைபடப் பயிற்சி புத்தகத்தை பார்க்கவும் )

X. மாணவர் செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
பொருத்துக.
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி 3
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி 4

Question 2.
குழுச் செயல்பாடு:
தஞ்சாவூர் மராத்தியர்கள் குறித்த விவரங்களைச் சேகரிக்கவும் குறிப்பாக அவர்கள் கல்வி, கலை மற்றும் கட்டடக் கலைக்கு ஆற்றிய பங்களிப்புகள்

7th Social  Science Guide மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
அப்தலி இறுதியாக டெல்லியின் மீது படையெடுத்து வருவதற்கு முன் ………………. முறை படையெடுத்துள்ளார்.
அ) 10
ஆ) 8
இ) 6
ஈ) 12
விடை:
ஆ) 8

Question 2.
சாம்பாஜியின் பாதுகாவலராய் இருந்தவர் …………………..
அ) சாகு
ஆ) பாஜிராவ்
இ) கவிகலாஷ்
ஈ) ராஜா ஜெய் சிங்
விடை:
இ) கவிகலாஷ்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி

Question 3.
சாதாரண வருவாய்த்துறை அலுவலகராகப் பணியைத் தொடங்கிய …………….. 1713ல் பீஷ்வா ஆனார்.
அ) பாஜிராவ்
ஆ) பாலாஜி விஸ்வநாத்
இ) பாலாஜி பாஜிராவ்
ஈ) அகமது ஷா அப்தலி
விடை:
ஆ) பாலாஜி விஸ்வநாத்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
காமவிஸ்தார் ……………………. ஆல் பணியமர்த்தப்பட்டார்
விடை:
பீஷ்வா

Question 2.
கவிகலாஷ் …………….. செய்பவராகவுமிருந்தார்
விடை:
மாந்திரீகம்

Question 3.
சிவாஜியின் பாதுகாவலரான ……………………. இயற்கை எய்தியபின் முழுமையான சுதந்திரம் பெற்றவரானார்.
விடை:
கொண்டதேவ்

Question 4.
மாரத்திய பிரதம அமைச்சர் ………………. என்று அழைக்கப்பட்டார்
விடை:
பீஷ்வா

Question 5.
சிவாஜியின் தந்தை ………….
விடை:
காஜி போன்ஸ்லே

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி 5

IV. சரியா? / தவறா?

Question 1.
தொடக்கத்தில் காலட்படையே சிவாஜியின் இராணுவத்தில் முதுகெலும்பாய்த் திகழ்ந்தது
விடை:
சரி

Question 2.
மராத்தியப் பேரரசில் நியாயதிஸ் என்பவர் நவீனகால பிரதமருக்கு இணையானவர்
விடை:
தவறு

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி

Question 3.
சத்ரபதி எனும் சமஸ்கிருத சொல் அரசன் அல்லது பேரரசன் என்பதற்கு இணையானது. இச்சொல்லைமராத்தியர்கள் குறிப்பாகசிவாஜிபயன்படுத்தினார்
விடை:
சரி

V. கூற்றைக் காரணத்தோடு பொருத்துக. பொருத்தமான விடையை (✓) டிக் இட்டுக் காட்டவும்

Question 1.
கூற்று : மகாராஷ்டிராவில் பரவிய பக்தி இயக்கம், மராத்திய மக்களிடையே விழிப்புணர்வும் இணக்கமும் ஏற்பட உதவியது.
காரணம் : மராத்திய மக்களிடையே ஒற்றுமையைக் குறிப்பாக சமூகச் சமத்துவத்தை மேம்படுத்தியது.

அ) கூற்றிற்கான காரணம் தவறு
ஆ) கூற்று சரி காரணம் தவறு
இ) கூற்றிற்கான காரணம் சரி
ஈ) கூற்றும் மற்றும் காரணம் தவறு
விடை:
இ) கூற்றிற்கான காரணம் சரி

Question 2.
பொருந்தாததைக் கண்டுபிடிக்க பாலாஜி விஸ்வநாத், பாஜிராவ், பாலாஜி பாஜிராவ், அகமது ஷா அப்தாலி –
விடை:
அகமது ஷா அப்தாலி

Question 3.
தவறான இணையைக் கண்டுபிடிக்க.
அமத்யா – நிதியமைச்சர்
சேனாபதி – தலைமைத் தளபதி
வாக்குய் – நாவிஸ் – உள்துறை அமைச்சர்
துபிர் – தலைமை நீதிபதி
விடை:
துபிர் – தலைமை நீதிபதி

VI. ஓரிரு வாக்கியங்களில் விடையளி

Question 1.
மராத்தியர்களுக்கு விசுவாசமாய் இருந்த குடும்பங்களின் பெயர்களை கூறுக.
விடை:
1. கெய்க்வாட் – பரோடா
2. பான்ஸ்லே – நாக்பூர்
3. ஹோல்கார் – இந்தூர்
4. சிந்தி அல்லது சிந்தியா – குவாலியார்
5. பீஷ்வா – புனே

Question 2.
அஷ்டப்பிரதான் என்றால் என்ன?
விடை:

  • அஷ்டப்பிரதான் என்பது மராத்தியப் பேரரசில் இருந்த எட்டு அமைச்சர்கள் ஆவர்
  • இந்த அமைச்சர் குழு 1674 ல் சத்ரபதி சிவாஜியால் அமைக்கப்பட்டது.

VII. விரிவான விடையளி

Question 1.
மராத்தியரின் எழுச்சிக்கான காரணங்கள் யாவை?
விடை:

  • மராத்திய நாட்டின் புவியியல் கூறுகள் மராத்தியர்களிடையே சில தனித்தன்மை வாய்ந்த பண்புகளை வளர்த்திருந்தன. அவை இந்தியாவின் ஏனைய மக்களிடமிருந்து மராத்திய மக்களை வேறுபடுத்திக் காட்டின.
  • பாறைகளும், குன்றுகளும் அடங்கிய நிலப்பகுதி, அந்நிய படையெடுப்பாளரிடமிருந்து மராத்தியருக்கு பாதுகாப்பளித்தது.
  • கொரில்லாப் போர் முறைக்கு உகந்ததாய் விளங்கியது.
  • மகாராஷ்டிராவில் பரவிய பக்தி இயக்கம் மராத்திய மக்களிடையே விழிப்புணர்வும் இணக்கமும் ஏற்பட உதவியது.
  • மராத்திய மக்களிடையே ஒற்றுமையைக் குறிப்பாக சமூகச் சமத்துவத்தை மேம்படுத்தியது.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி 6

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

6th Social Science Guide குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
நான்கு மகாஜனபதங்களில் மிகவும் வலிமையான அரசு எது?
அ) அங்கம்
ஆ) மகதம்
இ) கோசலம்
ஈ) வஜ்ஜி
விடை:
ஆ) மகதம்

Question 2.
கீழ்க்கண்டவர்களில் கௌதம புத்தரின் சமகாலத்தைச் சேர்ந்தவர் யார்?
அ) அஜாதசத்ரு
ஆ) பிந்துசாரா
இ) பத்மநாப நந்தா
ஈ) பிரிகத்ரதா
விடை:
அ) அஜாதசத்ரு

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

Question 3.
கீழ்க்காண்பனவற்றில் எது மௌரியர் காலத்திற்கான சான்றுகளாகும்?
அ) அர்த்த சாஸ்திரம்
ஆ) இண்டிகா
இ) முத்ராராட்ஷம்
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஈ) இவை அனத்தும்

Question 4.
சந்திரகுப்த மௌரியர் அரியணையைத் துறந்து ……………. என்னும் சமணத் துறவியோடு சரவணபெலகோலாவுக்குச் சென்றார்.
அ) பத்ரபாகு
ஆ) Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை 60
இ) பார்ஸ்வ நாதா
ஈ) ரிஷபநாதா
விடை:
அ) பத்ரபாகு

Question 5.
செல்யூகஸ் நிகேட்டரின் தூதுவர் ………….
அ) டாலமி
ஆ) கொளடில்யர்
இ) ஜெர்சக்ஸ்
ஈ) மெகஸ்தனிஸ்
விடை:
ஈ) மெகஸ்தனிஸ்.

Question 6.
மௌரிய வம்சத்தின் கடைசி அரசர் யார்?
அ) சந்திரகுப்த மௌரியர்
ஆ) அசோகர்
இ) பிரிகத்ரதா
ஈ) பிந்துசாரர்
விடை:
இ) பிரிகத்ரதா

II. கூற்றைக் காரணத்துடன் பொருத்துக . சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
கூற்று : அசோகர் இந்தியாவின் மாபெரும் பேரரசர் என கருதப்படுகிறார்.
காரணம் : தர்மத்தின் கொள்கையின் படி அவர் ஆட்சி புரிந்தார்.
அ) கூற்று காரணம் ஆகிய இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்றும் காரணமும் உண்மையானவை, ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
விடை:
ஆ) கூற்றும் காரணமும் உண்மையான, ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

Question 2.
கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது/எவை சரி.
விடை:
கூற்று 1 : ஒட்டுமொத்த இந்தியாவை ஒரே ஆட்சியின் கீழ் இணைந்த முதல் அரசர் சந்திரகுப்த மௌரியர் ஆவார்.
கூற்று 2 : மௌரியரின் நிர்வாகம் பற்றிய செய்திகளை அர்த்தசாஸ்திரம் வழங்குகிறது.
அ) 1 மட்டும்
ஆ) 2 மட்டும்
இ) 1, 2 ஆகிய இரண்டும்
ஈ) 1ம் இல்லை 2ம் இல்லை
விடை:
ஆ) 2 மட்டும்

Question 3.
கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை கவனமாக கவனி. அக்கூற்றுகளில் சரியானது எது/எவை எனக் கண்டுபிடி.
விடை:
1. மகதத்தின் முதல் அரசர் சந்திரகுப்த மௌரியர்
2. ராஜகிரிகம் மகதத்தின் தலைநகராய் இருந்தது.
அ) 1 மட்டும்
ஆ) 2 மட்டும்
இ) 1, மற்றும் 2
ஈ) 1ம் இல்லை 2ம் இல்லை
விடை:
இ) 1 மற்றும் 2

Question 4.
கீழ்க்காண்பனவற்றை காலக்கோட்டின்படி வரிசைப்படுத்தவும்.
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை 65
விடை:
இ) ஹரியங்கா சிசுநாகா நந்தா மெளரியா

Question 5.
கீழ்க்கண்டவைகளில் எது மகதப் பேரரசின் எழுச்சிக்கு காரணமாயிற்று
1. முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம்
2. அடர்ந்த காடுகள் மரங்களையும், யானைகளையும் வழங்கின.
3. கடலின் மீதான ஆதிக்கம்
4. வளமான இரும்புத்தாது கிடைத்தமையால்
அ) 1, 2 மற்றும் 3 மட்டும்
ஆ) 3 மற்றும் 4 மட்டும்
இ) 1, 2 மற்றும் 4 மட்டும்
ஈ) இவை அனைத்தும்
விடை:
இ) 1, 2 மற்றும் 4 மட்டும்

III. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
………….. மகதத்தின் தொடக்ககாலத் தலைநகராக இருந்தது.
விடை:
ராஜகிரகம்

Question 2.
முத்ரராட்சசத்தை எழுதியவர் ……………
விடை:
விசாகதத்தர்

Question 3.
…………. பிந்துசாரரின் மகனாவார்.
விடை:
அசோகர்

Question 4.
மௌரியப் பேரரசை தோற்றுவித்தவர் ………..
விடை:
சந்திகுப்த மௌரியர்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

Question 5.
நாடு முழுவதிலும் தர்மத்தைப் பரப்புவதற்காக ………….. பணியமர்த்தப்பட்டனர்.
விடை:
தர்ம – மகா மாத்திரர்கள்

IV. சரியா? தவறா?

Question 1.
தேவனாம்பியா எனும் பட்டம் சந்திரகுப்த மௌரியருக்கு வழங்கப்பட்டது.
விடை:
தவறு

Question 2.
அசோகர் கலிங்கப்போரில் தோல்வியடைந்த பின்னர் போரைக் கைவிட்டார்.
விடை:
தவறு

Question 3.
அசோகருடைய தம்மா பௌத்தக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவை.
விடை:
சரி

Question 4.
நமது காகிதப் பணத்தில் இடம் பெற்றுள்ள சிங்கங்கள் ராம்பூர்வா தூண்களின் காளை சிகரப் பகுதியிலிருந்து பெறப்பட்டவையாகும்.
விடை:
தவறு

Question 5.
புத்தரின் உடல் உறுப்புகளின் எச்சங்கள் ஸ்தூபியின் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன.
விடை:
சரி

V. பொருத்துக. கணா

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை 85
விடை:
அ) 3 4 1 2

VI. ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் விடையளிக்கவும்.

Question 1.
மௌரியர் காலத்திற்கான இரண்டு இலக்கியச் சான்றுகளைக் குறிப்பிடவும்.
விடை:

  • அர்த்த சாஸ்திரம்
  • முத்ராராட்க்ஷம்

Question 2.
ஸ்தூபி என்றால் என்ன?
விடை:

  • ஸ்தூபி என்பது அரைக்கோள வடிவமுடைய குவிமாடம் போன்ற அமைப்பு. செங்கல் அல்லது கற்களால் கட்டப்பட்டது.
  • புத்தரின் உடல் உறுப்புகளின் எச்சங்கள் ஸ்தூபியின் மையத்தில் வைக்கப்பட்டிருக்கும்.

Question 3.
மகத அரச வம்சங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • ஹரியங்கா வம்சம்
  • சிசுநாக நம்சம்
  • நந்த வம்சம்
  • மௌரிய வம்சம்

Question 4.
மௌரியர் காலத்தில் அரசு வருவாய் எவற்றிலிருந்து பெறப்பட்டது?
விடை:

  • நிலங்களே அரசுக்கு அதிக வருவாயை ஈட்டித் தந்தது. நிலவரி (பாகா) மொத்த விளைச்சலில் 1/6 பங்கு.
  • கூடுதல் வருவாயாக காடுகள், சுரங்கங்கள், உப்பு மற்றும் நீர்ப்பாசனம் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட வரிகள் அமைந்தன.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

Question 5.
நகரங்களின் நிர்வாகத்தில் நகரிகா வுக்கு உதவியவர் யார்?
விடை:

  • ஸ்தானிகா
  • கோவா

Question 6.
அசோகரின் இரண்டு மற்றும் பதிமூன்றாம் பாறைப் பேராணைகளிலிருந்து நீங்கள் அறிவதென்ன?
விடை:
அசோகரின் இரண்டு மற்றும் பதிமூன்றாம் பாறைக் கல்வெட்டுகள் குறிப்பிடும் மூவேந்தர்கள்

  • பாண்டியர்
  • சோழர்
  • கேரள புத்திரர் மற்றும் சத்திய புத்திரர்

Question 7.
மௌரியர்களைப் பற்றிக் குறிப்பிடுகின்ற ஒரு தமிழ் நூல் கூறுக.
விடை:
மாமூலனாரின் அகநானுற்றுப்பாடல்

VII. கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளி.

Question 1.
பௌத்தத்தைப் பரப்புவதற்கு அசோகர் என்ன செய்தார்? (ஏதேனும் மூன்று)
விடை:

  • அசோகர் தன்னுடைய மகன் மகிந்தாவையும் மகள் சங்கமித்ராவையும் பௌத்தத்தைப் பரப்புவதற்காக இலங்கைக்கு அனுப்பினார்.
  • தம்மத்தின் கொள்கைகளைப் பரப்புவதற்காக, சமயப் பரப்பாளர்களை அனுப்பி வைத்தார்.
  • பேரரசு முழுவதும் பௌத்தத்தைப் பரப்புவதற்காக தர்ம மகாமாத்திரர்கள் என்றும் புதிய அதிகாரிகளை நியமித்தார்.

Question 2.
மகதத்தின் எழுச்சிக்கான காரணங்களில் ஏதாவது மூன்றினை எழுதுக.
விடை:

  • மகதம் கங்கைச் சமவெளியின் கீழ்ப்பகுதியில் அமைந்திருந்தது. வளம் மிகுந்த இப்பகுதி வேளாண் விளைச்சலை அதிகரித்தது, இது அரசுக்கு நிலையான வருமானத்தை அளித்தது.
  • அடர்ந்த காடுகள் கட்டுமானத்திற்கு மரங்களையும் படைகளுக்கு யானைகளையும் வழங்கியது.
  • அதிக அளவிலான இயற்கை வளங்கள் குறிப்பாக இரும்பு, ஆயுதங்கள் செய்யவும் மேம்படுத்திக் கொள்ளவும் உதவியது.

VIII. உயர் சிந்தனை வினாக்கள்

Question 1.
கலிங்கப்போர் அசோகரது வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது எவ்வாறு?
விடை:

  • கி.மு 261ல் அசோகர் கலிங்கத்தின் மீது போர்தொடுத்து வெற்றி பெற்றார்.
  • 13வது பாறைக் கல்வெட்டில் அசோகரே கலிங்கப் போரின் பயங்கரத்தை விவரித்துள்ளார்.
  • அப்போருக்குப் பின் அசோகர் ஒரு பௌத்தர் ஆனார்.
  • தர்மத்தின் கொள்கையை பரப்புவதற்காக சுற்றுப்பயணங்கள் (தர்மயாத்திரைகள்) மேற்கொண்டார்.
  • அவரது கொள்கை அனைத்து மதங்களின் சாரமாகவுள்ள மனிதாபிமானத்தை உள்ளடக்கியது.
  • இரக்க உணர்வு, அறக்கொடை, தூய்மை போன்றவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
  • அசோகர் தன்னுடைய மகன் மகிந்தாவையும் மகள் சங்கமித்ராவையும் பௌத்தத்தைப் பரப்புவதற்காக இலங்கைக்கு அனுப்பினார்.
  • தம்மத்தின் கொள்கைகளைப் பரப்புவதற்காக, சமயப் பரப்பாளர்களை அனுப்பி வைத்தார்.
  • பேரரசு முழுவதும் பௌத்தத்தைப் பரப்புவதற்காக தர்ம மகாமாத்திரர்கள் என்னும் புதிய அதிகாரிகளை நியமித்தார்.

Question 2.
நீ அசோகரைப் போன்ற ஒரு அரசராக இருந்தால் மேற்கொள்ளும் ஏதேனும் ஐந்து நலத்திட்டங்களை எழுதுக.
விடை:

  • அனைவருக்கும் இலவசக் கல்வி
  • இயலாதவர்களுக்கும், முதியோருக்கும், நோயாளிகளுக்கும் தேவையில் உள்ளோருக்கும் இலவச உணவு.
  • அனைத்து குடிமக்களுக்கும் இலவச மருத்துவ சிகிச்சை.
  • வீடற்றவர்களுக்கு இலவச தங்குமிடம்.
  • அனைவருக்கும் நீதி, பாலினம், மதம், சாதி பாகுபாடின்றி சமத்துவம்.

IX. படங்களைப் படிப்போம்.

இது அசோகருடைய பேராணைகள் பற்றிய படம்
அ) பேராணைகள் என்றால் என்ன?
ஆ) எவ்வகைகளில் அசோகரது பேராணைகள் பயன்படுகின்றன?
இ) இப்பேராணைகள் எங்கெல்லாம் பொறிக்கப்பட்டுள்ளன?
ஈ) சாஞ்சி கல்வெட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள எழுத்து முறையின் பெயரென்ன?
உ) பாறைப் பேராணைகள் மொத்தம் எத்தனை உள்ளன?
விடை:
அ) பேராணைகள் என்பது அரசரால் அல்லது உயர் பதவியில் இருப்பவரால் வெளியிடப்பட்ட பிரகடனங்கள் ஆகும்.
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை 90
ஆ) அசோகர் அமைதி, நேர்மை, நீதி ஆகியவற்றின் மீது கொண்டிருந்த நம்பிக்கையையும், மக்கள் நலன் மீது கொண்டிருந்த அக்கறையையும் தெரிந்துக் கொள்ள பேராணைகள் பயன்படுகின்றன.
இ) தூண்களிலும், பாறைகளிலும், குகைச் சுவர்களிலும் இப்பேராணைகள் பொறிக்கப்பட்டுள்ளன.
ஈ) பிராமி உ) 33 பாறைப் பேராணைகள் உள்ளன.

X. நான் யார்.

Question 1.
நான் ஹரியங்கா அரசவம்சத்தைச் சேர்ந்தவன். திருமண உறவுகளின் மூலம் எனது பிரதேசங்களை விரிவுபடுத்தினேன். அஜாதசத்ரு எனது மகன், நான் யார்?
விடை:
பிம்பிசாரர்

Question 2.
சமூகத்தை மாற்றியமைத்ததில் நான் முக்கியப்பங்கு வகித்தேன். கலப்பைக் கொழுமுனை – செய்வதற்கு நான் பயன்படுகிறேன். நான் யார்?
விடை:
இரும்பு

Question 3.
நான் தேவனாம்பிய என அறியப்பட்டேன். நான் அமைதி வழியை தழுவிக் கொண்டேன் நான் யார்?
விடை:
அசோகர்

Question 4.
நான் இந்தியாவின் முதல் பேரரசை நிறுவினேன், நான் சல்லேகனா நோன்பிருந்தேன் நான் யார்?
விடை:
சந்திரகுப்த மௌரியர்

Question 5.
அசோகரின் சிங்கத் தலைப்பகுதி தூணில் நான் காணப்படுகிறேன். நம்முடைய தேசக் கொடியின் மையத்தில் உள்ளேன். நான் யார்?
விடை:
அசோக சக்கரம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

XI. அர்த்தப்படுத்தி விடையைக் கண்டுபிடி.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை 91

Question 1.
மகதத்தை ஆண்ட முதல் அரச வம்சம் ………. (39, 30, 27, 6, 5)
விடை:
ஹரியங்கா

Question 2.
………… பேரரசு இந்தியாவின் முதல் பெரிய பேரரசாகும். (26, 30, 27)
விடை:
மௌரிய

Question 3.
…………… புதிய தலை நகரான பாடலிபுத்திரத்திற்கு அடித்தளமிட்டார். (2, 13, 27, 38)
விடை:
உதயன்

Question 4.
…………….. ஒரு முக்கியமான ஏற்று மதிப்பொருள். (17, 36, 24, 11, 19, 22, 31, 34)
விடை:
நறுமணப்பொருள்

Question 5.
பண்டைய மகத நாட்டில் இருந்த மடலாயம் பின்னர் புகழ்பெற்ற கல்வி நிலையமாக திகழ்ந்தது. (18, 35, 16, 14)
விடை:
நாளந்தா

Question 6.
நிலவரி …………… (20, 5)
விடை:
பகா

Question 7.
கலிங்கப் போரின் பயங்கரம் …………. பொறிக்கப்பட்டுள்ளது. (21, 37, 3, 4, 32, 33, 9, 10)
விடை:
பாறைக்கல்வெட்டு

Question 8.
கிரேக்கர்கள் பிந்துசாரரை ………. என்று அழைத்தனர். (1, 25, 28, 13, 4, 14)
விடை:
8அமிர்தகதா

Question 9.
சாரநாத் தூணின் சிகரப்பகுதியில் அமைந்துள்ளது ………… (13, 28, 24, 7, 8, 3, 4, 29, 23)
விடை:
தர்மச்சக்கரம்

Question 10.
அமைச்சரவை ………….. என அழைக்கப்பட்டது. (24, 16, 15, 30, 20, 30, 40, 12)
விடை:
மந்திரிபரிஷத்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

XII. செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. களப் பயணமாக அருங்காட்சியகம் செல்லுதல்.
2. அசோகர், சந்திர குப்தர் ஆகியவர்களோடு தொடர்புடைய திரைப்படங்களைக் காணுதல்.

XIV. வாழ்க்கைத்திறன் (மாணவர்களுக்கானது)

1. அசோகச் சக்கரத்தின் மாதிரி ஒன்றைச் செய்யவும்.
2. காஞ்சி ஸ்தூபியின் மாதிரி ஒன்றைச் செய்யவும்.
3. நமது தேசக் கொடியின் படம் வரைந்து வர்ணம் தீட்டவும்.

XV. விடைக்கட்டம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை 92
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை 93

6th Social Science Guide குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை Additional Important Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
கி.மு ஆறாம் நூற்றாண்டில் சிந்து கங்கைச் சமவெளியில் …………. மகாஜனபதங்கள் இருந்தன.
அ) பத்து
ஆ) பதினான்கு
இ) பதினாறு
ஈ) பதினெட்டு
விடை:
இ) பதினாறு

Question 2.
தலைநகரான பாடலிபுத்திர நகருக்கு ………. நுழைவு வாயில்கள் இருந்தன.
அ) 24
ஆ) 32
இ) 49
ஈ) 64
விடை:
ஈ) 64

Question 3.
கலிங்கப் போரின் பயங்கரம் ……… வது பாறைக்கல்வெட்டில் விவரிக்கப்பட்டுள்ளது.
அ) 10
ஆ) 11
இ) 12
ஈ) 13
விடை:
ஈ) 13

Question 4.
காலசோகா ………. வம்சத்தைச் சேர்ந்தவர்
அ) ஹரியங்கா
ஆ) சிசுநாக
இ) நந்த
ஈ) மௌரிய
விடை:
ஆ) சிசுநாக

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

II. சாற்றைக் காரணத்துடன் பொருந்துக. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
கூற்று : மகதத்தின் படிப்படியான அரசியல் மேலாதிக்க வளர்ச்சி பிம்பிசாரர் காலத்தில் தொடங்கியது.
காரணம் : பிம்பிசாரர் படையெடுப்பு மற்றும் திருமண உறவு ஆகியவற்றின் மூலம் அரசை விரிவுபடுத்தினார்.
அ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஆ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
இ) கூற்று, காரணம் ஆகிய இரண்டும் சரி,
ஈ) கூற்று, காரணம் ஆகிய இரண்டும் தவறு
விடை:
இ) கூற்று, காரணம் ஆகிய இரண்டும் சரி

Question 2.
கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை கவனமாக கவனி , அக்கூற்றுகளில் சரியானது எது/எவை எனக் கண்டுபிழ.
1. நகரத்தை நிர்வாகம் செய்வதற்காக 40 உறுப்பினர்களைக் கொண்ட குழுவானது 5 உறுப்பினர்களைக் கொண்ட எட்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது.
2. நகர நிர்வாகம் ‘நகரிகா என்னும் அதிகாரியின் கீழிருந்தது.
அ) 1 மட்டும்
ஆ) 2 மட்டும்
இ) 1 மற்றும் 2
ஈ) 1 மற்றும் 2 இல்லை
விடை:
ஆ) 2 மட்டும்

III. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
………….. சந்திரகுப்த மௌரியரால் வெற்றி கொள்ளப்பட்டார்.
விடை:
தனநந்தர்

Question 2.
…………….. ராஜகிரகத்தில் முதல் பௌத்த சபை மாநாட்டைக் கூட்டினார்.
விடை:
அஜாத சத்ரு

Question 3.
…………… பொருள் குறித்து அசோகரின் இரண்டாம் தூண் கல்வெட்டில் விளக்கப்பட்டுள்ளது.
விடை:
தர்மத்தின்

Question 4.
……………… என்னும் அமைச்சரவை அரசருக்கு உதவியது.
விடை:
மந்திரி பரிஷத்

IV. சரியா? தவறா?

1. சமூக மாற்றத்தில் தங்கம் குறிப்பிடத்தக்கப் பங்கினை வகித்தது.
விடை:
தவறு

Question 2.
மகதம் கங்கைச் சமவெளியின் கீழ்ப்பகுதியில் அமைந்து இருந்தது.
விடை:
சரி

Question 3.
மகாபத்ம நந்தரும் அவருடைய எட்டு மகன்களும் நவநந்தர்கள் என அழைக்கப்பட்டனர்.
விடை:
சரி

Question 4.
அசோகர் மூன்றாம் பௌத்த மாநாட்டை காஷ்மீரில் கூட்டினார்.
விடை:
தவறு

V. பொருத்துக

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை 96
விடை:
அ) 4 3 2 1

VI. ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் விடையளிக்கவும்.

Question 1.
கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வட இந்தியாவில் செயல்பட்ட இருவகை அரசுகள் யாவை?
விடை:

  • கண சங்கங்கள் – மேட்டுக்குடி மக்கள் அடங்கிய குழுவின் ஆட்சி
  • முடியாட்சி அரசுகள் – மன்னராட்சி முறையில் அமைந்தவை.

Question 2.
பத்ரபாகு யார்?
விடை:

  • பத்ரபாகு ஒரு சமணத்துறவி.
  • இவர் சந்திரகுப்த மௌரியரை தென்னிந்தியாவிற்கு அழைத்துச் சென்றார்.

Question 3.
அசோகர் எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்?
விடை:

  • இரக்க உணர்வு
  • அறக்கொடை
  • தூய்மை புனிதத்தன்மை
  • சுய – கட்டுப்பாடு
  • உண்மையுடைமை
  • மரியாதையும் பணிவும்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

VII. கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளி.

Question 1.
மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்கான காரணங்கள் யாவை?
விடை:

  • அசோகருக்குப் பின் வந்து அரசர்கள் வலிமை குன்றியவர்கள்
  • பேரரசின் பல பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்ற கலகங்கள்
  • பாக்டீரிய நாட்டைச் சேர்ந்த கிரேக்கர்களின் படையெடுப்பு பேரரசை வலிமை குன்றச் செய்தது.
  • மௌரியப் பேரரசின் கடைசி அரசர் பிருகத்ரதா அவருடைய படைத் தளபதி புஷ்யமித்ர சுங்கரால் கொல்லப்பட்டார்.
  • புஷ்யமித்ரர் சுங்க அரச வம்சத்தை ஏற்படுத்தினார்.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை 99

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு

7th Social  Science Guide முகலாயப் பேரரசு Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
இந்தியாவில் பாரசீகக் கட்டிட முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
அ) ஹீமாயூன்
ஆ) பாபர்
இ) ஜஹாங்கீர்
ஈ) அக்பர்
விடை:
ஆ) பாபர்

Question 2.
அக்பர் ராணா பிரதாப்பை எந்தப் போரில் தோற்கடித்தார்?
அ) பானிபட்
ஆ) சௌசா
இ) ஹால்டிகட்
ஈ) கன்னோசி
விடை:
இ) ஹால்டிகட்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு

Question 3.
ஷெர்ஷா டெல்லியில் யாருடைய அரண்மனையை அழித்தார்?
அ) பாபர்
ஆ) ஹிமாயூன்
இ) இப்ராஹிம் லோடி
ஈ) ஆலம்கான்
விடை:
ஆ) ஹிமாயூன்

Question 4.
மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
அ) ஷெர்ஷா
ஆ) அக்பர்
இ) ஜஹாங்கீர்
ஈ) ஷாஜஷான்
விடை:
ஆ) அக்பர்

Question 5.
அக்பரின் வருவாய்த்துறை அமைச்சர் யார்?
அ) பீர்பால்
ஆ) ராஜா பகவன்தாஸ்
இ) இராஜ தோடர்மால்
ஈ) இராஜா மான்சிங்
விடை:
இ) இராஜ தோடர்மால்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
ராணா பிரதாப்பின் குதிரையின் பெயர்…………………. ஆகும்.
விடை:
சேத்தக்

Question 2.
பதேபூர் சிக்ரியிலுள்ள. …………………… அரங்கில் அனைத்து சமய வல்லுநர்களும் கலந்துரையாடினார்கள்.
விடை:
இபாதத் கானா

Question 3.
அக்பரால் மிகவும் போற்றப்பட்ட சூபி துறவி. ………………
விடை:
சலீம் சிஸ்டி

Question 4.
ஜப்தி என்னும் முறை …………………. ஆட்சிகாலத்தில் தக்காண மாகாணங்களுக்கும் நீட்டிக்கப் பெற்றது.
விடை:
ஷாஜகான் .

Question 5.
…………….. வரியில்லா நிலங்கள் மதவல்லுநர்கள் மற்றும் சமய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.
விடை:
சுயயுர்கள்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு 2

IV. சரியா? தவறா?

Question 1.
பாபர் மத்திய ஆசியாவில் ஒரு சிறிய அரசான பர்கானாவைப் பரம்பரைச் சொத்தாகப் பெற்றார்.
விடை:
சரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு

Question 2.
ஹிமாயூன் 1565இல் டெல்லியைக் கைப்பற்றினார்.
விடை:
தவறு

Question 3.
ஒளரங்கசீப், ராஜபுதனப் பெண்ணைத் திருமணம் செய்தார்.
விடை:
தவறு

Question 4.
தன் மகன் குஷ்ருவுக்கு உதவினார் என்பதற்காகச் சீக்கியத் தலைவர் குரு அர்ஜூனைத் தூக்கிலிடும்படி ஜஹாங்கீர் உத்தரவிட்டார்.
விடை:
சரி

Question 5.
ஔரங்கசீப் காலக்கட்டத்தில், முகலாய கட்டடக்கலை சிறப்பு பெற்றது.
விடை:
தவறு

V. கீழ்க்காணும் வாக்கியங்களில் பொருத்தமானதை (✓) டிக் செய்யவும்

Question 1.
கூற்று : ஆங்கிலேயர் தங்களது முதல் வணிக மையத்தை சூரத்தில் துவங்கினர்
காரணம் : ஜஹாங்கீர் ஆங்கிலேயருக்கு வணிக உரிமையை வழங்கினார்.

அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.
ஆ) காரணம் கூற்றிற்கான தவறான விளக்கம்
இ) கூற்று தவறு காரணம் சரி
ஈ) கூற்று மற்றும் காரணமும் தவறு
விடை:
அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்

Question 2.
கூற்று : ஒளரங்கசீப் மற்ற மதங்களை வெறுத்ததனால் அவருக்கு அவப்பெயர் ஏற்பட்டது.
காரணம் : ஔரங்கசீப் இந்துக்கள் மீது மீண்டும் ஜெசியா மற்றும் பாதயாத்திரை வரியை விதித்தார்

அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்
ஆ) கூற்றிற்குக் காரணம் சரியான விளக்கமல்ல
இ) கூற்று தவறு, காரணம் தவறு
ஈ) கூற்று மற்றும் காரணம் தவறு
விடை:
அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்

Question 3.
சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்க
I. கம்ரான் ஆப்கானியரின் மகனாவார் ஹசன் சூரி பீகாரில் உள்ள சசாரத்தின் ஆட்சியாளர் ஆவர்.
II. அக்பர் இந்துக்களின் மீதான ஜெசியா மற்றும் பாதயாத்திரை வரியை ரத்து செய்தார்.
III. ஒளரங்கசீப் தமது மூன்று சகோதரர்களை கொன்றுவிட்டு, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார்.
IV. இளவரசர் அக்பர், சிவாஜியின் மகனான சாம்பாஜியோடு தக்காணத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டார்.

அ) I, II மற்றும் III சரி
ஆ) II, III மற்றும் IV சரி
இ) I, III மற்றும் IV சரி
ஈ) II, III, IV மற்றும் 1 சரி
விடை:
ஆ) II, III மற்றும் IV சரி

Question 4.
காலவரிசைப்படி போர்களை வரிசைப்படுத்துக.
1. கன்வா போர்
2. சௌசா போர்
3. கன்னோசி போர்
4. சந்தேரி போர்
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு 3

Question 5.
கீழ்க்காணும் நிர்வாகப் பிரிவை இறங்கு வரிசையில் அமைத்திடுக.
i) சர்க்கார்
ii) பர்கானா
iii) சுபா |
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு 4

VI. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு 5
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு 6

VII. குறுகிய வினா

Question 1.
1526 இல் பானிப்பட் போர் ஏற்பட்டதற்கான சூழலை எழுதுக.
விடை:
1524 வரையிலும் பஞ்சாப்பைக் கடந்து பாபர் வேறு எதற்கும் ஆசைப்படவில்லை. அச்சமயத்தில் தௌலத்கான் லோடியின் மகன் தில்வார்கான், டெல்லி சுல்தானின் மாமனார் ஆலம்கான் ஆகிய இருவரும் காபூல் வந்தனர்.

டெல்லி சுல்தான் இப்ராகிம் லோடியைப் பதவியை விட்டு நீக்க பாபரின் உதவி கேட்டு வந்தனர். இதுவே 1526 ல் பானிப்பட் போர் ஏற்பட்டதற்கான சூழல் ஆகும்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு

Question 2.
ஹிமாயூன் 1555 இல் டெல்லியை மீண்டும் கைப்பற்றியதைப் பற்றிக் குறிப்பிடுக.
விடை:
ஷெர்ஷாவால் தோற்கடிக்கப்பட்ட ஹிமாயூன் பாரசிக அரசர் சபாவிட் வம்சத்தை சேர்ந்த ஷா-தாமஸ்ப் என்பவரின் உதவியால் 1555 ல் டெல்லியை மீண்டும் கைப்பற்றினார்.

Question 3.
மன்சப்தாரி முறையைப் பற்றிக் குறிப்பு வரைக.
விடை:
மன்சப்தாரி முறையை அக்பர் அறிமுகம் செய்தார். இம்முறையின் கீழ் பிரபுக்கள், ராணுவ அதிகாரிகள், குடிமைப் பணி அதிகாரிகள் ஆகியோரின் பணிகள் ஒன்று சேர்க்கப்பட்டு ஒரே பணியாக மாற்றப்பட்டது. இப்பணியிலுள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு மன்சப் (படிநிலை, தகுதி அந்தஸ்து) வழங்கப்பட்டது. அப்படியான தகுதியைப் பெற்றவர் மன்சப்தார் ஆவார்.

VIII. கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்கவும்

Question 1.
முகலாயர்களின் நிலவருவாய் முறையைப் பற்றி விவரி
விடை:
அக்பரின் ஆட்சியின்போது நிலவருவாய் நிர்வாகம் சீரமைக்கப்பட்டது.

அக்பரின் வருவாய்த்துறை அமைச்சரான ராஜா தோடர்மால் அறிமுகம் செய்த முறையை பின்பற்றினார். அம்முறையை மேலும் சீர் செய்தார்.

தோடர்மாலின் ஜப்த் முறை வடக்கு, வடமேற்கு மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இம்முறையின்படி நிலங்கள் அளவை செய்யப்பட்டு அவற்றின் இயல்புக்கும் வளத்திற்கும் ஏற்றவாறு வகைப்படுத்தப்பட்டன.

பத்தாண்டு காலத்திற்குச் சராசரி விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கு அரசுக்கு வரியாக செலுத்தப்பட வேண்டுமென நிர்ணயம் செய்யப்பட்டது. ஷாஜகானின் காலத்தில் ஜப்த் அல்லது ஜப்தி முறை தக்காண மாகாணங்களுக்கும் நீடிக்கப்பெற்றது.

முகலாயப் பேரரசர்கள் பழைய இக்தா முறையை ஜாகீர் எனப் பெயரிட்டு செயல்படுத்தினார். இந்நிலவுரிமை ஒப்பந்த காமுறை டெல்லி சுல்தான்கள் காலத்தில் வளர்த்தெடுக்கப்பட்டதாகும். இம்முறையின் கீழ் குறிப்பிட்ட ஒரு பகுதியின் நிலவரி வசூல் செய்யும் பொறுப்பும் அப்பகுதியை நிர்வகிக்கும் பொறுப்பும் ராணுவ அல்லது சிவில் அதிகாரி ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவருடைய பெயர் ஜாகீர்தார் ஆகும்.

தங்களது ஊதியத்தை பணமாக பெறாத ஒவ்வொரு மன்சப்தாரும் ஜாகீர்தார் ஆவார்.

ஜாகீர்தார் தம் அதிகாரிகள் மூலம் நிலவரியை வசூல் செய்தார். மாவட்ட அளவிலான அதிகாரி அமில் சூஜார் ஆவார்.

அவருக்கு பொட்டாடார், கனுங்கோ, பட்வாரி, முக்காதம் போன்ற துணைநிலை அதிகாரிகள் உதவி செய்தனர்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு

Question 2.
அக்பர் கற்றலின் பாதுகாவலன் மதிப்பிடுக.
விடை:

  • அக்பர் கல்வியைப் பெரிதும் ஆதரித்தார். அவருடைய சொந்த நூலகத்தில் நாலாயிரத்திற்கும் மேற்பட்ட கையெழுத்துப் பிரதிகள் இருந்தன.
  • பல்வேறு விதமான நம்பிக்கைகளையும், கருத்துக்களையும் கொண்டிருந்த அறிஞர்களை அவர் ஆதரித்தார்.
  • அபுல்பாசல், அப்துல் பெய்சி, அப்துர் ரகீம் கான் – இ-கான் ஆகிய நூலாசிரியர்கள் சிறந்த கதை ஆசிரியரான பீர்பால், திறமையான அதிகாரிகளான ராஜா தோடர்மால், ராஜா
    பகவன்தாஸ், ராஜா மான்சிங் ஆகியோர் அப்பரின் அவையில் இடம் பெற்றிருந்தனர்.
  • பாடலாசிரியரும் இசை மேதையுமான தான்சென், ஒவியர் தஷ்வந் ஆகியோர் அக்பரின் அவையை அலங்கரித்தனர்.

IX. உயர் சிந்தனை வினா

Question 1.
முகலாயர் ஆட்சியில் ஷாஜகானின் காலத்தை மற்ற முகலாய ஆட்சியாளர்களோடு ஒப்பிடுக.
விடை:

  1. முகலாயப் பேரரசும், அதன் புகழும் உன்னதமும் ஷாஜகான் காலத்தில் உச்சத்தை எட்டியது. பேரரசர் அமர்வதற்காக விலையுயர்ந்த நவரத்தினக் கற்கள் பதிக்கப் பெற்ற மயிலாசனம் தயாரிக்கப்பட்டது.
  2. யமுனை நதிக்கரையில் புகழ்பெற்ற தாஜ்மஹால் எழுப்பப்பட்டது.
  3. ஆக்ராவிலுள்ள முத்து மசூதி, டெல்லியிலுள்ள மிகப்பெரிய ஜீம்மா மசூதி ஆகியவை ஷாஜகானால் கட்டப்பட்டவையாகும்.

X. வரைபடம்

Question 1.
முகலாயப் பேரரசில் அக்பர் மற்றும் ஒளரங்கசீப்பின் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளைப் குறிக்கவும், முகலாயர்களின் முக்கிய போர்களைக் குறிக்கவும்.
விடை:
(வரைபடப் பயிற்சி புத்தகத்தை பார்க்கவும்)

XI. மாணவர் செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
அக்பரின் அவையில் இருந்த வல்லுநர்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டுக.

Question 2.
மாதிரி இபாத்கானவை வகுப்பறையில் நடத்திக்காட்டுக

7th Social  Science Guide முகலாயப் பேரரசு Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்நதெடுத்து எழுதுக.

Question 1.
பாபர் தமக்கு பிடித்த தன் மூத்த மகன் ………………… தம் வாரிசாக அறிவித்தார்.
அ) ஹிமாயூன்
ஆ) ஹிண்டல்
இ) கம்ரான்
ஈ) ஜஹாங்கீர்
விடை:
அ) ஹிமாயூன்

Question 2.
முகலாய மாமன்னர்களில் கடைசி அரசர் ……………..
அ) ஷாஜகான்
ஆ) ஷெர்சா
இ) ஒளரங்கசீப்
ஈ) ஜஹாங்கீர்
விடை:
இ) ஔரங்கசீப்

Question 3.
முகலாயப் பேரரசர்களின் வாழ்விடமான …………….. ஷாஜகானால் கட்டப்பட்டது.
அ) ஜிம்மா மசூதி
ஆ) மோதி மசூதி
இ) முத்து மசூதி
ஈ) செங்கோட்டை
விடை:
ஈ) செங்கோட்டை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
பாபர் முகலாய ஆட்சியை தொடங்கிய ஆண்டு ……………..
விடை:
1526

Question 2.
முதல் பானிபட் போரில் பாபர் ………………… ஜத் தோற்கடித்தார்.
விடை:
இப்ராஹிம் லோடி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு

Question 3.
…………………. ல் உள்ள அக்பரின் கல்லறை கட்டப் பணிகளை ஜஹாங்கீர் நிறைய செய்தார்.
விடை:
சிக்கந்தராவில்

Question 4.
செங்கோட்டை ……………….. கட்டப்பட்டுள்ளது.
விடை:
சிவப்பு நிறக் கற்களால்

Question 5.
மன்சப்தார் ………………….. எனும் இருவிடயங்களைச் சார்ந்திருந்தன.
விடை:
சாட், சவார்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு 7

IV. சரியா? / தவறா?

Question 1.
நகரங்களும், பெருநகரங்களும் கொத்தவால் எனும் அதிகாரிகளால் நிர்வாகிக்கப்பட்டன
விடை:
சரி

Question 2.
ஜஹாங்கீர் மன்சப்தாரி முறையை அறிமுகம் செய்தார்.
விடை:
தவறு

Question 3.
சவார் என்பது மன்சப்தார் பராமரிக்க வேண்டிய யானைகள், யானைகளின் எண்ணிக்கையைக் குறிப்பதாகும்.
விடை:
தவறு

Question 4.
முகலாய வம்சத்தின் ஆட்சி பாபர் இந்தியாவிற்கு வந்தவுடன் தொடங்கப்பட்டது
விடை:
சரி

Question 5.
அக்பர்அனைத்து மதங்களைச்சார்ந்தோரையும் சமமாகவும் பெருந்தன்மையோடும் நடத்தினார்
விடை:
சரி

V. கீழ்க்காணும் வாக்கியங்களில் பொருத்தமானதை (✓) டிக் செய்யவும்

Question 1.
கூற்று : சில மராத்திய போர்த் தளபதிகள் குறிப்பாக ஷாஜி பான்ஸ்லே போன்றோர் தக்காண அரசர்களிடம் பணியில் சேர்ந்தனர். இவர்கள் மரத்திய வீரர்களைக் கொண்ட அணிகளுக்குப் பயிற்சியளித்து முகலாயர்களுக்கு எதிராகப் போரிடச் செய்தனர்.
காரணம் : இதனால் தக்காணத்தில் மராத்தியர்களையும் சேர்த்து முகலாயர்களுக்கு எதிராக ஒரு நீண்ட நெடிய எதிர்ப்பு உருவாகியது.

அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
ஆ) காரணம் கூற்றிற்கான தவறான விளக்கம்
இ) கூற்று தவறு காரணம் சரி
ஈ) கூற்று மற்றும் காரணமும் தவறு
விடை:
அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு

Question 2.
சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்க
i) 1556 ல் ஷெர்ஷா இயற்கை எய்திய பின்னர், அரசராக முடிசூட்டப் பெற்றார்.
ii) நல்ல பயணத்தரும் ஒரு நிலவருவாய் முறையினை அறிமுகம் செய்தார்
iii) படையெடுப்பின் மூலமாகவும் நட்புறவின் மூலமாகவும் அக்பர் இந்தியாவின் பெரும் – பகுதியை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்.
iv) 1556 ல் டெல்லியில் தமது நூலகத்தின் படிக்கட்டுகளில் இடறி விழுந்த பாபர் மரணத்தைத் தழுவினார்.

அ) i, ii மற்றும் iii சரி
ஆ) ii, iii சரி
இ) i, iii மற்றும் iv சரி
ஈ) ii, iii, iv மற்றும் 1 சரி
விடை:
ஆ) ii, iii சரி

Question 3.
காலவரிசைப்படி அரசர்களை வரிசைப்படுத்துக.
விடை:
ஹிமாயூன், பாபர், ஜஹாங்கீர், அக்பர், ஷாஜஹான், ஔரங்கசீப்
பாபர் – 1526 – 1530
ஹிமாயூன் – 1530 – 1540
அக்பர் – 1556 – 1605
ஜஹாங்கீர் – 1605 – 1627
ஷாஜஹான் – 1627 – 1658
ஒளரங்கசீப் – 1658 – 1707

Question 4.
பொருத்துக
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு 8

VI. சுருக்கமான விடையளி

Question 1.
முகலாயர்களின் உள்ளாட்சி நிர்வாகம் எப்படி இருந்தது?
விடை:

  • நகரங்களும், பெருநகரங்களும் கொத்தவால் எனும் அதிகாரிகளால் நிர்வாகிக்கப்பட்டன கொத்தவால் சட்டம் ஒழுங்கை பராமரித்தார்.
  • கிராம நிர்வாகம் கிராம பஞ்சாயத்துகளிடம் வழங்கப்பட்டிருந்தது.
  • பஞ்சாயத்து உறுப்பினர்கள் தீர்ப்புகளை வழங்கினார்.

Question 2.
முகலாயர்களின் படைநிர்வாகம் குறித்து சிறு குறிப்பு வரைக.
விடை:
முகலாய இராணுவமானது காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, பீரங்கிப்படை ஆகிய பிரிவுகளைக் கொண்டிருந்தன.

அரசர் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட, சிறப்பு வாய்ந்த ஆயுதங்களை ஏந்திய எண்ணிக்கையிலும் அதிகமான பாதுகாப்பு வீரர்களையும், அரண்மனைக் காவலர்களாகவும் பராமரித்தார்.

VII. விடையளி

Question 1.
முகலாயர்களின் சமயக்கொள்கை குறித்து எழுதுக?
விடை:

  • முகலாயப் பேரரசர்கள் இஸ்லாமைப் பின்பற்றினர்
  • அக்பர் தம்முடைய சமயக்கொள்கையில் தாராள மனப்பாங்கு கொண்டவராக இருந்தார்
  • அக்பர் அனைத்து மதங்களிலுமுள்ள சிறந்த கொள்கைகளை ஒருங்கிணைத்து தீன்-இலாகி என்னும் ஒரே சமயத்தை உருவாக்க முயன்றார்
  • அக்பருடைய கொள்கையை ஜஹாங்கீரும் ஷாஜகானும் பின்பற்றினர்.
  • ஒளரங்கசீப்தன்னுடைய முன்னோர்களின் தாராளக் கொள்கையை மறுத்தார். இந்துக்களின் மீது ஜிசியா வரியையும், யாத்ரீகர்களின் மீதான வரியையும் விதித்தார்.
  • ஏனைய மதங்களின் மீதான அவரின் சகிப்புத்தன்மை இன்மை மக்களிடையே அவரை விரும்பத்தகாதவராக ஆக்கியது.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு 9

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம் Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம்

6th Social Science Guide பொருளியல் – ஓர் அறிமுகம் Text Book Back Questions and Answers

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
தானியங்களை உற்பத்தி செய்பவர்கள் ……..
விடை:
விவசாயி

Question 2.
‘தேன் சேகரித்தல்’ என்பது ……………… தொழில்.
விடை:
முதல்நிலைத்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம்

Question 3.
மூலப்பொருட்களை பயன்பாட்டு பொருட்களாக மாற்றுவது ……… எனப்படும்.
விடை:
இரண்டாம் நிலை தொழில்கள்

Question 4.
காந்தியடிகளின் கூற்றுப்படி, கிராமங்கள் நம் நாட்டின் ……………
விடை:
முதுகெலும்பு

Question 5.
தமிழ்நாட்டில் …………. சதவீத மக்கள் நகரங்களில் வாழ்கின்றனர்.
விடை:
47

II. பொருத்துக.

Question 1.
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம் 1
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம் 51

III. பொருந்திய பின் பொருந்தாத இணையை கண்டறிக.

Question 1.
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம் 52
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம் 53
பொருந்தாத இணை : சிறிய அளவிலான தொழிற்சாலை – கால்நடை வளர்ப்பு

IV. சரியான விடையைக் கண்டறிக.

Question 1.
வேளாண்மை என்பது முதன்மை / இரண்டாம்) நிலைத் தொழிலாகும்.
விடை:
முதன்மை

Question 2.
பொருளாதார நடவடிக்கைகள் (உடைமை / பயன்பாடு) அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன.
விடை:
பயன்பாடு

Question 3.
சர்க்கரை ஆலை (முதன்மை / இரண்டாம்) நிலைத் தொழிலாகும்.
விடை:
இரண்டாம்

Question 4.
வேளாண்மை சார் தொழிற்சாலை (பருத்தியாலை / மரச்சாமான்கள்).
விடை:
பருத்தியாலை

Question 5.
பால் பண்ணை ஒரு (பொது நிறுவனம் கூட்டுறவு துறை)
விடை:
கூட்டுறவுத்துறை

V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு சுருக்கமாக விடை தருக.

Question 1.
சந்தை – வரையறு.
விடை:
கிராமங்களில் வாரம் அல்லது மாதம் ஒரு முறை பொதுவான ஒரு இடத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு மக்களின் தேவைக்கேற்ற பொருள்களை ஒருங்கிணைந்து விற்பனை செய்யும் இடம் தான் சந்தை.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம்

Question 2.
பண்டமாற்று முறை என்றால் என்ன?
விடை:

  • பண்டமாற்று முறை என்றால் ஒரு பண்டத்திற்குப் பதிலாக மற்றொரு பண்டத்தை மாற்றிக் கொள்வது.
  • எ.கா. ஒரு மூட்டை அரிசிக்கு பதிலாக தேவையான அளவு துணியைப் பெற்றுக் கொள்வதாகும்.

Question 3.
வணிகம் என்றால் என்ன?
விடை:
வணிகம் என்பது மனிதனது தேவைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றும் இலாப நோக்குடைய அல்லது இலாப நோக்கற்ற ஒரு பொருளாதார செயற்பாடு ஆகும்.

Question 4.
சேமிப்பு என்றால் என்ன?
விடை:
சேமிப்பு என்பது கையில் கிடைக்கும் வருமானத்தில் நுகர்வுக்கு செலவு செய்தது போக எதிர்காலத் தேவைக்காக ஒதுக்கப்படும் ஒரு தொகையாகும்.

Question 5.
பணம் கண்டுபிடிக்க வேண்டியதன் அவசியம் யாது?
விடை:

  • பண்டங்களை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொள்ளும் போது பண்டங்களின் மதிப்பில் பல வேறுபாடுகள் தோன்றுகின்றன.
  • இப்பிரச்சனையைத் தீர்க்க கண்டுபிடிக்கப்பட்ட கருவி தான் பணம்.

Question 6.
நீர்நிலைகளுக்கு அருகில் குடியிருப்புகள் வளர்ச்சியடைவதற்கான காரணம் என்ன?
விடை:

  • நீர்நிலைகள் வேளாண்மை செய்வதற்கு முக்கிய ஆதாரங்களாக விளங்கின.
  • எனவே பழங்கால மக்கள் நீர்நிலைகள் அருகே நிரந்தரமாகக் குடியேறினர்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம்

Question 7.
இரண்டாம் நிலைத் தொழில்கள் என்று எவற்றை அழைக்கின்றோம்?
விடை:
முதல்நிலைத் தொழில்கள் மூலம் சேகரிக்கப்படும் மூலப்பொருள்களில் இருந்து இயந்திரங்கள் முதல் அன்றாடத் தேவைக்கான பொருட்கள் வரை பெருமளவில் உற்பத்தி செய்தல் இரண்டாம் நிலை தொழில்கள் என்று அழைக்கப்படுகிறது.

Question 5.
நகரங்களை மையமாகக் கொண்டு இயங்கும் தொழில்கள் எவை?
விடை:
மின்னகம், கப்பல் கட்டுமானம், அலுமினியம், இரசாயனம், தானியுதிரிப் பாகங்கள், இருப்புப்பாதை, தோல், உரங்கள்.

VI. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவாக விடை எழுதுக.

Question 1.
உனது மாவட்டத்தில் நடைபெறும் முக்கிய முதல்நிலைத் தொழில்களை பட்டியலிடுக.
விடை:

  • வேளாண்மை
  • கால்நடை வளர்த்தல்
  • கனிகள், கொட்டைகள், தேன், மூலிகைகள் போன்றவை சேகரித்தல்.

Question 2.
உனது மாவட்டத்தில் உள்ள உற்பத்தி தொழிற்சாலைகளை குறிப்பிடுக.
விடை:

  • பருத்தி தொழில்
  • நெய்யுந்தொழில்
  • உணவு பதப்படுத்துதல்
  • பீடி தயாரிப்பு
  • காற்றாலை உற்பத்தி

Question 3.
மூலப்பொருள் பயன்பாட்டின் அடிப்படையில் எவ்வாறு தொழிற்சாலைகள் வகைப்படுத்தப் படுகின்றன?
விடை:
மூலப்பொருள் பயன்பாடு அடிப்படையில் தொழிற்சாலைகளை வகைப்படுத்துதல்.
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம் 70

Question 4.
சேவைத்துறையில் காணப்படும் தொழில்களை எழுதுக.
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம் 80

Question 5.
நகரங்களின் அம்சங்களாக நீ அறிவன யாவை?
விடை:

  • கிராமங்களை விட நகரங்களில் வேலை வாய்ப்புகள் அதிகம்.
  • சிறுதொழில் செய்பவர்கள் தொடங்கி அமைப்பு சாரா தொழிலாளர்கள் வரை நகரத்தில் தான் அதிகமாக இருக்கிறார்கள்.
  • நன்கு வடிவமைக்கப்பட்ட சாலைகள், துறைமுகம், விமானநிலையம், ரயில் நிலையங்கள் போன்ற இடங்கள் எல்லாம் ஏற்றமதி, இறக்குமதி சிறப்பாக நடக்க துணை புரிகின்றன.
  • வங்கி கிளைகள் நகரங்களில் அதிகம். இப்படி அன்றாட பணப்புழக்கத்திற்கு பெருமளவில் வங்கிகள் உதவி செய்வதோடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கம் துணையாக நிற்கிறது.
  • நவீன மருத்துவ வசதி எளிதில் கிடைக்கப்பெறும்.

VII. கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையை நிரப்புக.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம் 81
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம் 82
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம் 83

செயல்பாடு :

”சிந்து நதியின் மிசை நிலவினிலே” என்ற பாரதியாரின் பாடலிலுள்ள வரிகளை எழுதவும். இப்பாடலில் பண்டமாற்று முறையின் மூலம் மாற்றிக் கொள்ளப்பட்ட பொருட்கள் எவையெவை என ஆசிரியர் உதவியுடன் அறிந்து கொள்ளவும்.

சிந்து நதியின் மிசை நிலவினிலே சேரநன்
நாட்டியம் பெண்களுடனே சுந்தர தெலுங்கினில்
பாட்டிசைத்து தோணிகளோட்டி விளையாடி வருவோம்
கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம் காவிரி
வெற்றிலைக்கு மாறு கொள்வோம் சிங்கமராட்டியர்
தம் கவிதை கொண்டு சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்
சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் வங்கத்தில்
ஓடி வரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில்
பயிர் செய்குவோம்.

  1. கோதுமை
  2. வெற்றிலை
  3. தந்தம்

VIII. படங்களை ஒட்டவும் (மாணவர்களுக்கானது)

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம் 85

6th Social Science Guide பொருளியல் – ஓர் அறிமுகம் Additional Important Questions and Answers

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
நீர்நிலைகள் அருகே நிரந்தரமாக அமைக்க பெற்ற குடி இருப்புகள் ………….. என்று அழைக்கப்பட்டன.
விடை:
கிராமம்

Question 2.
உலக மக்கள்தொகையில் …………… சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் நகரங்களில் தான் வாழ்கிறார்கள்.
விடை:
50

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம்

Question 3.
மக்களின் அன்றாடத் தேவைகளை …… துறை வழங்குகிறது.
விடை:
சேவைத்

Question 4.
பொருட்களை பயன்படுத்துவோர் ………. என்று அழைக்கப்படுகின்றனர்.
விடை:
நகர்வோர்

Question 5.
“நகரங்களின் நிழல்” எனப்படுவது ………..
விடை:
கிராமம்

II. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
மூன்றாம் நிலை தொழில்கள் ……….. துறை தொழில்கள் என்றும் அழைக்கப்படுகிறது.
அ) தனியார்
ஆ) சேவைத்
இ) பொது
விடை:
ஆ) சேவைத்

Question 2.
இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை தொழில்கள் …………. மையமாகக் கொண்டே இயங்குகின்றன.
அ) நகரங்களை
ஆ) பட்டணங்களை
இ) கிராமங்களை
விடை:
அ) நகரங்களை

Question 3.
கிராமங்களில் ………. தான் பிரதானமான வேலையாக இருக்கும்.
அ) கனிமங்கள் சேகரித்தல்
ஆ) மீன்பிடித்தல்
இ) விவசாயம்
விடை:
இ) விவசாயம்

III. கீழ்க்கண்ட வினாக்களுக்கு சுருக்கமாக விடை தருக.

Question 1.
நுகர்வோர் பொருட்கள் என்றால் என்ன?
விடை:
அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய மக்கள் அங்காடியிலிருந்து வாங்கிப் பயன்படுத்தும் பொருட்கள் நுகர்வோர் பொருட்கள் என்று அழைக்கப்படுகின்றன.

Question 2.
வேளாண்மை மற்றும் மேய்ச்சலில் ஈடுபடுபவர்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றனர்?
விடை:
வேளாண்மை மற்றும் மேய்ச்சலில் ஈடுபடுபவர்கள் உழவர்கள், விவசாயிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.

Question 3.
தொழில்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன?
விடை:
உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருள்கள், மூலதனம், உடமை ஆகியவற்றின் அடிப்படையில் தொழில்கள் வகைப்படுத்தப்படுகின்றன.

Question 4.
நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவை யாவை?
விடை:
விவசாயம் மற்றும் தொழிற்சாலைகள் எல்லாம் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றன.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம் 90

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 1 மாநில அரசு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 2 Civics Chapter 1 மாநில அரசு Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 2 Civics Chapter 1 மாநில அரசு

7th Social  Science Guide மாநில அரசு Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.

Question 1.
மாநில சட்டமன்றத்தின் உறுப்பினராவதற்கு குறைந்த பட்ச வயது
அ) 18 வயது
ஆ) 21 வயது
இ) 25 வயது
ஈ) 30 வயது
விடை:
இ) 25 வயது

Question 2.
இந்தியாவிலுள்ள மொத்த மாநிலங்களின் எண்ணிக்கை
அ) 26
ஆ) 27
இ) 28
ஈ) 29
விடை:
ஈ) 29

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 1 மாநில அரசு

Question 3.
மாநில அரசு என்பது
அ) மாநில அரசின் துறைகள்
ஆ) சட்ட மன்றம்
இ) (அ) மற்றும் (ஆ)
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
இ) (அ) மற்றும் (ஆ)

Question 4.
மாநில அரசு நிருவாகத்தின் ஒட்டுமொத்த தலைவர்
அ) குடியரசுத் தலைவர்
ஆ) பிரதமர்
இ) ஆளுநர்
ஈ) முதலமைச்சர்
விடை:
இ) ஆளுநர்

Question 5.
முதலமைச்சர் மற்றும் ஏனைய அமைச்சர்களை நியமிப்பவர் பர்
அ) குடியரசுத் தலைவர்
ஆ) பிரதமர்
இ) ஆளுநர்
ஈ) தேர்தல் ஆணையர்
விடை:
இ) ஆளுநர்

Question 6.
முதலமைச்சர் என்பவர்
அ) பெரும்பான்மை கட்சியின் தலைவர்
ஆ) எதிர்க்கட்சி தலைவர்
இ) அ மற்றும் ஆ
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
அ) பெரும்பான்மை கட்சியின் தலைவர்

Question 7.
மாநில அரசின் மூன்று முக்கிய நிருவாக பிரிவுகள்
அ) மேயர், ஆளுநர், சட்டமன்ற உறுப்பினர்
ஆ) ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி
இ) கிராமம், நகரம், மாநிலம்
ஈ) சட்டமன்றம், நிருவாகத்துறை, நீதித்துறை
விடை:
ஈ) சட்டமன்றம், நிருவாகத்துறை, நீதித்துறை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
………. ஆல் ஆளுநர் நியமிக்கப்படுகிறார்.
விடை:
குடியரசுத் தலைவர்

Question 2.
சட்டமன்றத்தின் பெரும்பான்மை தலைவர் ………………………. ஆக நியமிக்கப்படுகிறார்.
விடை:
முதலமைச்சர்

Question 3.
மாநில அரசின் உச்சபட்ச நீதி அமைப்பு ………………..
விடை:
உயர்நீதிமன்றம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 1 மாநில அரசு

Question 4.
ச.ம.உ என்பதன் விரிவாக்கம் ……………………….
விடை:
சட்ட மன்ற உறுப்பினர்

Question 5.
ஒரு குறிப்பிட்ட பகுதியை சேர்ந்த அனைத்து வாக்காளர்களாலும் தேர்ந்தெடுக்கப்படுபவர் ……………….. ஆவார்
விடை:
சட்டமன்ற உறுப்பினர்

Question 6.
சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஆளுங்கட்சியை சாராதவராக இருப்பின் ………………… என்று அழைக்கப்படுவர்
விடை:
எதிர்கட்சியினர்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 1 மாநில அரசு 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 1 மாநில அரசு 2

IV. கீழ்க்காணும் வாக்கியங்களில் சரியானவற்றை (✓) டிக் செய்யவும்

Question 1.
கீழ்காணும் வாக்கியங்களில் தவறானவை
அ) ஆளுநராக இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
ஆ) 25 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.
இ) நல்ல மனநலமுடையவராக இருத்தல் வேண்டும்
ஈ) இலாபம் தரும் எந்த பதவியிலும் இருத்தல் கூடாது.
விடை:
ஆ) 25 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்

Question 2.
கீழ்காணும் வாக்கியங்கள் சரியா தவறா என்பதை ஆராய்க.
அ) அரசு செயல்படுவதற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பொறுப்புடையவர்கள் ஆவார்கள்.
விடை:
சரி

ஆ) ஆளுங்கட்சி க சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்கட்சி உறுப்பினர்கள் என்று அழைக்கப்படுவர்.
விடை:
சரி

இ) சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களுடைய பிரதிநிதிகள் அல்ல
விடை:
தவறு

Question 3.
ஈரவை என்பதற்கு சரியான விளக்கத்தை தேர்ந்தெடு
அ) இரு முதலமைச்சர்களை கொண்ட சட்டமன்றம்
ஆ) ஆண் மற்றும் பெண் உறுப்பினர்களை கொண்ட சட்டமன்றம்
இ) மேலவை மற்றும் கீழவையை கொண்ட சட்டமன்றம்
ஈ) கவர்னரை தலைவராகவும் சட்ட மன்ற உறுப்பினர்களையும் கொண்ட அவை
விடை:
இ) மேலவை மற்றும் கீழவையை கொண்ட சட்டமன்றம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 1 மாநில அரசு

Question 4.
கூற்று : இந்தியா கூட்டாட்சி முறை அரசாங்கத்தை கொண்டது
காரணம் : இந்திய அரசியலமைப்பின் அதிகாரம் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

அ) கூற்று சரி, கூற்றிற்கான விளக்கமும் சரியானது
ஆ) கூற்று சரி. கூற்றிற்கான விளக்கம் சரியல்ல
இ) கூற்று சரி, விளக்கம் தவறு
ஈ) கூற்று மற்றும் விளக்கம் தவறு
விடை:
அ) கூற்று சரி, கூற்றிற்கான விளக்கமும் சரியானது

V. ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் விடையளிக்கவும்

Question 1.
மாநில ஆளுநராவதற்கான தகுதிகள் யாவை?
விடை:

  • இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.
  • 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
  • வாழ்வில் சிறந்த நிலையில் இருக்க வேண்டும்
  • எவ்வித வருவாய் தரும் அரச பதவியில் இருக்கக் கூடாது.

Question 2.
எதிர்க்கட்சியினர் என்று அழைக்கப்படுபவர்கள் யார்?
விடை:
பெரும்பான்மை கட்சிக்கு அடுத்த நிலையில் எந்தக் கட்சியில் அதிக உறுப்பினர்கள் உள்ளனரோ, அவர்களைக் கொண்டு சட்டமன்ற பிரதான எதிர்க்கட்சி உருவாகிறது.

Question 3.
லோக் அதாலத் பற்றி எழுதுக.
விடை:
லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் இந்திய அரசால் நிறுவப்பட்டது. இது மக்களிடையே எழும் சர்ச்சைகளை பேச்சுவார்த்தை மூலம் சமரசம் செய்து வைக்கிறது.

Question 4.
சட்டமன்ற தொகுதி என்றால் என்ன?
விடை:

  • தேர்தலுக்காக நாடுமுழுவதும் மக்கள் தொகையைப் பொருத்து தொகுதிகள் பிரிக்கப்படுகின்றன.
  • ஒவ்வொரு தொகுதியிலும் தங்கள் வேட்பாளரை அரசியல் கட்சிகள் நிறுத்துகின்றன. அதன்

Question 5.
முதலமைச்சர் மற்றும் ஏனைய அமைச்சர்களை நியமிப்பவர் யார்?
விடை:

  • ஆளுநர் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட ஆளும் கட்சியின் தலைவரை முதலமைச்சராக நியமிப்பார்.
  • ஆளுநருடன் முதலமைச்சர் ஆலோசித்து தம் கட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு அமைச்சரவையை உருவாக்குகிறார்.

VI. கீழ்க்காணும் வினாக்களுக்கு விரிவாக விடையளிக்கவும்

Question 1.
ஆளுநரின் அதிகாரத்தை விவரிக்கவும்?
விடை:

  • மாநில சட்டமன்றத்தின் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாக ஆளுநர் செயல்படுகிறார். இவர் மாநில நிர்வாகத் துறையின் தலைவராகவும், மகத்தான அதிகாரங்களை உடையவராகவும் திகழ்கிறார்.
  • மாநில அரசாங்கத்தின் அனைத்து நிர்வாகத்துறை நடவடிக்கைகளும் ஆளுநரின் பெயரால் நடைபெறுகின்றன.
  • மாநிலத்திலுள்ள அரசுப் பல்கலைக் கழகங்களின் வேந்தராகவும் இருக்கிறார்.
  • மாநில சட்டத்துறையால் இயற்றப்படுகிற அனைத்து சட்டமுன் வரைவுகளும் (மசோதாக்களும் ) அவரின் ஒப்புதலுக்கு பின்னரே சட்டமாகின்றன.
  • மாநில தலைமை வழக்குரைஞர். மாநிலப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர், உறுப்பினர் மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையர், அரசுப் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் போன்றோரையும் ஆளுநரே நியமிக்கிறார்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 1 மாநில அரசு

Question 2.
சட்டமன்ற உறுப்பினர் என்பவர் யார்?
விடை:

  • மக்களின் பிரதிநிதிகளைக் சட்டமன்ற உறுப்பினர் என்கிறோம்.
  • சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ) எனவும் கூறுகிறோம்.
  • சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுத்தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

Question 3.
முதலமைச்சர் மற்றும் காபினெட் அமைச்சர்களின் பணிகள் யாவை?
விடை:

  • மாநில நிர்வாகத்துறையின் உண்மையான தலைவராக முதலமைச்சர் செயல்படுகிறார்.
  • முதலமைச்சர் தனது அமைச்சர்களுக்கு இலாகாக்களை ஒதுக்கீடு செய்கிறார்.
  • அமைச்சர்கள் தனிப்பட்ட முறையிலும் கூட்டாகவும் மாநில சட்டசபைக்குப் பொறுப்புடையவர்களாக உள்ளனர்.
  • இவர்கள் அனைவரும் முதலமைச்சரின் தலைமையின் கீழ் ஒரு குழுவாக இணைந்து செயல்படுகின்றனர்.
  • மக்களின் நலனுக்கானத் திட்டங்களையும் கொள்கைகளையும் முதலமைச்சர் வகுக்கிறார்.

VII . உயர்சிந்தனை வினாக்கள்

Question 1.
மாநில அரசின் சில துறைகளின் பெயர்களை குறிப்பிடுக.
விடை:

  • வேளாண் துறை
  • சிவில் துறை
  • சுரங்கத் துறை
  • வணிக மற்றும் தொழில் துறை
  • தொழில்நுட்ப தகவல்தொடர்பு துறை
  • நுகர்வோர், உணவு வழங்கும் துறை
  • கல்வித்துறை
  • போக்குவரத்துத் துறை

Question 2.
அட்டவணைப்படுத்துக.
ஆளுநர், முதலமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதிகள், நியமனமுறை மற்றும் ஏதாவது இரண்டு அதிகாரங்கள்.
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 1 மாநில அரசு 3
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 1 மாநில அரசு 4

VIII. மாணவர் செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
தமிழ்நாட்டின் ஆளுநர், முதலமைச்சர் மற்றும் அமைச்சரவையின் பட்டியலை தயார் செய்க.

Question 2.
நீவிர் மாநிலத்தின் முதல்வராக இருந்தால் கட்டுரை வரைக.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 1 மாநில அரசு

Question 3.
வகுப்பறையில் மாதிரி சட்டமன்றத்தை நடத்துக. (அமைச்சரவை துறைகளை ஒதுக்கீடு செய்து காலவாரியாக மீளாய்வு செய்க)

7th Social  Science Guide மாநில அரசு Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
சட்டமன்ற சபை என்பது …………..
அ) கீழவை
ஆ) மேலவை
இ) நடு அவை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
அ) கீழவை

Question 2.
தமிழ்நாட்டின் தற்போதைய ஆளுநர் ……………..
அ) பாத்திமா பீவி
ஆ) பன்வாரிலால் புரோகித்
இ) ராம்நாத் கோவிந்த்
ஈ) ரோசையா
விடை:
ஆ) பன்வாரிலால் புரோகித்

Question 3.
இந்திய நாட்டின் தலைநகர் …………….
அ) மும்பை
ஆ) சென்னை
இ) டெல்லி
ஈ) கல்கத்தா
விடை:
இ) டெல்லி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
சட்டமன்ற உறுப்பினர். ……………………. ஆல் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
விடை:
மக்கள்

Question 2.
அரசியல் கட்சிகள் குறிப்பிடத்தக்க பங்காற்றுவது…………………
விடை:
தேர்தல்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 1 மாநில அரசு

Question 3.
குறிப்பிட்ட தொகுதியைச் சேர்ந்து ……………………… வயது நிறைந்தவர்கள் தங்கள் வாக்குகளை வேட்பாளர்களுக்கு அளிக்கின்றனர்
விடை:
18

Question 4.
ஆளுநரின் பதவிக்காலம் ………………..
விடை:
5 ஆண்டுகள்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 1 மாநில அரசு 5

IV. கூற்றைக் காரணத்தோடு பொருத்துக. பொருத்தமான விடையை (✓) டிக் இட்டுக் காட்டவும்

Question 1.
முதலமைச்சராக விரும்பினால்
i. இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்
ii. 30 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்
iii. சட்டமன்ற உறுப்பினராக அல்லது சட்டமேலவை உறுப்பினராக இருந்தால் 30 வயது நிறைவடைந்து இருக்க வேண்டும்.

அ) மற்றும் iii சரி
ஆ) மற்றும் ii சரி
இ) ii மற்றும் iii சரி
ஈ) iii, ii மற்றும் 1 சரி
விடை:
அ) i மற்றும் iii சரி

V. சரியா? / தவறா?

Question 1.
இந்தியா 27 மாநிலங்களாகவும் 8 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
விடை:
தவறு

Question 2.
மாநிலத்தின் தலைவர் பிரதமர் ஆவார்
விடை:
தவறு

Question 3.
மாநில அளவில் மிகப்பெரிய நீதித்துறை அமைப்பாக இருப்பது உயர்நீதிமன்றம்
விடை:
சரி

Question 4.
பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவர் மாநில அரசாங்கம் அமைப்பார்
விடை:
சரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 1 மாநில அரசு

Question 5.
மக்களின் பிரதிநிதிகள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்
விடை:
சரி

VI. கூற்றைக் காரணத்தோடு பொருத்துக. பொருத்தமான விடையை (✓) டிக் இட்டுக் காட்டவும்

Question 1.
கூற்று : மாநில நிர்வாகத்துறையின் உண்மையான தலைவர் முதலமைச்சர் ஆவார்
காரணம் : பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவர் முதலமைச்சராக அறிவிக்கப்படுகிறார்.

அ) கூற்று சரி காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று சரி காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல
இ) கூற்று சரி காரணம் தவறு
ஈ) கூற்றும் காரணமும் தவறு
விடை:
ஆ) கூற்று சரி காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல

VII. ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் விடையளிக்கவும்

Question 1.
எம்.எல்.சி என்பவர் யார்?
விடை:

  • மாநிலச் சட்டமன்றத்தில் வழக்கமாக இரு அவைகள் இடம்பெற்றிருக்கும் ஒன்று மேலவை, மற்றொன்று கீழவை.
  • இதனை ஈரவை சட்டமன்றம் என்று அழைப்பர்.
  • மேலவை என்பது சட்டமன்ற சபை
  • இதன் உறுப்பினர்கள் சட்ட மேலவை உறுப்பினர்கள் (எம்.எல்.சி) என அழைக்கப்படுவர். இவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை.

Question 2.
அரசாங்கத்தில் காணப்படும் மூன்று பிரிவுகள் யாவை?
விடை:

  • சட்டமன்றம்
  • நிர்வாகத்துறை
  • நீதித்துறை

VIII. விரிவான விடையளி

Question 1.
மாநில அளவில் உள்ள நீதித்துறை பற்றி எழுதுக.
விடை:

  • மாநில அளவில் மிகப்பெரிய நீதித்துறை அமைப்பாக இருப்பது உயர்நீதிமன்றம்
  • இது சுதந்திரத் தன்மையுடன் செயல்படுகிறது.
  • இந்திய அரசியலமைப்பின்படி, ஒவ்வொரு மாநிலத்திலும் ஓர் உயர்நீதிமன்றம் உண்டு
  • மாநில உயர்நீதிமன்றத்தில் ஒரு தலைமை நீதிபதியும், மற்ற நீதிபதிகளும் இருப்பர்
  • உயர்நீதிமன்றத்திலுள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை எல்லா மாநிலங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.
  • குடியரசுத்தலைவரால் தலைமை நீதிபதி நியமிக்கப்படுகிறார். தலைமை நீதிபதி 62 வயது ஆகும் வரை அந்தப்பதவியில் இருப்பார்.

மன வரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 1 மாநில அரசு 6

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 2 இந்திய அரசமைப்புச் சட்டம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 2 Civics Chapter 2 இந்திய அரசமைப்புச் சட்டம் Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 2 Civics Chapter 2 இந்திய அரசமைப்புச் சட்டம்

6th Social Science Guide இந்திய அரசமைப்புச் சட்டம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
அரசமைப்பு தினம் கொண்டாடப்படும் நாள்
அ) ஜனவரி 26
ஆ) ஆகஸ்டு 15
இ) நவம்பர் 26
ஈ) டிசம்பர் 9
விடை:
இ) நவம்பர் 25

Question 2.
அரசமைப்புச் சட்டத்தை ……………… ஆம் ஆண்டு அரசியல் நிர்ணயசபை ஏற்றுக் கொண்டது.
அ) 1946
ஆ) 1950
இ) 1947
ஈ) 1949
விடை:
ஈ) 1949

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 2 இந்திய அரசமைப்புச் சட்டம்

Question 3.
அரசமைப்புச் சட்டத்தில் இதுவரை ………….. சட்டதிருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
அ) 101
ஆ) 100
இ) 78
ஈ) 46
விடை:
அ) 101

Question 4.
இஃது அடிப்படை உரிமை அன்று …………
அ) சுதந்திர உரிமை
ஆ) சமத்துவ உரிமை
இ) ஓட்டுரிமை
ஈ) கல்வி பெறும் உரிமை
விடை:
இ) ஓட்டுரிமை

Question 5.
இந்திய குடிமக்களின் வாக்குரிமைக்கான வயது …………….
அ) 14
ஆ) 18
இ) 16
ஈ) 21
விடை:
ஆ) 18

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
அரசியல் நிர்ணய சபையின் தலைவராக ………………… தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விடை:
முனைவர். ராஜேந்திர பிரசாத்

Question 2.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தை என போற்றப்படுபவர் …………..
விடை:
அண்ணல் அம்பேத்கர்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 2 இந்திய அரசமைப்புச் சட்டம்

Question 3.
நம் அடிப்படை உரிமைகளை உறுதிசெய்யவும் பாதுகாக்கவும் செய்வது ……………. ஆகும்.
விடை:
அரசியல் ஒழுங்குமுறை

Question 4.
நம் அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் ………….
விடை:
26 ஜனவரி 1950

III. பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 2 இந்திய அரசமைப்புச் சட்டம் 1
விடை:
ஆ) இ ஈ அ ஆ

IV. தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்ட வினாக்களுக்கு விடையளி.

Question 1.
அரசமைப்பு நிர்ணய சபை எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
விடை:
அரசமைப்பு நிர்ணய சபை 1946-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

Question 2.
வரைவுக் குழுவில் எத்தனை உறுப்பினர்கள் பங்கேற்றனர்?
விடை:
வரைவுக் குழுவில் எட்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Question 3.
அரசமைப்பு நிர்ணய சபையில் பங்கேற்ற பெண் உறுப்பினர்கள் எத்தனை பேர்?
விடை:
15 பெண் உறுப்பினர்கள் இந்த அமைப்பில் இடம் பெற்றிருந்தனர்.

Question 4.
அரசமைப்புச் சட்ட உருவாக்கம் எப்போது முடிவடைந்தது?
விடை:
அரசமைப்புச் சட்ட உருவாக்கம் 1949-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் நாள் முடிவடைந்தது.

V. பின்வரும் வினாக்களுக்கு விடையளி.

Question 1.
ஜனவரி 26 குடியரசு தினமாக ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது?
விடை:

  • 1929 – ஆம் ஆண்டு காங்கிரஸ் மாநாட்டில் முழு சுயராஜ்யத்தை அடைவது என்ற முழக்கம் வலுப்பெற்றது.
  • அதனைத் தொடர்ந்து 1930. ஜனவரி 26 அன்று முழு சுதந்திர நாளாகக் கொண்டாடப்பட்டது.
  • பின்னாளில் அதுவே நமது குடியரசு தினமாக ஆனது.

Question 2.
அரசமைப்புச் சட்டம் என்றால் என்ன?
விடை:

  • அரசமைப்புச் சட்டம் ஒரு நாட்டிற்குத் தேவையான சில அடிப்படை விதிகள், கொள்கைகளை உருவாக்கி ஆவணப்படுத்துகிறது.
  • தனது குடிமக்களின் உரிமைகள், கடமைகள் மற்றும் செயல்பாடுகளை வரையறுக்கிறது.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 2 இந்திய அரசமைப்புச் சட்டம்

Question 3.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சிறப்பம்சங்களைப் பட்டியலிடுக.
விடை:

  • இந்திய அரசமைப்புச் சட்டம் தான் நமது நாட்டின் உயர்ந்த பட்ச சட்டமாக விளங்குகிறது.
  • அது அடிப்படை அரசியல் கொள்கைகளை வரையறுப்பதோடு அரசு நிறுவனங்களின் கடமைகளைப் பட்டியலிடுகிறது.
  • குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகளை நிர்ணயம் செய்கிறது.
  • வழிகாட்டு நெறிமுறைகளை வழங்குகிறது.
  • இந்திய அரசமைப்புச் சட்டம் ஓர் ஒட்டுமொத்தக் கட்டமைப்பை நமக்குத் தருகிறது.

Question 4.
அடிப்படை உரிமைகள் என்றால் என்ன?
விடை:
“ஒவ்வொரு குடிமகனுக்கும் மிகத் தேவையான உரிமைகளே அடிப்படை உரிமைகள் என்று அழைக்கப்படுகின்றன. அவை

  • சம உரிமை
  • சுதந்திரமாக செயல்படும் உரிமை
  • சுரண்டலுக்கு எதிரான உரிமை
  • சுதந்திர சமய உரிமை
  • கலாச்சார மற்றும் கல்வி பெறும் உரிமை
  • சட்டத்தீர்வு பெறும் உரிமை

Question 5.
நீ செய்ய விரும்பும் கடமைகளைப் பட்டியலிடுக.
விடை:

  • தேசியக் கொடியையும், தேசிய கீதத்தையும் மதித்து நடப்பது
  • நாட்டுக்காகத் தேவைப்படும் போது சேவை செய்ய தயாராக இருப்பது
  • நமது பழம் பெருமை மிக்க பாரம்பரியத்தை காப்பது
  • வன்முறையைத் தவிர்த்து அரசு சொத்துக்களை பாதுகாப்பது
  • குழந்தைகளுக்கு கல்வி வாய்ப்புகளை 6-14 வயதுக்குள் தருவது.

Question 6.
முகப்புரை என்றால் என்ன?
விடை:
“அரசமைப்புச் சட்டத்தின் முன்னுரைதான் முகப்புரை என்று அழைக்கப்படுகிறது”

Question 7.
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சொற்களின் மூலம் நீ புரிந்து கொள்வது என்ன ?
விடை:

  • சுதந்திரம் என்றால் விடுதலை. தான் செய்ய வேண்டிய செயலைத் தானே முடிவு செய்யும் சுதந்திரம்
  • சமத்துவம் என்றால் அனைத்து மக்களுக்கும் சமத்துவ பொருளாதார, நிலை, சமத்துவ வாய்ப்பு அளித்தல்.
  • சகோதரத்துவம் என்றால் சகோதரத் தன்மை.

Question 8.
வரையறு : இறையாண்மை
விடை:
ஒரு நாட்டின் உச்சநிலை அதிகாரத்தையே இறையாண்மை என்கிறோம்.

VI. செயல்பாடுகள் :

Question 1.
மாணவர்கள் தனித்தனியாகவோ அல்லது குழுவாகவோ தங்கள் வகுப்புக்கான விதிமுறைகளைத் தயாரித்தல், பின்பு அவற்றிலிருந்து
வகுப்புக்கான விதிகளின் தொகுப்பை உருவாக்குதல்.
விடை:

  • வகுப்பறையில் முழுமையான கவனத்தை செலுத்தவும்.
  • அனைவரையும் மதிக்க வேண்டும்.
  • அமைதியான வேலையை செய்ய வேண்டும்.
  • நமது பொருட்களை பத்திரமாக கையாள வேண்டும்.
  • மற்றவர்கள் கூறுவதை காது கொடுத்து கேள்.

Question 2.
வீடு, பள்ளி, சமூக அளவில் உன் உரிமைகளையும் கடமைகளையும் பட்டியலிடுக.
விடை:

  • காலம் தவறாமல் பள்ளிக்கு செல்லுதல்
  • புதிய கற்கும் வாய்ப்பினில் பங்கு பெறுதல் வீடு
  • பெற்றோரை கௌரவப்படுத்தல்
  • சின்ன, சின்ன உதவிகள் செய்தல் சமூகம்.
  • பொது உடைமைகளை பாதுகாத்தல்
  • கல்வி அறிவு இல்லாதவர்களுக்கு கற்பித்தல்

Question 3.
சமத்துவம், குழந்தைத் தொழிலாளர் அனைவருக்கும் கல்வி பெறும் உரிமை இத்தலைப்புகளைப் பற்றி கலந்துரையாடுக.
விடை:
சமத்துவம் :

  • அனைவரும் சமமாக நடத்தப்படவேண்டும்.
  • யாருக்கும், எதற்காகவும் முன்னுரிமை வழங்க கூடாது.

குழந்தை தொழிலாளர் :
குழந்தைகளை கட்டாயப்படுத்தி ஒரு வேலையில் ஈடுபடவைப்பது அவர்கள் குழந்தைதனத்தை இழக்க நேரிடும்

கல்விபெறும் உரிமை :

  • இது ஒரு அடிப்படை உரிமையாகும்.
  • ஒவ்வொரு குடிமகனும், மொழி, இனம், மதம், வயது என்ற வேற்றுமையை கடந்து பெற வேண்டிய முக்கிய உரிமையாகும்.

Question 4.
அமைதிக்கான நோபல் பரிசு (2014) இந்தியாவை சேர்ந்த கைலாஷ் சத்தியார்த்திக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யுசூப்சாய்க்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது – இவர்களின் பணிகளைக் கேட்டறிக.
விடை :
அமைதிக்கான நோபல் பரிசு மற்றும் இருவரும் குழந்தை கல்விக்காக போராடி வருகிறார்கள்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 2 இந்திய அரசமைப்புச் சட்டம்

XI. வாழ்வியல் திறன் (மாணவர்களுக்கானது)

1. உனக்கு கொடுக்கப்பட்டுள்ள உரிமைகளுள் உனக்குப் பிடித்தமானது எது? ஏன்.
2. இந்திய அரசமைப்புச் சட்டம் நமக்கான உரிமைகளையும் கடமைகளையும் வழங்கியுள்ளது. கொடுக்கப்பட்டுள்ள படத்தைக் குறித்து எண்ணங்களைப் பகிர்க.
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 2 இந்திய அரசமைப்புச் சட்டம் 80

6th Social Science Guide இந்திய அரசமைப்புச் சட்டம் Additional Important Questions and Answers

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
…………… நாடுகளின் அரசமைப்புச் சட்டத்தை முன் மாதிரியாகக் கொண்டு நமது அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கினர்..
விடை:
60

Question 2.
அரசமைப்புச் சட்டம் இந்திய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள முழு அதிகாரம் ……….. எனப்படும்.
விடை:
இறையாண்மை

Question 3.
………….. சட்டமன்றத்திற்கு முழு பொறுப்புடையதாக உள்ளது.
விடை:
நிர்வாகத்துறை

Question 4.
……………. நமது அரசியல் சட்டத்தை உருவாக்கிய முதன்மை வடிவமைப்பாளராகக் கருதப்படுகிறார்.
விடை:
பி.ஆர்.அம்பேத்கர்

Question 5.
இந்திய அரசமைப்புச் சட்டமானது ……….. மற்றும் …….. அரசுகள் சட்டமன்ற ஆட்சிமுறையைப் பின்பற்றி ஆட்சி செய்ய வழிவகை செய்துள்ளது.
விடை:
மாநில், ஒன்றிய

II. பின்வரும் வினாக்களுக்கு விடையளி.

Question 1.
“ஓட்டுரிமை” என்றால் என்ன?
விடை:
பதினெட்டு வயது பூர்த்தியான இந்தியக் குடிமகன் ஒவ்வொரு வரும் தமது அரசை தாமே தேர்ந்தெடுக்கும் உரிமையே ஓட்டுரிமை எனப்படும்.

Question 2.
“வழிகாட்டு நெறிமுறை” என்றால் என்ன?
விடை:
“அரசுகள் சட்டமியற்றும் போதும். ஆட்சி செய்யும் போதும் கவனத்தில் கொள்ள வேண்டிய சில வழிகாட்டல்களே வழிகாட்டு நெறிமுறை ஆகும்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 2 இந்திய அரசமைப்புச் சட்டம்

Question 3.
மக்களாட்சி என்றால் என்ன?
விடை:
மக்களால் மக்களுக்காக, மக்களே நடத்தும் அரசாங்கமே மக்களாட்சி ஆகும்.

Question 4.
மதச்சார்பின்மை என்றால் என்ன?
விடை:
அனைத்து மதங்களைச் சார்ந்தவர்களையும் சமமமாக நடத்துவதே மதச்சார்பின்மை ஆகும்.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 2 இந்திய அரசமைப்புச் சட்டம் 9

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 2 சுற்றுலா

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 2 Geography Chapter 2 சுற்றுலா Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 2 Geography Chapter 2 சுற்றுலா

7th Social  Science Guide சுற்றுலா Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க

Question 1.
சுற்றுலா வகைகளில் மிகப் பழமையானது ______________
அ) சமயச் சுற்றுலா
ஆ) வரலாற்றுச் சுற்றுலா
இ) சாகசச் சுற்றுலா
ஈ) பொழுதுபோக்குச் சுற்றுலா
விடை:
அ) சமயச் சுற்றுலா

Question 2.
எந்த மாநிலத்தில் காசிரங்கா தேசிய பூங்கா அமைந்துள்ளது?
அ) இராஜஸ்தான்
ஆ) மேற்கு வங்காளம்
இ) அசாம்
ஈ) குஜராத்
விடை:
இ) அசாட்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 2 சுற்றுலா

Question 3.
பின்வருவனவற்றில் இந்தியாவில் இல்லாத கடற்கரை எது?
அ) கோவா
ஆ) கொச்சி
இ) கோவளம்
ஈ) மியாமி
விடை:
ஈ) மியாமி

Question 4.
பின்வருவனவற்றில் இந்தியாவில் இல்லாத பறவைகள் சரணாலயம் எது?
அ) குஜராத்திலுள்ள நல்சரோவர்
ஆ) தமிழ்நாட்டிலுள்ள கூந்தன்குளம்
இ) இராஜஸ்தானிலுள்ள பாரத்பூர்
ஈ) மத்தியபிரதேசத்திலுள்ள கன்ஹா
விடை:
ஈ) மத்தியபிரதேசத்திலுள்ள கன்ஹா

Question 5.
எந்த மாவட்டத்தில் குற்றாலம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது?
அ) தருமபுரி
ஆ) திருநெல்வேலி
இ) நாமக்கல்
ஈ) தேனி
விடை:
ஆ) திருநெல்வேலி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
மூன்று கூறுகளையும் ஒன்றாக இணைக்கும் கோட்பாடு __________ என அழைக்கப்படுகின்றது.
விடை:
A3

Question 2.
‘காஸ்ட்ரோனமி’ என்பது சுற்றுலாவின் ___________ அம்சத்தை குறிக்கின்றது
விடை:
கலாச்சார

Question 3.
சுருளி நீர்வீழ்ச்சி ___________ என்றும் அழைக்கப்படுகிறது
விடை:
நிலநீர்வீழ்ச்சி / மேகமலை நீர்வீழ்ச்சி

Question 4.
இரண்டாவது அழகிய, நீண்டக் கடற்கரை ___________
விடை:
மெரினா கடற்கரை

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 2 சுற்றுலா

Question 5.
TAAI என்பதன் விரிவாக்கம் ___________.
விடை:
இந்திய பயண முகவர்கள் சங்கம்

III. பொருந்தாததை வட்டமிடுக

Question 1.
போக்குவரத்து, ஈர்ப்புத் தலங்கள், எளிதில் அணுகும் தன்மை, அணுகுதல் சேவை வசதிகள்
விடை:
போக்குவரத்து

Question 2.
நைனிடால், ஷில்லாங், மூணாறு, திகா
விடை:
திகா

Question 3.
கார்பெட், சுந்தரவனம், பெரியார், மயானி
விடை:
மயானி

Question 4.
ஒகேனேகல், கும்பகரை, சுருளி, களக்காடு
விடை:
களக்காடு

Question 5.
ரிஷிகேஷ், லடாக், குல்மார்க், கோத்தகிரி
விடை:
கோத்தகிரி

IV. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 2 சுற்றுலா 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 2 சுற்றுலா 2

V. கீழ்க்காணும் வாக்கியங்களில் பொருத்தமானதை (✓) டிக் செய்யவும்

Question 1.
கூற்று : சுற்றுலா என்பது மக்களின் சமுதாய வாழ்க்கை முறைக்கு ஓர் இன்றியமையாத செயலாக விளங்குகிறது
காரணம் : சுற்றுலா நாட்டின் சமூக, கலாச்சார கல்வி மற்றும் பொருளாதாரத் துறைகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

அ) கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது
ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால், கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை
இ) கூற்று தவறு காரணம் சரி
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை
விடை:
அ) கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது

Question 2.
கூற்று : கோவாவிலுள்ள புகழ்பெற்ற கடற்கரைகளுள் ஒன்றான கலங்கட், சாகச விளையாட்டு சுற்றுலாப் பயணிகளின் ஈர்ப்பாகும்.
காரணம் : வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் கலங்கட் கடற்கரைக்குக் குவிகின்றார்கள்

அ) கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது
ஆ) கூற்றும் காரணமும் சரி, ஆனால், கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை
இ) கூற்று தவறு காரணம் சரி
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை
விடை:
அ) கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது

VI. கீழ்க்காணும் வினாக்களுக்குச் சுருக்கமாக விடையளிக்கவும்.

Question 1.
சுற்றுலா வரையறுக்க.
விடை:

  • சுற்றுலா என்பது மகிழ்ச்சி, மனநிறைவு, பொழுதுபோக்கு ஆகியவற்றைக் குறிக்கோளாகக் கொண்டது.
  • இது கேளிக்கை மற்றும் வேடிக்கை விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் தருவது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 2 சுற்றுலா

Question 2.
சூழல் சுற்றுலா குறித்துச் சிறு குறிப்பு வரைக.
விடை:

  • இயற்கைச் சூழலில் செழித்து வளரும் தாவரங்களும், விலங்குகளும் உள்ள இடங்களுக்குச் செல்வது “சூழல் சுற்றுலா” எனப்படுகிறது.
  • (எ.கா) அமேசான் மழைக்காடுகள், இமயமலை சிகரங்களில் மலையேற்றம்.

Question 3.
சுற்றுலாவின் அடிப்படை கூறுகள் யாவை?
விடை:

  • ஈர்ப்புத் தலங்கள்
  • எளிதில் அணுகும் தன்மை
  • சேவை வசதிகள்

Question 4.
இந்தியாவிலுள்ள ஏதேனும் ஐந்து மலை வாழிடங்களின் பெயர்களை எழுதுக
விடை:

  1. கொடைக்கானல் – தமிழ்நாடு
  2. நைனிடால் – உத்திரகாண்ட்
  3. டார்ஜிலிங் – மேற்கு வங்காளம்
  4. ஸ்ரீநகர் தம் – ஜம்மு காஷ்மீர்
  5. ஷில்லாங் – மேகாலயா

Question 5.
தமிழ்நாட்டிலுள்ள ஏதேனும் ஐந்து கடற்கரையின் பெயர்களை எழுதுக.
விடை:

  1. மெரினா கடற்கரை – சென்னை
  2. இராமேஸ்வரம் கடற்கரை – இராமேஸ்வரம்
  3. மகாபலிபுரம் கடற்கரை – மகாபலிபுரம்
  4. முட்டம் கடற்கரை – கன்னியாகுமரி
  5. கன்னியாகுமரி கடற்கரை – கன்னியாகுமரி

VII. வேறுபடுத்துக

Question 1.
பன்னாட்டுச் சுற்றுலா மற்றும் வரலாற்றுச் சுற்றுலா
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 2 சுற்றுலா 3

Question 2.
சமயச் சுற்றுலா மற்றும் சாகசச் சுற்றுலா
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 2 சுற்றுலா 4

Question 3.
ஈர்ப்புத் தலங்கள் மற்றும் எளிதில் அணுகும் தன்மை
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 2 சுற்றுலா 5

VIII. பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளிக்கவும்

Question 1.
சுற்றுலாவின் புவியியல் காரணிகளை விளக்குக
விடை:

  1.  நிலத்தோற்றம் : மலைகள், பீடபூமிகள், ஆழ்பள்ளத்தாக்குகள், பள்ளத்தாக்குகள், குகைகள், மணல் குன்றுகள், பனியாற்று நாற்காலி பவளப்பாறைகள், ஓங்கல்கள்.
  2. நீர்நிலைகள் : ஆறுகள், ஏரிகள், நீர்வீழ்ச்சிகள் வெந்நீர் மற்றும் கொதிநீர் ஊற்றுகள், பனி மற்றும் பனியாறுகள், நீரோட்டங்கள் ஓதங்கள் மற்றும் அலைகள்.
  3. தாவரங்கள்: காடுகள், புல்வெளிகள், பெருவெளிகள், பாலை வனங்கள்.
  4. காலநிலை: சூரிய ஒளி, மேகங்கள், சிறந்த வெப்பநிலை, மழைப்பொழிவு மற்றும் பனி.
  5. விலங்குகள் : வனவிலங்குகள், பறவைகள் சரணாலயம், வனவிலங்குப் பாதுகாப்புச் சரணாலயம், மிருகக்காட்சி சாலை, வேட்டையாடுதல் மற்றும் மீன் பிடித்தல்
  6. குடியிருப்புக் காரணிகள்: நகரங்கள், மாநகரங்கள் மற்றும் கிராமங்கள், வரலாற்று அழிவு எச்சங்கள், நினைவுச் சின்னங்கள்
  7. கலாச்சாரம் : மக்களின் வாழ்க்கை முறை. பாரம்பரியம். நாட்டுப்புற வழக்கங்கள், ஓவியங்கள் மற்றும் கைவினைப்பொருட்கள்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 2 சுற்றுலா

Question 2.
தமிழ்நாட்டிலுள்ள நீர்வீழ்ச்சிகளைப் பற்றிச் சுருக்கமாக எழுதுக.
விடை:
தமிழ்நாட்டில் மலைகளும் ஆறுகளும் இணைந்து பல அருமையான நீர்வீழ்ச்சிகளை உருவாக்கி உள்ளன. அடர்த்தியான பச்சை மரங்களுக்கிடையில் செங்குத்தான குன்றுகளில் மலையேற்றம் செய்வதும் மலைகளிலிருந்து பாயும் நீரில் குளிப்பதும் மிகவும் புத்துணர்ச்சியூட்டுகிறது.
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 2 சுற்றுலா 6
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 2 சுற்றுலா 7

Question 3.
சுற்றுலாவின் சுற்றுச்சூழல் தாக்கத்தை விவரிக்கவும்
விடை:
சுற்றுலாவிற்குச் சுற்றுச்சூழலின் தரம் மிக அவசியமாகும்.
நேர்மறையான தாக்கம்:

  • நேரடியான நிதி பங்களிப்பு
  • அரசாங்க நிதிக்குப் பங்களிப்பு
  • மேம்பட்ட சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் திட்டமிடல்
  • சுற்றுச்சூழல் விழிப்புணர்வை அதிகரித்தல்
  • பாதுகாப்பு மற்றும் பராமரிக்கப்பட்ட சுற்றுச்சூழல்எதிர்மறை தாக்கம் :
  1. இயற்கை வளங்கள் சிதைவுறுதல் :
    • நீர் வளங்கள்
    • உள்ளூர் வளங்கள்
    • நிலச்சீரழிவு
  2. மாசுபடுதல் :
    • காற்று மற்றும் ஒலி மாசு
    • திடக்கழிவு மற்றும் குப்பைகள்
    • கழிவுநீர்

சுற்றுச்சூழல் அமைப்பின் அழிவு மற்றும் மாற்றம்:

  • காற்று
  • நீர்
  • மண்

IX. சிந்தனை வினா (HOTS)

Question 1.
இயற்கைக் காட்சிகளைப் பார்வையிடுவதை நாம் ஏன் விரும்புகிறோம்?
விடை:

  • நாம் அனைத்து முக்கியமான இடங்களையும் பார்க்க விரும்புகிறோம். ஏனெனில் அதைப்பற்றி நாம் பள்ளியில் படிக்கும் போதே அறிந்திருக்கிறோம்.
  • அது நமக்கு உண்மையான அனுபவத்தை கொடுக்கிறது.
  • மலைகள், பீடபூமிகள், பள்ளத்தாக்குகள், பாலைவனங்களுக்கு இடையில் காணப்படும் வேறுபாட்டை அறிய முடிகிறது.
  • இயற்கை காட்சியை பார்வையிடுவதால் மகிழ்வு அடைகிறோம்.

Question 2.
சரணாலயங்களைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் யாவை?
விடை:

  • சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் மூலம் வனவிலங்குகளை பாதுகாக்கவும் உயிரோடு வாழவிடவும் உதவுகிறது.
  • காடுகளையும், தண்ணீரையும் பாதுகாக்க வேண்டும்.
  • மரங்களையும், செடிகளையும் பாதுகாக்க வேண்டும்.
  • அழிவை ஏற்படுத்தும் பயங்கரமான விலங்குகளை அது இருக்கும் இடத்திலேயே பாதுகாப்பாக இருக்க விடுதல் மிகச்சிறந்த வழியாகும்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 2 சுற்றுலா

Question 3.
பயணம் செய்வதற்கான ஐந்து காரணங்களைப் பட்டியலிடுக.
விடை:

  • வேலை தேடுவதற்காக
  • மேற்படிப்புக்காக
  • பிற கலாச்சாரத்தை பயில்வதற்காக விடுமுறை காலத்தை செலவழிப்பதற்காக
  • சாதனை புரிய, ஓய்வு எடுப்பதற்காக

X. செயல்பாடு (மாணவர்களுக்கானது)

இந்தச் செயல்பாடு , பாட ஆசிரியரின் மேற்பார்வையின் கீழ் மாணவர்களால் செய்யப்பட வேண்டும்.

1. ஆறு உறுப்பினர்கள் கொண்ட குழுவாக மாணவர்களைப் பிரிக்க வேண்டும்
2. ஒவ்வொரு மாணவரும் தங்கள் கடைசி சுற்றுப் பயணத்தைப் பற்றிக் குழுவில் கலந்துரையாட வேண்டும். ஒவ்வொரு குழுவும் புகைப்படங்களையும் தகவல்களையும், சேகரிக்க வேண்டும்.
3. சுற்றுப் பயணத் தகவல்களை அனைத்து மாணவர்கள் முன்னிலையில் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதேபோல், வகுப்பு அறையில் அறிவிப்புப் பலகையில் தகவல்களைக் காட்சிப்படுத்த வேண்டும்.

7th Social  Science Guide சுற்றுலா Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

Question 1.
சுற்றுலாப் பயணி என்ற சொல் _____________ என்ற பழமையான ஆங்கிலச் சொல்லிலிருந்து தோன்றியது.
அ) டூரியன்
ஆ) சுற்றுலா
இ) சுற்றுலா தலம்
ஈ) பார்வையிடுதல்
விடை:
அ) டூரியன்

Question 2.
சொந்த நாட்டிற்குள் செல்லும் சுற்றுலா ____________.
அ) வெளிச் செல்லும் சுற்றுலா
ஆ) உள்வரும் சுற்றுலா
இ) சாகசச் சுற்றுலா
ஈ) சமயச் சுற்றுலா
விடை:
ஆ) உள்வரும் சுற்றுலா

Question 3.
கிர் தேசியப் பூங்கா அமைந்துள்ள இடம் ___________
அ) குஜராத்
ஆ) கேரளா
இ) தமிழ்நாடு
ஈ) அஸ்ஸாம்
விடை:
அ) குஜராத்

Question 4.
வெளிநாடுகளுக்குச் செல்லும் சுற்றுலா ___________
அ) வெளிச் செல்லும் சுற்றுலா
ஆ) உள்வரும் சுற்றுலா
இ) சமயச் சுற்றுலா
ஈ) சூழல் சுற்றுலா
விடை:
அ) வெளிச் செல்லும் சுற்றுலா

Question 5.
வைஷ்ணவி தேவி கோவில் அமைந்துள்ள இடம் ___________
அ) ஜம்மு காஷ்மீர்
ஆ) உத்திரபிரதேசம்
இ) ஹரியானா
ஈ) தமிழ்நாடு
விடை:
அ) ஜம்மு காஷ்மீர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக்காக

Question 1.
ஈர்ப்புத் தலங்கள் ___________, __________ என இரு வகைப்படும்.
விடை:
இயற்கை ஈர்ப்புத்தலங்கள், கலாச்சார ஈர்ப்புத் தலங்கள்

Question 2.
மலைகளின் ராணி என்று __________ அழைக்கப்படுகிறது.
விடை:
ஊட்டி

Question 3.
ஏழைகளின் ஊட்டி __________.
விடை:
ஏற்காடு

Question 4.
மலைகளின் இளவரசி _________.
விடை:
கொடைக்கானல்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 2 சுற்றுலா

Question 5.
தெற்கு இந்தியாவின் கைலாஷ் ___________.
விடை:
வெள்ளயங்கரி மலை

Question 6.
பச்சைமலை என அழைக்கப்படுகிறது __________.
விடை:
கோத்தகிரி

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 2 சுற்றுலா 8
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 2 சுற்றுலா 9
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 2 சுற்றுலா 10

IV. பொருந்தாததை வட்டமிடுக

Question 1.
கோத்தகிரி, ஓம், ஏற்காடு, ஊட்டி
விடை:
ஓம்

Question 2.
ஜோக் நீர்வீழ்ச்சி – கர்நாடகா
ஒகேனேக்கல் நீர்வீழ்ச்சி – தருமபுரி
குற்றாலம் – தேனி
சுருளி நீர்வீழ்ச்சி – தேனி
விடை:
குற்றாலம் – தேனி

V. கீழ்காணும் வாக்கியங்களில் பொருத்தமானதை (✓) டிக் செய்யவும்.

Question 1.
கூற்று : ஆந்திராவிலுள்ள உயரமான நீர்வீழ்ச்சி தலக்கோணம் நீர்வீழ்ச்சி
காரணம் : இந்நீர்வீழ்ச்சியில் மருத்துவ குணம் நிறைந்த மூலிகைச் செடி கொடிகளில் இருந்து நீர் விழுவது சிறப்பு அம்சமாகும்.

அ) கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது
ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால், கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை
இ) கூற்று தவறு காரணம் சரி
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை
விடை:
அ) கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது

VI. சுருக்கமான விடையளி

Question 1.
நவீன காலச்சுற்றுலாவின் வகைகள் யாவை?
விடை:

  • ஆண்டு விடுமுறை சுற்றுலா
  • தொழில்துறை சுற்றுலா
  • பருவகாலச் சுற்றுலா
  • பன்னாட்டுச் சுற்றுலா
  • குழுச் சுற்றுலா
  • விளையாட்டுச் சுற்றுலா
  • நலவாழ்வுச் சுற்றுலா
  • பண்ணை மற்றும் கிராமப்புறச் சுற்றுலா

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 2 சுற்றுலா

Question 2.
வனவிலங்கு சரணாலயம் – குறிப்பு வரைக.
விடை:
காட்டு விலங்குகளின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்ட நிலப்பகுதி ஆகும்.

Question 3.
ஓம் கடற்கரை – குறிப்பு வரைக.
விடை:
இரண்டு அரை வட்டக் குகைகள் இணைந்து ஓம் என்ற எழுத்தின் தலைகீழ், வடிவத்தில் அமையப் பெற்ற கடற்கரை.

VII. வேறுபடுத்துக

Question 1.
சூழல் சுற்றுலாவையும், பொழுதுபோக்கு சுற்றுலாவையும் வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 2 சுற்றுலா 11

மன வரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 2 சுற்றுலா 12

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 2 Geography Chapter 1 வளங்கள் Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 2 Geography Chapter 1 வளங்கள்

7th Social  Science Guide வளங்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்துதெடுக்க

Question 1.
கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் புதுப்பிக்கக் கூடிய வளம் ______________
அ) தங்கம்
ஆ) இரும்பு
இ) பெட்ரோல்
ஈ) சூரிய ஆற்றல்
விடை:
ஈ) சூரிய ஆற்றல்

Question 2.
மிகப்பெரிய சூரிய ஆற்றல் திட்டம் இந்தியாவில் எங்கு அமைந்துள்ளது?
அ) கமுதி
ஆ) ஆரல்வாய்மொழி
இ) முப்பந்தல்
ஈ) நெய்வேலி தென்
விடை:
அ) கமுதி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

Question 3.
மனிதனால் முதலில் அறி உலோகங்களில் ஒன்று ____________
அ) இரும்பு
ஆ) தாமிரம்
இ) தங்கம்
ஈ) வெள்ளி
விடை:
ஆ) தாமிரம்

Question 4.
____________ மின் மற்றும் மின்னணுத்துறையில் பயன்படுத்தப்படும் தவிர்க்க முடியாத கனிமங்களுள் ஒன்று. ஒன்று .
அ) சுண்ணாம்புக்கல்
ஆ) மைக்கா
இ) மாங்கனீசு
ஈ) வெள்ளி
விடை:
ஆ) மைக்கா

Question 5.
நிலக்கரியிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் ___________
அ) வெப்பசக்தி
ஆ) அணுசக்தி
இ) சூரிய சக்தி
ஈ) நீர் ஆற்றல்
விடை:
ஆ) அணுசக்தி

II. கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1.
நீர் மின் ஆற்றலின் மிகப்பெரிய உற்பத்தியாளர் __________.
விடை:
சீனா

Question 2.
தமிழ்நாட்டில் இரும்பு தாதுக்கள் காணப்படும் இடம் __________.
விடை:
கஞ்சமலை

Question 3.
பாக்ஸைட் தாதுவிலிருந்து பிரித்தெடுக்கப்படும் உலோகம் __________.
விடை:
அலுமினியம்

Question 4.
மின்சார பேட்டரிகள் தயாரிக்க __________ பயன்படுகிறது.
விடை:
மாங்கனீசு

Question 5.
பெட்ரோலியம் மற்றும் அதன் மூலம் கிடைக்கப்பெறுபவை __________ என அழைக்கப்படுகிறது.
விடை:
கருப்புத் தங்கம்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 2

IV. பின்வரும் கூற்றினை கருத்தில் கொண்டு பொருத்தமான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
கூற்று : காற்றாற்றல் ஒரு தூய்மையான ஆற்றல்
காரணம் : காற்று விசையாழிகள் எந்த உமிழ்வையும் உற்பத்தி செய்யாது

அ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை
இ) கூற்று தவறு, காரணம் சரி
ஈ) கூற்று காரணம் இரண்டும் தவறு
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

Question 2.
கூற்று : இயற்கை வாயு பெட்ரோலிய படிவங்களுடன் காணப்படுகிறது
காரணம் : வீடு மற்றும் தொழிற்சாலைகளில் எரிபொருளாகப் பயன்படுத்தலாம்

அ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றினை விளக்குகிறது
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
இ) கூற்று தவறு, காரணம் சரி
ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு
விடை:
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

V. பின்வருவனவற்றிற்கு விடையளிக்கவும்

Question 1.
வளங்கள் – வரையறு
விடை:
மனிதனின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடியவை வளங்கள் என அழைக்கப்படுகின்றன.

Question 2.
இரும்பின் பயன்கள் யாவை?
விடை:

  • இயந்திர கட்டுமானப்பணி
  • இயந்திர கருவிகள்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • கப்பல் கட்டுமானப் பணி, பாலம் மற்றும் கட்டட கட்டுமானப் பணிகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Question 3.
உலகில் சூரிய ஆற்றலை பயன்படுத்துவதில் முதன்மையான நாடுகள் யாவை?
விடை:

  • இந்தியா
  • சீனா
  • ஜப்பான்
  • இத்தாலி
  • அமெரிக்க ஐக்கிய நாடு

Question 4.
கார்பன் உள்ளடக்கத்தின் அடிப்படையில் நிலக்கரியின் வகைகளைக் கூறு
விடை:

  • ஆந்த்ரசைட்
  • பிட்டுமினஸ்
  • லிக்னைட்
  • பீட்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

Question 5.
துராலுமின் குறித்து சிறுகுறிப்பு வரைக.
விடை:
அலுமினியத்துடன் சிறிய அளவிலான பிற உலோகங்களைச் சேர்ப்பதன் மூலம், இது தூய அலுமினியத்தைவிட உயர்ரக (அலாயினை) உலோகக் கலவையை உருவாக்குகிறது. எ.கா.: துராலுமின்

VI. பின்வருவனவற்றை வேறுபடுத்தி எழுதுக

Question 1.
உயிருள்ள வளங்கள் – உயிரற்ற வளங்கள்
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 3

Question 2.
புதுப்பிக்கக் கூடிய வளங்கள் – புதுப்பிக்க இயலா வளங்கள்
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 4

Question 3.
உலோக வளங்கள் – அலோக வளங்கள்
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 5

VII. காரணம் கூறுக

Question 1.
அலுமினியம் மற்ற உலோகங்களுடன் ஒப்பிடும்போது பரவலான பயன்பாட்டினைக் கொண்டுள்ளது.
விடை:

  • அலுமினியம் எடை குறைந்தது.
  • கடினமான மற்றும் விலை குறைந்தது.
  • அலுமினியம் மின்சாரம் மற்றும் வெப்பத்தினை எளிதில் கடத்தக்கூடியது.
  • அரித்தல் செயலினை அதிகரிக்க தாங்கிக் கொள்ளக்கூடியது.

Question 2.
நீர் ஒரு சிறந்த ஆற்றல் மூலமாக கருதப்படுகிறது.
விடை:

  • நீரானது ஒரு முக்கிய ஆற்றல் ஆதாரமாகக் கருதப்படுகிறது.
  • நீர் மின்சக்தியானது மலிவானதாகவும் மற்றும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகும்.
  • இது புதுப்பிக்கக் கூடிய வளமாகும்.

VIII. விரிவாக விடையளிக்க

Question 1.
புதுப்பிக்கக்கூடிய வளங்களின் வெவ்வேறு வகைகளை விளக்குக
விடை:
புதுப்பிக்கக்கூடிய வளங்கள் இயற்கையான செயல்பாடுகளாலோ, காலவோட்டத்தில் மீண்டும் நிறைவு செய்யப்படக்கூடியனவாகவோ அமையும்.

  • சூரிய ஆற்றல்
  • காற்றாற்றல்
  • நீர் ஆற்றல்

சூரிய ஆற்றல் :

  • சூரியன் தனது ஆற்றலை வெப்பமாகவும், ஒளியாகவும் வெளிவிடுகிறது.
  • சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்காது.
  • சூரியகலமானது நேரடியாக சூரிய ஆற்றலை மின்னாற்றலாக மாற்றக்கூடியது.
  • இந்தியா, சீனா, ஜப்பான், இத்தாலி மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் போன்றவை உலகிலேயே மிகப்பெரிய அளவில் சூரிய ஒளி உற்பத்தி செய்யப்படுகிறது.
  • எ.கா.: கமுதி, சூரிய ஒளி மின்திட்டம்.

காற்றாற்றல் :

  • காற்றாற்றல் என்பது ஒரு துய்மையான ஆற்றலாகும்.
  • சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதில்லை.
  • இந்தியாவின் முக்கிய காற்றாலைப் பண்ணைகள் உள்ளது.
  • எ.கா.: முப்பந்தல், கன்னியாகுமரி, தமிழ்நாடு
  • காற்றாலை பண்ணைகள் காணப்படும் நாடுகள் : அமெரிக்கா, சீனா,
  • ஜெர்மனி, ஸ்பெயின், இந்தியா, இங்கிலாந்து, கனடா மற்றும் பிரேசில்

நீர்மின் சக்தி:

  • நீரானது நீர்மின்சக்தி உற்பத்திக்குப் பயன்படுகிறது.
  • நீர்மின்சக்தி மலிவானதாகவும் மிகவும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவும் உள்ளது.
  • சீனா, கனடா, பிரேசில், அமெரிக்க ஐக்கிய நாடுகள், ரஷ்யா, இந்தியா, நார்வே மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் நீர்மின்சக்தி உற்பத்தி செய்கிறது.
  • எ.கா.: அதிக அளவில் நீர்மின்சக்தி உற்பத்தி செய்யும் நாடு சீனா ஆகும்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

Question 2.
புதுப்பிக்க இயலா வளங்கள் – குறித்து விரிவாக எழுதுக.
விடை:
புதுப்பிக்க இயலா வளங்கள் என்பவை இயற்கையாக மீண்டும் புதுப்பிக்க முடியாத அல்லது காலவோட்டத்தில் மீண்டும் நிறைவு செய்ய இயலாத இயற்கை வளங்கள் ஆகும்.

எ.கா.: புதைபடிம எரிப்பொருள்களான நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கைவாயு மற்றும் தாது வளங்களான இரும்பு, தாமிரம், பாக்ஸைட், தங்கம், வெள்ளி.

நிலக்கரி:

  • தொல்லுயிர் எச்சங்களில் இருந்து உருவாகும்.
  • நிலக்கரியிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வது அனல் மின்சக்தி எனப்படுகிறது.
  • கார்பன் அளவினைக் கொண்டு ஆந்த்ரசைட், பிட்டுமினஸ், லிக்னைட், பீட் என நான்கு வகையாகப் பிரிக்கப்படுகிறது.
  • உலகில் நிலக்கரி உற்பத்தி செய்யும் முன்னணி நாடு சீனா ஆகும். இந்தியாவில் மேற்கு வங்கத்தில் ராணிகஞ்ச், தமிழகத்தில் நெய்வேலியிலும் உற்பத்தி செய்யப்படுகிறது.

பெட்ரோலியம் :

  1. பாறை அடுக்குகளுக்கு இடையேயும், கடல் மற்றும் கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள எண்ணெய் வயல்களில் இருந்து பெட்ரோலியம் எடுக்கப்படுகிறது.
  2. பெட்ரோலியம் மற்றும் அதன் உபபொருள்கள் மதிப்புமிக்கதாக உள்ளதால் “கருப்புத் தங்கம்” என அழைக்கப்படுகிறது.
  3. மும்பை டெல்டாப் பகுதிகள் இந்தியாவில் பெட்ரோலியம் உற்பத்தி செய்யும் பகுதியாகும்.

இயற்கை வாயு:

  1. பெட்ரோலியப் படிவுகளுடன் காணப்படுகிறது.
  2. உலக அளவில் 50%க்கும் அதிகமான இயற்கை வாயு இருப்புகள் அமெரிக்க ஐக்கிய நாடுகள் ரஷ்யா, ஈரான் மற்றும் கத்தாரில் உள்ளது.
  3. இந்தியாவில் கிருஷ்ணா மற்றும் கோதாவரி மற்றும் மும்பை கடலோரப் பகுதியில் இயற்கை வாயு வளம் உள்ளது.

Question 3.
புதை படிம எரிபொருள் வளங்கள் யாவை? அவற்றை விளக்குக.
விடை:

  • புதை படிம எரிபொருள் வளங்களானது இறந்து போன தாவர மற்றும் விலங்குகளின் எச்சங்களிலிருந்து உருவானவை.
  • புதை படிம எரிபொருள்கள் ஹைட்ரோ கார்பனிலிருந்து உண்டானவை எனப் பெரும்பாலும் குறிப்பிடப்படுகிறது.
  • இவை எரிக்கப்படும் போது வெப்ப ஆற்றலுக்கான ஒரு சிறந்த ஆதாரமாகிறது.
  • நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை வாயு ஆகியவை புதை படிம எரிபொருள்கள் ஆகும்.

IX. செயல்பாடு

Question 1.
கொடுக்கப்பட்டுள்ள உலக நில வரைபடத்தில் உலோக வளங்கள் பரவிக் கிடைக்கும் இடங்களைக் குறித்திடுக.
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 6
விடை:
(வரைபடப் பயிற்சி புத்தகத்தை பார்க்கவும்)

Question 2.
குறுக்கெழுத்துப் புதிர்
இடமிருந்து வலம்:
2. உலகின் முன்னணி உற்பத்தியாளர்கள்
4. ஒரு சிறந்த ஆற்றல் மூலமாகக் கருதப்படுவது
5. தங்கம் போன்ற விலை மதிப்பற்ற உலோகம்
6. மின்தொழிற்சாலைகளில் காப்புப்பொருளாகப் பயன்படுத்தப்படுவது

மேலிருந்து கீழ் :
1. மின்சார பேட்டரிகள் தயாரிக்கப் பயன்படுகிறது
3. வெப்பம் மற்றும் மின்சாரத்தினை எளிதில் கடத்துவது
7. இந்தியாவில் தங்கம் அளவு உற்பத்தி செய்யப்படும் இடம்
8. ஆற்றலை வெப்பம் மற்றும் ஒளியாக உற்பத்தி செய்வது விடைகள்:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 7
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 8

7th Social  Science Guide வளங்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

Question 1.
தாமிர உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு _____________
அ) சீனா
ஆ) சிலி
இ) கனடா
ஈ) காங்கோ
விடை:
ஆ) சிலி

Question 2.
பாக்சைட் தாதுவிலிருந்து பிரித்தெடுக்கப்படுவது ___________
அ) மாங்கனீசு
ஆ) அலுமினியம்
இ) தாமிரம்
ஈ) வெள்ளி
விடை:
ஆ) அலுமினியம்

Question 3.
உலகில் பாக்சைட் உற்பத்தி செய்யும் முன்னணி நாடு ___________
அ) ஆஸ்திரேலியா
ஆ) சீனா
இ) இந்தியா
ஈ) பிரேசில்
விடை:
அ) ஆஸ்திரேலியா

Question 4.
உலகில் வெள்ளி உற்பத்தி செய்யும் முன்னணி நாடு. ___________
அ) பெரு
ஆ) சீனா
இ) மெக்ஸிகோ
ஈ) ரஷ்யா
விடை:
இ) மெக்ஸிகோ

Question 5.
தென் ஆப்பிரிக்கா உலகின் முன்னணி _________ உற்பத்தி நாடாகும்.
அ) தாமிரம்
ஆ) அலுமினியம்
இ) வெள்ளி
ஈ) மாங்கனீசு
விடை:
ஈ) மாங்கனீசு

Question 6.
சீனா ___________ உற்பத்தியில் உலக அளவில் முன்னணியில் உள்ளது.
அ) மைக்கா
ஆ) வெள்ளி
இ) தங்க ம் பாத்தா
ஈ) லிக்னைட்
விடை:
அ) மைக்கா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
____________ மற்றும் ஆகியவை மைக்காவின் தாதுக்கள் ஆகும்.
விடை:
மஸ்கோவைட் மற்றும் பயோடைட்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

Question 2.
நிலக்கரி உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடு ___________
விடை:
சீனா

Question 3.
உலகின் பாதிக்கு மேற்பட்ட சுண்ணாம்புக்கல் உற்பத்தி _________ல் நடைபெறுகிறது.
விடை:
சீனா

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 9

IV. பின்வரும் கூற்றினை கருத்தில் கொண்டு பொருத்தமான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
கூற்று : மஸ்கோவைட் மற்றும் பயோடைட் ஆகியவை மைக்காவின் தாதுக்கள் ஆகும்.
காரணம் : மின் மற்றும் மின்னணு தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் கனிமங்களில் இதுவும் ஒன்று.

அ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை
இ) கூற்று தவறு, காரணம் சரி
ஈ) கூற்று காரணம் இரண்டும் தவறு
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

Question 2.
கூற்று : நிலக்கரியிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வது வெப்ப சக்தி என அழைக்கப்படுகிறது.
காரணம் : கார்பன் அளவினைக் கொண்டு நிலக்கரியினை 4 வகையாக பிரிக்கலாம்.

அ) கூற்று, காரணம் இரண்டும் சரி
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றினை விளக்குகிறது
இ) கூற்று தவறு, காரணம் சரி
ஈ) கூற்று சரி, காரணம் தவறு
விடை:
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றினை விளக்குகிறது

V. சுருக்கமான விடையளி

Question 1.
இயற்கை வளங்களின் முக்கியத்துவம் என்ன?
விடை:

  • இயற்கை வளமானது ஒரு மனிதனின் அன்றாட உணவு, உடை, இருப்பிடத் தேவைகளை பூர்த்தி செய்கிறது.
  • ஒரு நாட்டின் பொருளாதாரத்தினை மேம்படுத்துவதில் இயற்கை வளங்களின் பங்கு மகத்தானது.

Question 2.
இயற்கை வளங்களை வகைப்படுத்துக.
விடை:
உருவாகும் விதத்தின் அடிப்படையில் வளங்கள் இருவகையாக பிரிக்கப்படுகின்றன. அவை,

  • உயிரியல் வளங்கள்
  • உயிரற்ற வளங்கள்

புதுப்பிக்கும் தன்மையின் அடிப்படையில் வளங்கள் இருவகைப்படும். அவை,

  • புதுப்பிக்கத்தக்க வளங்கள்
  • புதுப்பிக்க இயலா வளங்கள்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

Question 3.
புதுப்பிக்க இயலா வளங்களின் வகைகள் யாவை?
விடை:

  • உலோக வளங்கள்
  • அலோக வளங்கள்
  • புதை படிம எரிபொருள்கள்

VI. வேறுபடுத்துக

Question 1.
அனல் மின்சக்தி மற்றும் காற்று சக்தி
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 10

VII. காரணம் கூறுக

Question 1.
பெட்ரோலியம் கருப்புத் தங்கம் என அழைக்கப்படுகிறது.
விடை:
பெட்ரோலியம் மற்றும் அதன் உபப்பொருள்கள் மதிப்புமிக்கதாக உள்ளதால் கருப்புத் தங்கம் என அழைக்கப்படுகிறது.

VIII. விரிவான விடையளி

Question 1.
உலோக வளங்களை விவரித்து அதில் ஏதேனும் ஒன்றை மட்டும் விளக்குக.
விடை:

  • உலோக வளங்கள் என்பவை உலோகத்தால் ஆன வளங்கள் ஆகும்.
  • இவை வெப்பம் மற்றும் மின்சாரத்தினை எளிதில் கடத்தும் கடினப் பொருள்களாகும்.
  • எ.கா. இரும்பு, தாமிரம், தங்கம், பாக்ஸைட், வெள்ளி மற்றும் மாங்கனீசு இன்னும் பிற.

இரும்பு:

  • எஃகு உற்பத்திக்கு மூலப்பொருளாக இரும்பு விளங்குகிறது.
  • இரும்பானது மலிவு விலை மற்றும் வலிமையினாலும் இன்ஜினியரிங் தொழில்துறையில் அதாவது இயந்திரக் கட்டுமானப்பணி, இயந்திரக் கருவிகள், ஆட்டோமொபைல்ஸ், கப்பல் கட்டுமானப் பணிகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • தமிழகத்தில் கஞ்சமலையில் இரும்புத்தாது கிடைக்கிறது.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 11

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 1 விஜயநகர், பாமினி அரசுகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 2 History Chapter 1 விஜயநகர், பாமினி அரசுகள் Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 2 History Chapter 1 விஜயநகர், பாமினி அரசுகள்

7th Social  Science Guide விஜயநகர், பாமினி அரசுகள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
சங்கம வம்சத்தின் மிக சிறந்த ஆட்சியாளர் யார்?
அ) புக்கர்
ஆ) தேவராயா – II
இ) ஹரிஹரர் – II
ஈ) கிருஷ்ண தேவராயர்
விடை:
ஆ) தேவராயா – II

Question 2.
விஜயநகர கட்டட தூண்களில் பெரும்பாலும் காணப்படும் விலங்கு எது?
அ) யானை
ஆ) குதிரை
இ) பசு
ஈ) மான்
விடை:
ஆ) குதிரை

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 1 விஜயநகர், பாமினி அரசுகள்

Question 3.
சங்கம வம்சத்தின் கடைசி அரசர் யார்?
அ) ராமராயர்
ஆ) திருமலதேவராயா
இ) இரண்யம் தேவராயர்
ஈ) இரண்டாம் விருபாக்சராயர்
விடை:
ஈ) இரண்டாம் விருபாக்சராயர்

Question 4.
மதுரை சுல்தானிய அரசை முடிவுக்குக் கொண்டு வந்தவர்
அ) சாளுவ நரசிம்மர்
ஆ) இரண்டாம் தேவராயர்
இ) குமார கம்பண்ணா
ஈ) திருமலை தேவராயர்
விடை:
இ) குமார கம்பண்ணா

Question 5.
பாமினி அரசில் சிறந்த மொழியறிஞராகவும், கவிஞராகவும் விளங்கியவர்
அ) அலாவுதீன் ஹசன்விரா
ஆ) முகம்மது – 1
இ) சுல்தான் பெரோஸ்
ஈ) முஜாஹித்
விடை:
இ) சுல்தான் பெரோஸ்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
ஆரவீடு வம்சத்தின் தலைநகரம். ………………………..
விடை:
பெனுகொண்டா

Question 2.
விஜயநகரப் பேரரசர்களால் வெளியிடப்பட்ட நாணயங்களுக்கு ………………. என்று பெயர்
விடை:
வராகன்

Question 3.
மகமது கவான் வெடிமருந்து தயாரிக்கவும் அதனைப் பயன்படுத்துவது பற்றி விளக்குவதற்காகவும் …………………… வேதியியல் அறிஞர்களை வரச் செய்தார்.
விடை:
பாரசீக

Question 4.
விஜயநகர் நிர்வாகத்தில் கிராம விவகாரங்களை ……………. கவனித்தார்.
விடை:
கௌடா என்ற கிராமத்தலைவர்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 1 விஜயநகர், பாமினி அரசுகள் 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 1 விஜயநகர், பாமினி அரசுகள் 2

IV. கூற்றைக் காரணத்தோடு பொருத்துக: பொருத்தமான விடையை (✓) டிக் இட்டுக் காட்டவும் 1

Question 1.
கூற்று : இந்தியாவில் விஜயநகர அரசின் இராணுவம் அச்சுறுத்தக் கூடியதாக இருந்தது.
காரணம் : விஜயநகர இராணுவம் பீரங்கிப்படை மற்றும் குதிரைப்படையை கொண்டிருந்தது.

அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல
ஆ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
இ) காரணம் மற்றும் கூற்று தவறு
ஈ) காரணம் மற்றும் கூற்று சரி
விடை:
ஆ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 1 விஜயநகர், பாமினி அரசுகள்

Question 2.
தவறான இணையைக் கண்டறியவும்
அ) பட்டு – சீனா
ஆ) வாசனைப் பொருட்கள் – அரேபியா
இ) விலைமதிப்பற்ற கற்கள் – பர்மா
ஈ) மதுரா விஜயம் – கங்கா தேவி
விடை:
ஆ) வாசனைப் பொருட்கள் – அரேபியா

Question 3.
பொருந்தாததைக் கண்டுபிடி :
அ) ஹரிஹரா – II
ஆ) மகமுது – 1
இ) கிருஷ்ண தேவராயர்
ஈ) தேவராயா – 1
விடை:
ஆ) மகமுது – 1

Question 4.
கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க. பொருத்தமான விடையை (✓) டிக் இட்டு காட்டவும்
I. பச்சைக்கலந்த நீலவண்ணத்தைக் கொண்ட விலையுயர்ந்த கற்களால் ஆன அரியணை பாரசீக அரசர்களின் அரசவையை அலங்கரித்தன என பிர்தௌசி தன்னுடைய ஷா நாமா எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
II. விஜயநகர, பாமினி அரசர்களுக்கிடையே மோதல்கள் ஏற்படுவதற்குக் கிருஷ்ணாதுங்கபத்ரா நதிகளுக்கு இடைப்பட்ட செழிப்பான பகுதி மற்றும் கிருஷ்ணாகோதாவரி நதிகளுக்கு இடைப்பட்ட கழிமுகப் பகுதியே காரணமாக அமைந்தன.
III. முதலாம் முகமது முல்தானில் கல்வி பயின்றார்.
IV. முகமது கவான் மூன்றாம் முகமதுவின் கீழ் தனித்தன்மை மிக்க பிரதம அமைச்சராக பணியாற்றினார்.

அ) I, II மற்றும் IV சரி
ஆ) I, II மற்றும் III சரி
இ) II, III மற்றும் IV சரி
ஈ) III மற்றும் IV சரி
விடை:
அ) I, II மற்றும் IV சரி

V. சரியா? தவறா?

Question 1.
பாமினி அரசைத் தோற்றுவித்தவர்கள் ஹரிஹரா மற்றும் புக்கர் ஆவார்கள்
விடை:
தவறு

Question 2.
இருபது ஆண்டுகள் ஆட்சி செய்த கிருஷ்ணதேவராயர் சங்கம வம்சத்தின் மிகச்சிறந்த அரசராவார்
விடை:
தவறு

Question 3.
அஸ்டதிக்கஜத்தில் அல்லசானி பெத்தண்ணா குறிப்பிட தகுந்தவராவார்
விடை:
சரி

Question 4.
விஜயநகரப் பேரரசில் அரசுரிமை என்பது பரம்பரையாகவும், பிறப்புரிமையின் அடிப்படையிலும் வழங்கப்பட்டது.
விடை:
சரி

Question 5.
பாமினி அரசில் 18 முடியரசுகள் இருந்தன
விடை:
சரி

VI. ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் விடையளிக்கவும்

Question 1.
விஜயநகர் பேரரசின் நான்கு வம்சங்களின் மிகச் சிறந்த ஆட்சியாளர்களை எழுதுக.
விடை:

  • சங்கம் வம்சம் – தேவராயர் – II
  • சாளுவ வம்சம் – சாளுவ நரசிம்மா
  • துளுவ வம்சம் – கிருஷ்ணதேவராயர்
  • ஆரவீடு வம்சம் – திருமலைதேவராயர்

Question 2.
தலைக்கோட்டைப் போரைப் பற்றி எழுதுக.
விடை:

  1. விஜயநகருக்கு எதிராகப் போர் புரிவதற்காகத் தக்காண சுல்தான்கள் ஓர் அணியில் திரண்ட னர்.
  2. எதிரிகளின் கூட்டுப் படைகள் 1565 -ல் தலைக்கோட்டை என்னுமிடத்தில் விஜயநகரப் படைகளை எதிர் கொண்டனர்.
  3. ராக்சச தங்கம் (தலைக்கோட்டைப் போர்) என்றறியப்பட்ட இப்போரில் விஜயநகரம் தோற்கடிக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டது. இறுதியில் விஜயநகரப் பேரரசு அழிக்கப்பட்டது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 1 விஜயநகர், பாமினி அரசுகள்

Question 3.
விஜயநகர அரசின் அரசமைப்பு முறையைப் பற்றி எழுதுக.
விடை:

  • பேரரசு பல்வேறு மண்டலங்கள் (மாநிலம்) நாடுகள் (மாவட்டங்கள்), ஸ்தலங்கள் (வட்டங்கள்) கிராமங்கள் என பிரிக்கப்பட்டிருந்தது.
  • ஒவ்வொரு மண்டலமும் மண்டலேஸ்வரா என்ற ஆளுநரின் கீழிருந்தது.
  • கிராமம் நிர்வாகத்தின் மிகச்சிறிய அலகாகும் கிராமத்தில் கிராம சபை என்ற அமைப்பு இருந்தது.
  • கிராமத்தை கௌடா என்ற கிராமத்தலைவர் நிர்வாகித்தார்.

Question 4.
தக்காண சுல்தானத்தின் ஐந்து சுதந்திர அரசுகள் யாவை?
விடை:

  • பிடார்
  • அகமதுநகர்
  • பெரார்
  • கோல்கொண்டா
  • பிஜப்பூர்

Question 5.
அலாவுதீன் ஹசன் ஷா கல்விக்கு ஆற்றிய பங்களிப்பைக் கூறுக.
விடை:

  • அலாவுதீன் ஹசன் ஷா, அலாவுதீன் கில்ஜியின் படைத் தளபதி ஜாபர்கான் முயற்சியால் மூல்தானில் கல்வி கற்றார்.
  • பிரபுக்கள் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் போர்ப் பயிற்சி பெறுவதற்காக பயிற்சி நிறுவனங்களை ஏற்படுத்தினார்.

VII. விரிவாக விடையளிக்க

Question 1.
கிருஷ்ண தேவராயரின் பணிகள் மற்றும் சாதனைகளைக் குறிப்பிடுக.
விடை:

  • கிருஷ்ணதேவராயர் ஆட்சிப்பொறுப்பை ஏற்றவுடன் துங்கபத்ரா நதிப் பள்ளத்தாக்குப் பகுதியில் சுதந்திரமாக செயல்பட்டு வந்த தலைவர்களை அடக்கினார். இதுவே அவரது முதல் மற்றும் தலையாய பணியாக இருந்தது.
  • பின்னர் குல்பர்காவை கைப்பற்றினார்.
  • சிறைவைக்கப்பட்டிருந்த பாமினி சுல்தான் முகமது ஷா-வை விடுவித்து மீண்டும் அரியணையில் அமர்த்தினார்.
  • ஓடிசாவைச் சேர்ந்த கஜபதி வம்ச அரசர் பிராதாபருத்திரனோடு போர் மேற்கொண்டார். பின் சமாதானத்தை விரும்புவதாகவும், தன் மகளை மணமுடித்து தருவதாகவும் கூறிய பிரதாபருத்திரனின் பகுதிகளை மீண்டும் அவருக்கே வழங்கினார்.
  • போர்ச்சுக்கீசிய வீரர்களை உதவியோடு கோல்கொண்டா சுல்தானை தோற்கடித்தார்.
  • பிஜப்பூர் சுல்தானிடமிந்து ரெய்ச்சூரைக் கைப்பற்றினார்
  • மழைநீரைச் சேமிக்க நீர்ப்பாசன குளங்கள் நீர்த்தேக்கங்கள் உருவாக்கினார்.
  • தலைநகரில் கிருஷ்ணசாமி கோயில், வித்தலசாமி ராமசாமி போன்ற புகழ்பெற்ற கோவில்களையும் வலிமைமிக்க கோட்டைகளையும் கட்டினார்.
  • போர்கள் மூலம் பெற்ற செல்வங்களைக் கொண்டு கோபுரங்கள் நிறுவினர். அக்கோபுரங்கள் ராயபுரம் என அவா பெயருக்கு புகழ் சேர்க்கும் வண்ணம் அழைக்கப்பட்டது.
  • பெரும் படையை நிறுவிய அவர் அரேபியா ஈரானிலிருந்து குதிரைகளை இறக்குமதி செய்தார்.
  • போர்ச்சுக்கீசிய, அராபிய வணிகர்களுடன் கொண்டிருந்த நட்புறவால் நாட்டின் வருமானம் அதிகரித்தது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 1 விஜயநகர், பாமினி அரசுகள்

VIII. உயர் சிந்தனை வினா

Question 1.
விஜயநகர் பேரரசின் வீழ்ச்சிக்கான காரணங்கள் மற்றும் பாமினி சுல்தான்களின் பங்களிப்பை ஆராய்க.
விடை:
கிருஷ்ண தேவராயருக்குப் பின் விஜயநகருக்கு எதிராக போர் புரிவதற்காகத் தக்காண சுல்தான்கள் ஓர் அணியில் திரண்டனர். எதிரிகளின் கூட்டுப்படைகள் 1565-ல் தலைக்கோட்டை என்னுமிடத்தில் விஜயநகரை எதிர்கொண்டன. இதில் விஜயநகரம் தோற்கடிக்கப்பட்டது. விஜயநகரம் இருந்த இடம் தற்போது ஹம்பி என அழைக்கப்படுகிறது.

பாமன்ஷாவைத் தொடர்ந்து முதலாம் முகமது ஷா அரச பதவி ஏற்றார். விஜயநகரோடு அவர் மேற்கொண்ட இரு போர்களினால் பயனேதும் ஏற்படவில்லை. ஆனால் 1368-ல் வாரங்கல் அரசரோடு போரிட்டதின் மூலம் கோல்கொண்டா கோட்டை, பச்சை கலந்த நீலவண்ணக் கற்களால் செய்யப்பட்ட சிம்மாசனம் இழப்பீடாக பெற்றார். இச்சிம்மாசனமே பாமினி சுல்தான்களின் அரியணை ஆயிற்று.

IX. வரைபடம்

Question 1.
விஜயநகர் மற்றும் பாமினி அரசுகளின் எல்லைகளைக் குறிப்பிடுக.
விடை:
(வரைப்படப் பயிற்சி புத்தகத்தை பார்க்கவும் )

X. கட்டக வினாக்கள்

Question 1.
180 வருடத்திற்கு மேலாக ஆட்சிபுரிந்த 18 முடியரசுகளைப் பட்டியலிடுக
விடை:
பாமினி அரசுகள்

Question 2.
கிருஷ்ண தேவராயருக்குப் பிறகு ஆட்சியில் அமர்ந்த பாமினி சுல்தானைக் குறிப்பிடுக
விடை:
முகமது ஷா

Question 3.
கிருஷ்ணதேவராயர் சமஸ்கிருதத்தில் எழுதிய புத்தகத்தைக் கூறுக
விடை:
ஜாம்பவதி கல்யாணம்

Question 4.
ஹசன் பாமன் ஷா தமது தலைநகரை எங்கு மாற்றினார்?
விடை:
குல்பர்கா

XI. மாணவர் செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
தமிழ்நாட்டில் விஜயநகரப் பேரரசின் கலை மற்றும் கட்டடக் கலையின் வடிவில் அமைந்துள்ள கோவில்களைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து வருக.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 1 விஜயநகர், பாமினி அரசுகள்

Question 2.
வகுப்பறையில் தெனாலிராம கிருஷ்ணாவின் கதைகளை வகுப்பில் படித்துக் காட்டுக.

7th Social  Science Guide விஜயநகர், பாமினி அரசுகள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
சமஸ்கிருத மொழியில் கிருஷ்ணதேவராயரால் எழுதப்பட்ட நாடகத்தின் பெயர்.
அ) அமுக்தமால்யதா
ஆ) ஜாம்பவதி கல்யாணம்
இ) மதுரை விஜம்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
ஆ) ஜாம்பவதி கல்யாணம்

Question 2.
ஏனைய அமைச்சர்களின் பணியை மேற்பார்வையிட்டவர் ………….
அ) வஸிரி – குல்
ஆ) பேஷ்வா
இ) நஷீர்
ஈ) கொத்தவால்
விடை:
அ) வஸிரி-குல்

Question 3.
பாமினி அரசை நிறுவியவர் …………………….
அ) சுல்தான் பெரோஸ்
ஆ) முகமது கவான்
இ) அலா-வு-தீன் ஹசன் ஷா
ஈ) முஜாகித்
விடை:
இ) அலா -வு-தீன் ஹசன் ஷா

II . கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
கோல்கொண்டா கோட்டையின் மிக உயரமான இடம் ………………….
விடை:
பால ஹிசார்

Question 2.
பாரசீக அரசர்களின் அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்ட சிம்மாசனங்களில் ஒன்று என குறிப்பிட்டது …………………..
விடை:
பிர்தௌசியின் ஷா நாமா

Question 3.
ஒவ்வொரு மண்டலமும் ……………. என்ற ஆளுநரின் கீழிருந்தது.
விடை:
மண்டலேஸ்வரா

Question 4.
கிழக்கு கர்நாடகத்தில் ………………. நதிக்கரையில் விஜயநகரம் காணப்பட்டது.
விடை:
துங்கபத்திரா

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 1 விஜயநகர், பாமினி அரசுகள்

Question 5.
நிர்வாகத்தின் மிகச்சிறிய அலகாக இருந்தது …………………
விடை:
கிராமம்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 1 விஜயநகர், பாமினி அரசுகள் 3

IV. கூற்றைக் காரணத்தோடு பொருத்துக. பொருத்தமான விடையை (✓) டிக் இட்டுக் காட்டவும்

Question 1.
கூற்று : கிருஷ்ணதேவராயர் போர்த்துகீசிய அராபிய வணிகர்களுடன் சிறந்த நட்புறவை கொண்டிருந்தார்
காரணம் : அதனால் சுங்கவரிகள் மூலம் நாட்டின் வருமானம் அதிகரித்தது.

அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல
ஆ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
இ) காரணம் மற்றும் கூற்று தவறு
ஈ) காரணம் மற்றும் கூற்று சரி
விடை:
ஆ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்

Question 2.
பொருந்தாததை கண்டுபிடிக்கவும்.
மண்டலங்கள், நாடுகள், ஸ்தலங்கள், கிராமங்கள், ஜக்கம்மா
விடை:
ஜக்கம்மா

Question 3.
கீழ்காணும் கூற்றுகளை ஆய்க. பொருத்தமான விடையை (✓) டிக் இட்டு காட்டவும்.
I. சுல்தான்களின் சூழ்ச்சிகளால் விஜயநகர அரசு வீழ்ச்சியுற்றது.
II. விஜய நகர அரசை தோற்றுவித்தவர் மூன்றாம் முகமது.
III. மகமது கவான் கவிஞரும் உரைநடை எழுத்தாளருமாவார்.
IV. அலாவுதீன்-ஷசன் 20 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.

அ) I, III சரி
ஆ) I, II மற்றும் III சரி
இ) III, IV சரி
ஈ) I, IV சரி
விடை:
ஆ) I, III சரி

V. சரியா? தவறா?

Question 1.
கட்டடக் கலைக்குப் பாமினி சுல்தான்கள் ஆற்றிய பங்களிப்பை குல்பர்காவில் காணலாம்.
விடை:
சரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 1 விஜயநகர், பாமினி அரசுகள்

Question 2.
முதலாம் முகமது தமது இராணுவ நடவடிக்கைகளுக்கும் நிர்வாகச் சீர்திருத்தங்களுக்கும் பெயர் பெற்றவராவார்.
விடை:
தவறு

Question 3.
விஜயநகரப் பேரரசு உலகம் அறிந்திருந்த மிகவும் செல்வச் செழிப்பு மிக்க அரசுகளில் ஒன்றாகும்.
விடை:
சரி

VI. ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் விடையளிக்கவும்

Question 1.
கோல்கொண்டா கோட்டை பற்றி சிறு குறிப்பு வரைக.
விடை:
கோல்கொண்டா கோட்டையானது ஹைதராபாத்திலிருந்து 11கி.மீ தொலைவில் ஒரு குன்றின் மீது 120 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. ஒலி தொடர்பான கட்டடக்கலை அம்சங்களுக்கு இக்கோட்டை பெயர் பெற்றதாகும். கோட்டையின் மிக உயரமான இடம் பால ஹிசார் ஆகும்.

Question 2.
கிருஷ்ண தேவராயர் கட்டிய கோயில்களின் பெயர்களை கூறுக.
விடை:

  • கிருஷ்ணசாமி கோவில்
  • ராமசாமி கோவில்
  • வித்தலசாமி கோவில்

VII. விரிவான விடையளி

Question 1.
விஜயநகர பேரரசின் பொருளாதாரநிலை குறித்து ஒரு பத்தியில் விடையளி.
விடை:

  • உலகம் அறிந்திருந்த மிகவும் செல்வச்செழிப்பு மிக்க அரசுகளில் ஒன்று விஜயநகரப்பேரரசு .
  • 15ம், 16ம் நூற்றாண்டுகளில் பேரரசிற்கு வருகைபுரிந்த பல அயல்நாட்டுப் பயணிகள், தங்கள் பயணக்குறிப்புகளில் பேரரசின் செல்வம், மேன்மை குறித்து எழுதியுள்ளனர்.
  • விஜயநகரப் பேரரசர்கள் வராகன் என்னும் பெயரில் அதிக எண்ணிக்கையிலான தங்க நாணயங்களை வெளியிட்டனர்.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 1 விஜயநகர், பாமினி அரசுகள் 4

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 2 History Chapter 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 2 History Chapter 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்

6th Social Science Guide மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
பௌத்த நூல்களின் பெயர் என்ன?
அ) அங்கங்கள்
ஆ) திரிபிடகங்கள்
ஆ) திருக்குறள்
ஈ) நாலடியார்
விடை:
ஆ) திரிபிடகங்கள்

Question 2.
சமணத்தின் முதல் தீர்த்தங்கரர் யார்?
அ) ரிஷபா
ஆ) பார்சவ
இ) வர்தமான
ஈ) புத்தர்
விடை:
அ) ரிஷபா

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்

Question 3.
சமணத்தில் எத்தனை தீர்த்தங்கரர்கள் இருந்தனர்?
அ) 23
ஆ) 24
இ) 25
ஈ) 26
விடை:
ஆ) 24

Question 4.
மூன்றாம் பௌத்தசபை எங்கு கூட்டப்பட்டது?
அ) ராஜகிரகம்
ஆ) வைசாலி
இ) பாடலிபுத்திரம்
ஈ) காஷ்மீர்
விடை:
இ) பாடலிபுத்திரம்

Question 5.
புத்தர் தனது முதல் போதனை உரையை எங்கு நிகழ்த்தினார்?
அ) லும்பினி
ஆ) சாரநாத்
இ) தட்சசீலம்
ஈ) புத்தகயா
விடை:
ஆ) சாரநாத்

II. கூற்றோடு காரணத்தைப் பொருத்துக /பொருத்தமான விடையை தேர்ந்தெடு.

Question 1.
கூற்று : ஒரு சாதாரண மனிதரால் உபநிடதங்களைப் புரிந்துகொள்ள இயலாது.
காரணம் : உபநிடதங்கள் மிகவும் தத்துவம் சார்ந்தவை.
அ) கூற்றும் அதன் காரணமும் சரியானவை.
ஆ) கூற்று தவறானது.
இ) கூற்று சரியானது. ஆனால் அதற்கான காரணம் தவறானது.
ஈ) கூற்று, காரணம் ஆகிய இரண்டுமே தவறு.
விடை:
அ) கூற்றும் அதன் காரணமும் சரியானவை

Question 2.
கூற்று : ஜாதகங்கள் புகழ்பெற்ற கதைகளாகும்.
காரணம் : அஜந்தா குகையின் சுவர்களிலும் மேற்கூரையிலும் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் ஜாதகக் கதைகளை சித்தரிக்கின்றன. அ) கூற்றும் அதற்கான காரணமும் சரி.
ஆ) கூற்று தவறு.
இ) கூற்று சரி. ஆனால் அதற்கான காரணம் தவறு.
ஈ) கூற்றும் அதற்கான காரணம் ஆகிய இரண்டும் தவறு.
விடை:
அ) சுற்றும் அதன் காரணமும் சரி

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்

Question 3.
சரியான விடையைக் கண்டறியவும்.
விகாரைகள் எதற்காகப் பயன்படுத்தப்பட்டன?
1. கல்வி கூடமாக
2. பௌத்தத் துறவிகளின் தங்குமிடம்
3. புனிதப் பயணிகள் தங்குவதற்காக
4. வழிபாட்டுக் கூடம்
அ) 2 சரி
ஆ) 1 மற்றும் 3 சரி
இ) 1, 2, 4 ஆகியவை சரி
ஈ) 1 மற்றும் 4 சரி
விடை:
ஆ) 1 மற்றும் 3 சரி

Question 4.
சமணமும் பௌத்தமும் உருவாவதற்கு கீழ்க்கண்ட கூற்றுகளைக் காரணமாக கருதலாமா?
1. வேள்விச்சடங்குகள் பெருஞ்செலவு மிக்கதாக இருந்தன.
2. மூடநம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும் சாதாரண மனிதர்களை குழப்பமுறச் செய்தன. மேற்சொல்லப்பட்ட கூற்றில் / கூற்றுகளில் எது / எவை சரியானது / சரியானவை.
அ) 1 மட்டும்
ஆ) 2 மட்டும்
இ) 1 மற்றும் 2
ஈ) 1 மற்றும் 2ம் இல்லை
விடை:
இ) 1 மற்றும் 2

Question 5.
சமணம் குறித்த கீழ்க் கண்டவற்றுள் எது சரியானது?
அ) உலகை கடவுள் தோற்றுவித்தார் என்பதை சமணம் மறுக்கிறது.
ஆ) உலகைத் தோற்றுவித்தவர் கடவுள் என்பதை சமணம் ஒத்துக்கொள்கிறது.
இ) சமணத்தின் அடிப்படைத் தத்துவம் சிலை வழிபாடாகும்.
ஈ) இறுதித்தீர்ப்பு எனும் நம்பிக்கையைச் சமணம் ஒத்துக்கொள்கிறது.
விடை:
அ) உலகை கடவுள் தோற்றுவித்தார் என்பதை சமணம் மறுக்கிறது

Question 6.
பொருந்தாததை வட்டமிடு.
பார்சவா, மகாவீரர், புத்தர், ரிஷபர்
விடை:
பார்சவா

Question 7.
தவறான இணையைக் கண்டுபிடி.
அ) அகிம்சை – காயப்படுத்தாமல் இருத்தல்
ஆ) சத்யா – உண்மைபேசுதல்
இ) அஸ்தேய – திருடாமை
ஈ) பிரம்மச்சரியா – திருமணநிலை
விடை:
ஈ) பிரம்மச்சரியா – திருமண நிலை

Question 8.
சித்தார்த்த கௌதமர் குறித்து கீழே காண்பனவற்றுள் ஒன்றைத் தவிர மற்ற அனைத்தும் சரி.
அ) இந்து மதத்தை நிறுவியவர் அவரே.
ஆ) அவர் நேபாளத்தில் பிறந்தார்.
இ) அவர் நிர்வாணம் அடைந்தார்.
ஈ) அவர் சாக்கியமுனி என்று அறியப்பட்டார்.
விடை:
அ) இந்து மதத்தை நிறுவியவர் அவரே

III. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
மகாவீரரின் கோட்பாடு ………………. என்று அழைக்கப்படுகிறது.
விடை:
சமணம்

Question 2.
………………. என்பது துன்பங்களிலிருந்தும் மறுபிறவியிலிருந்தும் விடுதலை பெற்ற ஒரு நிலை.
விடை:
நிர்வாண நிலை

Question 3.
பௌத்தத்தை நிறுவியவர் …………… ஆவார்.
விடை:
கௌதம புத்தர்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்

Question 4.
காஞ்சிபுரத்திலுள்ள, திருப்பருத்திக்குன்றம் என்னும் கிராமம் ஒரு காலத்தில் ……………. என்று அழைக்கப்பட்டது.
விடை:
ஜைனக்காஞ்சி

Question 5.
……………… என்பது புத்தரின் உடல் எச்சங்கள் மீது கட்டப்பட்டனவாகும்.
விடை:
ஸ்தூபி

IV. சரியா? தவறா?

Question 1.
புத்தர் கர்மாவை நம்பினார்.
விடை:
சரி

Question 2.
புத்தருக்கு சாதி முறை மேல் நம்பிக்கை இருந்தது.
விடை:
தவறு

Question 3.
கௌதம சுவாமி, மகாவீரரின் போதனைகளைத் தொகுத்தார்.
விடை:
சரி

Question 4.
விகாரைகள் என்பன கோவில்களாகும்.
விடை:
தவறு

Question 5.
அசோகர் பௌத்த மதத்தைப் பின்பற்றினார்.
விடை:
சரி

V. பொருத்துக.
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் 20

VI. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்.

Question 1.
சமணத்தின் மூன்று ரத்தினங்கள் எவை?
விடை:

  • நன்னம்பிக்கை
  • நல்லறிவு
  • நற்செயல்

Question 2.
பௌத்தத்தின் இரு பிரிவுகள் எவை?
விடை:

  • ஹீனயானம்
  • மகாயானம்

Question 3.
‘ஜினா என்பதின் பொருள் என்ன?
விடை:
ஜினா என்பதின் பொருள் தன்னையும் வெளியுலகத்தையும் வெல்வது என்பதாகும்.

Question 4.
பௌத்தத்திற்கும் சமணத்திற்கும் உள்ள இரண்டு பொதுவான கூறுகளை எழுதுக.
விடை:

  • வேதங்களின் ஆதிக்கத்தை வெறுத்தல்.
  • இரத்த பலிகளை எதிர்த்தல்.

Question 5.
பௌத்த சங்கத்தைப் பற்றி குறிப்பெழுதுக.
விடை:

  • புத்தர் தனது கருத்துக்களைப் பரப்புவதற்காக நிறுவிய அமைப்பு சங்கம்.
  • சங்கத்தின் உறுப்பினர்களான துறவிகள் பிட்சுக்கள் என அழைக்கப்பட்டனர்.
  • மிக எளிய வாழ்க்கை மேற்கொண்டனர்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்

Question 6.
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்த சீனப் பயணியின் பெயரைக் குறிப்பிடுக.
விடை:
யுவான் சுவாங்

Question 7.
சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள பெண் ஜைனத் துறவியின் பெயர் என்ன?
விடை:
கவந்தியடிகள்

VII. கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.

Question 1.
பௌத்தத்தின் எட்டு நெறிகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • நல்ல நம்பிக்கை
  • நல்ல எண்ணம்
  • நல்ல பேச்சு நல்ல செயல்
  • நல்ல வாழ்க்கை
  • நல்ல முயற்சி
  • நல்ல அறிவு
  • நல்ல தியானம்

Question 2.
சமணத்தின் முக்கியமான ஐந்து நடத்தை விதிகள் எவை?
விடை:

  • அகிம்சை – எந்த உயிரினத்தையும் துன்புறுத்தாமல் இருப்பது
  • சத்யா – உண்மையை மட்டுமே பேசுதல்
  • அஸ்தேய – திருடாமை
  • அபரிக்கிரகா – பணம், பொருள், சொத்துக்கள் மீது ஆசை கொள்ளாமல் இருப்பது.
  • பிரம்மச்சரியா – திருமணம் செய்து கொள்ளாமை.

Question 3.
பௌத்தத்தின் நான்கு பேருண்மைகளை எடுத்துரைக்கவும்.
விடை:

  • வாழ்க்கை துன்பங்கள், துயரங்கள் நிறைந்தது.
  • ஆசையே துன்பங்களுக்கான காரணம்.
  • ஆசையைத் துறந்துவிட்டால் துன்ப துயரங்களைப் போக்கிவிடலாம்.
  • சரியான பாதையைப் பின்பற்றினால் (எண் வகை வழிகள்) ஆசைகளை வென்றுவிடலாம்.

Question 4.
பௌத்தத்தின் பிரிவுகளான ஹினயான, மகாயான பிரிவுகளிடையே உள்ள ஏதேனும் மூன்று வேறுபாடுகளை எழுதவும்.
விடை:
ஹீனயானம் :

  • புத்தரின் சிலைகளையோ உருவப்படங்களையோ வணங்கமாட்டார்கள்.
  • மிக எளிமையாக இருப்பர்.
  • பிராகிருத மொழியைப் பயன்படுத்தினர்.

மகாயானம் :

  • புத்தரின் உருவங்களை வணங்கினர்.
  • விரிவான சடங்குகளைப் பின்பற்றினர்.
  • சமஸ்கிருத மொழியைப் பயன்படுத்தினர்.

Question 5.
சங்ககாலத்தில் பௌத்தமும் சமணமும் செழித்தோங்கின. ஒவ்வொன்றுக்கும் ஏதாவது இரண்டு சான்றுகளைத் தருக.
விடை:
சமணம் :

  • அறவோர் பள்ளி என்பது சமணத்துறவிகள் வாழ்ந்த இடங்கள் என மணிமேகலையில் குறிப்பு உள்ளது.
  • கோவலனும் கண்ணகியும் மதுரைக்குச் செல்லும் வழியில் சமண பெண் துறவியான கவுந்தியடிகள் அவர்களை ஆசீர்வதித்து அவர்களுடன் சென்றதாக தமிழ் காப்பியம் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.

பௌத்தம் :

  • சங்க காலத்திற்குப் பின்னர் இயற்றப்பட்ட இரட்டைக் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை பௌத்த இலக்கியமாகும்.
  • கி.பி. ஏழாம் நூற்றாண்டில் யுவான் சுவாங் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்தார். அசோகரால் கட்டப்பட்ட 100 அடி உயரமுள்ள ஸ்தூபியை அவர் பார்த்தார்.

VIII. உயர் சிந்தனை வினா

Question 1.
கர்மா – ஒரு மனிதனின் செயல்கள். ஏதாவது 10 நல்ல செயல்களைக் குறிப்பிடுக.
விடை:

  • தேவையில் இருக்கின்ற நண்பனுக்கு உதவுதல்.
  • உங்களின் முதல் நற்காரியம் பிறரன்புப் பணிக்காக (தர்மம்) இருக்கட்டும்.
  • ஒரு மரம் நடுவோம்.
  • பழைய அலைபேசியொன்றை தானம் செய்வோம்.
  • இரத்ததானம் செய்வோம்.
  • நம்மில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி அதன்மூலம் சிறந்த நபராக மாற தீர்மானிப்போம்.
  • சுய கௌரவத்தை விழுங்கி, பெரிதாகவோ அல்லது சிறிதாகவோ செய்யப்பட்ட ஒரு செயலுக்காக – மன்னிப்பு வேண்டுவோம்.
  • பள்ளிக்கல்விக்குத் தேவையான பொருட்களை, உரிமைகளின் தேடலில் இல்லங்களில் வாழும் குழந்தைகளுக்கு வழங்குவோம்.
  • தொலைபேசியில் உரையாடும் பொழுது இனிமையாக உரையாடுவோம்.
  • உணவுப்பொருள் வாங்க வெளியே செல்கின்ற பொழுது கூடுதலாக ஒரு பொருளை வீடற்ற ஒருவருக்கு அல்லது உணவுக் கூடத்திற்கு வழங்குவதற்காக வாங்குவோம்.

IX. மாணவர் செயல்பாடு

1. ஜாதகக் கதைகளில் ஒன்றை வாசிக்கவும். அதை நீயே சொந்தமாக எழுதவும்.
2. கீழ்க்கண்ட தலைப்புகளில் ஒரு அட்டவணை தயார் செய்யவும்.
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் 80
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் 81

Question 3.
கீழ்க்காணும் வார்த்தைகளை பொருத்தமான கட்டத்திற்குள் இடவும்.
விடை:
வார்த்தைகள் : ஜினா, மகாயானா, தீர்த்தங்கரர்கள், ஸ்தூபிகள், நிர்வாணா, திகம்பரர், திரிபிடகங்கள் – ஆகமசித்தாந்தம்.
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் 86

Question 4.
தகவல் அட்டை தயாரித்தல் – செயல்பாடு
கீழ்க்காணும் மதங்கள் குறித்த செய்திகளைக் கொண்ட அட்டைகள் தயார் செய்யவும்.
விடை:
இந்து மதம், கிறித்துவம், இஸ்லாம், சமணம், பௌத்தம்.
விடை:
இந்து மதம் :

  • தசாவதாரம்
  • ருத்ர தாண்டவம்
  • மனுதர்மம்
  • சிவன் – விஷ்ணு
  • மகா கும்பமேளா

கிறித்துவம் :

  • சிலுவையில் அறைதல்
  • புனித கடல் (Holy Sea)
  • நாசரேத்
  • மலைப்பொழிவு
  • 12 சீடர்கள்

இஸ்லாம் :

  • மெக்கா
  • 786
  • ஹிஜிரா
  • குரான்
  • முகம்மது நபி

பொத்தம் :

  • ஹீனயானம்
  • புத்த கயா
  • தம்மம்
  • திரிபீடகம்
  • ஸ்தூபிகள்

சமணம் :

  • தீர்த்தங்கரர்கள்
  • சுவேதாம்பரர்
  • அறவோர் பள்ளி
  • கவுந்தியடிகள்
  • திரிரத்தினங்கள்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்

Question 5.
‘வென் வரைபடம் மூலம் சமணத்துக்கும் பௌத்தத்திற்கும் இடையேயுள்ள ஒற்றுமைகள் மற்றும் வேற்றுமைகளைச் சுட்டிக்காட்டுக.
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் 90.1
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் 90

Question 6.
குறுக்கெழுத்து புதிர்
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் 92
இடமிருந்து வலம் :
1. மூன்று ரத்தினங்களுள் ஒன்று
2. புத்தரின் போதனைகள் இவ்வாறு குறிப்பிடப்படுகின்றன.
3. ஒரு சிறந்த கல்வி மையம்
4. புத்தர் ஞானம் பெற்ற இடம்
5. எந்த உயிரினத்தையும் துன்புறுத்தாமல் இருப்பது

வலமிருந்து இடம் :
6. சித்தார்த்தரின் தாயார்
7. மனித வாழ்க்கையை அவரின் செயலே தீர்மானிக்கிறது.

மேலிருந்து கீழ் :
8. லும்பினி ……………. மாநிலத்தில் உள்ள து.
9. புத்த வழிபாட்டுக் கூடம்
10. பிறப்பு இறப்பு ஆகியவற்றில் இருந்து விடுதலை
11. கௌதம சுவாமியால் தொகுக்கப்பட்ட சமணநூல்
விடை :
இடமிருந்து வலம் :
1. நற்செயல் (அல்லது) நல்லறிவு
2. தர்மம்
3. நாளந்தா
4. கயா
5. அகிம்சை
வலமிருந்து இடம் :
6. மாயா
7. கர்மா
மேலிருந்து கீழ் :
8. நேபாளம்
9. சைத்தியம்
10. நிர்வாணம்
11. ஆகம சித்தாந்தா

X. வாழ்க்கைத் திறன்கள் (மாணவர்களுக்கானது)

பௌத்தம், சமணம் குறித்த கதை அட்டைகளைத் தயாரிக்கவும் (மாதிரி)

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் 95
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் 95.1

XI. கட்டக வினாக்கள்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் 96
விடை:

  • சுவேதாம்பரர் /ஞானம் பெற்றவர் / மகாவீரர்
  • புத்தர் / நான்கு /பௌத்தம்
  • ஜாதகக்கதைகள் /புகார், உறையூர், மதுரை, காஞ்சி /சிலப்பதிகாரம்

6th Social Science Guide மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் Additional Important Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
கீழக்குயில் குடி கிராமத்தில் உள்ள சமணர் மலை ………… நகரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது.
அ) திருச்சி
ஆ) சென்னை
இ) புதுக்கோட்டை
ஈ) மதுரை
விடை:
ஈ) மதுரை

Question 2.
சித்தார்த்தா தனது …………. வயதில் நான்கு துயரம் மிகுந்த காட்சிகளைக் கண்டார்.
அ) 19
ஆ) 29
இ) 39
ஈ) 49
விடை:
ஆ) 29

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்

Question 3.
………… உலகைப் பற்றிய புத்தரின் பார்வையை பிரதிபலிக்கிறது.
அ) தர்ம சக்கரம்
ஆ) சட்ட சக்கரம்
இ) தம்ம சக்கரம்
ஈ) வாழ்க்கை சக்கரம்
விடை:
ஈ) வாழ்க்கை சக்கரம்

Question 4.
மகாயானத்தில் பயன்படுத்தப்பட்ட மொழி ………
அ) சமஸ்கிருதம்
ஆ) பிராகிருதம்
இ) பிராமி
ஈ) அரமாயிக்
விடை:
அ) சமஸ்கிருதம்

II. கூற்றோடு காரணத்தைப் பொருத்துக பொருத்தமான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
கூற்று : கி.மு. ஆறாம் நூற்றாண்டு இந்தியாவின் அறிவு மற்றும் ஆன்மீக வளர்ச்சியின் ஒரு முக்கியமான கால கட்டம் ஆகும். காரணம் : சமயத்தின் பெயரால் செயப்படுத்தப்பட்ட சுரண்டல் நடைமுறைகள் புதிய நம்பிக்கைகள் தோன்றுவதற்கு வழியமைத்துக் கொடுத்தன.
அ) கூற்று தவறானது.
ஆ) கூற்றும் காரணமும் தவறானவை.
இ) கூற்றும் காரணமும் சரி.
ஈ) கூற்று சரி. ஆனால் அதற்கான காரணம் தவறு.
லிடை:
இ) கூற்றும் காரணமும் சரி

Question 2.
சரியான விடையைக் கண்டறியவும்.
வர்த்தமானர்
1. ஒரு சத்திரிய இளவரசர்
2. பன்னிரண்டரை ஆண்டு கால தவத்திலிருந்தார்
3. இவர் தான் உண்மையிலேயே சமணத்தை உருவாக்கியவர்.
4. முதல் தீர்த்தங்கரர் ஆவார்.
அ) அனைத்தும் சரி
ஆ) 4ஐத் தவிர அனைத்தும் சரி
இ) அனைத்தும் தவறு
ஈ) 3 மற்றும் 4 சரி
விடை:
ஆ) 4ஐத் தவிர அனைத்தும் சரி

III . கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
புகழ்பெற்ற பௌத்த தர்க்க வியல் அறிஞர் …………..
விடை:
தின்னகர்

Question 2.
வர்த்த மானர் என்பதற்கு …………… என்று பொருள்.
விடை:
செழிப்பு

Question 3.
பண்டைய தமிழ் இலக்கியங்கள் ஜைனம் என்பதை ………… என்று குறிப்பிடுகின்றன.
விடை:
சமணம்

Question 4.
சித்தார்த்தரின் சிற்றன்னை ……………
விடை:
கௌதமி

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்

IV. சரியா? தவறா?

Question 1.
ஆறாம் நூற்றாண்டில் வேள்விச் சடங்குகளுக்கு அதிக அளவில் செலவு செய்ய வேண்டி இருந்தது.
விடை:
சரி

Question 2.
உறையூரில் பௌத்த விகாரை இருந்தது.
விடை:
தவறு

Question 3.
புத்தர் ஒரு வேப்பமரத்தடியில் அமர்ந்து ஆழ்ந்த தியானத்தை மேற்கொண்டார்.
விடை:
தவறு

Question 4.
சமணம் இந்தியாவில் மட்டுமே இருந்தது.
விடை:
சரி

V. ஒரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்.

Question 1.
சமணத்தின் இரு பிரிவுகள் யாவை?
விடை:

  • திகம்பரர்
  • சுவேதாம்பரர்

Question 2.
‘தர்ம சக்கர பரிவர்த்தனா என்றால் என்ன?
விடை:
புத்தர் தனது முதல் போதனைச் சொற்பொழிவை சாரநாத்தில் உள்ள மான்கள் பூங்கா என்ற இடத்தில் நிகழ்த்தினார். இது தர்ம சக்கர பரிவர்த்தனா என்றழைக்கப்படுகிறது.

VII. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி.

Question 1.
புத்தரின் நான்கு பெரும் காட்சிகள் பற்றி எழுதுக.
விடை:
சித்தார்த்தா தனது 29வது வயதில் நான்கு துயரம் மிகுந்த காட்சிகளைக் கண்டார். அவை

  • கூன் விழுந்த முதுகுடனும், கந்தல் ஆடைகளுடனும் கவனிப்பாரற்ற ஒரு முதியவர்.
  • குணப்படுத்த முடியாத வியாதியால் துன்பப்பட்டுக் கொண்டிருந்த ஒரு நோயாளி.
  • இறந்துவிட்ட ஒரு மனிதனின் சடலம் அழுது கொண்டிருக்கும் அவனின் உறவினர்களால் இடுகாட்டிற்கு கொண்டு செல்லப்படுதல்.
  • ஒரு துறவி

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் 99