Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Students can Download Tamil Nadu 12th Tamil Model Question Paper 5 Pdf, Tamil Nadu 12th Tamil Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

TN State Board 12th Tamil Model Question Paper 5

நேரம்: 2.30 மணி
மதிப்பெண்கள் : 90

குறிப்புகள்:

  • இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது. அனைத்து பகுதிகளுக்கும் விடையளிக்க வேண்டும். தேவையான இடங்களில் உள் தேர்வு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
  • பகுதி I, II, III, IV மற்றும் Vல் உள்ள அனைத்து வினாக்களுக்கும் தனித்தனியே விடையளிக்க வேண்டும்.
  • வினா எண் 1 முதல் 14 வரை பகுதி-1ல் தேர்வு செய்யும் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
    ஒவ்வொரு வினாவிற்கும் ஒரு மதிப்பெண். சரியான விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
  • வினா எண் 15 முதல் 30 வரை பகுதி-பால் இரண்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. –
  • வினா எண் 31 முதல் 43 வரை பகுதி-IIIல் நான்கு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
  • வினா எண் 44 முதல் 46 வரை பகுதி-IVல் ஆறு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.அனைத்து வினாவிற்கும் விடையளிக்கவும்.
  • வினா எண் 47-ல் பகுதி-Vல் மனப்பாடப்பகுதி தரப்பட்டுள்ளன.

பகுதி – 1

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. [14:1 = 14]

(விடைகள் தடித்த எழுத்தில் தரப்பட்டுள்ளன)

Question 1.
நரம்புகளுக்குள் வீணை மீட்டிக் கொண்டிருக்கிறது என அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது …………………….. .
(அ) சூரிய ஒளிக்கதிர்
(ஆ) மழை மேகங்கள்
(இ) மழைத்துளிகள்
(ஈ) நீர்நிலைகள்
Answer:
(இ) மழைத்துளிகள்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 2.
கடலில் பெரியது………….
(அ) உற்ற காலத்தில் செய்த உதவி
(ஆ) பயன் ஆராயாமல் ஒருவர் செய்த உதவி
(இ) தினையளவு செய்த உதவி
(ஈ) மறந்துவிட்ட உதவி
Answer:
(ஆ) பயன் ஆராயாமல் ஒருவர் செய்த உதவி

Question 3.
தேயிலைத் தோட்டப்பாட்டு என்னும் நூலின் ஆசிரியர்………
(அ) முகம்மது இபுராகிம்
(ஆ) முகமது அப்துல் காதர்
(இ) முகமது இராவுத்தர்
(ஈ) அப்துல் ரகுமான்
Answer:
(இ) முகமது இராவுத்தர்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 4.
உலக நாடுகள் மாற்று ஆற்றலை நோக்கிச் சென்றால் மட்டுமே புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த முடியும் – இத்தொடர் உணர்த்துவது…………..
(அ) கார்பன் அற்ற ஆற்றல் பயன்பாடே தேவையாகிறது
(ஆ) பசுமைக் குடில் வாயுக்கள் அதிகமாகிறது.
(இ) காலநிலை மாறுபடுகிறது.
(ஈ) புவியின் இயக்கம் வேறுபடுகிறது
Answer:
(அ) கார்பன் அற்ற ஆற்றல் பயன்பாடே தேவையாகிறது

Question 5.
கூற்று: இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நெசவாளர்கள் சென்னை நோக்கி வந்தனர். காரணம். கிழக்கிந்திய நிறுவனத்தின் வணிகம், துணி சார்ந்ததாகவே இருந்தது.
(அ) கூற்று சரி, காரணம் தவறு
(ஆ) கூற்று தவறு, காரணம் சரி
(இ) கூற்று தவறு, காரணம் தவறு
(ஈ) கூற்று சரி, காரணம் சரி
Answer:
(ஈ) கூற்று சரி, காரணம் சரி\

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 6.
ச.த சற்குணரின் உரையைக் கேட்டுத் தூண்டப் பெற்று மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூல்
(அ) பௌத்தமும், தமிழும்
(ஆ) இசுலாமும், தமிழும்
(இ) சமணமும், தமிழும்
(ஈ) கிறிஸ்தவமும், தமிழும்
Answer:
(ஈ) கிறிஸ்தவமும், தமிழும்

Question 7.
இயற்சீர் வெண்டளை என்பது
(அ) மா முன் நிரை
(ஆ) காய் முன் நேர்
(இ) மா முன் நேர்
(ஈ) விள முன் நிரை
Answer:
(அ) மா முன் நிரை

Question 8.
Metro Train- என்பதன் தமிழ்ச் சொல் …
(அ) நகரத் தொடர் வண்டி
(ஆ) மின் தொடர் வண்டி
(இ) மாநகரத் தொடர் வண்டி
(ஈ) நவீனத் தொடர் வண்டி
Answer:
(இ) மாநகரத் தொடர் வண்டி

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 9.
பிழையான தொடரைக் கண்டறிக.
(ஆ) காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்
(ஆ) மலை மீது ஏறிக் கல்வெட்டுக்களைக் கண்டறிந்தனர்
(இ) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது
(ஈ) நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கின
Answer:
(இ) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது

Question 10.
வளர்தலம் – என்பதன் இலக்கணக் குறிப்பு……..
(அ) வேற்றுமைத்தொகை
(ஆ) வினைத்தொகை
(இ) பண்புத்தொகை
(ஈ) உவமைத்தொகை
Answer:
(ஆ) வினைத்தொகை

Question 11.
சரியான நிறுத்தற்குறியுடைய தொடரைக் கண்டறிக.
(அ) “தமிழ் இமயம்” என்று தமிழ் அறிஞர்களால் போற்றப்பட்டவர் வ. சு. ப. மாணிக்கம்
(ஆ) இவர் தமிழ்க் காதல் வள்ளுவம், உள்ளிட்ட பல நூல்களை இயற்றியவர்
(இ) ஆராய்ச்சி, கட்டுரை, நாடகம், கவிதை, உரை, கடித இலக்கியம், பதிப்பு எனப் பல்துறை ஆளுமை கொண்டவர்
(ஈ) “தமிழ் வழிக் கல்வி இயக்கம்” என்ற அமைப்பை நிறுவித் தமிழ்ச் சுற்றுலா மேற்கொண்டவர்
Answer:
(இ) ஆராய்ச்சி, கட்டுரை, நாடகம், கவிதை, உரை, கடித இலக்கியம், பதிப்பு எனப் பல்துறை ஆளுமை கொண்டவர்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 12.
‘உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்’ என்னும் விதிக்கான சான்று ………….
(அ) ஆங்கவற்றுள்
(ஆ) எத்திசை
(இ) வெங்கதிர்
(ஈ) பூம்பாவாய்
Answer:
(அ) ஆங்கவற்றுள்

Question 13.
‘முதல் கல்’ என்னும் சிறுகதையின் மையக் கருத்து………..
(அ) இயற்கையைப் போற்றுதல்
(ஆ) தன்னலம் காத்தல்
(இ) பொதுநலன் பேணல்
(ஈ) இயற்கையை அழித்தல்
Answer:

Question 14.
பின்வருவனவற்றுள் தொன்மத்திற்குப் பொருந்தா ஒன்றைத் தேர்க.
(அ) கர்ணன் தோற்றான் போ
(ஆ) வயதில் சிறியவன், ஆனாலும் தலைவி
(இ) இந்த நாரதரிடம் எச்சரிக்கையாக இரு
(ஈ) இந்தா போறான் தருமன்
Answer:
(ஆ) வயதில் சிறியவன், ஆனாலும் தலைவி

பகுதி – II

இரண்டு அல்லது மூன்று வரிகளில் விடை தருக. [12X2=24]

பிரிவு – 1

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக.

Question 15.
கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட, தமிழின் துணை வேண்டும் என்கிறார்?
Answer:

  • மாலைப் பொழுதில் சிவப்பு சூரியன் மலைமேட்டில் மறைவான்.
  • அப்பொழுது வானமெல்லாம் சிவப்பு நிற பூக்களாய் மாறும். அதுபோல, சிவக்கும் கைகளை உடையவர் உழைக்கும் தொழிலாளர்கள் அவர்களின் உடலில் இருந்து சிந்தும் வியர்வைத்துளிகள் எல்லாம் தோள்களின் மீது முத்துக்களாக ஒட்டிக் கொண்டிருக்கும்.
  • இவற்றையெல்லாம் வியந்து பாட செந்தமிழின் துணை வேண்டும் என கவிஞர் சிற்பி கூறுகிறார்.

Question 16.
மறக்கக் கூடாதது மற்றும் மறக்கக் கூடியது எவையெவை?
Answer:
ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது கூடாது. அவர் செய்த தீமையினை அப்பொழுதே மறந்துவிடுவது நல்லது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 17.
திருமயிலைப் பதிகத்தில் காணப்பெறும் விழாக்களுள் நான்கினை எழுதுக.
Answer:
ஐப்பசி மாதம் – திருவோண விழா
மார்கழி மாதம் – திருவாதிரை விழா
தை மாதம் – தைப்பூச விழா
கார்த்திகை – விளக்குத் திருவிழா

Question 18.
அறிவுடை வேந்தனின் நெறிகுறித்து பிசிராந்தையார் கூறுவன யாவை?
Answer:
அரசன் அறிவில் குறைந்தவனாகி, முறை அறியாத சுற்றத்தாரோடு ஆரவாரமாக, குடிமக்களின் அன்பு கெடுமாறு, நாள்தோறும் வரியைத் திரட்ட விரும்புவது, யானை தான் புகுந்த நிலத்தில் தானும் உண்ணாமல் பிறருக்கும் பயன்படாமல் வீணாக்குவது போன்றது. அரசன் தானும் பயனடைய மாட்டான்; நாட்டு மக்களும் துன்புறுவர்.

பிரிவு – 2

எவையேனும் இரண்டனுக்கு விடை தருக

Question 19.
மையாடல் விழா- குறிப்பு எழுதுக.
Answer:

  • சுவடிகளிலுள்ள எழுத்துக்கள் செவ்வனே தெரிவதற்காகச் சுவடியில் வசம்பு, மஞ்சள், மணத்தக்காளி இலைச்சாறு அல்லது ஊமத்தையிலைச்சாறு, மாவிலைக்கரி, தர்ப்பைக்கரி முதலியவற்றைக் கூட்டிச் செய்த மையை அதில் தடவுவார்கள்.
  • அந்த மை எழுத்துக்களை விளக்கமாகக் காட்டுவதோடு கண்ணுக்கும் குளிர்ச்சியைத் தரும்.
  • இங்ஙனம் மை தடவிப் புத்தகத்தை வாசிக்கத் தொடங்குவதனால் அக்ஷராப்பியாசத்தை மையாடல் விழா ‘ என்று சொல்வார்கள்.

Question 20.
திரைப்பட உத்திகள் சிலவற்றைக் கூறுக.
Answer:
திரைப்படத் துறையில் காட்சி மாற்றங்களுக்காகப் பல உத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதாவது காட்சி மறைவு, உதயம், கூட்டு, அழிப்பு எனப் பல வகை உத்திகள் திரைப்பட இயக்குநர் மற்றும் படத் தொகுப்பாளர்களால் கையாளப்படுகின்றன.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 21.
‘தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் – நூல் பற்றிக் குறிப்பு வரைக.
Answer:

  • ‘தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்’ என்ற நூலை எழுதியவர் மயிலை சீனி, வேங்கடசாமி. இந்நூல் கவின் கலைகள் குறித்துத் தமிழில் வெளிவந்த முதல் நூலாகும்.
  • தற்காலச் சமூகம் பழைய அழகுக் கலைகளை மறந்து விட்டது. தன் பெருமை தான் அறியாச் சமூகமாக இருந்து வருகிறது.
  • இக்காலச் சமூகம் சினிமாக் கலையையும், இசைக்கலையை மட்டுமே பேசுகிறது. அழகுக் கலையை மறந்ததால் தான் இந்நூல் எழுதப்பட்டது என்கிறார் மயிலை வேங்கடசாமி

பிரிவு – 3

எவையேனும் ஏழனுக்கு விடை தருக

Question 22.
உவமைத் தொடரைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக. எலியும் பூனையும் போல
Answer:
உடன் பிறப்புகள் எந்தச் சூழலிலும் எலியும் பூனையும் போல பகைமை கொள்ளக் கூடாது.

Question 23.
உயர்திணைப் பன்மைப் பெயர்கள், பன்மை விடுதி பெற்று வருமாறு இரண்டு தொடர்களை எழுதுக.
Answer:

  • (அ) தமிழகத்தின் இரண்டு ஆசிரியர்கள் இந்தியக் குடியரசுத் தலைவரிடம் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றனர்.
  • (ஆ) இரண்டு பெண்கள் ஒரே சீராகச் சிவபுராணம் பாடினார்கள்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 24.
வல்லின மெய்யை இட்டும், நீக்கியும் எழுதுக.
Answer:
நம் வாழ்க்கையின் தரம் நமது கவனத்தின் தரத்தை பொறுத்திருக்கிறது. புத்தகம் படிக்கும் பொழுது கூர்ந்தக் கவனம் அறிவை பெறுவதற்கும் வளர்ப்பதற்குமான அடிப்படை தேவையாகும். விடை. நம் வாழ்க்கையின் தரம் நமது கவனத்தின் தரத்தைப் பொறுத்திருக்கிறது. புத்தகம் படிக்கும் பொழுது கூர்ந்த கவனம் அறிவைப் பெறுவதற்கும் வளர்ப்பதற்குமான அடிப்படைத் தேவையாகும்.

Question 25.
தொடரிலுள்ள பிழைகளை நீக்கி எழுதுக.
Answer:
(அ) ஐப்பசி அட மழையில் ஊருணி நிறைந்தது
(ஆ) மானம் பார்த்த பூமியில் பயிறு வகைகள் பயிரிடப்படுகின்றன.
(அ) ஐப்பசி அடை மழையில் ஊருணி நிறைந்தது
(ஆ) வானம் பார்த்த பூமியில் பயிறு வகைகள் பயிரிடப்படுகின்றன.

Question 26.
ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் பகுபத உறுப்பிலக்கணம் தருக.
Answer:
Tamil Nadu 12th Tamil Model Question Paper 5 1

Question 27.
கலைச் சொற்களுக்கேற்ற தமிழ்ச் சொல் எழுதுக.
Answer:
(அ) ANIMATION
(ஆ) TIPS
(அ) இயங்குபடம்
(ஆ) சிற்றீகை

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 28.
மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.
Answer:
(அ) கற்பகம் சோறு சாப்பிட்டுப் பால் குடித்தான் கற்பகம் சோறு தின்று பால் அருந்தினாள்.
(ஆ) பனை மட்டையால் கூரை வைத்திருந்தனர். பனையோலையால் கூரை வேய்ந்திருந்தனர்.

Question 29.
ஏதேனும் ஒன்றனுக்குப் புணர்ச்சி விதி தருக.
Answer:
(அ) ஏழையென (ஆ) அருங்கானம்
(அ) ஏழையென – ஏழை + என = ஏழை +ய் + என = ஏழையன
விதி : ” இ ஈ ஐ வழி யவ்வும்”, “உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே ”

(ஆ) அருங்கானம் – அருமை + கானம் = அரு + கானம் = அருங்கானம்
விதி: ஈறுபோதல். இனமிகல்

Question 30.
குறியீட்டு உத்தியின் அடிப்படை இலக்கணங்களுள் இரண்டனை எழுதுக.
Answer:

  • சுட்டிய பொருளுக்கும் குறியீட்டுப் பொருளுக்கும் ஏதேனும் ஒரு தொடர்பு இருத்தல் வேண்டும்.
  • சுட்டும் பொருள் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றாக இருத்தல் வேண்டும்.
  • இத்தொடர்பின் வாயிலாக குறியீட்டுப் பொருள் நுண்ணிய முறையில் வெளிப்படுத்தப் பட வேண்டும்.

பகுதி – III

ஐந்து அல்லது ஆறு வரிகளில் விடை தருக. [ 7 × 4 = 28]

பிரிவு -1

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக

Question 31.
நெடுநல்வாடை – குறிப்பு வரைக.
Answer:

  • பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு, மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் இயற்றிய நூல் நெடுநல்வாடை
  • இது பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று, 188 அடிகளைக் கொண்டது. ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது.
  • இப்பாடலின் பெயர் இருவகையில் பொருள் சிறந்து விளங்குகிறது. தலைவனைப் பிரிந்த தலைவிக்குத் துன்பமிகுதியால் நெடுவாடை நீண்ட வாபை யாகவும் போர்ப் பாசறையிலிருக்கும் தலைவனுக்கு வெற்றி பெற ஏதுவான நல்வாடையாகவும் இருப்பதால் நெடுநல்வாடை எனும் பெயர் பெற்றது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 32.
‘மூன்றான காலம் போல் ஒன்று ‘ எவை? ஏன்? விளக்குக.
Answer:

  • எண்ணம், வெளியீடு , கேட்டல் இவை மூன்றுமே மூன்றான காலம் போல் ஒன்றாகும்.
  • ஏனெனில் காலம் என்பதை ஒன்றாகவும் அதாவது ஒரே கருத்தியலாகவும் உணர முடியும்.
  • இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற பகுப்புக்களுடன் மூன்றாகவும் உணரமுடியும். முந்தைய காலத்தவர் ஒன்றாகவும், பிந்தைய காலத்தவர் ஒன்றாகவும் உண்டு.

Question 33.
ஏதேனும் இரண்டு மெய்ப்பாடுகள் தோன்றுவதற்கான சூழ்நிலையைக் கற்பனையாகப்
படைக்க.
Answer:
நகை – சிரிப்பு:
நகை என்பது சிரிப்பு. தன் மனம் எந்தவித கவலையும் இல்லாத நிலையிலும், எந்தவித மனபாரமும், எந்தவித அழுத்தமும், இல்லாத சூழ்நிலையில் உருவாவதே சிரிப்பு சிரிப்புக்கு முக்கிய காரணம் எந்தவித எதிர்பார்ப்புமின்றி தான் செய்யும் அனைத்து செயல்களையும், வேலைகளையும் தானே விரும்பி, பிடித்தமானதாக நன்றாக மாற்றிக்கொண்டு செய்யும் வேலைகள் சிறப்பாக அமையும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும், மனதிற்கு சிரிப்பை கொடுக்கும்.

வெகுளி – சினம் :
சினம் தன்னையும், தன்னை சார்ந்தவர் அனைவரையும் அழித்துவிடும் பெரும் ஆயுதம். சினத்தால் அழிந்தவர்கள் இந்த உலகத்தில் பலர் உண்டு. சினம் மனதிற்கு பயத்தை கொடுக்கும், பதட்டத்தை கொடுக்கும், அழுத்தத்தைக் கொடுக்கும், மனதின் மகிழ்ச்சியை அழித்துவிடும். முகத்தில் உள்ள சிரிப்பை அழித்துவிடும். எனவே சினத்தை முடிந்தவரை குறைத்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

Question 34.
“ஈசன் மகன் நின்றனர்
ஓர் ஏழையான ஓர்மின்” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
இடம்: எச். ஏ. கிருட்டிணனார் பாடி இரட்சணிய யாத்திரிகம் பாடலில் இடம் பெற்றுள்ளது.

பொருள் :
இயேசு பெருமான் அன்பு என்னும் உறுதியான கட்டிலிருந்து விடுபட முடியாமல் தான், எந்த உதவியும் பெற இயலாத ஓர் ஏழையைப் போல அமைதியுடன் நின்றார்.

விளக்கம் :
இறைமகன் தன்னைப் பிறர் கயிற்றால் கட்டும் போது அதற்கு உடன்பட்டு நின்றார். அச்செயலானது. இயல்பாக மனிதர்களிடம் காணப்படுகிற சாதாரண அன்புச்செயல் என்று கருத வேண்டியதில்லை. தம்மீது பகை கொண்டு தனக்கு இழிவான செயல்களைச் செய்த இம்மனிதர்கள் தாங்கள் வாழும் காலம் முழுவதும் துன்பத்தில் இருப்பார்களோ என்று எண்ணி அவர்களுக்காக இரக்கப்படுகிற தன்மையே காரணம். அந்த அன்பு என்னும் உறுதியான கட்டிலிருந்து விடுபட முடியாமல் தான், எந்த உதவியும் பெற இயலாத ஓர் ஏழையைப் போல அமைதியுடன் நின்றார்.

பிரிவு – 2

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக

Question 35.
‘சங்கப் பாடல்களில் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாகும்’ – விளக்குக.
Answer:
உயிர் நெடில் ஒலிகளின் வருகையும், சில சொற்களும் மேலும் சில ஒலிகளும் மீண்டும் வரும் தன்மை பெற்றிருப்பதைக் காண முடியும்.

இவற்றுடன் சொல் விளையாட்டுக்களும் வருவது குறிப்பிடத்தக்கதாகும். இத்தகைய ஒலிக் கோலம் சங்கப் பாடல்களில் முக்கியமான ஒரு பண்பாகத் திகழ்கிறது.

உதாரணம்:
”நுந்தை தந்தைக்கு இவன் தந்தை”
”பாட அம் ஈத்த கெடாஅ நல்லிசை” – புறப்பாட்டு
இப்பாடலடிகளை ஒப்பிட்டுப் பார்த்தால் ஒலிக்கோலத்தின் வலிமையை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 36.
வாழிடம் பற்றிச் சங்க இலக்கியம் கூறுவது யாது?
Answer:

  • பண்டைத் தமிழர்கள் குடும்பம் என்னும் அமைப்புடன் வாழ்ந்த இடங்கள் பற்றி சங்க இலக்கியங்கள் பலவாறு கூறுகின்றன.
  • தொல்காப்பியம் இல், மனை என்ற இரண்டினைச் சுட்டுகிறது. மேலும் குரம்பை, புலப்பில், முன்றில், குடில், கூரை வரைப்பு முற்றம். நகர். மாடம் போன்றவை குடும்ப வாழ்விடங்களில் வேறுபாட்டைக் குறிக்கின்றன.
  • தற்காலிகத் தங்குமிடம் புக்கில் ‘ என்றும், கணவன், மனைவி தன் பெற்றோரை விட்டுப் பிரிந்து வாழுமிடம் தன்மனை எனவும் வழங்கப்படுகிறது.

Question 37.
சென்னையின் பண்பாட்டு அடையாளங்களில், இன்று நிலைத்து இருப்பனவற்றைக் குறிப்பிடுக.
Answer:
சென்னையின் பண்பாட்டு அடையாளங்களில், இன்றும் நிலைத்து இருப்பன :

  • இன்று சென்னையின் புகழுக்குச் சான்றாக நிற்கும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் ஆங்கிலேயரால் ஏற்படுத்தப்பட்டவை.
  • 8 ஆம் நூற்றாண்டிலேயே சென்னையில் ஐரோப்பிய முறைக் கல்வி கற்பிக்கும் நிறுவனங்கள் தோன்றின.
  • 1715 இல் உருவான புனித மேரி தேவாலய தர்மப் பள்ளி ‘ ஆசியாவில் உருவான முதல் ஐரோப்பியக் கல்வி முறையிலான பள்ளியாகும்.
  • 19 ஆம் நூற்றாண்டில் பள்ளிகள் பெருகின.
  • 1812 இல் உருவான சென்னைக் கோட்டைக் கல்லூரி.
  • 1837 இல் தொடங்கப்பட்ட கிறித்துவக் கல்லூரி.
  • 1840 இல் உருவான பிரசிடென்சி பள்ளி (பின்னாளில் மாநிலக் கல்லூரி) போன்ற பல்வேறு கல்வி நிறுவனங்கள் சென்னையில் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றின.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 38.
வேளாண் மேலாண்மை குறித்து நீவிர் பரிந்துரைப்பனவற்றை எழுதுக.
Answer:

  • வேளாண்மைக்குள்ளும் மேலாண்மைக் கூறுகள் உண்டு.
  • சரியான பயிரைத் தேர்ந்தெடுத்தல், உரிய நேரத்தில் விதைத்தல், நீர் மேலாண்மையை நெறிப்படுத்துதல், அறுவடைக்குப்பின் பாதுகாத்தல், உரிய விலை வரும் வரை இருப்பு வைத்தல் என்று ஒவ்வொரு கட்டத்திலும் விழிப்புணர்வும் பொறுப்புணர்வும் நிருவாக நெறியும் இணைந்தால் தான் வேளாண்மை செழிக்கும்.
  • கம்பராமாயணத்தில், தசரதன் தன் நாட்டை மிகவும் செப்பமாகவும், நுணுக்கமாகவும் ஆட்சி செய்தான் என்பதைக் கம்பர்,
    “வையகம் முழுவதும் வறிஞன் ஓம்பும் ஓர்
    செய் எனக் காத்து இனிது அரசு செய்கின்றான்”
  • என்றார். வறியவன் ஒருவன் தன் சிறு வயலைப் பாதுகாப்பது போல, இவ்வுலகம் முழுவதையும் பாதுகாத்து மிகச்சிறந்த முறையில் ஆட்சி செய்தான் என்று அவர் குறிப்பிடுகிறார்.

பிரிவு – 3

(எவையேனும் மூன்றனுக்கு விடை தருக

Question 39.
‘குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை’ – என்னும் பழமொழியினை வாழ்க்கை நிகழ்வில் அமைத்து எழுதுக.
Answer:
பழமொழி விளக்கம்:
நம்மோடு பழகுபவரிடம் குற்றம் கண்டு உரைத்தால், அவருக்கும் நமக்கும் உள்ள உறவில் விரிசல் வரும்.

வாழ்க்கை நிகழ்வு:
தாமுவும், சோமுவும் நல்ல நண்பர்கள் தாமு படிப்பில் கெட்டிக்காரன் சோமுவோ விளையாட்டில் கெட்டிக்காரன். ஒரு முறை கபடி விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட சோமு 2 சந்தர்ப்பங்களில் தவறு செய்து தனது அணிக்குத் தோல்வி வரக் காரணமாகிவிட்டான். இது பற்றி தாமு சோமுவிடம் சுட்டிக் காட்டியதால் அது முதல் சோமு தாமுவுடன் பேசுவதைத் தவிர்த்தான். அப்போது தாமு ‘குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை’ என்பதைத் தாம் உணர்ந்து கொண்டதாகப் பிற நண்பர்களிடம் கூறினான்.

Question 40.
தமிழாக்கம் தருக.
Answer:
Periyar was not only a great social revolutionary; he was something more than that. He is known as a great champion of the underprivileged; even in this sphere, he was much more than that. His sphere of activity was very wide and when he took up any issue he went deep into it, understood all the aspects of it and did not rest until he had found a permanent solution to it. Communal differences in our society were deep-tooted and appeared to be permanent features of our society until Periyar came on the scene.

பெரியார் மிகப் சிறந்த சமூக சீர்த்திருத்தவாதி மட்டுமல்ல அதற்கும் மேலானவர் ஆவார். அவர் ஏழை எளிய மக்களுக்கு பரிந்துரையாடும் மகத்தான வீரனாக திகழ்ந்தார். இங்கு அவர் எதிர்பார்ப்பை தாண்டிய சேவை செய்தார். அவரின் செயற்திறனின் யுக்தி விசாலமானதாக இருக்கும் மற்றும் எந்த ஒரு பிரச்சனையையும் ஆழச் சென்று அதன் தன்மையை புரிந்து கொண்டு அதற்கு தீர்வு காணும் வரை அயராது உழைத்தார். பெரியார் தலையிடும் வரையில் மக்களிடையே ஜாதி-மத வேறுபாடுகள் வேரூன்றி இருந்தது. அவர்களது எதிர்காலம் சரியாகும் வரை பெரியார் வேறு எந்தச்
செயலிலும் ஈடுபடமாட்டார்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 41.
சொற்பொருள் பின்வருநிலை அணியை விவரி
Answer:
அணிவிளக்கம் :
ஒரு செய்யுளில் வந்த சொல்லே மீண்டும் மீண்டும் வந்து, தந்த அதே பொருளையே தருமாறு அமைவது சொற்பொருள் பின்வருநிலை அணியாகும்.

எடுத்துக்காட்டு :
‘நோயெல்லாம் நோய் செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர்’.

பொருத்தம் :
இக்குறளில் நோய் என்ற சொல் மீண்டும் மீண்டும் வந்து ‘துன்பம்’ என்ற ஒரே பொருளைத் தருவதால் இதில் சொற்பொருள் பின்வருநிலை அணி பயின்று வந்துள்ளது.
(அல்லது)

உவமை அணியைச் சான்றுடன் விவரி.

அணிவிளக்கம் :
உவமானம், உவமேயம், உவமை உருபு மூன்றும் செய்யுளில் வெளிப்படையாக வருவது உவமை அணியாகும்.

எடுத்துக்காட்டு :
அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை’.

பொருத்தம் :
அகழ்வாரைத் தாங்கும் நிலம் என்ற உவமானம், இகழ்வார்ப் பொறுத்தல் தலை என்ற உவமேயம் இவற்றின் இடையே போல என்ற உவமை உருபும் வெளிப்படையாக வந்துள்ளது. எனவே இக்குறளில் உவமை அணி பயின்று வந்துள்ளது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 42.
பாடலைப் படித்துணர்ந்து மையக் கருத்தினை எழுதி, ஏற்புடைய நயங்கள் மூன்றினை மட்டும் எழுதுக.
Answer:
பிறப்பினால் எவர்க்கும் – உலகில்
பெருமை வாரா தப்பா!
சிறப்பு வேண்டுமெனில் – நல்ல
செய்கை வேண்டு மப்பா!
நன்மை செய்பவரே – உலகம்
நாடும் மேற்குலத்தார்!
தின்மை செய்பவரே – அண்டித்
தீண்ட ஒண்ணாதார் !

– கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

முன்னுரை:
கவிமணி தேசிக விநாயகம் சமதர்ம சமுதாய மேம்பாட்டுக்காகக் குரல் கொடுத்த சிறந்த கவிஞர் ஆவார்.

மையக் கருத்து :
பிறப்பினால் பெருமை வராது. நற்செயல்களால் தான் பெருமை வரும். உலகம் விரும்புவது நன்மை செய்பவர்களைத் தான். தீமை செய்பவரை உலகம் தீண்டாது.

மோனைத் தொடை நயம்:
இப்பாடலில்
பிறப்பினால் – பெருமை ; சிறப்பு – செய்கை; நன்மை – நாடும்; தின்மை – தீண்ட ஆகிய சொற்களில் முதல் எழுத்துக்கள் ஒன்றி வரத் தொடுக்கப்பட்டுள்ளன. மோனைத் தொடை நயம் வந்துள்ளது.

எதுகைத் தொடை நயம்:
செய்யுளில் இரண்டாம் எழுத்து ஒன்றி வருமாறு அமைக்கப்பட்டுள்ள சொற்களாவன:
பிறப்பினால் – சிறப்பு
நன்மை – தின்மை
இதில் எதுகைத் தொடை நயம் அமைந்துள்ளது.

இயைபுத் தொடை நயம்:
பாடலின் ஈற்றுச் சீரின் ஈற்றொலிகள்.
வாராதப்பா – வேண்டுமப்பா என ‘ஆ’ ஒலியிலும்.

மேற்குலத்தார் – ஒண்ணாதார் என ஈற்றுச் சீரின் ஈற்றொலி ஆர்’ எனவும் ஒன்றி வருவது உள்ளதால் இயைபுத் தொடை நயம் அமைந்துள்ளது.

முடிவுரை:
பாடல் சமதர்ம சிந்தனையை வளர்ப்பதாகவும், இசை அமைரிப் பாடுவதற்கேற்ற இனிய சந்த நயமும், மோனை, எதுகை, இயைபு ஆகிய நயங்களும் நிறைந்ததாகச் சிறப்பாகத் திகழ்கிறது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 43.
பின்வரும் தலைப்புகளில் ஒன்றின் கவிதை புனைக.
Answer:
பொன் மாலைப் பொழுது அல்லது) விடா முயற்சி
Tamil Nadu 12th Tamil Model Question Paper 5 2

பகுதி – IV

பின்வரும் வினாக்களுக்கு இரு பக்கங்களுக்கு மிகாமல் விடை தருக. [3:6 = 18]

Question 44.
(அ) பண்பின் படிமமாகப் படைக்கப்பட்ட இராமன், பிற உயிர்களுடன் கொண்டிருந்த உறவுநிலையை நும் பாடப்பகுதி வழி விளக்குக.
Answer:
குகனிடம் இராமன் கூறியது:
வேடுவ தலைவர் குகனிடம் இராமன் நீ என் தம்பி; இலக்குவன் உன் தம்பி, அழகிய வெற்றியைக் கொண்ட சீதை, உன் அண்ணி ; குளிர் கடலும் இந்நிலமும் எல்லாம் உனதேயாகும். நான் உன்னுடைய ஏவலுக்கேற்பப் பணிபுரிபவன்.

துன்பு உளது எனின் அன்றோ
சுகம் உளது? அது அன்றிப்

குகனின் வருத்தம் :
(இராமன் காட்டிற்குச் சென்று துன்புறுவானே என்று குகன் வருந்தினான். அதை உணர்ந்த இராமன் கூறுகிறான்) குகனே! துன்பம் என்று ஒன்று இருந்தால்தானே இன்பம் என்பது புலப்படும்.

துன்பத்திற்குப் பின் இன்பம் உறுதியாக உண்டு. நமக்கிடையே இப்போது இப்பிரிவு நேர்கிறது என்று எண்ணாதே. இதுவரை நாங்கள் நால்வரே உடன் பிறந்தவர் என்றிருந்தோம். உறவு என்பது எங்கள் நால்வரோடு நின்றுவிடவில்லை. இப்போது உன்னையும் சேர்த்து நாம் ஐவர் ஆகின்றோம்.

இராமன் செய்த இறுதிச்சடங்கு :
கழுகு வேந்தன் சடாயு, இராவணன் சீதையைச் சிறையெடுத்தபோது தடுத்துச் சண்டையிட்டுக் காயப்படுகிறான். இராமனிடம் நடந்ததைக் கூறுகிறான்; பின் இறந்துவிடுகிறான். இராமன், தன் தந்தையின் நண்பனான அக்கழுகு வேந்தனையும் தன் தந்தையாகவே கருதி, மகன் நிலையில் அவனுக்குரிய இறுதிச் சடங்குகளைச் செய்கிறான் எப்படிப்பட்ட சிறப்பான விறகுகள் இவை” என்று கண்டவர் வியக்கும்படியான கரிய அகில் கட்டைகளையும், சந்தனக் கட்டைகளையும் இராமன் கொண்டுவந்து வைத்தான். தேவையான அளவு தருப்பைப் புற்களையும் ஒழுங்குபட அடுக்கினான். பூக்களையும் கொண்டுவந்து தூவினான். மணலினால், மேடையைத் திருத்தமாக அமைத்தான். நன்னீரையும் எடுத்து வந்தான். இறுதிச்சடங்கு செய்யப்படக் கூடிய மேடைக்குத் தன் தந்தையாகிய சடாயுவைப் பெரிய கைகளில் தூக்கிக் கொண்டு வந்தான்.

குகனும் விடணும் இராமனின் தம்பியாதல் :
இராமனின் தம்பிகள் நால்வர் உடன்பிறந்தவர்களாக இருந்தோம் குகனுடன் சேர்த்து நாங்கள் ஐவர் ஆனோம். பின்னர் மேருமலையைச் சுற்றி வரும் கதிரவனின் மகனான சுக்ரீவனுடன் அறுவர் ஆனோம். உள்ளத்தில் அன்பு கொண்டு எங்களிடம் வந்த அன்பனே, உன்னுடன் சேர்த்து எழுவர் ஆனோம். புகுதற்கரிய கானக வாழ்வை மேற்கொள்ளும்படி என்னை அனுப்பிய உன் தந்தையாகிய தசரதன், இதனால் புதல்வர்களைக் கூடுதலாக அடைந்து பெருமை பெறுகிறான்.

சவரியின் விருந்து:
சவரி, இராமனைப் புகழ்ந்து அன்பின் கனிவினால் அருவி இழிவது போலக் கண்ணீர் வடித்தாள். (இராமனைக் கண்டதால் என் பொய்யான உலகப்பற்று அழிந்தது, அளவற்ற காலம் நான் மேற்கொண்டிருந்த தவம் பலித்தது. என் பிறவி ஒழிந்தது’ என்று கூறினாள், வேண்டிய எல்லாம் கொண்டுவந்து அவள் இராம இலக்குவருக்கு விருந்து செய்விக்க, அவர்களும் விருந்தை ஏற்றனர்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 44.
(ஆ) எச். ஏ. கிருட்டிணனார் ‘கிறித்துவக் கம்பரே – நிறுவுக.
Answer:

  • கிருத்துவக் கம்பர் என்ற ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை (H.A. கிருஷ்ணபிள்ளை ) ஏப்ரல் 23, 1827 ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் கரையிருப்பில் ரெட்டியார் பட்டி என்னும் சிற்றூரில் பிறந்தவர்.
  • இவரது பெற்றோர் சங்கர நாராயண பிள்ளை, தெய்வ நாயகியம்மை. ஹென்றி ஆல்பிரடு என்ற பெயர்களின் சுருக்கமே H.A . ஆகும்.
  • தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய இவரது படைப்புகள் போற்றித் திருவருகல், இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய மனோகரம் ஆகியவை இவர் எழுதியதாக சொல்லப்படும் இரட்சணிய குரல், இரட்சணிய பாலா போதனை என்ற நூல்கள் தற்பொழுது கிடைக்கவில்லை.
  • இரட்சணிய மனோகரத்தின் பெரும் பகுதி இரட்சணிய யாத்திரிகத்திலிருந்து எடுத்துத் தொகுக்கப்பட்டது ஆகும்.
  • H.A . கிருஷ்ணபிள்ளை தென்தமிழ் நாடாகிய நெல்லை நாடு. (தற்போதைய திருநெல்வேலி மாவட்டம்) பல மேலை நாட்டு அறிஞர்களை தமிழ் தொண்டராக்கிய பெருமை இவருக்கும் சேரும்.
  • இத்தாலிய தேசத்து வித்தகராகிய வீரமாமுனிவரது தமிழ்ப் புலமைக்கு அடிகோலியது நெல்லை நாடும், இவரும் தான். பெருந்தமிழ் தொண்டராகிய போப்பையருக்கத் தமிழ் அறிவு ஊட்டியது நெல்லை நாடு தான்.
  • மொழி நூற்புலமையில் சிறந்து விளங்கிய கால்டுவெல் ஐயர் வாழ்ந்ததும் நெல்லை நாடு தான். இவ்வாறு பிற நாட்டு அறிஞரை தமிழ்ப் பணியில் ஈடுபடுத்திய தென்தமிழ் நாட்டில் ரெட்டியார்பட்டி என்ற சிற்றூர் உள்ளது.
  • அந்த ஊரில் வேளாளர் குலத்தில் வைணவ மதத்தில் பிறந்தவர் தான் H.A. கிருஷ்ணபிள்ளை . இளமையிலே தமிழில் உள்ள நீதி நூல்களையும், சமய நூல்களையும் அக்கால முறைப்படி நன்கு கற்றார்.
  • அப்போது நெல்லை நாட்டிலே கிருஸ்துவ சங்கங்கள் கிளர்ந்து எழுந்தது. சிறந்த சமயத் தொண்டும் செய்யப்பட்டது. சர்ச்சு முறை சங்கத்தில் சிறப்பாக சார்சந்தர் என்னும் சிலர் சிறந்த பணி செய்தனர்.
  • அதன் காரணமாக கிருத்துவ மதத்தின் மீது H.A. கிருஷ்ணபிள்ளைக்கு அதிக ஈடுபாடு வந்தது. அந்த மதம் தொடர்பான பல நூல்கள் இவரால் எழுதப்பட்டது. போற்றித் திருவருகல்
    • இரட்சணிய யாத்திரிகம்
    • இரட்சணிய மனோகரம்
    • இரட்சணிய குறள்
    • இரட்சணிய பாலா

போன்ற கிருஸ்துவ தொடர்பான பல படைப்புகள் இவரால் எழுதப்பட்டது. இதன் காரணமாகவே கிறித்துவ கம்பர் என்று அழைக்கப்படுகிறார்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 45.
(அ ) பண்டைக் காலக் கல்வி முறையில், ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கிடையே நிகழ்ந்த கற்றல், கற்பித்தல் முறைகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
நம்முடைய நாட்டில் மிகப் பழைய காலத்தில் ஆசிரியருடைய வீடே பள்ளிக்கூடமாக இருந்தது. அதைக் குருகுலம் என்பார்கள். கணக்காயரென்பது உபாத்தியாயருக்குப் பெயர். கணக்கு என்பது நூலின் பெயர்.

மன்றங்கள் :
ஊர்தோறும் பொதுவான இடத்தில் ஒரு பெரிய மரத்தினடியே மேடையொன்று அமைக்கப்பட்டிருக்கும். அதனை மன்றமென்றும் அம்பலமென்றும் கூறுவர். மன்றமென்பது மரத்தடியில் உள்ள திண்ணையே அதுவே பிறகு திண்ணைப் பள்ளிக்கூடமாக மாறியதென்று தோன்றுகிறது.

பள்ளிகள் :
மரத்தடியில் இருந்த பள்ளிக்கூடங்கள் நாளடைவில் சிறு குடிசைகளாக மாறின. பல இடங்களிலே மடங்களிற் பாடசாலைகள் உண்டாயின. பள்ளியெனும் சொல் ஜைன மடங்களுக்கும் பாடசாலைகளுக்கும் பொதுவான பெயர். பாடசாலைகள் வேறு, மடங்கள் வேறு என்ற வேறுபாடின்றி இரண்டும் ஒன்றாகவே கருதப்பட்டமையின், பள்ளியென்னும் பெயர் இரண்டிற்கும் பொதுவாக வழங்கியதென்று தோன்றுகின்றது.

வித்தியாரம்பம் :
முதன் முதலில் ஐந்தாம் பிராயத்தில் வித்தியாப்பியாசம் செய்யும் பொழுது தாய் தந்தையர் பிள்ளைகளை ஆசிரியர்களிடம் அடைக்கலமாகக் கொடுத்து வந்தார்கள்.

பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்தில் வைக்கும் காலம் ஒரு பெரிய விசேஷ நாளாகக் கொண்டாடப் பெறும். ஏட்டின் மீது மஞ்சள் பூசிப் பூசித்துப் பையனிடம் கொடுத்து வாசிக்கச் செய்வார்கள். உபாத்தியாயர் நெடுங்கணக்கைச் சொல்லிக்கொடுக்க, மாணாக்கன் அதனை பின்பற்றிச் சொல்லுவான். இப்படி உபாத்தியாயர் ஒன்றைச் சொல்ல அதை மாணாக்கர்கள் பலரும் சேர்ந்து சொல்வதை முறை வைப்பதென்று கூறுவார்கள். உபாத்தியாயருக்குப் பிரதியாகச் சில சமயங்களில் சட்டாம்பிள்ளை முறை வைப்பதுண்டு.

மனனப் பயிற்சி :
அக்காலத்துப் பாடமுறைக்கும் இக்காலத்துப் பாட முறைக்கும் பெரிய வேறுபாடு உண்டு. அடிப்படையான நூல்களெல்லாம் பிள்ளைகளுக்கு மனனமாக இருக்கும். தமிழில் நிகண்டு, நன்னூல், காரிகை, தண்டியலங்காரம், நீதி நூல்கள் முதலியன பாடமாக இருக்கும். கணிதத்தில் கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று முதலிய பலவகை வாய்பாடுகள் பாடமாக வேண்டும். தலைகீழ்ப் பாடம்’ என்று சொல்வதை அம்முறைகளில் காணலாம். சிறுவர்கள் படிக்கும் ஆத்திசூடி, கொன்றை வேந்தன் என்பவை அகராதி வரிசையில் அமைந்தமை அவர்களுடைய ஞாபகத்தில் அவை பதிவதன் பொருட்டேயாகும். இப்படியே அந்தாதி முறையைக் கொண்டும் எதுகை மோனைகளைக் கொண்டும் செய்யுட்களை ஞாபகப்படுத்திக் கொள்வார்கள்.

அன்பினால் அடக்குதல் :
முற்காலத்தில் கொடிய தண்டனைகள் இல்லை. ஆசிரியர்கள் மாணாக்கர்களை அன்பினால் வழிப்படுத்தி வந்தார்கள். அவர்கள் பால் இருந்த மரியாதை மாணாக்கர்களுக்குப் பயத்தை உண்டாக்கியது. பிழைகளை மறந்தும் புரியாத நிலையில் அவர்கள் இருந்தனர்.

பின்னுரை :
காலத்தின் வேகம் அந்தப் பழைய காலத்துப் பள்ளிக்கூடங்களை மாற்றியமைத்து விட்டாலும், அவற்றால் உண்டான நற்பயன்களையும் அவற்றிற் படித்த பேரறிஞர்கள் நமக்கு ஈட்டி வைத்துள்ள நூற்செல்வத்தையும் நினைக்கும் போது, நம்மையறியாமல் நமக்கு ஒரு பெருமிதம் உண்டாகின்றது. அக்காலத்து முறைகளை மீளாவிடினும், அப்பள்ளிக்கூடங்களின் அடிப்படையான உண்மைகளையேனும் நாம் அறிந்து கொண்டு வாழ முயல வேண்டும்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 45.
ஆ) திரைப்படத்துறை என்பது ஆயிரம் பேரைக் காப்பாற்றும் தொழிலா? அல்லது கலைகளின் சங்கமமா? உங்கள் பார்வையைக் கட்டுரையாக்குக.
Answer:
கலை நம் வாழ்வின் உயிர்நாடி. கலையில்லையேல் வாழ்வில் சுவையிருக்காது. திரைப்படம் ஓர் அற்புதமான கலை உலகில் பல்வேறு மொழிகள் இருப்பினும் மக்கள் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் உலக மொழி திரைப்படம். மக்களைத் தன் வயப்படுத்தும் ஆற்றல் திரைப்படத்திற்கு உண்டு. இத்துறையின் வளர்ச்சி திரை பின்னால் எத்தனைத் துறைகளின் வாழ்வு அடங்கியுள்ளது.

ஊமைப் படங்களைப் பேசும் படங்களாக மாற்றுவதற்குப் பல்வேறு அறிவியல் அறிஞர்கள் அயராது உழைத்தார்கள். அதனால் திரைப்படத்துறை மாபெரும் வளர்ச்சியை எட்டியது. திரைப்படத்திற்கு கதை. கதைமாந்தர் தேர்வு, உரையாடல், பாடல், ஆடை, அணிகலன், உடைவடிவமைப்பாளர், நடிகர், நடிகையர், தோழர், தோழியர், பணியாளர் என பலர் தேர்வு செய்யப்படுகின்றனர்.

கலைஞர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து இத்துறை மாபெரும் வெற்றிப் பெற்றதாக மாறியுள்ளது. ஒரு திரைப்படம் எடுக்க பல கோடிகள் செலவீனங்கள் ஆகின்றன. இப்படங்கள் பலவிதங்களில் எடுக்கப்படுகின்றன. அரசியல். குடும்பப்படங்கள், பக்திப்படம், திகில் படங்கள் என்பல பிரிவுகள் உள்ளன.

திரைப்படத்துறையில் முழு ஈடுபாடு உள்ளவர்களால் மட்டுமே இதில் வெற்றிப்பெற இயலும் திரைப்படத்துறையை ஒரு பல்கலைக்கழகம் பலகலைகளின் சங்கமம் என்றே கூறலாம். திரைத்துறைச் சார்ந்த பல பட்டப்படிப்புகள் தற்போது உருவாகி உள்ளன.

இதில் பல கலைகள் வளர்ந்து வருகின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மை . நடிப்புக்கலை, நாடகக்கலை, ஓவியக்கலை, அழகியல் கலை, கட்டடக்கலை போன்ற பல கலைகளை வளர்த்து வருகின்றன. ஒரு திரைப்படம் என்பது கேளிக்கை மட்டுமே அல்ல. பல குடும்பங்களின் வாழ்வியல் ஆதாரம் எனலாம். ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இதை நம்பியே உள்ளன எனலாம்.

மக்களைத் தம்பால் ஈர்த்துக்கட்டிப் போடும் ஆற்றல் கொண்டது திரை உலகம் . “கல்லார்க்கும் கற்றோர்க்கும் களிப்பருளும் களிப்பே” என்னும் வரிகள் திரைப்படத்திற்கும் பொருந்தும். இத்திரைப்படம் கலைகளின் சங்கமமாகவும் பல குடும்பங்களை வாழ வைக்கும் இடமாகவும்
விளங்குகிறது எனலாம்.

Question 46.
(அ) சாலை விபத்தில்லாத் தமிழ்நாடு ‘ – இக்கூற்று நனவாக நாம் செய்ய வேண்டியன யாவை?
Answer:
குறிப்புச் சட்டகம்

  • முன்னுரை
  • சாலை விதிகள்
  • கணக்கீடு
  • சாலைக்குறியீடு
  • மோட்டார் வாகனச் சட்டம்
  • முடிவுரை

முன்னுரை: வாழ்வை முழுமையாக்கும் கூறுகளுள் முதன்மையானது பயணம். அதிலும் சாலை வழிப் பயணம் மனதிற்கு இன்பத்தை அளிக்கக் கூடியது. அத்தகைய பயணத்தை அனைவரும் பாதுகாப்பாக மேற்கொள்ள வேண்டும். சாலை விதிகளைத் தெரிந்து கொள்வதும் கல்விதான். போக்குவரத்து குறித்த விதிகளையும், பாதுகாப்பு வழிகளையும் இக்கட்டுரை வழி காண்போம்.

  • விபத்தில் 5,000 பேர் உயிரிழக்கின்றனர். சுமார் 2 இலட்சம் பேர் உடலுறுப்பை இழக்கின்றனர்.
  • நாளொன்றுக்கு 1317 விபத்துக்களும் அதில் 413 பேர் உயிரிழக்கின்றார்கள்.
  • இந்தியாவில் நடக்கும் விபத்துகளில் 15 சதவீதம் தமிழ்நாட்டில் நடப்பது வேதனைக்குரியது.

சாலை விதிகள்:

  • சாலையின் வகைகள், மைல் கற்களின் விவரங்கள் பற்றித் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
  • போக்குவரத்தினை முறைப்படுத்தும் குறியீடுகள் மற்றும் போக்குவரத்துக் காவலர்களின் சாலை உத்தரவுகளுக்கு ஏற்பச் சாலையைப் பயன்படுத்த வேண்டும்.
  • நடைமேடை, நடைபாதையைப் பயன்படுத்துபவர்களையும், சாலையைக் கடப்பவர்களையும் அச்சுறுத்தக் கூடாது.
  • சாலைச் சந்திப்புகளில் எச்சரிக்கையான அணுகுமுறை தேவை. தேவையான இடங்களில் சரியான சைகையைச் செய்ய வேண்டும்.
  • எதிரில் வரும், கடந்து செல்ல முற்படும் ஊர்திகளுக்கு வழிவிட வேண்டும். தேவையெனில் வேகம் குறைத்து இதர வாகனங்களுக்குப் பாதுகாப்புடன் வழிவிட வேண்டும்.
  • பிற ஊர்தி ஓட்டிகளுக்கு விட்டுக்கொடுப்பது சிறந்தது.
  • இதர சாலைப் பயனாளிகளை நண்பராக எண்ண வேண்டும்.

சாலைக் குறியீடு : சாலைகளில் இடம் பெற்றிருக்கும் குறியீடுகள் போக்குவரத்தினைச் சீர் செய்யவும் பாதுகாப்பாகப் பயணிக்கவும் உதவுகின்றன. அவை

  • உத்தரவுக் குறியீடுகள்
  • எச்சரிக்கைக் குறியீடுகள்
  • தகவல் குறியீடுகள்

இக்குறியீடுகளை கவனத்தில் கொண்டு பயணித்தல் சிறந்தது. சாலை போக்குவரத்து உதவிக்கு 103 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

மோட்டார் வாகனச் சட்டம் :

  • 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் வாகனம் இயக்கக் கூடாது. அதை மீறி இயக்கினால் பெற்றோர்களுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும்.
  • ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இயக்கினால் ரூ.5,000 தண்டனைத் தொகையோ அல்லது மூன்று மாதச் சிறைத் தண்டனையோ அல்லது இரண்டுமோ கிடைக்கும்.
  • அபாயகரமான முறையில் ஊர்தியை இயக்கினால் ரூ.5,000 தண்டத்தொகைப் பெறப்படும்.
  • மது அருந்திவிட்டு இயக்கினால் ரூ.10,000 தண்டத்தொகைக் கட்ட நேரும்.
  • மிக வேகத்தில் ஊர்தியை இயக்கினால் ரூ.5,000 தண்டத்தொகை கட்ட நேரும்.
  • இருவருக்கு மேல் இரண்டு சக்கர ஊர்தியில் பயணித்தால் ரூ.2,000 தண்டத்தொகை அல்லது 3 மாதத்திற்கு ஓட்டுநர் உரிமம் நீக்கம்.
  • தலைக்கவசம் அணியாமல் இருந்தால் ரூ.1,000 தண்டத்தொகையுடன் மூன்று மாதம் ஓட்டுநர் உரிமம் நீக்கம்.

முடிவுரை:
சாலைப் பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்பதை உணர்ந்து போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடித்தல் அவசியமாகும். போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதன் மூலம் நம் உயிரையும் உடல் உறுப்புகளையும், உடைமைகளையும், மற்றவரின் உயிரையும் காக்க முடியும், மாணவர்களாகிய நீங்களும் பாதுகாப்புடன் பயணம் செய்யவும், மற்றவர்களுக்கும் அதனை எடுத்துரைக்கவும்.

(அல்லது)

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 46.
(ஆ) சங்க கால வரலாற்றை அறிந்து கொள்ள, புகளூர் கல்வெட்டு எவ்வகையில் துணை புரிகிறது? விளக்குக.
Answer:
புகளூர் கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த ஊரில் ஆறுநாட்டான் என்று ஒரு மலை உள்ளது மலையடி வாரத்து ஊரை வேலாயுதம் பாளையம் என்பர். இம்மலைப்பகுதியில் இக்கல்வெட்டுகள் காணப்படுகின்றன. மொத்தம் 12 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் சங்ககாலத் தமிழ் எழுத்தில் எழுதப் பெற்றுள்ள மொழி தமிழாகும். இவற்றுள் இரு கல்வெட்டுகள் சேர மன்னர்கள் வழங்கிய கொடை பற்றிக் கூறுகின்றன. எனவே, இக்கல்வெட்டுகள் சங்க வரலாற்றைத் தெரிந்து கொள்ள பெரிதும் துணைப்புரிகின்றன.

கல்வெட்டு -1
மூதா அமண்ணன் யாற்றூர்
செங்காயபன் உறைய்
ஆதன் செல்லிரும் பொறை மகன்
பெருங்கடுங்கோன் மகன் (இளங்
கடுங்கோ (இளங்கோ ஆக அறுத்த கல்

யாற்றூரைச் சேர்ந்த செங்காயபன் என்னும் துறவிக்கு சேர மன்னர் செல்லிரும்பொறை மகனான பெருங்கடுங்கோவின் மகன் இளங்கடுங்கோ இளவரசர் ஆவதை முன்னிட்டு வழங்கப்பட்ட கொடை சேர அரசின் மூன்று தலைமுறை இதன் மூலம் தெரிய வந்துள்ளது. இதிலுள்ள அரசர்கள் பதிற்றுப்பத்தில் 7, 8, 9 ஆம் பத்திற்குரிய தலைவர்களாக அடையாளப்படுத்தப் பெற்றுள்ளனர்.

கல்வெட்டு – 2,3
யாற்றூர் செங்காயப்பன்
(தா) வன் பின்னம் கொற்றன்
அறுபித்த அதிட்டானம்

யாற்றூரில் செங்காயபனுக்குத் தாவன் பின்னன் கொற்றன் என்பவர் அதிட்டானம் கொடுத்தது பற்றிக் கூறுகிறது. அதிட்டானம் என்றால் தரைப்பகுதி என்று பொருள்.

கல்வெட்டு -4)
நலிய) ஊர் பிடன் குறும் மகள் கீரள்
கொற்றி செய்பிதபளி

நலி ஊரை சேர்ந்த பிடனுடைய இள மகளான கீரன் கொற்றி செய்பித்த பாளியைப் பற்றி கூறுகிறது.

கல்வெட்டு – 5
நலிய ஊர் பிடந்தை மகள் கீரன்
கொறி அதிட்டான்

நலி ஊரை சேர்ந்த பிடந்தையின் மகளான கீரன் கொற்றி கொடுத்த படுக்கை. மேற்கண்டவாறு மொத்தம் 10 கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. அவை அனைத்தும் தமிழின் தமிழரின் பெருமையையும் அரசனின் பெருமையையும் எடுத்தியம்புகின்றன.

சிறப்புக்கள்:

  • சங்ககால சேர அரசர்களின் கல்வெட்டு
    கோ ஆதன் செல்லிரும் பொறை பெருங்கடுங்கோ. இளங்கடுங்கோ ஆகிய அரசர்களின் பெயர்கள் குறிப்பிடப் பெற்றுள்ளன.
  • சேர அரசின் மூன்று தலைமுறை இதன் மூலம் தெரியவந்துள்ளது.
  • பதிற்றுப்பத்தில் 7. 8, 9 ஆம் பத்திற்குரிய தலைவர்களாக அடையாளப்படுத்த பெற்றுள்ளனர்.

பகுதி – V

அடிமாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக.

Question 47.
(அ) வையகம் பனிப்ப – எனத் தொடங்கும் நெடுநல்வாடைப் பாடல். [134 = 4]
Answer:
வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப்
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென்
ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர்
ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பிப்
புலம்பெயர் புலம்பொடு கலங்கி கோடல்
நீடு இதழ்க் கண்ணி நீர் அலைக் கலாவ
மெய்க்கொள் பெரும்பனி நலிய பலருடன்
கைக்கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க

– நக்கீரர்

(ஆ) சினம்’ என முடியும் குறள். [1×2 = 2]
Answer:
தன்னைத் தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Students can Download Tamil Nadu 12th Tamil Model Question Paper 4 Pdf, Tamil Nadu 12th Tamil Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

TN State Board 12th Tamil Model Question Paper 4

நேரம் : 2.30 மணி
மதிப்பெண்கள் : 90

குறிப்புகள்:

  • இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது. அனைத்து பகுதிகளுக்கும் விடையளிக்க வேண்டும். தேவையான இடங்களில் உள் தேர்வு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
  • பகுதி I, II, III, IV மற்றும் Vல் உள்ள அனைத்து வினாக்களுக்கும் தனித்தனியே விடையளிக்க வேண்டும்.
  • வினா எண் 1 முதல் 14 வரை பகுதி-1ல் தேர்வு செய்யும் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
    ஒவ்வொரு வினாவிற்கும் ஒரு மதிப்பெண். சரியான விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
  • வினா எண் 15 முதல் 30 வரை பகுதி-பால் இரண்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. –
  • வினா எண் 31 முதல் 43 வரை பகுதி-IIIல் நான்கு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
  • வினா எண் 44 முதல் 46 வரை பகுதி-IVல் ஆறு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.அனைத்து வினாவிற்கும் விடையளிக்கவும்.
  • வினா எண் 47-ல் பகுதி-Vல் மனப்பாடப்பகுதி தரப்பட்டுள்ளன.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

பகுதி -1

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக [14 x 1 = 14]
(விடைகள் தடித்த எழுத்தில் தரப்பட்டுள்ளன)

Question 1.
‘இளந்தமிழே ‘ தலைப்பிலான சிற்பி பால சுப்ரமணியத்தின் பாடல் இடம் பெற்ற தொகுப்பின் பெயர்
(அ) கொத்துப்பூ
(ஆ) நிலவுப்பூ
(இ) ஆவாரம்பூ
(ஈ) தாழம்பூ
Answer:
(ஆ) நிலவுப்பூ

Question 2.
‘உயர்ந்தோர்’ என்பதன் இலக்கணக் குறிப்பு…….
(அ) பலர்பால் வினைமுற்று
(ஆ) பெயரெச்சம்
(இ) முன்னிலை ஆண்பால் வினைமுற்று
(ஈ) வினையாலணையும் பெயர்
Answer:
(ஈ) வினையாலணையும் பெயர்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 3.
இருவேறு பொருள்களுக்கான ஒப்புமையைக் கூறிப் பின்னர் அவற்றின் பொருளை வேறுபடுத்துவது. ………
(அ) பொருள் வேற்றுமை அணி
(ஆ) பிரிதுமொழிதல் அணி
(இ) சிலேடை அணி
(ஈ) தொழில் உவமை அணி
Answer:
(அ) பொருள் வேற்றுமை அணி

Question 4.
‘உவா உற வந்து கூடும் உடுபதி, இரவி ஒத்தார் – யார் யார்?
(அ) சடாயு, இராமன்
(ஆ) குகன், இராமன்
(இ) சுக்ரீவன், இராமன்
(ஈ) சவரி, இராமன்
Answer:
(இ) சுக்ரீவன், இராமன்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 5.
‘உத்தமச் சோழனின்’ மனிதத் தீவுகள் என்பது…………
(அ) சிறுகதைத் தொகுப்பு
(ஆ) நெடுங்கதைத் தொகுப்பு
(இ) கவிதைத் தொகுப்பு
(ஈ) கட்டுரைத் தொகுப்பு
Answer:
(அ) சிறுகதைத் தொகுப்பு

Question 6.
சம்பந்தர் தேவாரத்தைத் தொகுத்தவர்…
(அ) மாணிக்க வாசகர்
(ஆ) திருமலை நம்பி
(இ) நம்பியாண்டார் நம்பி
(ஈ) அப்பர்
Answer:
(இ) நம்பியாண்டார் நம்பி

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 7.
பூப்பெயர் முன் இன மென்மையுந் தோன்றும் என்னும் விதிப்படி அமைந்த சொல் …
(அ) திரைப்படம்
(ஆ) நாடக சபா
(இ) பூங்காற்று
(ஈ) பேரூர்
Answer:
(இ) பூங்காற்று

Question 8.
வெண்பாவிற்கான ஓசை……..
(அ) இன்னோசை
(ஆ) செப்பலோசை
(இ) அகவலோசை
(ஈ) துள்ளல் ஓசை
Answer:
(ஆ) செப்பலோசை

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 9.
சரியானதைச் தெரிவு செய்க
(அ) முதல் கல் – 1. தோப்பில் முகமது மீரான்
(ஆ) உரிமைத்தாகம் – 2. பூமணி
(இ) தலைக்குளம் – 3. உத்தமச் சோழன்
(ஈ) தம்பி நெல்லையப்பருக்கு – 4. பாரதியார்
(அ) 3214 (ஆ) 2314 (இ) 1234 (ஈ) 4 231
Answer:
(அ) 3214

Question 10.
இரவு பகல் என்பதன் இலக்கணக் குறிப்பு………..
(அ) எண்ணும்மை
(ஆ) உவமைத் தொகை
(இ) வினைத் தொகை
(ஈ) உம்மைத் தொகை
Answer:
(ஈ) உம்மைத் தொகை

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 11.
METRO TRAIN என்பதன் தமிழாக்கம் ……….
(அ) மகா தொடர்வண்டி
(ஆ) மாநகரத் தொடர்வண்டி
(இ) மெகா புகைவண்டி
(ஈ) பெருநகரத் தொடர்வண்டி
Answer:
(ஆ) மாநகரத் தொடர்வண்டி

Question 12.
‘செல்’ என்ற வேர்ச்சொல்லின் வியங்கோள் வினைமுற்றைத் தெரிவு செய்க.
(அ) செல்கிறான்
(ஆ) செல்க
(இ) செல்லும்
(ஈ) செல்லல்
Answer:
(ஆ) செல்க

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 13.
‘மூதூர்’ என்ற சொல்லில் எவ்வகைப் புணர்ச்சி நிகழ்ந்துள்ளது?
(அ) உடம்படு மெய்ப்புணர்ச்சி
(ஆ) குற்றியலுகரப் புணர்ச்சி
(இ) பண்புப் பெயர்ப்புணர்ச்சி
(ஈ) பூப்பெயர்ப் புணர்ச்சி
Answer:
(இ) பண்புப் பெயர்ப்புணர்ச்சி

Question 14.
சரியான குறளைத் தெரிவு செய்க
(அ) மறத்தல் வெகுளியை பார் மட்டும் தீய பிறத்தல் அதனால் வரும்
(ஆ) மறத்தல் யார்மாட்டும் வெகுளியை தீய பிறத்தல் அதனான் வரும்
(இ) மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய பிறத்தல் அதனான் வரும்
(ஈ) வெகுளியை மறத்தல் யார்மாட்டும் தீய பிறத்தல் அதனான் வரும்
Answer:
(இ) மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய பிறத்தல் அதனான் வரும்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

பகுதி – II

இரண்டு அல்லது மூன்று வரிகளில் விடை தருக [12 x 2 = 24]

பிரிவு – 1

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக.

Question 15.
தமிழ்மொழியின் பெருமையைப் பற்றி பேசாத மரபுக் கவிஞர் இல்லை என்பதற்கான கூற்று யாது?
Answer:

  1. தமிழ் மொழி நம் அடையாளம் ; பண்பாட்டின் நீட்சி ; தோன்றிய காலந்தொட்டு மக்களால் பேசப்பட்டு எழுதப்பட்டு உயிர்ப்போடும், இளமையோடும் இருப்பது.
  2. இன்றும் தமிழ் மொழியின் புகழ் எத்திசையும் இலங்குகிறது. அத்தகைய தமிழின் பெருமையைப் பேசாத மரபுக்கவிஞர்கள் இல்லை

Question 16.
‘நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது’ – விளக்கம் தருக.
Answer:

  • பெய்யென பெய்யும் மழைக்காலத்தில் சூரியன் திடீரென்று பயணம் செய்கிறது.
  • அதனால் காய்கிறது. நனைந்து ஈரமாகிருந்த வெளிச்சம், நகரம் முழுக்க பளிச்சென்று பட்டை தீட்டிய வெள்ளை வைரம் போல காட்சியளிக்கிறது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 17.
நிலையாமை குறித்து, சவரி உரைக்கும் கருத்து யாது?
Answer:

  1. சவரி, இராமனைப் புகழ்ந்து அன்பின் கனிவினால் அருவி இழிவது போலக் கண்ணீர் வடித்தாள். (இராமனைக் கண்டதால்) ‘என் பொய்யான உலகப்பற்று அழிந்தது.
  2. அளவற்ற காலம் நான் மேற்கொண்டிருந்த தவம் பலித்தது என் பிறவி ஒழிந்தது.” என்று கூறினாள்.
  3. வேண்டிய எல்லாம் கொண்டுவந்து அவள் இராம இலக்குவருக்கு விருந்து செய்விக்க, அவர்களும் விருந்தை ஏற்றனர்.

Question 18.
ஊன் விற்பவர் எப்பொழுது இருக்கமாட்டார்கள்?
Answer:
உலகத்தார் புலால் தின்னும் பொருட்டு உயிர்களைக் கொல்பவர்கள் இல்லையாயின், வருவாயின் பொருட்டு ஊன் விற்பவர் யாரும் இருக்க மாட்டார்கள்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

பிரிவு – 2

எவையேனும் இரண்டனுக்கு விடை தருக

Question 19.
ஆனந்த் வேளாண்மை பல்கலைக்கழகம் மழையைக் கணிக்கும் அறிகுறிகளாகக் குறிப்பிடுபவை யாவை?
Answer:
கார்மேகங்கள், சூரிய உதயத்திற்கு 15, 20 நிமிடங்களுக்கு முன்னதாகக் கிழக்கு வானத்தில் தோன்றுதல், செம்மை நிற மேகங்கள், திடீர் புயல், காற்றின் திசை , இடி, மின்னல், பலமான காற்று, வானவில் முட்டைகளைச் சுமந்திருக்கும் எறும்புகள் வெப்பமும் ஈரப்பதமுமான வானிலை, தூசுப் பனிமூட்டம்.

Question 20.
மையாடல் என்றால் என்ன?
Answer:

  1. சுவடிகளிலுள்ள எழுத்துக்கள் செவ்வனே தெரிவதற்காகச் சுவடியில் வசம்பு, மஞ்சள், மணத்தக்காளி இலைச்சாறு அல்லது ஊமத்தையிலைச்சாறு, மாவிலைக்கரி, தர்ப்பைக்கரி முதலியவற்றைக் கூட்டிச் செய்த மையை அதில் தடவுவார்கள்.
  2. அந்த மை எழுத்துக்களை விளக்கமாகக் காட்டுவதோடு கண்ணுக்கும் குளிர்ச்சியைத் தரும்.
  3. இங்ஙனம் மை தடவிப் புத்தகத்தை வாசிக்கத் தொடங்குவதனால் அக்ஷராப்பியாசத்தை ‘மையாடல் விழா என்று சொல்வார்கள்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 21.
விரிபெரு தமிழர் மேன்மை ஓங்கிடச் செய்வ தொன்றே உயிர்ப்பணியாகக் கொண்டோன்’ – யார், யாரைப் பற்றி, எதற்காகக் கூறுகிறார்?
Answer:

  • பாவேந்தர் பாரதிதாசன் வேங்கடசாமியைப் பற்றி கூறுகிறார்.
  • தமிழ் கெட நேர்ந்த போது தமிழ்ப் பணியை உயிர்பணியாகக் கொண்டு தமிழரின் மேன்மையை ஓங்கிடச் செய்தல் வேண்டும் எனக் கூறுகிறார்.

பிரிவு – 3

எவையேனும் ஏழனுக்கு விடை தருக.

Question 22.
ஏதேனும் ஒன்றனுக்குப் பகுபத உறுப்பிலக்கணம் தருக
Answer:
(அ) அறிந்து (ஆ) நின்றேன்
Tamil Nadu 12th Tamil Model Question Paper 4 1

Question 23.
ஏதேனும் ஒன்றனுக்கு பிரித்துப் புணர்ச்சி விதி தருக.
Answer:
(அ) எத்திசை (ஆ) தினந்தினம்
(அ) எத்திசை = எ + திசை
விதி : இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்.
(ஆ) தினந்தினம் = தினம் – தினம்
தின – தினம் = தினந்தினம்
விதி : மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும் வன்மைக்கு இனமாத்திரிபவும் ஆகும்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 24.
மரபுப்பிழைகளை நீக்குக. யானை கத்த மயில் கூவ நரி குரைத்தது?
Answer:
யானை பிளிற மயில் அகவ நரி ஊளையிட்டது.

Question 25.
வ. ம. பே. மே.து – என்பதன் விரிவாக்கம் தருக.
Answer:
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை

Question 26.
கொச்சைச் சொற்களைத் திருத்துக. உணவில் பாவக்காய் சேர்த்தால் ஒடம்புக்கு ரொம்ப நல்லது.
Answer:
உணவில் பாகற்காய் சேர்த்தால் உடம்பிற்கு மிகவும் நல்லது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 27.
விடைக்கேற்ற வினா தருக.
அ) வாழ்வின் அணியாக விளங்குவது கல்வி
(ஆ) நிறைய அன்பு, குறைவில்லா ஆர்வம், தொண்டில் மகிழ்ச்சி என்பன சிறந்த மனித இயல்புகள்.
Answer:
(அ) வாழ்வின் அணியாக விளங்குவது எது?
(ஆ) சிறந்த மனித இயல்புகள் எவை?

Question 28.
உரிய இடங்களில் வல்லின மெய் இடுக
(அ) திறனாய்வு கலையை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்களில் தி.சு. நடராசன் குறிப்பிடத்தக்கவர்.
Answer:
திறனாய்வுக் கலையைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்களில் தி.சு. நடராசன் குறிப்பிடத்தக்கவர்.

(ஆ) குடும்பமும் உயிரிகளை போன்றே தோன்றுகிறது. வளர்கிறது. பல கட்டங்களை கடக்கிறது.
Answer:
குடும்பமும் உயிரிகளைப் போன்றே தோன்றுகிறது. வளர்கிறது, பல கட்டங்களைக் கடக்கிறது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 29.
மயங்கொலிச் சொற்களின் பொருள் அறிந்து ஒரே தொடரில் அமைக்கவும்.
Answer:
வலை – வளை விடை வலைக்குள் மாட்டிக் கொள்ளாத எலி தனது வளைக்குள் புகுந்துவிட்டது.

Question 30.
MORPHING என்பதன் கலைச்சொல்லாக்கம் தருக.
Answer:
விடை: உருமாற்றம்

பகுதி – III

ஐந்து அல்லது ஆறு வரிகளில் விடை தருக [784 = 28]

பிரிவு – 1

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 31.
இளந்தமிழே’ என்னும் பாடலில் கவிஞர் எவற்றை கூவி வா வா என்றும் சீறி வா வா என்றும் அழைகின்றார்?
Answer:

  • திரண்டு வரும் கவிதை வெறிக்கு வெள்ளத்திற்கு உணவு எங்கள் முத்தமிழே நீ தானே
  • முன்னொரு காலத்தில் பாண்டியர்களின் தமிழ்ச்சங்கத்தில் கொலுவிலிருந்து வணங்கப்பட்டாய், பாரி, ஓரி, காரி, ஆய், அதிகன், பேகன், நள்ளி என் கடையேழு வள்ளல்களை பெற்றுத் தந்தாய்.
  • மீண்டும் அந்த பழந்தமிழை புகுத்தவும், உடலை சிலிர்க்க வைக்கவும் தமிழ்க்குயிலே உன்னை கூவி வா.. வா.. என்று அழைக்கிறேன்.
  • நீ கூண்டை உடைத்து வெளிவரும் சிங்கம் போல குளிரான பொதிகை மலைத் தேன்சுவை மிக்க தென் தமிழே நீ சீறி வா…. வா…. என மனமுருகி செந்தமிழை கவிஞர் அழைக்கின்றார்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 32.
”வருபவர் எவராயினும் நன்றி செலுத்து” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
Answer:

  • இடம் :- விருந்தினர் இல்லம் என்ற கவிதைப் பேழையிலிருந்து எடுக்கப்பட்டது.
  • பொருள் : வருபவர் எவராயினும் நன்றி செலுத்த வேண்டும். ஏனெனில் வருவதெல்லாம் ஒவ்வொரு வழிகாட்டியாகிய அனுபவமாக அனுப்பப்படுகிறது. எனவே வருபவர் எவராயினும் நன்றி செலுத்த வேண்டும்.
  • விளக்கம் : வக்கிரம், அவமானம், வஞ்சனை இவற்றையெல்லாம் இன்முகத்துடன் வரவேற்று, வருபவர் எவராயினும் நன்றி செலுத்த வேண்டும். ஏனெனில் ஒவ்வொருவரும் ஒரு வழிகாட்டி ஆவார்.

Question 33.
யானை புக்க புலம் போல, தானும் உண்ணான் உலகமும் கெடுமே – உவமையையும் பொருளையும் பொருத்தி விளக்குக.
Answer:
உவமை :
சிறிய நிலத்தில் விளைந்த நெல்லை அறுத்து யானைக்குக் கவளமாகக் கொடுத்தால் அது அதற்கு பலநாள் உணவாகும்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

பொருள்:
அறிவுடைய அரசன் வரி திரட்டும் முறை அறிந்து மக்களிடம் வரிதிரட்டினால் நாடு கோடிக் கணக்கில் செல்வம் பெற்றுச் சிறப்படையும்.

உவமை:
யானை தான் புகுந்த நிலத்தில் தானும் உண்ணாமல் பிறருக்கும் பயன்படாமல் வீணாக்குவது போன்றது அரசனது நிலையும்.

பொருள்:
அரசன் அறிவில் குறைந்தவனாகி முறை அறியாத சுற்றத்தாரோடு ஆரவாரமாக, குடிமக்களின் அன்பு கெடுமாறு, நாள்தோறும் வரியைத் திரட்ட விரும்புவது யானை தான் புகுந்த நிலத்தில் தானும் உண்ணாமல் பிறருக்கும் பயன்படாமல் வீணாக்குவது போன்றது. அரசன் தானும் பயனடைய மாட்டான், நாட்டு மக்களும் துன்புறுவர்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 34.
சடாயுவைத் தந்தையாக ஏற்று, இராமன் ஆற்றிய கடமைகளை எழுதுக.
Answer:

  • இராமன், தன் தந்தையின் நண்பனான அக்கழுகு வேந்தனையும் தன் தந்தையாகவே கருதி, மகன் நிலையில் அவனுக்குரிய இறுதிச் சடங்குகளைச் செய்கிறான்.
  • எப்படிப்பட்ட சிறப்பான விறகுகள் இவை என்று கண்டவர் வியக்கும்படியான கரிய அகில் கட்டைகளையும், சந்தனக் கட்டைகளையும் இராமன் கொண்டு வந்து வைத்தான்.
  • தேவையான அளவு தருப்பைப் புற்களையும் ஒழுங்குபட அடுக்கினான். பூக்களையும் கொண்டு வந்து தூவினான். மணலினால். மேடையைத் திருத்தமாக அமைத்தான்.
  • நன்னீரையும் எடுத்து வந்தான். இறுதிச்சடங்கு செய்யப்படக் கூடிய மேடைக்குத் தன் தந்தையாகிய சடாயுவைப் பெரிய கைகளில் தூக்கிக் கொண்டு வந்தான்.

பிரிவு – 2

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 35.
தொல்காப்பியம் பாவகைகளுடன் அறவியல் கருத்துக்களையும் இணைத்துள்ளது என்பதற்கான சான்று தருக.
Answer:

  • அகம் ஐந்திணைகளைப் பேசுகிற தொல்காப்பியம் புணர்தல், பிரிதல் முதலான அகன் ஐந்திணைகளை இன்பம், பொருள், அறம் ஆகிய அறவியல் லட்சியப் பொருள்களோடு இரண்டற இணைத்துவிடுகின்றது.
  • அதுபோல், இன்னோரிடத்தில், பா வகைகள் ஆசிரியம் முதற்கொண்டு நான்கு எனச் சொல்லிவிட்டுத் தொடர்ந்து.

அந்நில மருங்கின் அறமுதலாகிய
மும்முதற் பொருட்கும் உரிய என்ப

என்று பாவகைகளோடு அறவியல் கருத்துக்களை இணைத்துச் சொல்லிவிடுகிறது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 36.
பேரிடர் மேலாண்மை ஆணையம் – விளக்கம் தருக.
Answer:

  1. பேரிடர் மேலாண்மை ஆணையம் நடுவணரசால் 23122005ல் தொடங்கப்பட்டது.
  2. புயல், வெள்ளம், சுனாமி, நிலநடுக்கம், தீவிபத்து பனிப்புயல், விபத்துகள் முதலான பேரிடர்கள் ழும் பொழுது இந்த அமைப்புகளை ஒருங்கிணைத்து செயல்படுத்த இந்த ஆணையம் உதவுகிறது.
  3. இக்குழு மாநிலம், மாவட்டம், ஊராட்சி. சிற்றூராட்சி என அனைத்து நிலைகளிலும் பேரிடர் காலங்களில் செயல்படுகின்றது.
  4. அரசு தீயணைப்புத்துறை, காவல், தன்னார்வத் தொண்டு நிறுவனம் போன்ற பாதுகாப்பு அமைப்புகள் தயார் நிலையில் இருத்தல் வேண்டும்.
  5. பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்குவது, 2006 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமியைக் கூறலாம்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 37.
தென்னிந்திய சினிமாத் தொழில் வளர காரணமானவர் யாவர்?
Answer:

  1. படங்காட்டுதல் மூலம்தான் முதன் முதலாகத் தென்னிந்திய சினிமாத் தொழில் தோன்றியது.
  2. மனைவியின் வைரமாலையை விற்று சாமிக்கண்ணு வின்சென்ட், பிரெஞ்சுக்கார் டுபான் என்பவரிடமிருந்து 2500 ரூபாய்க்கு ஒரு புரொஜக்டரையும் சில துண்டுப்படங்களையும் வாங்கினார்.
  3. திருச்சியில் ஒரு கூடாரத்தில் படங்காட்ட ஆரம்பித்த அவர், பின்னர்.
  4. திருவனந்தபுரம், மதுரை நகர்களில் முகாமிட்டு, மதராசுக்கு வந்து காட்சிகள் நடத்தினார்.
  5. அங்கிருந்து வடக்கே சென்று பெஷாவர்.
  6. லாகூர் பின்னர் லக்னோ நகரங்களில் படக்காட்சிகள் நடத்திவிட்டு 1909 இல் மதராஸ் திரும்பினார்.
  7. அங்கே எஸ்பிளனேட்டில் (இன்றைய பாரிஸ் அருகே கூடாரம் போட்டுச் சலனப்படங்களைத் திரையிட்டார்.
  8. சென்னையிலிருக்கும் போது சினிமாத்தொழிலை இங்கு நிறுவ ஒரு முக்கியமான அடியெடுத்து வைத்தார்.
  9. புரொஜக்டர்களை இறக்குமதி செய்து விற்க ஆரம்பித்தார். இதனால் புதிய திரையரங்குகள் வர ஏதுவாயிற்று.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 38.
மழை வெள்ள பாதிப்பிலிருந்து காத்துக்கொள்ளும் முன்னெச்சரிகை நடவடிக்கைகளைக் குறிப்பிடுக.
Answer:

  1. பேரிடர்க் காலங்களில் தாங்கக்கூடியவையாக புதிய கட்டுமானங்களை அமைக்க வேண்டும்.
  2. நீர்வழிப் பாதைகளுக்கான தெளிவான வரைப்படம் உருவாக்கப்பட்டு அப்பாதைகளைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.
  3. சமூகக் காடுகள் வளர்ப்புத் திட்டங்களைச் சமூக இயக்கமாக வளர்த்தெடுக்க வேண்டும்.
  4. கடற்கரை ஓரங்களில் சதுப்பு நிலக் காடுகளை வளர்த்தல் வேண்டும்.

பிரிவு – 3

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 39.
பொருள் வேற்றுமை அணி உதாரணத்துடன் விளக்குக.
Answer:
பொருள் வேற்றுமை அணி:
“ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்து) இருளகற்றும் “

விளக்கம் :
இருவேறு பொருள்களுக்கான ஒற்றுமையை முதலில் கூறிப் பின் வேறுபடுத்திக் காட்டுவது பொருள் வேற்றுமை அணி எனப்படும். தமிழுக்கும் கதிரவனுக்கும் இடையே உள்ள பயன் சார்ந்த ஒற்றுமையை முதலில் கூறி அவற்றுள் தமிழ் தன்னேரிலாதது என்ற தன்மையைப் பின்னர் வேறுபடுத்திக் காட்டுவதால் இது பொருள் வேற்றுமை அணி ஆயிற்று. இது வேற்றுமை அணியின் ஒரு பிரிவாகும்.

(அல்ல து)

உருவக அணி உதாரணத்துடன் விளக்குக.

அணி விளக்கம் :
உவமானமும், உவமேயமும் வேறு வேறு பொருள் எனத் தோன்றாமல் ஒன்று போல் காட்டி, உவமானத்தின் தன்மை முழுவதும் உவமேயத்தில் மறைந்து நிற்கும்படிக் கூறுவது ‘உருவக அணி’ எனப்படும்.

(எ.கா) முகத்தாமரை

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

விளக்கம்
முகமானது தாமரையாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. நாம் கூறும் பொருள் ‘உவமேயம்’ எனப்படும். ஒப்புமையாகக் காட்டும் பொருள் உவமை’ எனப்படும்.

Question 40.
இலக்கிய நயம் பாராட்டுக. கொடுக்கப்பட்ட பாடலில் பயின்று வந்துள்ள ஏதேனும்நயங்களை மட்டும் எழுதுக.
Answer:
வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழியெறிந்து வானவரை யழைப்பார்.
கமனசித்தர் வந்து வந்து காயசித்தி விளைப்பார்.
தேனருவித் திரையெழும்பி வானின்வழி யொழுகும்
செங்கதிரோன் பரிக்காலுந் தேர்க்காலும் வழுகும்.
கூனலிளம் பிறைமுடித்த வேணியலங் காரர்
குற்றாலத் திரிகூட மலையெங்கள் மலையே
– திரிகூட ராசப்பக் கவிராயர்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

ஆசிரியர் குறிப்பு:
திரிகூடராசப்பக் கவிராயர் என்பவர் திருக்குற்றாலக் குறவஞ்சி என்ற இசை நாடகத்தின் ஆசிரியர் ஆவார். திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசியை அடுத்துள்ள மேலகரம் என்னும் ஊரில் ஏறக்குறைய 18 ஆம் நூற்றாண்டில் பிறந்தவர்.

திரண்ட கருத்து:
ஆண்குரங்குகள் பலவகையான பழங்களைப் பறித்துப் பெண் குரங்குகளுக்குக் கொடுத்துத் தழுவுகின்றன. அவற்றுள் சில பழங்களைப் பெண் குரங்குகள் சிதறுகின்றன. அந்தப் பழங்களைத் தேவர்கள் இரந்து கேட்கின்றனர். வேடர்கள் தேவர்களைத் தம் கண்களால் ஏறெடுத்துப் பார்த்து அழைக்கின்றனர். வானத்தில் செல்ல வல்ல சித்தர்கள் மூலிகைகளை வளர்க்கின்றனர். மலையிலுள்ள அருவியின் அலைகள் எழுந்து வானத்தில் வழிந்து ஓடுகின்றன. இதனால் சூரியனின் குதிரைகளுடைய கால்களும் தேர்ச் சக்கரங்களும் வழுக்கி விழுகின்றன. இத்தகைய சிறப்புகளை உடையது குற்றால மலை என விளக்குகிறாள். இந்தக் காட்சியைக் கற்பனை செய்து பாருங்கள்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

மையக்கருத்து :
பெண் குரங்குகள் சிதறும் பழங்களைத் தேவர்கள் கேட்கின்றனர். சூரியனின் குதிரைகளும் கால்களும் தேர்ச் சக்கரங்களும் வழுக்கி விழுகின்றன என குற்றால மலையின் சிறப்பினைக் கூறுகிறது.

எதுகை : இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை
வானரங்கள்
கானரங்கள்

மோனை : முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை
கானவர்கள்
கமனசித்தர்

இயைபு: கடைசி எழுத்து ஒன்றி வருவது இயைபு
அழைப்பார்
விளைப்பார்

அணி : இயல்பு நவிற்சி அணி

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 41.
‘இளங்கன்று பயமறியாது” – பழமொழியை வாழ்க்கை நிகழ்வில் அமைத்து எழுதுக.
Answer:
பழமொழி விளக்கம்:
இளமைப் பருவத்தினர், தனக்குப் பின்னால் நேரக்கூடிய துன்பத்தினைப் பற்றிய பயம் அறியாமல் தற்போது உடனே ஒரு முடிவினை எடுத்துவிடுவர். அது பேராபத்தாய்க் கூட முடிந்து விடும்.

வாழ்க்கை நிகழ்வு:
என் நண்பன் மாதவன் அவன் பத்தாம் வகுப்பில் பயிலும் மாணவன் மிகவும் துடிப்புடன் செயலாற்றக் கூடியவன். ஊரிலும் சரி, பள்ளியிலும் சரி, தன்னை ஒரு வீரன் என்று காட்டிக் கொள்வதில் பெருமைப்படக் கூடியவன். யாரும் செய்யத் துணியாத காரியத்தையும் உடலை வருத்தி கடினமானாலும் அதைச் செய்து முடிந்து விடுவான்.

ஒரு முறை அவனது நண்பர்கள் அவன் தெருவின் புற்றிலுள்ள பாம்பினைப் பிடிப்பதற்கு மாதவனிடம் பந்தயம் வைத்தனர். பந்தயத்தில் வெற்றிபெற வேண்டும் என நினைத்து மாதவன் பாம்பினைத் தன் கையால் பிடித்தான். பாம்பு கடித்து விடும் என்ற பயம் கூட அவனுக்கு இல்லை. இந்நிகழ்வு மூலமே இளங்கன்று பயமறியாது என்பதனை உணர்ந்தேன்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 42.
தமிழாக்கம் தருக.
Answer:

  1. As is the king, so are his subjects.
    மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி.
  2. Practice makes one perfection
    சித்திரமும் கைப்பழக்கம்.
  3. Slow and steady win the race.
    நிதானம் பிரதானம்.
  4. Experience will make a person efficient.
    அனுபவம் ஒருவனைத் திறமை மிக்கவனாக்கும்.

Question 43.
பின்வரும் தலைப்புகளில் ஒன்றின் கவிதை புனைக. செந்தமிழ் (அல்லது) நிலா
Answer:
Tamil Nadu 12th Tamil Model Question Paper 4 2

பகுதி – IV

பின்வரும் வினாக்களுக்கு இரு பக்கங்களுக்கு மிகாமல் விடை தருக. [3×6 = 18]

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 44.
(அ) தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக. தமிழின் சீரிளமைத் திறத்தை வியந்த கவிஞர் சிற்பி பின்வருமாறு கூறுகிறார்.
Answer:

  • செம்மை மிகுந்த சூரியன் மாலையில் மலை முகட்டில் மறையும் பொழுது வானம் செந்நிறப்பூக்காடாய் காட்சி தருகிறது.
  • தொழிலாளர்களின் கைகள் சிவந்து திரண்ட தோள்களில் வியர்வைத் துளிகள் முத்து முத்தாக காணப்படும்.
  • இக்காட்சிகளை எல்லாம் நான் வியந்து பாடி அன்னைத் தமிழே உன் துணை வேண்டும்.
  • பெருகி வரும் கவிதைகளுக்கு உணவாக இருக்கும் தமிழே.
  • பாரி முதல் வள்ளல்களை இவ்வுலகிற்கு தந்த தாயோ!
  • உன் பழமையான நலன்களை எல்லாம் புதுப்பித்து தமிழ்க்குயிலே நீ மெய்சிலிர்க்கக் கூவி வா.
  • கூண்டினை உடைத்தெறிந்த சிங்கம் போல வா!
  • குளிர் பொதிகையில் தோன்றிய தென் தமிழே சீறி வா.

இவ்வாறே தமிழின் சீரிளமைத்திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுகின்றார்.

(அல்லது)

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 44.
(ஆ) திருக்குறள் ஒரு வாழ்வியல் இலக்கியம் – நிறுவுக.
Answer:

  • திருக்குறள் என்பது புகழ் பெற்ற இலக்கியமாகும்.
  • உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, முப்பால், உத்திரவேதம், தெய்வநூல் என பல பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.
  • இதனை இயற்றியவர் கி.மு. 2-ம் நூற்றாண்டுக்கும் கி.பி 5-ம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்த திருவள்ளுவர் என்று அறியப்படுகிறது.
  • திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் நூல்களின் திரட்டில் இருக்கிறது.
  • திருக்குறள், அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல், மாந்தர்கள் தம் அகவாழ்விலும், புறவாழ்விலும் இன்பமுடனும், இசைவுடனும், நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.
  • இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய்ப் பிரிந்தும், அழகுடன் இணைந்தும், கோர்த்தும் விளங்குகிறது.
  • இதில் அறத்துப்பாலில் – 38 அதிகாரமும், பொருட்பாலில் – 70 அதிகாரமும், காமத்துப்பாலில் 25 என 133 அதிகாரங்களைக் கொண்டுள்ளது.
  • திருக்குறளில் கூறப்பட்ட அனைத்து கருத்துக்களும் உலகின் பல்வேறு சமயங்களில் வலியுறுத்தப்பட்ட கருத்துக்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, அனைத்து மதத்தினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் உள்ளது.
  • எல்லா மதமும், எல்லா சமயமும், எல்லா நாட்டு மக்களும் ஏற்றுக்கொள்வதால் தான் உலகப்பொதுமறை என்று இந்நூல் அழைக்கப்படுகிறது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

“ஆயிரம் மொழிகளைக் கற்றுக் கொள்ளுங்கள்
ஆனால் தாய்மொழியை மறந்துவிடாதீர்கள் ”
“எந்த நாட்டில் வேண்டுமானாலும் வாழுங்கள்
ஆனால், சொந்த நாட்டை மறந்துவிடாதீர்கள்”

Question 45.
(அ) மயிலையார் ஓர் ” ஆராய்ச்சிப் பேரறிஞர்” என்னும் கூற்றினைச் சான்றுகளுடன் கட்டுரைக்க.
Answer:
முன்னுரை:

  • ஒவ்வொரு தேசிய இனமும் தன்னுடைய கடந்தகால வரலாற்றை அறிந்திருந்தால் மட்டுமே எதிர்கால இலக்குகளை அடைய முடியும்.
  • அத்தகைய இன வரலாற்றை இலக்கியம், தொல்லியல், கல்வெட்டு, பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் தரவுகளைத் தேடி எழுதிய ஆளுமைகளில் முக்கியமானவர் மயிலை சீனி. வேங்கடசாமி.
  • இதழ் ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கிய அவர், பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய படியே எழுதி முடித்த புத்தகங்களே. தமிழர் தம் பழம்பெருமையை உணர உதவும் புதையலாக விளங்குகிறது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

தொடக்ககால ஆய்வுகள் :

  1. 1934 இல் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் நடத்திய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ச.த. சற்குணர், கிறித்துவமும் தமிழும் என்ற பொருள் குறித்து உரையாற்றினார்.
  2. அவ்வுரையைக் கேட்டுப் பெற்ற ஆர்வத்தினால் கிறித்துவமும் தமிழும்’ என்னும் நூலை மயிலையார் எழுதினார். இதுவே அவருடைய முதல் நூலாகும்.
  3. தமிழின் தொல் இலக்கியம், தொல் கலை, தொல்லெழுத்து ஆகியவற்றில் கொண்ட ஈடுபாடு காரணமாக, பௌத்தமும் தமிழும் சமணமும் தமிழும்’ ஆகிய நூல்களை அவர் இயற்றினார்.
  4. சமயம், மானுடவியல், தமிழக வரலாறு, தொல்பொருள் ஆய்வு, கலை வரலாறு, மொழியாய்வு முதலான பல துறைகளிலும் இவர் கவனம் செலுத்தினார்.
  5. குறிப்பாக, கல்வெட்டு ஆய்வில் இவருக்குப் பயிற்சி அதிகம். தமிழ் எழுத்தியலின் வளர்ச்சியை நன்குணர்ந்தவர்.
  6. வட்டெழுத்து, கோலெழுத்து, தமிழ் பிராம்மி ஆகியவற்றில் புலமை பெற்றிருந்த காரணத்தால் சாசனங்களை அவரால் எளிதாக வாசிக்க முடிந்தது.
  7. வரலாறு, இலக்கியம், கலையியல், சமயம் எனப் பல துறைகளிலும் நூல்களை எழுதியிருப்பது வேங்கடசாமியின் பன்முக அறிவை விளக்குகிறது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

வரலாற்று ஆய்வு :

  • மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் ஆகியோர் குறித்த நூல்களைத் தொடர்ந்து மூன்றாம் நந்திவர்மன் என்னும் பல்லவ மன்னனைப் பற்றியும் அவர் எழுதினார்.
  • தமிழில் அம்மன்னனைப் பற்றி எழுதப்பட்ட முதல் நூல் என்னும் பெருமையைப் பெற்றது.
  • சங்க கால மூவேந்தர்கள், கொங்குநாட்டு மன்னர்கள், துளுநாட்டு மன்னர்கள், களப்பிரர் மற்றும் இலங்கை குறித்த வரலாறு ஆகியவற்றையும் எழுதியுள்ளார்.
  • சங்க காலத்துக்குப் பிற்பட்ட காலத்தில் தமிழகத்தைக் களப்பிரர்கள் என்ற மன்னர்கள் ஆட்சி புரிந்தனர்.
  • இக்காலம் தமிழர்களின் வரலாற்றில் இருண்ட காலம் என்று மரபுவழிப்பட்ட வரலாற்று ஆசிரியர்கள் குறித்தனர்.
  • இம்மன்னர்கள் குறித்த ஆய்வை வேங்கடசாமி விரிவாக ஆராய்ந்து களப்பிரர் குறித்த புதிய கண்ணோட்டத்தைக் களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’ என்னும் நூல் மூலம் வெளிப்படுத்தினார்.

கலையியல் ஆய்வு:

  • கலையியல் சார்ந்து தமிழில் வெளியான பல நூல்களுக்கும் வேங்கடசாமியே வழிகாட்டியாக விளங்கினார்.
  • தமிழரது கலைத்திறனை எடுத்தோதும் தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்’ என்னும் நூல், கவின் கலைகள் குறித்துத் தமிழில் வெளிவந்த முழுமையான முதல் நூல் ஆகும்.
  • இந்நூல் தமிழக அரசின் முதற்பரிசைப் பெற்றது. இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்.
  • நுண்கலைகள், இசைவாணர் கதைகள் ஆகியவை கலை பற்றிய இவருடைய பிற நூல்கள் ஆகும்.
  • தமது நூல்களின் படங்களைத் தானே வரைந்து வெளியிட்டது இவரது கலைத்திறனுக்குச் சான்றாகும்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

கல்வெட்டு ஆய்வுகள்:

  • சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள், பழங்காலத் தமிழர் வணிகம், களப்பிரர் ஆட்சியில் தமிழகம், கொங்கு நாட்டு வரலாறு, தமிழ்நாட்டு வரலாறு – சங்க காலம் (அரசியல்) ஆகிய நூல்களையும் எழுதினார்.
  • ஆய்வுலகில் மயிலை சீனி. வேங்கடசாமியின் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கூற வேண்டுமானால் தமிழக வரலாற்றினைப் பல கோணங்களில் மீட்டுருவாக்கம் செய்ததைக் குறிப்பிடலாம்.
  • தமிழ்நாட்டு வரலாறு என்னும் நூல் இவருடைய மீட்டுருவாக்க முயற்சிக்குச் சரியான சான்றாகும்.
  • தமிழியலுக்குத் தேவையான பல்வேறு ஆவணங்களையும் தொகுத்து ஆய்வு செய்யும் பணியை இவர் மேற்கொண்டார். இப்பணியின் விளைவாக, சாசனச் செய்யுள் மஞ்சரி, மறைந்து போன தமிழ் நூல்கள் ஆகிய நூல்களை எழுதினார்.

பன்மொழிப் புலமை :

  • தமிழ் ஆய்வு மரபில், சொல் ஆய்வுகளை மேற்கொள்ளாத ஆய்வாளர் இல்லை. நீண்ட வரலாறு கொண்ட மொழியின் சொற்களில் இவ்வகையான ஆய்வுக்குரிய ஏதுக்கள் மிகுதியாகும்.
  • வேங்கடசாமி தொடர்ச்சியாக இத்தகைய சொல்லாய்வுப் பணியை மேற்கொண்டு வந்துள்ளார். செந்தமிழ்ச் செல்வி ‘ என்னும் இதழில் அவர் எழுதிய சொல்லாய்வுக் கட்டுரைகள் அஞ்சிறைத் தும்பி’ என்ற தொகுப்பாக வெளியிடப்பட்டது.
  • மகேந்திரவர்மன் இயற்றிய மத்த விலாசம்’ என்ற நாடக நூலை ஆங்கிலம் வழியாகத் தமிழாக்கியுள்ளார்.
  • தமிழ்ப் பண்பாட்டிலும் தமிழர் வரலாற்றிலும் ஆழ்ந்த அக்கறை கொண்ட மயிலை சீனி.
  • அவர்கள் தமிழர் பண்பாட்டின் தனித்தன்மையை நிறுவுவதில் உறுதியான பார்வை கொண்டவர்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

ஆராய்ச்சிப் பேரறிஞர்:

  • மயிலை சீனியாரால் பல ஆய்வுகள் தமிழுலகுக்கு முதன்முதலாக வழங்கப்பட்டவை. இவரது ஆய்வுகள் அறிஞருக்கு மட்டுமன்றிப் பொதுமக்களுக்கும் அறிவு விருந்தோம்பியவை.
  • பல ஆய்வுகள் கிளைவிடுவதற்கு அடிமரமாக இருந்தவை. இவரது ஆய்வுகள், வேண்டாத நூலிது என்றோ நூலில் வேண்டாத பகுதி என்றோ ஒதுக்க முடியாத வகையில் இவரது எழுத்தாளுமை திகழ்ந்தது.

முடிவுரை:

  • தமிழக வரலாற்றுக் கழகத்திலும் தமிழகப் புலவர் குழுவிலும் உறுப்பினராக இருந்து பெருந்தொண்டாற்றிய வேங்கடசாமிக்கு 1962இல் தமிழ் எழுத்தாளர் சங்கம் பாராட்டிக் கேடயம் வழங்கியது.
  • மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் தமிழ்ப் பேரவைச் செம்மல்’ என்ற விருதினை அளித்தது.
  • தமது ஓயாத தேடலினாலும் கடுமையான உழைப்பாலும் அரிய ஆய்வு முடிவுகளைக் கொணர்ந்த இம்மாமனிதருக்கு அறிஞர்கள் கூடிச் சென்னை கோகலே மண்டபத்தில் மணிவிழா எடுத்து ஆராய்ச்சிப் பேரறிஞர்’ என்ற பட்டத்தை வழங்கினார்.
    (அல்லது)

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 45.
(ஆ) ஒவ்வொரு நகரத்துக்கும் வரலாறும் வடிவழகும் உண்டு’ – நீங்கள் பார்த்த அல்லது வாழ்ந்த ஒரு நகரம் குறித்து இருபக்க அளவில் கட்டுரை எழுதுக.
Answer:
முன்னுரை:
மதுரை தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரு தொன்மையான நகரம் ஆகும். மதுரை மாவட்டத்தின் தலைநகராக இருப்பது மதுரை. அம்மதுரையின் சிறப்பு குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

மதுரை மாநகர்:
தமிழ்நாட்டின் 3 ஆவது பெரிய நகரம் மதுரை. 10 லட்சத்திற்கும் மேல் மக்கட்தொகை கொண்டது. இந்திய மாநகரங்களின் பட்டியலில் 31 ஆவது பெரிய நகரம் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள மதுரை மீனாட்சியம்மன் கோவில் மிகவும் புகழ்வாய்ந்தது.

பழமை :
இந்திய துணைக் கண்டத்தில் தொன்மையான வரலாற்றை கொண்ட மதுரை சுமார் 25,000 ஆண்டுகள் பழமையானது, பாண்டிய மன்னர்களின் தலைமையிடமாக விளங்கியது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

பெயர்க்காரணம்:
இந்நகரம் மதுரை, கூடல், மல்லிகை மாநகர், நான் மாடக்கூடல் திரு ஆலவாய் போன்ற பல்வேறு பெயர்களால் குறிக்கப்படுகிறது. மருதத்துறை மதுரை, மருதமரங்கள் மிகுதியாகவிருந்ததால் மருதத்துறை என்பது மருவி, மதுரை என ஆனது. இந்துக்கடவுள் சிவனின் தலையிலிருந்து பொழிந்த மதுரத்தால் இப்பெயர் பெற்றது என்றும் கூறுவர்.

வரலாற்று நினைவிடங்கள்:
மதுரையில் வரலாற்று நினைவிடங்கள் பல அமைந்துள்ளன. மீனாட்சியம்மன் கோவில், திருமலை நாயக்கர் அரண்மனை, போன்றவை அவற்றில் புகழ் பெற்றவை. இந்நகரில் ஆண்டுதோறும் பல கொண்டாட்டங்கள் நடை பெறுகிறது. அவற்றில் புகழ் பெற்றது சித்திரைத் திருவிழா. இது 10 நாட்கள் நடைபெறும் திருகல்யாணம் ஆகும். அதில் கள்ளழகர் ஆற்றில் இறங்குதல் சிறப்பு.

ஏறுதழுவுதல் :
மதுரை மாநகரில் ஏறுதழுவுதல் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெறும் ஏறுதழுவுதல் நகரின் அருகே உள்ள அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் நடைபெறும். இது பலகாலமாக நடைப்பெற்று வரும் ஒரு நிகழ்வாகும். தற்பொழுது ஏறுதழுவுதலுக்கு தடைவிதிக்கப்பட்டு பல போராட்டங்களை மக்கள் நடத்தி அதில் வெற்றி பெற்றனர்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

தொழில் மற்றும் கல்வி :
மதுரை தென் தமிழகத்தின் முக்கிய தொழிற்துறை மையமாகவும், கல்வி மையமாகவும் திகழ்கிறது. இரப்பர், கிரானைட் போன்ற உற்பத்தித் தொழில்கள் மதுரையில் நடைபெறுகின்றன. தகவல் தொழில் நுட்பத்துறையில் இரண்டாம் அடுக்கு நகரமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. இங்கு மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் அமைந்துள்ளன.

மதுரை மருத்துவக் கல்லூரி, ஓமியோ மருத்துவக் கல்லூரி, மதுரை சட்டக் கல்லூரி, வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் போன்ற கல்வி நிலையங்கள் மதுரையில் நகரில் அமைந்துள்ளது.

முடிவுரை:
முச்சங்கம் வளர்த்த மதுரையில் அன்பும் அருளும் நிறைந்திருக்கும். அவை வரலாறும் வடிவழகும் கொண்டது. அந்நகரில் வாழ்வது சிறப்பு வாய்ந்தன.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 46.
(அ கோடைமழை கதை வாயிலாக விளக்கப்படும் மனித நேயப் பண்புகளை விளக்குக.
Answer:
1. மருத்துவமனையின் உள்ளிருந்து வெளியே வந்தாள் ஒரு பெண்.

2. தாயின் தோளில் கோழிக்குஞ்சாய் ஒரு பிஞ்சு ஒடுங்கி இருக்க அவள் கை அதைச் சுற்றிப் படர்ந்து இருந்தது பார்க்கவும் நினைக்கவும் மிகவும் பாந்தமாக இருந்தது.

3. நெடுமூச்சு தவிர வேறு ஏதும் இல்லாத குழந்தை மீதான தன் கையை அழுத்தி இருத்திக் கொண்டாள். இந்த அரவணைப்பு இதற்கு இன்னும் எத்தனை நாட்களுக்கு…? தனக்குப் பிறகு….?

4. பிள்ளையைப் பரிசோதித்த டாக்டர் நெஞ்சில் சளி கட்டி இருப்பதால் காய்ச்சல்… பயப்படத் தேவையில்லை, பக்குவமாய்ப் பார்த்துக்கொண்டால் இரு தினங்களில் தணிந்துவிடும் என மருந்து எழுதிக் கொடுத்தார்.

5. ‘உங்க கை இப்படி நடுங்குது பெரியவரே… வீட்ல வேற யாரும் இல்லையா? ஊசி போட்ட வலியால் வீறிட்ட குழந்தையை லாவகமாய் அணைத்துச் சமாதானப்படுத்தி அவ்வாறு கேட்ட வெள்ளையுடை தேவதைக்கு நன்றிச் சிரிப்பை மட்டுமே பதிலாக விட்டு வெளியே வந்தார்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

6. தவித்த தொண்டையைத் தேநீரால் ஆசுவாசப்படுத்திக் கொண்டு வழக்கமாய் வாங்கும் மருந்துக் கடை நோக்கிப் பயணப்பட்டார்.

7. “வாங்கய்யா உட்காருங்க. புள்ளைக்கு உடம்பு சரியில்லையா? இப்படிக் கொடுங்க….. கைச்சுமை மட்டும் இடம் மாறியது.

8. ”மூணு நாளா சிரமப்படுது பாவம். டாக்டர் ஊசி போட்டு மருந்து எழுதிக் குடுத்திருக்கார். சரியாயிடும். இப்போ உன்கிட்ட மருந்து வாங்க மட்டும் வரல பாபு” ….. சீட்டை நீட்டியபடி அமைதியாய்ச் சொன்னவரை யோசனையுடன் பார்த்தான் பாபு.

9. “ரொம்ப நாளாகவே சொல்லிக்கிட்டு இருக்கே, இப்ப எனக்கும் சரியாய்த்தான் படறது. இதுக்காக இன்னும் நிறைய நாள் உசிரோட இருக்கணும்னு எனக்கும் ஆசைதான்.

10. நெஞ்சில் உரம் இருந்தாலும் உடம்பு கேட்கணுமே? சாவோட மல்லுக்கு நிக்கிற வயசா? அப்ப இதனோட கதி? சரி…. நாளைக்கு அவர்களைக் கூட்டிட்டு வந்துடறயா பாபு.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

11. “ஐயா’ ”ஆமாம்பா நெசமாத்தான் சொல்றேன். அம்மா என்கிற பாசமே தெரியாமல் இருக்க இது மட்டும் என்ன பாவம் செய்தது? பெண்ணோட பரிவும் பாசமும் ஒரு குழந்தைக்கு எவ்வளவு முக்கியம்னு இப்பதான் நல்லாப் புரிஞ்சது பாபு.

12. இதைப் பிரிஞ்சிருக்க முடியாதே என்கிற என்னோட சுயநலத்துக்காக இதை அனாதையா விட்டுட்டுப் போறது எவ்வளவு பெரிய பாதகம்..? அதான். அதுவும் இல்லாம அவங்க உனக்கு நல்லாத் தெரிஞ்சவங்க அதனால் பத்திரமான இடத்துக்குத் தான் போய்ச் சேருறது புள்ளையன்னு நிம்மதி. அவங்கள் உடனே வரச் சொல்லிடு. ஆக வேண்டியதைப் பார்க்கலாம்.”

13. வினாடி தாமதித்தாலும் மனம் மாறிவிடுமோ என்பது போல் மருத்தும் குழந்தையுமாக விடுவிடுவென நடந்தார்.

14. இரவெல்லாம் உறக்கமின்றிப் புரண்டு……… எல்லாம் இதோட நல்லதுக்குதானே எனத் திரும்பத் திரும்ப நினைத்துச் சமாதானப்படுத்திக் கொண்டார்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

15. பாபுவுடன் வந்த அவர்களைப் பார்த்த போது……… பிள்ளைப் பாக்கியம், ஏக்கம்…….. தவிப்பு……. எதிர்பார்ப்பு அத்தனையும் அம்முகங்களில் உணர்ந்த போது பிள்ளையின் பாதுகாப்புக் குறித்த நம்பிக்கை வலுத்தது.

16. நெடுநாள் தயக்கத்துக்குப் பின்னான தன் முடிவு குறித்து இனி இரண்டாவது கருத்துக்கு இடமில்லை என்ற அளவில் உறுதி கூடியது.

17. அந்நேரத்திற்கு நெருடல் எல்லாம் பிள்ளையைப் பிரிந்து இருக்க வேண்டுமே எனும் உதிரத்தை உறைய வைக்கும் உறுத்தல் மட்டுமே. விழி நீரைப் பிடிவாதமாய் வந்த வழி அனுப்பி வைத்தார்.

18. ”உங்களுக்குக் கவலையே வேணாம் ஐயா. இப்படிச் சொல்றது கூட சரியில்லைதான். நல்லாப் பார்த்துக்கிறோம்னு பெத்தவங்க யாராவது உறுதிமொழி அளிக்கிறார்களா என்ன…….” அப்பா’ என அழைக்கப்பட இருப்பவன் ஓரிரு கணம் போல் தயங்கிப் பிறகு தொடர்ந்தான்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

19. ”ஐயா, ரொம்ப பெரிய மனசோட எங்க வாழ்க்கைக்கு ஒரு நம்பிக்கை கொடுத்து இருக்கிறீங்க. நன்றி சொல்றதுக்குப் பதிலா உங்களிடமே இன்னுமொரு உதவி கேட்கின்றோம். குழந்தையைப் பிரிந்து சிரமப்படாமல் நீங்களும் எங்களோடு வந்துடுங்கய்யா.

20. எங்க மூணு பேருக்குமே ஒரு பெரிய துணையா பலமா இருக்கும் நீங்க எதுக்கும் தயங்காதீங்க. நாம் ஒருத்தருக்கு ஒருத்தர் முடிந்த அளவில் உதவியாய் இருப்போம். சரின்னு சொல்லுங்க ஐயா”.

21. இறைஞ்சும் தன்மையில் கேட்கப்பட…… அதிர்ந்து போனார் ஆறுமுகம். யாருக்கு யார் உதவி? எவ்வளவு பெரிய விஷயம்? இவ்வளவு எளிமையாய் …… தனக்கு எந்தச் சங்கடமும் கூடாதென மிகவும் பக்குவமாய் இவன்… மலை போன்ற அத்தனை பிரச்சனைகளும் எப்படி இப்படி ஒரே நாளில் தீர்வு கண்டு குழந்தையுடன் …… தன்னையும் சுவீகரித்து ………. .

22. ”பா…….. இப்போதைக்கு எனக்குச் சாவு வராதுனு தோணுதுப்பா………. கண்ணீரை இப்போது சுதந்திரமாய் வெளியனுப்பியபடி கைகூப்பினார்
முதியவர்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 46.
(ஆ) ‘உரிமைத்தாகம் ‘ கதையில் சகோதரர்கள் இருவரும் ஒன்றிணையாமல் இருந்திருந்தால்…. கதையைத் தொடர்ந்து எழுதி முடிக்க.
Answer:
1. மேலூர் பங்காருசாமியிடம் தன் நில பத்திரத்தை கொடுத்துப் பணம் பெற்ற வெள்ளைச்சாமி அதை அவனால் மீட்டுக்கொள்ள முடியவில்லை. தேவையான பணத்தைத் தயார் செய்ய முடியவில்லை. மேலும் வட்டியும் அதிகமாகிக் கொண்டே போனது.

2. இதை எப்படியோ தெரிந்து கொண்ட வெள்ளைச்சாமியின் அண்ணன் முத்தையா பங்காரு சாமியிடம் சென்று பத்திரத்தை மீட்பதற்காகப் பேசினான்.

3. ஆனால் அவன் தம்பி என் சொந்தப் பிரச்சனைகளில் தலையிட வேண்டாம் என்று சொல்லித் திட்டி அனுப்பிவிட்டான்.

4. காலம் கடந்து கொண்டே இருந்தது வெள்ளைச்சாமிக்குப் போதிய பணம் கிடைக்கவே இல்லை. வட்டியும் கொடுக்கவில்லை.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

5. பிறகு இறுதியாக வெள்ளைச்சாமியின் புஞ்சை நிலம் ஏலத்திற்கு விடப்பட்டது. ஏலத்தில் அவனுடைய நிலம் கைமாறிப்போனது.

6. வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் நிலத்தையும், தன் உறவுகளையும் பறிகொடுத்துவிட்டோம் என எண்ணி வெள்ளைச்சாமி மனநிம்மதியில்லாமல் இருந்தான்.

7. தன்னுடைய நிலத்தைப் பார்க்கும் போதெல்லாம் மனவேதனையில் துடித்தான்.

8. நாட்கள் பல கடந்தது. மழைக்காலம் தொடங்கியது. மழை பெய்யோ பெய்யெனப் பெய்தது. அதற்கு அடுத்த நாள் காட்டு மேட்டுப் பகுதியில் வெள்ளைச்சாமி செல்லும் போது அவனுடைய புஞ்சை நிலத்தினால் அவனுடைய அண்ணன் முத்தையா ஏர் உழுதுகொண்டு இருந்தான்.

9. அதைப் பார்த்த பிறகுதான் விசாரித்தான் யார் அந்த நிலத்தை ஏலத்தில் வாங்கியது? என்று, அப்பொழுது தான் அவனுக்கு தெரிந்தது தன்னுடைய அண்ணன் நிலத்தை வாங்கியுள்ளான் என தன்கையிலிருந்து சென்றாலும் என் அண்ணன் கையில் என் நிலம் உள்ளது என்ற சந்தோசத்தில் சென்றான் வெள்ளைச்சாமி. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடுகிறது என்று சொல்லியதெல்லாம் உண்மைதான்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

பகுதி -V

அடிமாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக. [1 x 4 = 4]

Question 47.
(அ) துன்பு உளது’ எனத் துவங்கும் கம்பராமாயணம் பாடல்.
Answer:
துன்பு உளது எனின் அன்றோ
சுகம் உளது? அது அன்றிப்
பின்பு உளது; இடை மன்னும்
பிரிவு உளது என உன்னேல்;
முன்பு உளெம் ஒரு நால்வேம்
முடிவு உளது என உன்னா
அன்பு உள, இனி, நாம் ஓர்
ஐவர்கள் உளர் ஆனோம் – கம்பர்

(ஆ) ‘சுடும்’ என முடியும் குறளை எழுதுக. [1x 2 = 21]
Answer:
சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம் என்னும் ஏமப் புணையைச் சுடும். – திருவள்ளுவர்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Samacheer Kalvi 12th English Grammar Do as Directed: Transformation and Synthesis

Students can Download Samacheer Kalvi 12th English Grammar Do as Directed: Transformation and Synthesis, Notes, Samacheer Kalvi 12th English Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 12th English Grammar Do as Directed: Transformation and Synthesis

Reported Speech/Direct And Indirect Speech

Samacheer Kalvi 12th English Grammar Do as Directed: Transformation and Synthesis

A. Write what the people actually said:

1. Rajee proudly said that she had a pet parrot in her home.
Rajee said, “I have a pet parrot in my home.”

2. The children asked the teacher when she would take them to the museum.
The children said to the teacher, “When will you take us to the museum?”

3. The customer asked the banker what had happened to all the 500 rupee notes sent by Reserve Bank.
The customer said to the banker, “What happened to all the 500 rupee notes sent by the Reserve Bank?”

4. Sindhuja requested her father to give her permission to study in Germany.
Sindhuja said to her father, “Dad, please give me permission to study in Germany.”

Samacheer Kalvi 12th English Grammar Do as Directed: Transformation and Synthesis

5. Sindhu exclaimed with joy that she had won the Asian Badminton Championship.
Sindhu said, “Wow! I have won the Asian Badminton Championship”.

6. He asked his friend what he had told the class teacher about him.
He said to his friend, “What have you told the class teacher about me?”

7. The science teacher told the students that plants release oxygen while involved in photosynthesis.
The science teacher said to the students, “Plants release oxygen while involved in photosynthesis”.

8. One passenger shouted at the conductor that he was standing on his toes.
The passenger told the conductor, “Hey, you are standing on my toes”.

9. Shelly’s mother asked him, why he was carrying the puppy by its tail.
Shelly’s mom said to him, “Why are you carrying the puppy by its tail?”

Samacheer Kalvi 12th English Grammar Do as Directed: Transformation and Synthesis

10. The villager said to the tourist that the village had a very beautiful lake.
The villager told the tourist, “The village has a beautiful lake.”

11. The captain ordered the soldiers to charge at the terrorists that very moment.
The captain said to the soldiers, “Charge at the terrorists this very moment”.

12. The old man exclaimed with sorrow that he had lost his only son.
The old man said, “Alas! I have lost my only son.”

13. My father blessed my sister and her husband that they might live long.
My father said to my sister and her husband, “May you live long!”

14. Mother told her sons that hard work would only pay.
Mother told her son, “Hard work will only pay”.

15. Rani asked Radha if he knew the way to the exhibition hall.
Rani said to Radha, “Do you know the way to the exhibition hall?”

Samacheer Kalvi 12th English Grammar Do as Directed: Transformation and Synthesis

B. Rewrite using reported speech

Question 1.
Karthick told his parents, “I want to pursue agriculture”.
Answer:
Karthick told his parents that he wanted to pursue agriculture.

Question 2.
Meena told her brother “Do not use my mobile phone”.
Answer:
Meena told her brother not to use her mobile phone.

Question 3.
Gomathi said, “Wow! what a lovely painting!”
Answer:
Gomathi exclaimed that it was a lovely painting.

Samacheer Kalvi 12th English Grammar Do as Directed: Transformation and Synthesis

Question 4.
The science teacher said, “Humming bird is the smallest bird in the world”.
Answer:
The science teacher said that the humming bird is the smallest bird in the world.

Question 5.
The Postman said to Kalpana, “Can you send your brother tomorrow to collect the passport?”
Answer:
The postman asked Kalpana if she could send her brother the next day to collect the passport.

Question 6.
A popular proverb says, “Don’t cast pearls before swines”.
Answer:
A popular proverb says not to cast pearls before swines.

Question 7.
The cook said to the customer, “We cook all items with refined groundnut oil”.
Answer:
The cook told the customer that they cooked all items with refinded groundnut oil.

Samacheer Kalvi 12th English Grammar Do as Directed: Transformation and Synthesis

Question 8.
The teacher said to Radha, “Can you give a reason for your poor marks in math?”
Answer:
The teacher asked Radha whether she could give a reason for poor marks in math.

Question 9.
The teacher said to the students, “Truth always triumphs”.
Answer:
The teacher told the students that truth always triumphs.

Question 10.
The professor said to the students, “Who will co-operate with me in this project”.
Answer:
The professor asked the students who would co-operate with him in that project.

Question 11.
The mother told her son, “Don’t pluck the leaves from the decorative plants”.
Answer:
The mother advised her son not to pluck the leaves from the decorative.

Samacheer Kalvi 12th English Grammar Do as Directed: Transformation and Synthesis

Question 12.
Minister said to the security officer, “Send away the contractor from here right now.”
Answer:
Minister ordered the security officer to send away the contractor from there right then.

Question 13.
Trevor said, “Is he an amazing model”?
Answer:
Trevor asked whether he was an amazing model.

Question 14.
Ramesh said to his mother, “How can I study if you are quarrelling with dad all the time?”
Answer:
Ramesh asked his mother how he could study if she was quarrelling with dad all the time.

Samacheer Kalvi 12th English Grammar Do as Directed: Transformation and Synthesis

Question 15.
Prabu said to Soundar, “Can you please lend me your Math note book for copying?”
Answer:
Prabu requested Soundar if he could lend his Math note book for copying.

Samacheer Kalvi 12th English Vocabulary Sentence Patterns

Students can Download Samacheer Kalvi 12th English Vocabulary Sentence Patterns, Notes, Samacheer Kalvi 12th English Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 12th English Vocabulary Sentence Patterns

SubjectVerbObject
I Samacheer Kalvi 12th English Vocabulary Sentence Patternsmetthe doctor.
Fathercooksfood.
Childrenenjoysweets.
Tom Duttwrotethe poem “Lotus”.
Theypaintedthe gate.
Weshall visitPollachi.
Theyare arrangingthe meeting.
Shehas wona scholarship.
Theyhad metRaheem.
Youare readinga novel.
SubjectVerbComplement
The dayis Samacheer Kalvi 12th English Vocabulary Sentence Patternstoo cold.
The dictionarycooksfood.
Childrenenjoysweets.
Tom Duttwasnew.
He willbecomea doctor
Theyarelazy
Shewillbe sixty
Itwasa new challenge
Cloudsarethick
Theywerehappy
Noneis bompoor
SubjectVerbAdjunct
Hecamelate. Samacheer Kalvi 12th English Vocabulary Sentence Patterns
Shetalkssweetly.
Hespeaksfast.
The crowdbecamenoisy.
The watercoolsslowly.
The cloudpassedslowly.
Shelookscritical.
The booklooksold.
The ladywalksslowly.

Samacheer Kalvi 12th English Vocabulary Sentence Patterns

Samacheer Kalvi 12th English Vocabulary Sentence Patterns 1 Samacheer Kalvi 12th English Vocabulary Sentence Patterns 2

Identify the sentence pattern of the following:

Question 1.
He taught me Spanish.
(a) SVIODO (b) SVC (c) SVO (d) SVC A
Answer:
(a) SVIODO

Samacheer Kalvi 12th English Vocabulary Sentence Patterns

Question 2.
He is a lecturer with a lot of experience.
(a) SVAAA (b) SVAC (c) SVOC (d) SVCA
Answer:
(d) SVC A

Question 3.
He wore his new uniform to school today.
(a) SVO (b) SVOA (c) SVIODO (d) SVC A
Answer:
(b) SVOA

Question 4.
All the goats have been milked.
(a) SVIODO (b) SV (c) SVO (d) SVOCA
Answer:
(b) SV

Question 5.
Dr. Kumaran is a Psychiatrist.
(a) SVIODO (b) SVOC (c) SVA (d) SVC
Answer:
(d) SVC

Samacheer Kalvi 12th English Vocabulary Sentence Patterns

Question 6.
She went to Kolkatta.
(a) SVA (b) SVC A (c) SVIODO (d) SVIODOA
Answer:
(a) SVA

Question 7.
My father bought me a cycle.
(a) SVOA (b) SVOC (c) SVIODO (d) SVCA
Answer:
(c) SVIODO

Question 8.
She bought vegetables.
(a) SVIODO (b) SVO (c) SVOAA (a) SVCA
Answer:
(b) SVO

Question 9.
Vikram plays cricket daily.
(a) SVIODO (b) SVCA (c) SVO (d) SVOA
Answer:
(d) SVOA

Question 10.
The weather is very hot in Chennai.
(a) SVCA (b) SVOC (c) SVO (d) SVIODO
Answer:
(a) SVCA

Samacheer Kalvi 12th English Vocabulary Sentence Patterns

Question 11.
These roses arc beautiful.
(a) SVIODOA (b) SVDOIOA (c) SVC (d) SVIODO
Answer:
(c) SVC

Question 12.
The crowd cheered hìm vigorously.
(a) SVO (b) SVOA (c) SVOC (a) SVCA
Answer:
(b) SVOA

Question 13.
My friend gifted me a mobile.
(a) SVIODO (b) SVAA (c) SVO (a) SVCA
Answer:
(a) SVIODO

Samacheer Kalvi 12th English Vocabulary Sentence Patterns

Question 14.
She danced beautifully on stage yesterday.
(a) SVIODO (b) SVOC (c) SVO (d) SVAA
Answer:
(d) SVAA

Question 15.
The boys made the teacher angry.
(a) SVIODO (b) SVAA (c) SVOC (a) AVSC
Answer:
(c) SVOC

Question 16.
They elected Chitra the class leader.
(a) SVIODO (b) SVOC (c) SVO (a) SVCA
Answer:
(b) SVOC

Question 17.
Nishanth is brave.
(a) SVC (b) SVAA (c) SVOAA (cl) SVOA
Answer:
(a) SVC

Samacheer Kalvi 12th English Vocabulary Sentence Patterns

Question 18.
They are reading in the library.
(a) SVIODO (b) SVA (c) SVOAA (a) SVCA
Answer:
(b) SVA

Question 19.
My brother is doing homework.
(a) SVIODO (b) SVAA (c) SVO (a) SVC
Answer:
(c) SVO

Question 20.
Vivek grew tired after the match.
(a) SVCA (b) SVAA (c) SVO (cl) SVC
Answer:
(a) SVCA

Samacheer Kalvi 12th English Vocabulary Sentence Patterns

Question 21.
Could you send him a reminder?
(a) SVA (b) SVC (c) SVO (d) SVLODO
Answer:
(d) SVLODO

Question 22.
Smart phone does not make people smart.
(a) SVC (b) SVDOC (c) SVO (d) SVA
Answer:
(b) SVDOC

Question 23.
She can’t finish all assignments in one day.
(a) SVIODOA (b) SVIODO (c) SVOA (d) SVCA
Answer:
(c) SVOA

Question 24.
I had a terrific time yesterday.
(a) SVC (b) SVAC (c) SVOCA (d) SVCA
Answer:
(d) SVCA

Question 25.
He is studying in Canada.
(a) ASVO (b) SVA (c) SVC (d) SVOA
Answer:
(c) SVC

Samacheer Kalvi 12th English Vocabulary Sentence Patterns

Samacheer Kalvi 12th English Vocabulary American English and British English

Students can Download Samacheer Kalvi 12th English Vocabulary American English and British English, Notes, Samacheer Kalvi 12th English Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 12th English Vocabulary American English and British English

Give the American English word for the highlighted British English word in the following sentences:

Question 1.
I’ll be staying at my uncle’s pace only for a fortnight.
Answer:
two weeks

Samacheer Kalvi 12th English Vocabulary American English and British English

Question 2.
Nobody uses the staircases anymore, lift is preferred instead.
Answer:
elevator

Question 3.
Soccer has become popular in India these days.
Answer:
football

Question 4.
When the power is shut down, torch is of great use
Answer:
flashlight

Question 5.
That shop is more closeby.
Answer:
store

Samacheer Kalvi 12th English Vocabulary American English and British English

Question 6.
We were late that day as our car’s tyre punctured.
Answer:
flat tire

Question 7.
What you are searching for must be in that cupboard.
Answer:
closet

Question 8.
Those are beautiful curtains.
Answer:
drapes

Question 9.
The wedding has been planned during this autumn.
Answer:
fall

Question 10.
Please keep all the luggages in the boot.
Answer:
trunk

Samacheer Kalvi 12th English Vocabulary American English and British English

Question 11.
Please buy me those crisps.
Answer:
potato chips

Question 12.
We shall plant lilies in our garden today.
Answer:
yard

Question 13.
The street where she stays is near the flyover.
Answer:
overpass

Question 14.
The lorry carrying water passes through this street daily.
Answer:
truck

Question 15.
Our kid is allergic to nappy.
Answer:
diaper

Samacheer Kalvi 12th English Vocabulary American English and British English

Question 16.
He goes to college in the motorbike.
Answer:
motorcycle

Question 17.
You better make a timetable and study your daily lessons.
Answer:
schedule

Question 18.
Please maintain a proper queue to receive your forms.
Answer:
line

Question 19.
Please use the indicators appropriately in this lane as it is accident-prone.
Answer:
blinkers

Samacheer Kalvi 12th English Vocabulary American English and British English

Question 20.
It is always better to share the slightest details with your barrister.
Answer:
attorney

Give the British English word for the highlighted American English word in the following sentences:

Question 1.
The gasoline tank is empty.
Answer:
petrol

Question 2.
He has a checking account in the Royal Bank of Scotland.
Answer:
current account

Question 3.
Using a cotton swab is not advisable.
Answer:
cotton bud

Samacheer Kalvi 12th English Vocabulary American English and British English

Question 4.
Ebe had a full plate of French fries.
Answer:
potato chips

Question 5.
The baby was squalling in its crib.
Answer:
cot

Question 6.
Note that only quarter note rhythm is given to the strings.
Answer:
crotchet

Question 7.
Sieve the all-purpose flour before adding the beaten egg to it.
Answer:
plain flour

Samacheer Kalvi 12th English Vocabulary American English and British English

Question 8.
I am not too sure about the zip code of that locality.
Answer:
pin code

Question 9.
The baby enjoys an evening outing in the stroller daily.
Answer:
perambulator

Question 10.
Most of the electrical outlet needs to be repaired.
Answer:
power point

Question 11.
Did you check the mail box?
Answer:
post box

Samacheer Kalvi 12th English Vocabulary American English and British English

Question 12.
Does this skirt go with my jumper?
Answer:
pinafore

Question 13.
I cannot find any of my clothes pin kept in the box.
Answer:
peg

Question 14.
Someone should have noted the car’s license plate.
Answer:
numberplate

Question 15.
I changed my baby’s diaper after giving him a wash.
Answer:
nappy 16. lucky dip

Question 16.
The child was ecstatic at the bauble she won at the grab bag.
Answer:
lorry

Samacheer Kalvi 12th English Vocabulary American English and British English

Question 17.
The truck overturned and crashed into the median.
Answer:
lift

Question 18.
The elevator isn’t working.
Answer:
kennel

Question 19.
The dog house is quite spacious.
Answer:
holiday

Question 20.
I hope to go on a vacation this summer.
Answer:
holdall

Question 21.
It is wise to buy a carryall for the trek.
Answer:
holiday

Samacheer Kalvi 12th English Vocabulary American English and British English

Question 22.
The secret of my robust garden is my mother’s green thumb.
Answer:
green finger

Question 23.
The freight train was partially derailed.
Answer:
goods train

Question 24.
The lawn looks lush green.
Answer:
garden

Question 25.
I live in the first floor.
Answer:
ground floor

Samacheer Kalvi 12th English Vocabulary American English and British English

Samacheer Kalvi 12th English Vocabulary Syllabification

Students can Download Samacheer Kalvi 12th English Vocabulary Syllabification, Notes, Samacheer Kalvi 12th English Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 12th English Vocabulary Syllabification

Read the following rules to answer the questions given below.
Every syllable has only one vowel sound.

Samacheer Kalvi 12th English Vocabulary Syllabification

Rule 1: One-syllable Words. Never divide a one-syllable word. Eg: help, said, take, hop
Rule 2: Digraphs (Ch, Cl, PI, Gr,..) Digraphs are never separated. Eg: buck.le, cloth.ing, feath.er
Rule 3: Compound Words. Divide compound words between the words. Eg: cup.board, pin.hole
Rule 4: If one consonant comes between two vowels, divide after the long vowel if the vowel is long or after the consonant if the vowel is short.
Examples: Long Vowel—bo.nus, la.bor and Short Vowel—silver, grav.el
Rule 5: When two consonants come between vowels in a word, split them. Examples: kit.ten, pup.pet f
Rule 6: When two vowels are together in a word and are sounded separately, divide the vowels. Examples: di.et, cre.ate, ra.di.o
When two vowels are together in a word and make one sound, do not divide between the vowels. Examples: spread, bounce, prowl
Rule 7: When a word contains a prefix, divide the word between the prefix and the base or root word. Examples: re.in.stall, un.plug, o.ver.cast, in.ter.change, re.start
Rule 8: When a word contains a suffix, divide the word between base or root word and the suffix. Examples: soap.y, mind.ful, sing.ing, sheep.ish
Rule 9: When a word ends in le preceded by a consonant, divide the word before the consonant. Examples: kin.dle, man.tle, rum.ble, dim.ple

Samacheer Kalvi 12th English Vocabulary Syllabification

Exercise:

Question 1.
Choose the correct syllabification for ‘ingratitude’.
(a) ingra-titude
(b) in-grat-i-tude
(c) in-gr-at-i-tu-de
(d) ingrat-i-tu-de
Answer:
(b) in-grat-i-tude

Question 2.
Choose the correct syllabification for “accident”.
(a) ac-ci-dent
(b) acc-i-dent
(c) acci-dent
(d) acc-id-ent
Answer:
(a) ac-ci-dent

Question 3.
Choose the correct syllabification for “argumentative”?
(a) arg-u-men-ta-tive
(b) ar-gu-men-ta-tive
(c) argu-men-ta-tive
(d) arg-umen-ta-tive
Answer:
(b) ar-gu-men-ta-tive

Samacheer Kalvi 12th English Vocabulary Syllabification

Question 4.
Choose the correct syllabification for ‘dramatic’.
(a) dram-at-ic
(b) dra-m-atic
(c) dr-ama-tic
(d) dra-mat-ic
Answer:
(d) dra-mat-ic

Question 5.
Choose the correct syllabification for ‘institution’.
(a) m-sti-tu-tion
(b) ins—ti-tu-tion
(c) insti-tu-tion
(d) in-stit-u-tion
Answer:
(a) m-sti-tu-tion

Question 6.
Choose the correct syllabification for ‘inspiration’.
(a) ins-pi-ra-tion
(b) ins-pir-a-tion
(c) in-spi-ra-tion
(d) inspi-ra-tion
Answer:
(c) in-spi-ra-tion

Samacheer Kalvi 12th English Vocabulary Syllabification

Question 7.
Choose the correct syllabification for ‘simultaneous’.
(a) si-mult-a-ne-ous
(b) si-mul-ta-ne-ous
(c) sim-ul-ta-ne-ous
(d) si-mul-tan-eous
Answer:
(b) si-mul-ta-ne-ous

Question 8.
Choose the correct syLlabification for ‘eradicate’.
(a) er-a-di-cate
(b) e-rad-i-cate
(c) e-ra-di-cate
(d) era-di-cate
Answer:
(c) e-ra-di-cate

Question 9.
Choose the correct syllabification for ‘audacious’.
(a) au-da-ci-ous
(b) au-da-cious
(c) au-da-ci-o-us
(d) auda-ci-ous
Answer:
(b) au-da-cious

Samacheer Kalvi 12th English Vocabulary Syllabification

Question 10.
Choose the correct syllabification for ‘fortunate’.
(a) fort-un-ate
(b) for-tun-ate
(c) fort-u-nate
(d) for-tu-nate
Answer:
(d) for-tu-nate

Question 11.
Choose the correct syllabification for ‘facilitate’.
(a) fa-ci-li-t-ate
(b) fa-cil-i-taLe
(c) fac-il-i-tate
(a) fa-ci-li-tate
Answer:
(b) fa-cil-i-taLe

Question 12.
Choose the correct syllabification for ‘diligence’. :
(a) dil-i-gence
(b) di-li-gence
(c) dili-gen-ce
(d) di-hg-ence
Answer:
(a) dil-i-gence

Samacheer Kalvi 12th English Vocabulary Syllabification

Question 13.
Choose the correct syllabification for ‘cloistered’.
(a) cloi-stered
(b) ci-ol-ster-ed
(c) cloi-ste-red
(d) cloiste-red
Answer:
(a) cloi-stered

Question 14.
Choose the correct syllabification for ‘magnificent’.
(a) mag-nif-icent
(b) ma-gni-fi-cent
(c) mag-nif-i-cent
(a) mag-ni-fi-cent
Answer:
(c) mag-nif-i-cent

Question 15.
Choose the correct syllabification for ‘philology’.
(a) phi-loI-o-gy
(b) phil-ol-ogy
(c) phil-ol-o-gy
(d) phil-olo-gy
Answer:
(a) phi-loI-o-gy

Samacheer Kalvi 12th English Vocabulary Syllabification

Question 16.
Choose the correct syllabification for ‘detect’.
(a) det-ec-t
(b) de-te-et
(c) det-ect
(d) de-tect
Answer:
(d) de-tect

Question 17.
Choose the correct syllabification for ‘eccentric’.
(a) ec-cent-ric
(b) ec-cen-tric
(c) ecc-en-tric
(d) ecc-ent-ric
Answer:
(b) ec-cen-tric

Question 18.
Choose the correct syllabification for ‘expression’.
(a) ex-pre-ssion
(b) ex-press-ion
(c) ex-pres-sion
(d) exp-rcs-sion
Answer:
(c) ex-pres-sion

Samacheer Kalvi 12th English Vocabulary Syllabification

Question 19.
Choose the correct syllabification for ‘particular’.
(a) par-ti-cul-ar
(b) part-ic-uI-ar
(c) par-ti-cu-lar
(d) par-tic-u-lar
Answer:
(d) par-tic-u-lar

Question 20.
Choose the correct syllabification for ‘censure’.
(a) c-en-sure
(b) cen-sure
(c) cen-su-re
(d) ce-ns-ure
Answer:
(b) cen-sure

Question 21.
Choose the correct syllabification for ‘democratic’.
(a) de-mo-era-tic
(b) demo-cratic
(c) dem-o-crat-ic
(d) demo-crat-ic
Answer:
(c) dem-o-crat-ic

Samacheer Kalvi 12th English Vocabulary Syllabification

Question 22.
Choose the correct syllabification for ‘establish’.
(a) es-tab-lish
(b) es-ta-blish
(c) est-ab-lish
(d) es-tab-li-sh
Answer:
(a) es-tab-lish

Question 23.
Choose the correct syllabification for ‘communication’.
(a) corn-mu-ni-ca-lion
(b) corn-mu-ni-cat-ion
(c) com-mu-n-ic-ation
(d) com-mu-nic-a-tion
Answer:
(a) corn-mu-ni-ca-lion

Question 24.
Choose the correct syllabification for ‘president’.
(a) pre-side-nt
(b) pre-sid-ent
(c) pre-si-dent
(d) pres-i-dent
Answer:
(c) pre-si-dent

Samacheer Kalvi 12th English Vocabulary Syllabification

Question 25.
Choose the correct syllabification for ‘confidence’.
(a) con-fide-nce
(b) con-fid-ence
(c) conf-i-dence
(d) con-fi-dence
Answer:
(d) con-fi-dence

Identify the number of syllables in the following words:

Question 1.
Choose the tn-syllabic word.
(a) unleashing (b) futility (c) mushroom (d) battered
Answer:
(b) futility

Question 2.
The number of syllables in ‘ceaseless’ is
(a) di (b) tri (c) mono (d) tetra
Answer:
(a) di

Samacheer Kalvi 12th English Vocabulary Syllabification

Question 3.
The number of syllables in ‘sympathetic’ is
(a) tri (b) di (c) penta (d) tetra
Answer:
(d) tetra

Question 4.
The number of syllables in ‘wrong’ is
(a) poly (b) di (c) mono (d) tetra
Answer:
(c) mono

Question 5.
Choose the tetra-syllabic word.
(a) geographical (b) organisation (c) fantastic (d) comprehensive
Answer:
(a) geographical

Question 6.
The number of syllables in ‘participant’ is
(a) di (b) mono (c) tetra (d) penta
Answer:
(c) tetra

Samacheer Kalvi 12th English Vocabulary Syllabification

Question 7.
The number of syllables in ‘autobiography’ is
(a) poly (b) tri (c) penta (ð) tetra
Answer:
(a) poly

Question 8.
Identify the tetra-syllabic word.
(a) taxi (b) calcium (c) calculation (d) dynamic
Answer:
(c) calculation

Question 9.
The number of syllables in ‘experiment’ is
(a) mono (b) tri (c) penta (d) tetra
Answer:
(d) tetra

Question 10.
The number of syllables in ‘entourage’ is
(a) poly (b) di (c) tri (d) tetra
Answer:
(c) tri

Samacheer Kalvi 12th English Vocabulary Syllabification

Question 11.
The number of syllables in ‘protect’ is .
(a) di (b) poly (c) penta (d) tetra
Answer:
(a) di

Question 12.
Choose the poly-syllabic word.
(a) misappropriation (b) organization (c) fantastic (d) establishmentarianism
Answer:
(d) establishmentarianism

Question 13.
The number of syllables in ‘countrymen’ is
(a) mono (b) di (c) tri (d) tetra
Answer:
(c) tri

Samacheer Kalvi 12th English Vocabulary Syllabification

Question 14.
Choose the tetra-syllabic word
(a) permitted (b) comprehensive (c) appreciation (d) important
Answer:
(b) comprehensive

Question 15.
The number of syllables in ‘parchment’ is
(a) di (b) poly (c) penta (d) tetra
Answer:
(a) di

Question 16.
The number of syllables in ‘ultimately’ is
(a) di (b) penta (c) tetra (d) mono
Answer:
(c) tetra

Question 17.
Choose the trisyllabic word.
(a) advantage (b) comprehensive (c) appreciation (d) uncomfortable
Answer:
(a) advantage

Samacheer Kalvi 12th English Vocabulary Syllabification

Question 18.
The number of syllables in ‘legacy’ is
(a) di (b) tri (c) mono (d) tetra
Answer:
(b) tri

Question 19.
The number of syllables in ‘longevity is
(a) mono (b) tri (c) poly (d) tetra
Answer:
(d) tetra

Question 20.
Choose the pentasyllabic word.
(a) observer (b) facilitate (c) intelligent (d) simultaneous
Answer:
(d) simultaneous

Samacheer Kalvi 12th English Vocabulary Syllabification

Samacheer Kalvi 12th English Grammar Question Tags

Students can Download Samacheer Kalvi 12th English Grammar Question Tags, Notes, Samacheer Kalvi 12th English Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 12th English Grammar Question Tags

Add appropriate question tags to the following sentences.

Question 1.
You are coming tomorrow,?
Answer:
aren’t you

Samacheer Kalvi 12th English Grammar Question Tags

Question 2.
You can’t understand what I’m trying to say,
Answer:
can you

Question 3.
You didn’t sleep well last night,?
Answer:
did you

Question 4.
He is a dentist,?
Answer:
isn’t he

Question 5.
Kumar repaired the laptop,?
Answer:
didn’t he

Samacheer Kalvi 12th English Grammar Question Tags

Question 6.
Does salt dissolve in water,?
Answer:
doesn’t it

Question 7.
We shall go to Pondicherry again,
Answer:
shall we

Question 8.
They were there in the theatre,?
Answer:
weren’t they

Question 9.
Malar has bought a car,?
Answer:
hasn’t she

Samacheer Kalvi 12th English Grammar Question Tags

Question 10.
They usually have dinner at 8’clock,
Answer:
don’t they

Question 11.
Kamalan and Kiran have got a three-room flat,
Answer:
haven’t they

Question 12.
You said you performed well in the interview,
Answer:
did they call you

Question 13.
When you worked hard you always scored well,
Answer:
haven’t you

Samacheer Kalvi 12th English Grammar Question Tags

Question 14.
They got lost in the tourist place,
Answer:
didn’t they

Question 15.
He has to be sorry for his bad behavior,
Answer:
shouldn’t he

Question 16.
You haven’t seen Sanskriti,?
Answer:
have you

Question 17.
You’ll come to my birthday party,
Answer:
won’t you

Samacheer Kalvi 12th English Grammar Question Tags

Question 18.
Let’s take the next bus to Mylapore,
Answer:
shall we

Question 19.
Shreya sings well,?
Answer:
doesn’t she

Question 20.
Swami cannot high jump,?
Answer:
can she

Question 21.
You have completed the project,?
Answer:
haven’t you

Question 22.
He had lost his horse,?
Answer:
hadn’t he

Samacheer Kalvi 12th English Grammar Question Tags

Question 23.
Does she have no house,?
Answer:
has she

Question 24.
They won’t complete the work in time,
Answer:
will they

Question 25.
You were interested in races when you were young,
Answer:
weren’t you

Samacheer Kalvi 12th English Grammar Question Tags

Samacheer Kalvi 12th English Grammar Prepositions

Students can Download Samacheer Kalvi 12th English Grammar Prepositions, Notes, Samacheer Kalvi 12th English Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 12th English Grammar Prepositions

Choose the appropriate preposition to complete the sentence:

Question 1.
I’ll meet you ……………….. the evening.
(a) at (b) in (c) from
Answer:
(b) in

Samacheer Kalvi 12th English Grammar Prepositions

Question 2.
I’ll call you ……………….. eight o’clock.
(a) on (b) over (c) at
Answer:
(c) at

Question 3.
We walked ……………….. the edge of the forest.
(a) up to (b) against (c) over
Answer:
(a) up to

Question 4.
Immediately ……………….. passing his exams he is going to visit his grandparents.
(a) before (b) during (c) after
Answer:
(c) after

Samacheer Kalvi 12th English Grammar Prepositions

Question 5.
Mohan has been missing ……………….. last month.
(a) from (b) since (c) on
Answer:
(b) since

Question 6.
They picked the bell pins ……………….. great care.
(a) between (b) along (c) with
Answer:
(c) with

Question 7.
I don’t know how she manages her daily expenses. She has nothing ……………….. her pension.
(a) on (b) besides (c) between
Answer:
(b) besides

Samacheer Kalvi 12th English Grammar Prepositions

Question 8.
A few days after the accident she recovered ……………….. the injuries.
(a) for (b) along (c) from
Answer:
(c) from

Question 9.
There is a bridge ……………….. the river.
(a) across (b) towards (c) of
Answer:
(a) across

Question 10.
Shall we meet at ……………….. 5.00 pm for the concert?
(a) on (b) between (c) at
Answer:
(c) at

Question 11.
……………….. all the chaos, Rohan alone had the presence of mind to bring some water for the old man.
(a) by (b) during (c) amidst
Answer:
(c) amidst

Samacheer Kalvi 12th English Grammar Prepositions

Question 12.
When will you stop getting ……………….. trouble?
(a) into (b) beneath (c) towards
Answer:
(a) into

Question 13.
After the accident, she tried to think it ……………….. to recollect how it happened.
(a) in (b) over (c) of
Answer:
(b) over

Question 14.
We got the movie tickets just ……………….. it started.
(a) before (b) with (c) from
Answer:
(a) before

Question 15.
There were a lot of people ……………….. our party.
(a) for (b) at (c) with
Answer:
(b) at

Samacheer Kalvi 12th English Grammar Prepositions

Question 16.
Does Mahesh still work ……………….. the Post Office?
(a) far (b) with (c) at
Answer:
(c) at

Question 17.
The Soviet Union successfully launched Sputnik I ……………….. 4th October 1957.
(a) under (b) for (c) on
Answer:
(c) on

Question 18.
The Great Fire of London happened ……………….. the morning of 2nd September in 1666.
(a) of (b) in (c) with
Answer:
(b) in

Question 19.
……………….. her illness she attempted and cleared the exams.
(a) in (b) on (c) despite
Answer:
(c) despite

Samacheer Kalvi 12th English Grammar Prepositions

Question 20.
That cave is ……………….. the river bank.
(a) beneath (b) along (c) from
Answer:
(b) along

Question 21.
There has always been major differences ……………….. our ideologies.
(a) at (b) in (c) between
Answer:
(c) between

Question 22.
……………….. you score well in your exams, I am not going to buy you a bicycle.
(a) on (b) until (c) at
Answer:
(b) until

Question 23.
Marina beach is popular ……………….. tourist.
(a) for (b) among (c) by
Answer:
(b) among

Samacheer Kalvi 12th English Grammar Prepositions

Question 24.
Are you still thinking ……………….. that incident?
(a) before (b) during (c) about
Answer:
(c) about

Question 25.
On seeing me coming the squirrel climbed swiftly ……………….. the tree.
(a) up (b) by (c) over
Answer:
(a) up

Samacheer Kalvi 12th English Grammar Modals

Students can Download Samacheer Kalvi 12th English Grammar Modals, Notes, Samacheer Kalvi 12th English Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 12th English Grammar Modals

Samacheer Kalvi 12th English Grammar Modals

General Characteristics Of Modals
1. Modals are never used alone. A Principal verb is either present or implied;
as—
I can sing. He will help you.

2. Modals do not change according to the number or person of the subject;
as—
I can. We can. You can. He can. They can. etc.
I may. We may. You may. He may. They may. etc.

3. Modals have no Infinitive, Present Participle or Past Participle forms.

4. Modals cannot be used in all the tenses. When a modal does not fall in this pattern, it works as a Principal Verb;
as—
God willed so.
Henry needs a pen.
Malathi dared to go into the dark forest.
(Here will, need and dare are used as main verbs)

Samacheer Kalvi 12th English Grammar Modals

Relationship of Modals with Tenses
(i) May, can, shall and will are in present forms while might, could, should and would are their past forms.
The two forms express different meanings, but usually, no difference of time, e.g. the difference between may and might is often that of a degree of probability,

as—
Sheela may come today. {possibility/likely to happen)
Sandra might come today. (remote possibility/less likely)

(ii) However, if the verb in the main clause is in the past tense, the forms might, could, should and would serve as regular past tenses;
as—
1. He said, “I can help you.”
He said that he could help her.
2. You said, “She will come back soon.”
You said that she would come back soon.
3. Sheetal said, “May I use this pen, madam?”
Sheetal asked her teacher if she might use that pen.

Samacheer Kalvi 12th English Grammar Modals

(iii) When we want to express the past time in verb phrases involving modals, we use the Present Perfect Tense of the Principal Verb; as-
Senthil must have reached home by now.
You ought to have told me all the facts.

Quasi/Semi Modals
Quasi modals are also called semi-modals. There are four quasi modals: ‘used to’, ‘need to’, ‘dare to’ and ‘ought to’.

Question 1.
Supply suitable modal/quasi-modal verb for the following sentences.
(a) ________ I have that pen?
(b) We ________ perform our duties sincerely.
(c) I think you ________ learn it by heart.
(d) ________ I go for swimming every weekend.
Answer:
(a) Can
(b) must
(c) should
(d) used to

Samacheer Kalvi 12th English Grammar Modals

Question 2.
Supply suitable modal/quasi-modal verb for the following sentences
(a) ________ you mind if I borrowed your car for a day.
(b) He ________ win the race.
(c) ________ you come for a movie tonight?
(d) I ________ fly to Switzerland next week.
Answer:
(a) would
(b) can
(c) Will
(d) might

Question 3.
Supply suitable modal/quasi-modal verb for the following sentences:
(a) If you stopped shouting, I ________ get some work done.
(b) They knelt in front of the child who ________ one day rule their country.
(c) Life ________ be more interesting when I was a child.
(d) I ________ probably go out tonight.
Answer:
(a) might
(b) would
(c) used to
(d) will

Samacheer Kalvi 12th English Grammar Modals

Question 4.
Supply suitable modal/quasi-modal verb for the following sentences.
(a) There ________ be no food and drink on the premises.
(b) ________ we tell him about our idea?
(c) You ________ smoke in a gas station.
(d) They ________ go near the cage, that lion is very ferocious.
Answer:
(a) shall
(b) should
(c) mustn’t
(d) dare not

Question 5.
Supply suitable modal/quasi-modal verb for the following sentences
(a) You ________ drive rashly.
(b) I ________ attend the party tomorrow as my exams are starting.
(c) There are chances that it ________ rain by the time you reach there.
(d) You ________ take your umbrella. It is not going to rain.
Answer:
(a) shouldn’t
(b) can’t
(c) might
(d) needn’t

Samacheer Kalvi 12th English Grammar Modals

Fill in with quasi-modal verbs.
1. I ………………….. not go to office on alternate Saturdays.
2. He is getting ………………….. the new environment.
3. How ………………….. you ask me such a question?
4. We ………………….. arrive at the airport at 4.00 pm.
5. You ………………….. shout at Rahul. He is too young to understand things.
6. He doesn’t ………………….. argue with the company manager.
7. My mother ………………….. have called; I told her I would be late.
8. The manger ………………….. that report by tomorrow.
9. You ………………….. to read in such dim light.
10. He wasn’t ………………….. so much work.
Answer:
1. need
2. used to
3. dare
4. ought to
5. shouldn’t
6. dare to
7. needn’t
8. needs
9. ought not to
10. used to

Samacheer Kalvi 12th English Grammar Modals

Samacheer Kalvi 12th English Vocabulary Euphemism/Substitute Words/Phrases With Polite Alternatives

Students can Download Samacheer Kalvi 12th English Vocabulary Euphemism/Substitute Words/Phrases With Polite Alternatives, Notes, Samacheer Kalvi 12th English Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 12th English Vocabulary Euphemism/Substitute Words/Phrases With Polite Alternatives

Replace the underlined word with an appropriate euphemism/substitute word Or phrases/Polite Alternatives

Question 1.
His death was a shock to his friends.
Answer:
His big sleep was a shock to his friends.

Samacheer Kalvi 12th English Euphemism/Substitute Words/Phrases With Polite Alternatives

Question 2.
He died in his sleep.
Answer:
He passed away in his sleep.

Question 3.
The Indian court doesn’t permit human beings to be euthanized for any reason.
Answer:
The Indian court doesn’t permit human beings to be put to sleep for any reason.

Question 4.
The vet is going to kill my dog this evening.
Answer:
The vet is going to put my dog to sleep this evening.

Question 5.
The Sports Meet is for the handicapped.
Answer:
The Sports Meet is for the differently-abled.

Samacheer Kalvi 12th English Euphemism/Substitute Words/Phrases With Polite Alternatives

Question 6.
The criminals were kept in high security in the prison camp.
Answer:
The criminals were kept in high security in the relocation centre.

Question 7.
Most of the youth were rebels during the British regime.
Answer:
Most of the youth were freedom fighters during the British regime.

Question 8.
Smoking a Cigarette is prohibited in public places.
Answer:
Smoking a torch of freedom is prohibited in public places.

Question 9.
Vimala is fat/heavy / over weight.
Answer:
Vimala is metabolically challenged/big-boned.

Samacheer Kalvi 12th English Euphemism/Substitute Words/Phrases With Polite Alternatives

Question 10.
My spouse is my moral strength in all my endeavours.
Answer:
My better half is my moral strength in all my endeavours.

Question 11.
Peter is having a wash in the bathroom.
Answer:
Peter is having a wash in the restroom.

Question 12.
Rani had to undergo abortion for one of the twins because of medical reasons.
Answer:
Rani had to undergo selective reduction for one of the twins because of medical reasons.

Question 13.
Abortion is a crime.
Answer:
Pregnancy termination is a crime.

Samacheer Kalvi 12th English Euphemism/Substitute Words/Phrases With Polite Alternatives

Question 14.
Unfortunately the eldest of the five siblings was born a male homo.
Answer:
Unfortunately the eldest of the five siblings was born a confirmed bachelor.

Question 15.
I dread genocide.
Answer:
I dread ethnic cleansing.

Question 16.
The coffin was made of teak wood.
Answer:
The bye-bye box was made of teak wood.

Question 17.
The twin boys aren’t poor.
Answer:
The twin boys aren’t economically disadvantaged.

Question 18.
Leela is broke. She just can’t afford such a luxury trip now.
Answer:
Leela has a temporary negative cash flow. She just can’t afford such a luxury trip now.

Samacheer Kalvi 12th English Euphemism/Substitute Words/Phrases With Polite Alternatives

Question 19.
Raja and Ravi live in the slum.
Answer:
Raja and Ravi live in the substandard housing or culturally deprived neighbourhood.

Question 20.
Dhanush was caught for bribing.
Answer:
Dhanush was caught for managing company stakeholders.

Question 21.
The old people in my church are always honoured on World Elders Day.
Answer:
The senior citizens in my church are always honoured on World Elders Day.

Question 22.
The politicians have an exemption with the taxes.
Answer:
The politicians have an exemption with the User fees.

Question 23.
Some of the youth are still unemployed.
Answer:
Some of the youth are still between jobs.

Samacheer Kalvi 12th English Euphemism/Substitute Words/Phrases With Polite Alternatives

Question 24.
Those below 18 are prohibited from consuming beer or liquor in a pub.
Answer:
Those below 18 are prohibited from consuming adult beverages in a pub.

Question 25.
Shirley is short.
Answer:
Shirley is vertically-challenged.

Question 26.
Kuttyma who was mentally retarded from her childhood survived till 49 because of her parents’ love.
Answer:
Kuttyma who was mentally challenged from her childhood survived till 49 because of her parents’ love.

Samacheer Kalvi 12th English Euphemism/Substitute Words/Phrases With Polite Alternatives