Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 1 சங்க கால வள்ளல்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Social Science Guide Pdf Term 2 Chapter 1 சங்க கால வள்ளல்கள் Questions and Answers, Notes.

TN Board 4th Social Science Solutions Term 2 Chapter 1 சங்க கால வள்ளல்கள்

4th Social Science Guide சங்க கால வள்ளல்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

Question 1.
மூவேந்தர்களுள் ஒருவர் ___________ ஆவார்.
அ) ஆய்
ஆ) பாரி
இ) சேரன்
ஈ) நள்ளி
விடை:
இ) சேரன்

Question 2.
கடையெழு வள்ளல்கள் ____________ களை ஆட்சி செய்தனர்.
அ) சமவெளி
ஆ) பாலைவனம்
இ) ஆறு
ஈ) மலைப்பகுதி
விடை:
ஈ) மலைப்பகுதி

Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 1 சங்க கால வள்ளல்கள்

Question 3.
___________ மாவட்டத்தில் பறம்பு நாடு அமைந்துள்ளது.
அ) தருமபுரி
ஆ) திண்டுக்கல்
இ) சிவகங்கை
ஈ) நாமக்கல்
விடை:
இ) சிவகங்கை

Question 4.
பேகன் _____________ மலையிலுள்ள ஒரு மலைப்பாங்கான பகுதியை ஆட்சி செய்தார்.
அ) பழநி
ஆ) கொடைக்கானல்
இ) பொதிகை
ஈ) கொல்லி
விடை:
அ) பழநி

Question 5.
அதியமான் ஒரு ______________ யை ஔவையாருக்குக் கொடுத்தார்.
அ) போர்வை
ஆ) நெல்லிக்கனி
இ) பரிசு
ஈ) தேர்
விடை:
ஆ)நெல்லிக்கனி

II. பின்வருவனவற்றைப் பொருத்துக.

1. ஆய் – தருமபுரி மாவட்டம்
2. அதியமான் – பொதிகை மலை
3. வல்வில் ஓரி – சிவகங்கை மாவட்டம்
4. பாரி – கொல்லிமலை
விடை:
1. ஆய் – பொதிகை மலை
2. அதியமான் – தருமபுரி மாவட்டம்
3. வல்வில் ஓரி – கொல்லிமலை
4. பாரி – சிவகங்கை மாவட்டம்

III. சரியா? தவறா ?

Question 1.
பாரி இயற்கையைப் பாதுகாக்கவில்லை.
விடை:
தவறு

Question 2.
சங்க காலத்தில் ஏழு புகழ் பெற்ற வள்ளல்கள் இருந்தனர்.
விடை:
சரி

Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 1 சங்க கால வள்ளல்கள்

Question 3.
நாம் மக்களுக்கும், விலங்குகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்.
விடை:
சரி

Question 4.
நெடுமுடிக்காரி தோட்டிமலைப் பகுதியை ஆட்சி செய்தார்.
விடை:
தவறு

IV. பின்வரும் கேள்விகளுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்.

Question 1.
சங்க இலக்கியத்தைப் பற்றி எழுதுக.
விடை:
சங்க இலக்கியம் என்பது பல்வேறு இலக்கிய நயம் வாய்ந்த செவ்வியல் பாடல்கள் கொண்டதாகும்.

Question 2.
பாரியை எதிர்த்து வெற்றி அடைய இயலாத போது மூவேந்தர்கள் என்ன செய்தனர்?
விடை:
மூவேந்தர்கள் ஒன்று சேர்ந்து பாரியின் பறம்பு நாட்டைத் தாக்கினர். உணவும் நீரும் பறம்பு மலைக்குச் செல்லாதபடி தடை செய்தனர்.

Question 3.
அதியமான் ஏன் ஔவையாருக்கு நெல்லிக்கனியைக் கொடுத்தார்?
விடை:
வாழ்க்கையை எப்படி சிறப்பாக வாழ வேண்டும் என்று கற்பிக்கக் கூடிய புலவர் ஔவையார். எனவே அவர் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று அதியமான் ஔவையாருக்கு நெல்லிக் கனியைக் கொடுத்தார்.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 1 சங்க கால வள்ளல்கள்

Question 4.
வல்வில் ஓரி எதனால் புகழடைந்தால்?
விடை:
வல்வில் ஓரி கைவினைக் கலைஞர்களின் திறமைக்கு வெகுமதி அளித்தார். எனவே அவர் புகழ் அடைந்தார்.

4th Social Science Guide சங்க கால வள்ளல்கள் InText Questions and Answers

பக்கம் 95 விடையளிக்க முயற்சி செய்க.

Question 1.
எவையேனும் மூன்று வள்ளல்களின்
விடை:
பெயர்களைக் கூறுக. பேகன், பாரி, அதியமான்.

Question 2.
கடையெழு வள்ளல்கள் எந்தக் காலகட்டத்தில் மலைப்பகுதிகளை ஆட்சி செய்தனர்?
விடை:
கடையெழு வள்ளல்கள் சங்க காலத்தில் மலைப்பகுதிகளை ஆட்சி செய்தனர்.

பக்கம் 97 விடையளிக்க முயற்சி செய்க.

Question 1.
பேகன் ஆட்சி செய்த மலைப்பகுதி எது?
விடை:
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள – பழநி மலைப்பகுதி.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 1 சங்க கால வள்ளல்கள்

Question 2.
பேகன், தமது நடைப்பயணத்தின் போது என்ன பார்த்தார்?
விடை:
மயில் ஒன்று நடுங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தார்.

Question 3.
நடுங்கிக் கொண்டிருந்த மயிலைக் கண்டு, பேகன் என்ன செய்தார்?
விடை:
மயில் குளிரால் நடுங்குவதாகக் கருதிய பேகன் அதன் மீது போர்வையைக் கொண்டு போர்த்தினார்.

பக்கம் 99 விடையளிக்க முயற்சி செய்க.

Question 1.
பாரி ஆட்சி செய்த பகுதி எது?
விடை:
பறம்பு மலையில் உள்ள பறம்பு நாட்டை பாரி ஆட்சி செய்தார்.

Question 2.
மலையடிவாரங்களிலிருந்து பறம்பு நாட்டிற்குச் செல்ல விடாமல் நிறுத்தப்பட்டவை எவை?
விடை:
தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்கள் பறம்பு நாட்டிற்குச் செல்லாமல் நிறுத்தப்பட்டன.

Question 3.
முல்லைக் கொடிக்கு ஆதரவாக பாரி எதைக் கொடுத்தார்?
விடை:
முல்லைக் கொடிக்கு ஆதரவாக பாரி தன்னுடைய தேரைக் கொடுத்தார்.

பக்கம் 100 விடையளிக்க முயற்சி செய்க.

Question 1.
அதியமானுக்கு பரிசாக என்ன கிடைத்தது?
விடை:
அதியமானுக்குப் பரிசாக அரியவகை நெல்லிக் கனி கிடைத்தது.

Question 2.
ஔவையார் என்பவர் யார்?
விடை:
ஔவையார் என்பவர் பழம் பெரும் புலவர். இது

Question 3.
ஒளவையாருக்கு நெல்லிக்கனியை அதியமான் எதற்காகக் கொடுத்தார்?
விடை:
புலமைமிக்க ஒளவையாரைப் போல, வாழ்க்கையை எவ்வாறு சிறப்பாக வாழ வேண்டும் என்று மக்களுக்குக் கற்பிக்கக்கூடிய புலவர்கள் பலர் இருக்கமாட்டார்கள். எனவே ஒளவையார் நீண்ட காலம் வாழ வேண்டுமென்று அவருக்கு அதியமான் நெல்லிக் கனியைக் கொடுத்தார்.

செயல்பாடு வள்ளல்கள்

கொடுத்த பொருள்களைப் பட்டியலிடுக.
1. பாரி – தேர்
2. பேகன் – போர்வை
3. அதியமான் – நெல்லிக்கனி

பக்கம் 103 விடையளிக்க முயற்சி செய்க.

Question 1.
வல்வில் ஓரி எந்த மலைப்பாங்கான பகுதியை ஆட்சிசெய்தார்?
விடை:
வல்வில் ஓரி கொல்லிமலையின் ஒரு பகுதியை ஆட்சி செய்தார்.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 1 சங்க கால வள்ளல்கள்

Question 2.
சங்ககால வள்ளல்கள் எதன் அடிப்படையில் மக்களால் அறியப்பட்டனர்?
விடை:
சங்ககால வள்ளல்கள் அவர்களது பண்புகளின் அடிப்படையில் மக்களால் அறியப்பட்டனர்.

பக்கம் 102 செயல்பாடு

பின்வருவனவற்றைப் பொருத்துக.
1. பாரி – விலங்குகளிடம் அன்பு காட்டுதல்
2. பேகன் – ஓரி கைவினைக்கலைஞர்களைக் கௌரவித்தல்
3. அதியமான் – இயற்கையிடம் அன்பு காட்டுதல்
4. வல்வில் – மக்களை மதித்தல்
விடை:
1. பாரி – இயற்கையிடம் அன்பு காட்டுதல்
2. பேகன் – விலங்குகளிடம் அன்பு காட்டுதல்
3. அதியமான் – மக்களை மதித்தல்
4. வல்வில் – ஓரி கைவினைக்கலைஞர்களைக் கௌரவித்தல்

பக்கம் 103 செயல்பாடு

கடையெழு வள்ளல்களையும், அவர்கள் ஆட்சி செய்த பகுதிகளையும் பட்டியலிடுக.
Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 1 சங்க கால வள்ளல்கள் 1
விடை:
Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 1 சங்க கால வள்ளல்கள் 2

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Science Guide Pdf Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் and Answers, Notes.

TN Board 4th Science Solutions Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள்

4th Science Guide பருப்பொருள் மற்றும் பொருள்கள் Text Book Back Questions and Answers

அ. பொருந்தாததைக் கண்டுபிடி.

Question 1.
செங்கல், கயிறு, பட்டுத் துணி, அன்னாசிப்பழம்
விடை:
பட்டுத் துணி

Question 2.
கல், இரப்பர் வளையம், சைக்கிள் டியூப், மின் கம்பி
விடை:
கல்

Question 3.
சூரியன், மெழுகுவர்த்தி, டார்ச், பேனா
விடை:
பேனா

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள்

Question 4.
குடை, நீர்புகா மேலாடை, இறுக்கமான சட்டை (ஜெர்கின்), ஸ்பாஞ்ச்
விடை:
ஸ்பாஞ்ச்

Question 5.
கண்ணாடிப் புட்டி, தேர்வு அட்டை, காகிதத் தட்டு, மரப்பலகை
விடை:
கண்ணாடிப் புட்டி

ஆ. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
எளிதில் அழுத்த அல்லது வெட்டக் கூடிய பொருள்கள் _____________ பொருள்கள் எனப்படும்.
விடை:
மென்மையான

Question 2.
தங்கமும் வைரமும் ____________ பொருளுக்கான எடுத்துக்காட்டுகள்.
விடை:
பளபளப்பான

Question 3.
எளிதாக வளைக்கவோ நீட்டவோ இயலும் பொருள்கள் ___________ பொருள்கள் எனப்படும்.
விடை:
நெகிழ்வுத்தன்மை உள்ள

Question 4.
_____________ பொருள்கள் ஒளியை முழுமையாகத் தம் வழியே கடந்து செல்ல அனுமதிக்கின்றன.
விடை:
ஒளிபுகும்

Question 5.
______________ பார்வையைத் தூண்டி, பொருள்களைத் தெளிவாகப் பார்க்க உதவும் இயற்கைக் காரணி.
விடை:
ஒளி

இ. பொருத்துக.

1. ஒளி மூலம் – கண்ணாடி
2. நீர்புகாத் தன்மை – தாவர எண்ணெய்
3. ஒளி ஊடுருவுதல் – சூரியன்
4. ஒளிகசியும் – உலோகம்
5. ஒளிபுகா – நீர்புகா மேலாடை
விடை:
1. ஒளி மூலம் – சூரியன்
2. நீர்புகாத் தன்மை – நீர்புகா மேலாடை
3. ஒளி ஊடுருவுதல் – கண்ணாடி
4. ஒளிகசியும் – தாவர எண்ணெய்
5. ஒளிபுகா – உலோகம்

ஈ. சரியா? தவறா? என எழுதுக.

Question 1.
சொரசொரப்பான பொருள்களை எளிதாக நம்மால் அழுத்தவோ, வெட்டவோ வளைக்கவோ முடியாது.
விடை:
சரி

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள்

Question 2.
மங்கலான பொருள்கள் ஒளியைப் பிரதிபலிக்கின்றன.
விடை:
தவறு

Question 3.
உப்புத்தாள் மென்மையான பொருளுக்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும்.
விடை:
தவறு

Question 4.
ஒளிபுகாப் பொருள்கள் ஒளியை தன் வழியே செல்ல அனுமதிப்பதில்லை.
விடை:
சரி

Question 5.
கண்ணாடிகள் அவற்றின் மீது விழும் ஒளியின் திசையை மாற்றிவிடுகின்றன.
விடை:
சரி

உ. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
ஒரு பொருள் நீர்புகாத் தன்மை உடையது என்று எப்பொழுது கூற முடியும்?
விடை:
நீரைத் தன்னுள் ஊடுருவிச் செல்ல அனுமதிக்காத பொருள்கள் நீர்புகாப் பொருள்கள் எனப்படும். எ.கா: நீர்புகா மேலாடை, அலுமினியத் தகடு, மாத்திரை அட்டை.

Question 2.
ஒளி மூலம் என்றால் என்ன?
விடை:
ஒளியைக் கொடுக்கும் பொருள்கள் ஒளி மூலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

Question 3.
ஒளிபுகும் மற்றும் ஒளிபுகாப் பொருள்களுக்கு இடையேயான வேறுபாடு யாது?
விடை:
ஒளிபுகும் பொருள்கள் :
தம் வழியே ஒளியை முழுமையாக ஊடுருவ அனுமதிக்கும் பொருள்கள் ஒளிபுகும் பொருள்கள் எனப்படும். எனவே, இவற்றின் வழியே மறுபக்கம் உள்ள பொருள்களையும் தெளிவாக நாம் பார்க்க முடியும். எ.கா: காற்று, கண்ணாடி, தூய நீர்.

ஒளிபுகாப் பொருள்கள் :
தம் வழியே ஒளியைச் செல்ல அனுமதிக்காத பொருள்கள் ஒளிபுகாப் பொருள்கள் எனப்படும். எனவே இதனால் அதன் மறுபக்கம் உள்ள பொருள்களை நம்மால் பார்க்க முடியாது. எ.கா : மரம், கல், உலோகங்கள்.

Question 4.
ஒளி எதிரொளிப்பு வரையறு.
விடை:
ஒளியானது பளபளப்பான பரப்பின் மீது பட்டுத் திருப்பி அனுப்பப்படுவதையே ஒளி எதிரொளிப்பு என்கிறோம்.

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள்

Question 5.
கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருள்களுள் எவை ஒளிபுகும், ஒளி கசியும் அல்லது ஒளிபுகாப் பொருள்கள் என வகைப்படுத்துக.
(காற்று, பாறை, நீர், அலுமினியத்தகடு, கண்ணாடி, பனி, மரப்பலகை, பாலிதீன் பை, குறுந்தகடு, எண்ணெயில் நனைத்த காகிதம், கண்ணாடிக் குவளை மற்றும் நிறக் கண்ணாடி)
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் 1
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் 2

4th Science Guide பருப்பொருள் மற்றும் பொருள்கள் InText Questions and Answers

பக்கம் 96 பதிலளிப்போமோ!

கீழ்க்காணும் பொருள்கள் எவற்றால் ஆனவை எனக் கண்டறிந்து எழுதுக.
(காகிதம், களிமண், கண்ணாடி, மரம், நெகிழி, உலோகம், இரப்பர், மெழுகு)
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் 3
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் 4
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் 5

பக்கம் 96 பதிலளிப்போமோ!

ஒரே வித பொருளால் தயாரிக்கப்பட்ட பொருள்களைப் இணைக்க.
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் 6
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் 7
குறிப்பு :
அ) நெகிழிப் பொருள்கள்
ஆ) மரப்பொருள்கள்
இ) தோல் பொருள்கள்

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள்

பதிலளிப்போமா!

கொடுக்கப்பட்டுள்ள பொருள்கள் கடினமானவையா, மென்மையானவையா என எழுதுக. .
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் 8
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் 9

பக்கம் 97 பதிலளிப்போமோ!

கொடுக்கப்பட்ட பொருள்களை சொரசொரப்பானவை அல்லது வழுவழுப்பானவை என வகைப்படுத்துக.
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் 10
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் 11

செயல்பாடு

நெகிழ்வுத் தன்மையைச் சோதித்தல்
மாணவர்களிடம் ஒரு நெகிழி அளவுகோல் மற்றும் தர அளவுகோலைக் கொடுத்து அவற்றை வளைத்துப் பார்த்து உற்றுநோக்கியதை அட்டவணைப்படுத்தச் செய்க.
(வளைகிறது, வளையவில்லை)
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் 12
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் 13

பக்கம் 98 செயல்பாடு

ஒரு கண்ணாடி கிண்ணத்தை எடுத்துக் கொள்ளவும். அதில் முக்கால் பங்கு அளவிற்கு நீரை நிரப்பவும். அதில் ஓர் ஆரஞ்சுப்பழத்தை தோலுடனும் மற்றொன்றைத் தோல் இல்லாமலும் போடவும். அவற்றுள் எந்த ஆரஞ்சுப் பழம் மிதக்கிறது என்பதை உற்றுநோக்கி அதற்கான காரணத்தைக் கூறு.
விடை:
தோலுள்ள ஆரஞ்சுப்பழம் மிதக்கிறது. ஏனெனில் ஆரஞ்சுத் தோல் நீர் புகாப் பொருளாகும். தோல் இல்லாத பழத்திற்குள் நீர் புகுவதால் அது மூழ்கி விடுகிறது.

பக்கம் 99 செயல்பாடு

வாக்கியத்தை உங்கள் சொந்த சொற்களைக் கொண்டு பூர்த்தி செய்க.

Question 1.
ஒளிபுகும் பொருள்கள் ஒளியை _________________
விடை:
தன் வழியே ஒளியை முழுமையாக ஊடுருவ அனுமதிக்கும்.

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள்

Question 2.
ஒளிகசியும் பொருள்கள் ஒளியை ________________
விடை:
தன் வழியே சிறிதளவு ஒளியைமட்டும் கடந்து செல்ல அனுமதிக்கும்.

Question 3.
ஒளிபுகாப் பொருள்கள் ஒளியை ___________________
விடை:
தன் வழியே ஒளியைச் செல்ல அனுமதிக்காது.

பதிலளிப்போமா!

பின்வரும் பொருள்களுள் எவையெவை ஒளிபுகும், ஒளி கசியும் அல்லது ஒளிபுகாத் தன்மை கொண்டவை என்பதை எழுதுக.
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் 14
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் 15

பக்கம் 100 பதிலளிப்போமா!

கண்ணாடி, தேர்வு அட்டை, மேசையின் மேற்பகுதி, ஒரு தட்டில் உள்ள தண்ணீர் போன்ற சில பொருள்கள் மீது உங்கள் முகத்தைப் பார்க்க முயற்சிக்கவும். உங்கள் முகத்தைத் தெளிவாகக் காட்டும் பொருள்கள் எவை? அது ஏன் என உங்களுக்குத் தெரியுமா?
விடை:
கண்ணாடி என் முகத்தைத் தெளிவாகக் காட்டுகிறது. ஏனெனில் கண்ணாடியில் ஒளி முழுமையாக எதிரொளிப்பு அடைகிறது.

செயல்பாடு

ஒளி எதிரொளிப்பு

தேவையான பொருள்கள் :
முகம் பார்க்கும் கண்ணாடி மற்றும் டார்ச் விளக்கு
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் 16
செய்முறை :
1. ஓர் அறையின் கதவு மற்றும் சாளரங்களை மூடி இருட்டாக்கவும்.
2. உன் நண்பனிடம் கையில் ஒரு கண்ணாடியைப் பிடித்துக் கொண்டு அறையின் ஒரு மூலையில் நிற்கச் சொல்லவும்.
3. அறையின் மற்றொரு மூலையில் கையில் டார்ச் விளக்குடன் நீ நிற்கவும்
4. இப்போது டார்ச் விளக்கை ஒளிரச் செய்யவும்.
5. டார்ச் வெளிச்சத்தைக் கண்ணாடியின் மீது நேரடியாகப் படுமாறு செய்யுவும் என்ன நிகழ்கிறது?
6. உனது உற்றுநோக்கலிருந்து பின்வருவனவற்றிற்கு பதிலளிக்கவும்.
அ. நீங்கள் கண்ணாடியின் கோணத்தை மாற்றும் போது, ஒளியில் என்ன மாற்றம் நிகழ்கிறது?
விடை:
கண்ணாடியின் கோணத்தை மாற்றும் போது எதிரொளிக்கும் ஒளியின் கோணமும் மாறுகிறது.

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள்

ஆ. கண்ணாடியின் மூலம் எதிரொளிக்கப்பட்ட ஒளியின் திசையை மாற்ற இயலுமா?
விடை:
ஆம். கண்ணாடியின் மூலம் எதிரொளிக்கப்பட்ட ஒளியின் திசையை மாற்ற இயலும்.

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 1 எனது உடல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Science Guide Pdf Term 1 Chapter 1 எனது உடல் Questions and Answers, Notes.

TN Board 4th Science Solutions Term 1 Chapter 1 எனது உடல்

4th Science Guide எனது உடல் Text Book Back Questions and Answers

அ. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
இதயம், கால்கள், மூளை, சிறுநீரகம்
விடை:
கால்கள்

Question 2.
கண்கள், காதுகள், விரல்கள், நுரையீரல்
விடை:
நுரையீரல்

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 1 எனது உடல்

Question 3.
முன்மூளை, நடுமூளை, பின்மூளை, நரம்புகள்
விடை:
நரம்புகள்

ஆ. அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ள சொற்களைக் கொண்டு படத்தை நிரப்புக.

(வாயில் முத்தமிடல், தாத்தா-பாட்டியின் அன்பு, பிட்டத்தைத் தட்டுதல், அப்பா தலையில் வருடுதல், பெற்றோரின் அணைப்பு மற்றும் முத்தம், பாலியல் தொடர்பான படங்களைக் காண்பித்தல்)
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 1 எனது உடல் 8
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 1 எனது உடல் 9

இ) கீழ்க்காணும் குறிப்புகளுக்கான விடைகளைக் கண்டறிந்து அவற்றை வட்டமிடவும். (உங்களுக்காக முதல் குறிப்பிற்கு மட்டும் விடை கட்டப்பட்டுள்ளது)

1. ஓர் உள்ளுறுப்பு
2. மூச்சுவிட உதவும் உறுப்பு
3. நம் உடலிலிருந்து கழிவுகளை வெளியேற்றும் உறுப்பு
4. முறையற்ற மற்றும் ஆபத்தான தொடுதல்
5. தினமும் நாம் அதிகம் பருக வேண்டியது.
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 1 எனது உடல் 10
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 1 எனது உடல் 11
1) இதயம்
2) நுரையீரல்
3) சிறுநீரகம்
4) தவறான தொடுதல்
5) நீர்

ஈ. சரியா? தவறர்?

Question 1.
என்று கூறுக. தலை, கை மற்றும் கால்கள் ஆகியவை உள் உறுப்புகள் ஆகும்.
விடை:
தவறு

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 1 எனது உடல்

Question 2.
இதயம் தசைகளால் ஆனது.
விடை:
சரி

Question 3.
தசைகள் நமது எலும்புகளை மூடியுள்ள மென்மையான பாகங்கள் ஆகும்.
விடை:
சரி

Question 4.
தினமும் ஒரு முறை மட்டும் பற்களைத் துலக்குதல் நல்லது.
விடை:
தவறு

Question 5.
தந்தை உனது தலையை வருடுதல் ஒரு நல்ல தொடுதல் ஆகும்.
விடை:
சரி

உ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
நம் உடலின் கட்டளை மையம் ___________ ஆகும்.
அ) இதயம்
ஆ) நுரையீரல்
இ) சிறுநீரகம்
ஈ) மூளை
விடை:
ஈ) மூளை

Question 2.
உணவானது ஆற்றலாக மாற்றப்படும் இடம் _____________
அ) கழுத்து
ஆ) இதயம்
இ) வயிறு
ஈ) மூக்கு
விடை:
இ) வயிறு

Question 3.
ஒவ்வொரு நாளும் நாம் நமது பற்களை _____________ முறை துலக்க வேண்டும்.
அ) ஒரு
ஆ) இரண்டு
இ) மூன்று
ஈ) நான்கு
விடை:
ஆ) இரண்டு

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 1 எனது உடல்

Question 4.
நல்ல தொடுதல் என்பது முறையான மற்றும் ___________ தொடுதல் ஆகும்.
அ) நலமற்ற
ஆ) மோசமான
இ) பாதுகாப்பற்ற
ஈ) நலமான
விடை:
ஈ) நலமான

Question 5.
தினமும் நாம் அதிகளவில் __________ ஐப் பருக வேண்டும்.
அ) எண்ணெய்
ஆ) தண்ணீ ர்
இ) பொட்டலமிடப்பட்ட பானம்
ஈ) உப்பு நீர்
விடை:
ஆ) தண்ணீ ர்

ஊ. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்க.

Question 1.
உடலின் உள்ளுறுப்புகளை எழுதுக.
விடை:
வயிறு, நுரையீரல், இதயம், மூளை ஆகியவை உள்ளுறுப்புகள் ஆகும்.

Question 2.
மூளையின் பணிகள் யாவை?
விடை:
மூளை என்பது நம் உடலின் கட்டளை மையம். இது நாம் சிந்தித்துப் பல்வேறு செயல்களைச் செய்ய உதவுகிறது. கைகளை அசைத்தல், அமர்தல் அல்லது நடத்தல் போன்ற நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நமது மூளையின் கட்டளையின் காரணமாக மட்டுமே சாத்தியமாகிறது.

Question 3.
சுகாதாரமான வாய் மற்றும் பற்களுக்கு ஏற்ற உணவுகளைப் பட்டியலிடுக.
விடை:

  • நிறைய பழங்கள், காய்கறிகள் மற்றும் பால் பொருள்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
  • இனிப்பான பானங்களுக்குப் பதிலாக நீர் அல்லது பாலை அருந்துங்கள்.
  • முடிந்த அளவு மிட்டாய், கேக், பனிக்கூழைக் (Ice Cream) குறைவாக உண்ணுங்கள்.

Question 4.
உங்கள் இதயம் மற்றும் சிறுநீரகங்களைப் பாதுகாக்க என்ன செய்வீர்கள்?
விடை:
இதயம் – கொழுப்பு நிறைந்த உணவைத் தவிர்த்தல்
சிறுநீரகம் – அதிகளவு தண்ணீ ர் குடித்தல்.

Question 5.
ஒருவர் உன்னைத் தொடும்போது நீ தொந்தரவாக உணர்ந்தால், உடனே என்ன செய்வாய்?
விடை:
கண்டிப்பாக “என்னைத் தொடாதே” என்று உரக்க சத்தமிடுவேன்.

அந்த இடத்தை விட்டு விரைவாகச் சென்று விடுவேன். பெற்றோர் அல்லது ஆசிரியர் போன்றவர்களிடம் கூறி உதவி கேட்பேன்.

எ. சிந்தித்து விடையளிக்க.

Question 1.
முன்பின் தெரியாத ஒருவர் உங்களைத் தொந்தரவு செய்தால், எப்படி நடந்துகொள்வீர்கள்?
விடை:
சொந்த வார்த்தைகளில் எழுதுங்கள். ‘என்னைத் தொடாதே’ என்று உரத்த குரலில் கூறுவேன். உடனடியாக அந்த இடத்தை விட்டு அகன்று செல்வேன். என் பெற்றோர் அல்லது ஆசிரியரிடம் இதுபற்றிக் கூறுவேன்.

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 1 எனது உடல்

Question 2.
சிந்தனை, பேசுதல், கற்றல் போன்ற நமது செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் உறுப்பு எது? அதன் மூன்று முக்கிய பகுதிகளை எழுது.
விடை:
முக்கிய பகுதிகள் :

  1. முன்மூளை
  2. நடுமூளை
  3. பின்மூளை
    Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 1 எனது உடல் 12

4th Science Guide எனது உடல் In Text Questions and Answers

பக்கம் 82 நினைவு கூர்வோமா!

கீழே உள்ள கட்டத்தில் சில உடல் பாகங்களின் பெயர்கள் மறைந்திருக்கின்றன. அவற்றைக் கண்டறிந்து வட்டமிடுக.
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 1 எனது உடல் 1
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 1 எனது உடல் 2
கை, கால், காது, தலை, கண், எலும்பு, மூக்கு, பல்

பக்கம் 83 பதிலளிப்போமா!

Question 1.
____________ (மூக்கு / மூளை) ஓர் உள்ளுறுப்பாகும்.
விடை:
மூளை

Question 2.
நம் உடலின் உள்ளுறுப்புகளை நம்மால் பார்க்க இயலும். (சரி / தவறு)
விடை:
தவறு

பக்கம் 86 இணைப்போம்

பொருத்துக.
1. ஓரிணை பஞ்சு போன்ற பைகள் – வயிறு
2. ‘J’ வடிவ பை – சிறுநீரகம்
3. அதிகப்படியான நீரை வடிகட்டுதல் – மூளை
4. கட்டளை மையம் – இதயம்
5. இரத்த இறைப்பி – நுரையீரல்கள்
விடை:
1. ஓரிணை பஞ்சு போன்ற பைகள் – நுரையீரல்கள்
2. ‘J’ வடிவ வை – வயிறு
3. அதிகப்படியான நீரை வடிகட்டுதல் – சிறுநீரகம்
4. கட்டளை மையம் – மூளை
5. இரத்த இறைப்பி – இதயம்

பக்கம் 89 பதிலளிப்போமா!

உங்கள் பற்களுக்கு நன்மை தரும் உணவுகளுக்கும் ✓ குறியும் தீங்கு விளைவிக்கும் உணவுகளுக்கு ✗ குறியும் இடுக.
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 1 எனது உடல் 3
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 1 எனது உடல் 4

பக்கம் 92 பதிலளிப்போமா!

கீழே உள்ள படங்களைப் பார்த்து ‘நல்ல தொடுதல்’ அல்லது ‘தவறான தொடுதல்’ என எழுதுக.
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 1 எனது உடல் 5
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 1 எனது உடல் 6
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 1 எனது உடல் 7

Samacheer Kalvi 9th Science Guide Chapter 27 வன்பொருளும் மென்பொருளும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Science Guide Pdf Chapter 27 வன்பொருளும் மென்பொருளும் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Science Solutions Chapter 27 வன்பொருளும் மென்பொருளும்

9th Science Guide வன்பொருளும் மென்பொருளும் Text Book Back Questions and Answers

பகுதி – I. புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
மையச் செயலகப் பெட்டியினுள் காணப்படாதது எது?
அ) தாய்ப்ப லகை
ஆ) SMPS
இ) RAM
ஈ) MOUSE
விடை:
(ஈ) MOUSE

Question 2.
கீழ்வருவனவற்றுள் எது சரியானது?
அ) இயக்க மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்.
ஆ) இயக்க மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்.
இ) இயக்கமில்லா மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்
ஈ) இயக்கமில்லா மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்.
விடை:
அ) இயக்க மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 27 வன்பொருளும் மென்பொருளும்

Question 3.
LINUX என்பது
அ) கட்டண மென்பொருள்
ஆ) தனி உரிமை மென்பொருள்
இ) கட்டணமில்லா மற்றும் தனி உரிமை மென்பொருள்
ஈ) கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்
விடை:
ஈ) கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்

Question 4.
கீழ்வருவனவற்றுள் எது கட்டண மற்றும் தனி உரிமை மென்பொருள்?
அ) WINDOWS
ஆ) MAC OS
இ) Adobe Photoshop
ஈ) இவை அனைத்தும்
விடை:
(ஈ) இவை அனைத்தும்

Question 5.
____ என்பது ஒரு இயங்குதளமாகும்.
அ) ANDROID
ஆ) Chrome
இ) Internet
ஈ) Pendrive
விடை:
(அ) ANDROID

II. பொருத்துக

Samacheer Kalvi 9th Science Guide Chapter 26 கணினியின் பாகங்கள் 80
Samacheer Kalvi 9th Science Guide Chapter 26 கணினியின் பாகங்கள் 62

III. சுருக்கமாக விடையளி

Question 1.
வன்பொருள் மற்றும் மென்பொருள் விளக்குக.
விடை:
வன்பொருள் :

  • கணினியில் நம்மால் பார்த்து தொட்டு உணரக்கூடிய அனைத்து பாகங்களும் வன்பொருட்கள் ஆகும்.
  • உள்ளீட்டு, வெளியீட்டு கருவிகள் மற்றும் கணினியின் மையச்செயலகப் பெட்டியினுள் அமைந்திருக்கும் நினைவகம், தாய்பலகை, SMPS, CPU, RAM, CD Drive, Graphics Card இதில் அடங்கும்.

மென்பொருள் :

  • மென்பொருட்கள் என்பவை வன்பொருள் இயங்குவதற்குத் தேவையான தரவுகளை உள்ளடக்கிய கணினியால் மட்டும் புரிந்து கொள்ளக்கூடிய குறியீட்டு மொழியைக் கொண்ட அமைப்பு ஆகும்.
  • தொட்டு உணர இயலாது. ஆனால் கணினித்திரை மூலம் கண்டு கட்டளைகளைக் கொடுத்துப் பயன்படுத்த முடியும்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 27 வன்பொருளும் மென்பொருளும்

Question 2.
இயங்குதளம் என்றால் என்ன? அவற்றின் செயல்பாட்டை எழுதுக?
விடை:

  • கணினியின் சாதனங்களை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் மென்பொருள் இயங்கு தளம் ஆகும்.
  • கணினி இயங்குவதவற்குத் தேவையான அடிப்படைத் தரவுகளைக் கொண்ட மென்பொருளை இயக்க மென்பொருள் என்கிறோம்.
  • இயக்க மென்பொருள் இன்றி கணினியைப் பயன்படுத்த முடியாது.
  • உதாரணம் : Linux, Windows, Mac, Android

Samacheer Kalvi 9th Science Guide Chapter 26 கணினியின் பாகங்கள் 76

Question 3.
கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்கள் என்றால் என்ன? இரண்டு உதாரணங்கள் தருக?
விடை:

  • கட்டற்ற மென்பொருட்களைப் பயனர் இலவசமாகப் பெற்றுப் பயன்படுத்தவும், பகிரவும் செய்யலாம்.
  • திற மூல மென்பொருட்களில் அவற்றின் நிரல்களைத் திருத்திக்கொள்ளவும் உரிமம் வழங்கப்படும். இதன் மூலம் புதிய மென்பொருள் வடிவத்தை உருவாக்க வாய்ப்பு கிடைக்கிறது. உதாரணம் :
    1. லினக்ஸ்,
    2. ஜியோ ஜீப்ரா
    3. ஓபன் ஆபிஸ்

9th Science Guide கணினியின் பாகங்கள் Additional Important Questions and Answers

பகுதி – II. கூடுதல் வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
இணையதளம் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே _____ பயன்பாட்டில் இருந்தது.
அ) கூகுள்
ஆ) Chrome
இ) மின்ன ஞ்சல்
ஈ) Whatsapp
விடை:
இ) மின்னஞ்சல்

Question 2.
கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானது.
அ) கட்டற்ற மற்றும் திற மூல மென்பொருள்
ஆ) கட்டற்ற மற்றும் திறனற்ற மூல மென்பொருள்
இ) இயக்க மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்
ஈ) இயக்கமில்லா மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்
விடை:
அ) கட்டற்ற மற்றும் திற மூல மென்பொருள்

Question 3.
______ மென்பொருள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறிப்பிட்ட வேலைகளை செய்து முடிக்க பயனருக்கு உதவுகிறது.
அ) அமைப்பு மென்பொருள்
ஆ) இயக்க மென்பொருள்
இ) கட்டற்ற மென்பொருள்
ஈ) பயன்பாட்டு மென்பொருள்
விடை:
ஈ) பயன்பாட்டு மென்பொருள்

Question 4.
Windows என்பது.
அ) கட்டண மென்பொருள்
ஆ) தனிஉரிமை மென்பொருள்
இ) கட்டற்ற மற்றும் திற மூல மென்பொருள்
ஈ) கட்டணமில்லா மற்றும் தனியுரிம மென்பொருள்.
விடை:
(அ) கட்டண மென்பொருள்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 27 வன்பொருளும் மென்பொருளும்

Question 5.
_____ என்பது ஒரு இயங்குதளமாகும்.
அ) Linux
ஆ) Chrome
இ) Google
ஈ) Pendrive
விடை:
(அ) Linux

II. பொருத்துக

Samacheer Kalvi 9th Science Guide Chapter 26 கணினியின் பாகங்கள் 90

III. குறுகிய விடை – 2 மதிப்பெண்கள்

Question 1.
மென்பொருளை எவ்வாறு வகைப்படுத்தலாம்?
விடை:
மென்பொருளைச் செயல்பாட்டின் அடிப்படையில் இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

  1. இயக்க மென்பொருள்
  2. பயன்பாட்டு மென்பொருள்

Question 2.
பயன்பாட்டு மென்பொருள் என்றால் என்ன?
விடை:
கணினியை நமது தேவைக்கேற்ப பயன்படுத்த உதவும் மென்பொருளே பயன்பாட்டு மென்பொருள் ஆகும். இவற்றை இயக்க மென்பொருளின் உதவியுடனே நிறுவ முடியும். இவ்வகை மென்பொருள்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறிப்பிட்ட வேலைகளை செய்து முடிக்க பயனர்களுக்கு உதவுகிறது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 27 வன்பொருளும் மென்பொருளும்

Question 3.
Open source Initiative என்றால் என்ன ?
விடை:
திற மூல மென்பொருள் தயாரித்தலையும் பயன்படுத்துதலையும் ஊக்குவிக்கும் நிறுவனம் open source Initiative.

IV. விரிவான விடை – 5 மதிப்பெண்கள்

Question 1.
கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள் பற்றி விவரி:
விடை:
கட்டற்ற மென்பொருள்களைப் பயனர் இலவசமாகப் பெற்றுப் பயன்படுத்தவும், பகிரவும் செய்யலாம். திறந்த மூல மென்பொருள்களில் அவற்றின் நிரல்களைத் திருத்திக் கொள்ளவும் உரிமம் வழங்கப்படும். இதன் மூலம் புதிய மென்பொருள் வடிவத்தை உருவாக்க வாய்ப்பு கிடைக்கிறது. சில கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்.

  1. லினக்ஸ்
  2. ஓபன் ஆபீஸ்
  3. ஜியோஜீப்ரா
  4. இயக்க மென்பொருள்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 26 கணினியின் பாகங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Science Guide Pdf Chapter 26 கணினியின் பாகங்கள் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Science Solutions Chapter 26 கணினியின் பாகங்கள்

9th Science Guide கணினியின் பாகங்கள் Text Book Back Questions and Answers

பகுதி – I. புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
உள்ளீட்டு கருவி அல்லாதது எது?
அ) சுட்டி
ஆ) விசைப்பலகை
இ) ஒலி பெருக்கி
ஈ) விரலி
விடை:
(இ) ஒலிப்பெருக்கி

Question 2.
மையச்செயலகத்துடன் திரையை இணைக்கும் கம்பி.
அ) ஈதர்நெட்
ஆ) வி.ஜி.ஏ.
இ) எச்.டி.எம்.ஐ.
ஈ) யு.எஸ்.பி
விடை:
(ஆ) வி.ஜி.ஏ.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 26 கணினியின் பாகங்கள்

Question 3.
கீழ்க்காண்பனவற்றுள் எது உள்ளீட்டுக்கருவி?
அ) ஒலிபெருக்கி
ஆ) சுட்டி
இ) திரையகம்
ஈ) அச்சுப்பொறி
விடை:
(ஆ) சுட்டி

Question 4.
கீழ்வருவனவற்றுள் கம்பி இல்லா இணைப்பு வகையைச் சேர்ந்தது எது?
அ) ஊடலை
ஆ) மின்னலை
இ) வி.ஜி.ஏ
ஈ) யு.எஸ்.பி
விடை:
(அ) ஊடலை

Question 5.
விரலி ஒரு _____ ஆக பயன்படுகிறது.
அ) வெளியீட்டுக்கருவி
ஆ) உள்ளீட்டுக்கருவி
இ) சேமிப்புக்கருவி
ஈ) இணைப்புக்கம்பி
விடை:
இ) சேமிப்புக்கருவி

II. சுருக்கமாக விடையளி

Question 1.
கணினியின் கூறுகள் யாவை?
விடை:
கணினியில் மூன்று கூறுகள் உள்ளன. அவை,

  1. உள்ளீட்டகம்
  2. மையச்செயலகம்
  3. வெளியீட்டகம்

Question 2.
உள்ளீட்டகத்திற்கும் வெளியீட்டகத்திற்கும் உள்ள வேறுபாடுகள் இரண்டு கூறுக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 26 கணினியின் பாகங்கள் 50
Samacheer Kalvi 9th Science Guide Chapter 26 கணினியின் பாகங்கள் 51

Question 3.
பல்வேறு இணைப்புவடங்களைக் கூறி, எவையேனும் மூன்றனை விளக்குக.
விடை:
கணினியின் பல்வேறு பாகங்கள் இணைப்பு வடம் மூலம் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. இதற்கு இணைப்புவடம் என்று பெயர். வகைகள்

  1. வி.ஜி.ஏ. – (Video Graphics Array) VGA
  2. எச்.டி.எம்.ஐ. – (High Definition Multimedia Interface) HDMI
  3. யு.எஸ்.பி. – (Universal Serial Bus) USB
  4. தரவுக்கம்பி – (Data Cable)
  5. ஒலிவடம் – (Audio Cable)
  6. மின் இணைப்புக்கம்பி – (Power Cord)
  7. ஒலி வாங்கி இணைப்புக்கம்பி – (Mic Cable)
  8. ஈதர்நெட் இணைப்புக்கம்பி – (Ethernet Cable)

யு.எஸ்.பி. (USB) இணைப்பு வடம் :
அச்சுப்பொறி (printer), வருடி (scanner), விரலி (pen drive), சுட்டி (mouse), விசைப்பலகை (keyboard), இணையப்படக்கருவி (web camera), திறன்பேசி (smart phone), போன்றவைகள் கணினியுடன் இணைக்க பயன்படுகிறது.

தரவுக்கம்பி (Data cable) இணைப்புவடம் :
கணினியின் மையச் செயலகத்துடன் கைப்பேசி, கையடக்கக் கணினி (Tablet) ஆகியவற்றை இணைக்க
தரவுக்கம்பி பயன்படுகிறது.

மின் இணைப்பு வடம் (Power cord):
மையச்செயலகம், கணினித்திரை, ஒலிப்பெருக்கி, வருடி ஆகியவற்றிற்கு மின் இணைப்பை வழங்குகிறது.

III. பொருத்துக I II

Samacheer Kalvi 9th Science Guide Chapter 26 கணினியின் பாகங்கள் 60

செயல்பாடு (மாணவர்களுக்கானது)

4-3-2-1 எனும் சூத்திரத்தைக் கொண்டு கணினியை இணைக்கும் செயல்பாடு
விடை:
கணினியின் பல்வேறு பாகங்களை ஒன்றோடு ஒன்று இணைப்பதன் மூலம் ஒரு கணினியானது முழுமையடைகிறது. இச்செயல்பாட்டை செய்வதற்கு மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள 4-3-2-1. எனும் சூத்திரத்தின் அடிப்படையில் கணினியை இணைக்க வேண்டும். அதாவது 4 கருவிகளான மத்தியச்செயலகம், கணினித்திரை, விசைப்பலகை, சுட்டி இவைகளை 3 இணைப்புக் கம்பிகளைக் கொண்டு இணைத்தல். மேலும் மத்தியச் செயலகம் கணினித்திரை ஆகிய
2-ற்கும் மின் இணைப்பு கொடுத்து 1 முழுமையான கணினியை இயங்கு நிலைக்குக் கொண்டுவருதல்.
Samacheer Kalvi 9th Science Guide Chapter 26 கணினியின் பாகங்கள் 61

9th Science Guide கணினியின் பாகங்கள் Additional Important Questions and Answers

பகுதி – II. கூடுதல் வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
கீழ்வருவனவற்றுள் எது கணினியின் முக்கிய பாகங்கள் அல்ல?
அ) உள்ளீட்டகம்
ஆ) வெளியீட்டகம்
இ) சுட்டி
ஈ) மையச் செயலகம்
விடை:
இ) சுட்டி

Samacheer Kalvi 9th Science Guide Chapter 26 கணினியின் பாகங்கள்

Question 2.
கணினியின் திரையை மேலும் கீழும் இயக்குவதற்கு _____ ஐ பயன்படுத்தலாம்
அ) நகர்த்தும் உருளை
ஆ) இடது பொத்தான்
இ) வலது பொத்தான்
விடை:
அ) நகர்த்தும் உருளை

Question 3.
ஒலிவடம் ____ ஐ இணைக்க பயன்படுகிறது.
அ) மையச் செயலகத்துடன் கைப்பேசி
ஆ) கணினியுடன் ஒலிப்பெருக்கியை
இ) கணினி திரையை மையச் செயலகத்துடன்.
ஈ) கணினியுடன் ஈதர்நெட்டை
விடை:
ஆ) கணினியுடன் ஒலிப்பெருக்கியை

Question 4.
கீழ்வருவனவற்றுள் கம்பியில்லா இணைப்புகள் எவை?
அ) யு.எஸ்.பி.
ஆ) மின் இணைப்புவடம்
இ) எச்.டி.எம்.ஐ.
ஈ) அருகலை
விடை:
ஈ) அருகலை

Question 5.
நுண்கணினியை ______ என அழைக்கிறோம்.
அ) மேசைக்கணினி
ஆ) தனியாள் கணினி
இ) மடிக்கணினி
ஈ) பலகைக் கணினி
விடை:
ஆ) தனியாள் கணினி

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
____, ______ கணினியில் உள்ளீடு செய்வதற்கு விசைப்பலகையே ஆதாரமாகும்.
விடை:
எண்ணையும், எழுத்தையும்

Question 2.
கணினியின் எல்லாப் பகுதிகளின் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துவது ____ ஆகும்.
விடை:
கட்டுப்பாட்டகம்

Question 3.
கணினியில் உள்ள நினைவகத்தை _____ என பிரிக்கலாம்
விடை:
இரண்டாக

Samacheer Kalvi 9th Science Guide Chapter 26 கணினியின் பாகங்கள்

Question 4.
தரவுகளை _____ என்ற அலகால் அளக்கலாம்.
விடை:
பிட்

Question 5.
சுட்டியை கணினியுடன் இணைக்கும் வடம் _____
விடை:
யு.எஸ்.பி

III. பொருத்துக.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 26 கணினியின் பாகங்கள் 70

IV. குறுகிய விடை – 2 மதிப்பெண்கள்

Question 1.
கணிதத் தருக்கச் செயலகம் என்றால் என்ன?
விடை:
கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற எல்லாவிதமான எண்கணித, தருக்கச் செயல்பாடுகளும் கணிதத் தருக்கச் செயலகத்தில் நடைபெறுகின்றன. எனவே இதை கணித தருக்கச் செயலகம் என அழைக்கிறோம்.

Question 2.
கணினியை எவ்வாறு வகைப்படுத்தலாம்?
விடை:
அமைப்பு, வடிவம், வேகம், திறன், நினைவகம், செயல்படும் முறை, பயன்கள், மின்சக்தி தேவை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தலாம்.

Question 3.
நினைவகம் என்றால் என்ன? அது எத்தனை வகைப்படும்.
விடை:
கணினி தன்னுள் கொடுக்கப்படும் தரவுகள் மற்றும் தகவல்களை சேமித்து வைக்கிறது. அதனையே கணினியின் நினைவகம் என்கிறோம். இவை இரண்டு வகைப்படும்.

  1. முதன்மை நினைவகம்
  2. இரண்டாம் நினைவகம்

V. விரிவான விடை – 5 மதிப்பெண்கள்

Question 1.
மையச் செயலகம் பற்றி குறிப்பு வரைக.
விடை:
மனிதனின் உடலை இயங்கும் மூளையைப் போன்று, கணினியின் செயல்பாடுகளை இயக்குவது மையச்செயலகம் ஆகும். இம்மையச் செயலகமானது,
1. கட்டுப்பாட்டகம் (control Unit)
2. கணிதத் தருக்கச் செயலகம் (Alu)
3. நினைவகம் (Memory Unit)
Samacheer Kalvi 9th Science Guide Chapter 26 கணினியின் பாகங்கள் 75
அ. கட்டுப்பாட்டகம் :
கணினியின் எல்லாப் பகுதிகளின் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துவது இதன் பணி.
ஆ. கணிதத் தருக்கச் செயலகம் :
கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற அனைத்து எண்கணித, தருக்கச் செயல்பாடுகளும் கணிதத் தருக்கச் செயலகத்தில் நடைபெறுகின்றன.
இ. நினைவகம்.
கணினி தன்னுள் கொடுக்கப்படும் தரவுகள் மற்றும் தகவல்களை தற்காலிகமாக சேமித்து வைக்கிறது.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 3 நகராட்சி மற்றும் மாநகராட்சி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Social Science Guide Pdf Term 1 Chapter 3 நகராட்சி மற்றும் மாநகராட்சி Questions and Answers, Notes.

TN Board 4th Social Science Solutions Term 1 Chapter 3 நகராட்சி மற்றும் மாநகராட்சி

4th Social Science Guide நகராட்சி மற்றும் மாநகராட்சி Text Book Back Questions and Answers

அ. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
தமிழ்நாட்டின் மிகப்பழமையான மாநகராட்சி _____________ ஆகும்.
விடை:
சென்னை

Question 2.
உள்ளாட்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் ____________
விடை:
ரிப்பன் பிரபு

Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 3 நகராட்சி மற்றும் மாநகராட்சி

Question 3.
______________ ஆம் ஆண்டு பல்வந்த்ரா ராய் மேத்தா குழு அறிக்கையின்படி இந்தியாவில் மூன்றடுக்கு பஞ்சாயத்து முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
விடை:
1957

Question 4.
நகராட்சியின் பணிக்காலம் ____________ ஆண்டுகள் ஆகும்.
விடை:
ஐந்து

ஆ. பொருத்துக.

1. கிராமப்புற உள்ளாட்சி – குடவோலை
2. ரிப்பன் கட்டிடம் – நகரியம்
3. நெய்வேலி – கிராம ஊராட்சி
4. சோழர்கள் – மாநகராட்சி
5. மேயர் – ரிப்பன் பிரபு
விடை:
1. கிராமப்புற உள்ளாட்சி – கிராம ஊராட்சி
2. ரிப்பன் கட்டிடம் – ரிப்பன் பிரபு
3. நெய்வேலி  – நகரியம்
4. சோழர்கள் – குடவோலை
5. மேயர் – மாநகராட்சி

இ. காலி இடங்களை நிரப்புக.

Question 1.
Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 3 நகராட்சி மற்றும் மாநகராட்சி 1
விடை:
Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 3 நகராட்சி மற்றும் மாநகராட்சி 2

ஈ. சுருக்கமாக விடையளிக்கவும்.

Question 1.
மாநகராட்சியின் பணிகள் யாவை?
விடை:
நகரச் சாலைகள் அமைத்தல் மற்றும் பராமரித்தல்.

  • குடிநீர் வசதிகளை அமைத்தல்.
  • குப்பைகளை அகற்றுதல்.
  • நூலகங்களை அமைத்துப் பராமரித்தல்.
  • பூங்காக்களை அமைத்துப் பராமரித்தல்.
  • பிறப்பு மற்றும் இறப்பு பதிவேடுகளைப் பராமரித்தல்

Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 3 நகராட்சி மற்றும் மாநகராட்சி

Question 2.
நகராட்சியின் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப் படுகிறார்?
விடை:
நகராட்சியின் தலைவர் ‘நகராட்சியின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

நகராட்சியின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கின்றனர். நகராட்சி உறுப்பினர்களின பணிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். நகராட்சியின் உறுப்பினர்களில் ஒருவர் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

Question 3.
தமிழ்நாட்டில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை யாது?
விடை:
தமிழ்நாட்டில் 14 மாநகராட்சிகள் உள்ளன.

Question 4.
நகராட்சியின் வருவாய் ஆதாரங்கள் யாவை?
விடை:
தனது பணிகளை நகராட்சி மேற்கொள்வதற்கு மத்திய, மாநில அரசுகள் நிதி வழங்குகின்றன. மேலும் மக்கள் செலுத்தும் வீட்டுவரி, தொழில் வரி, குடிநீர் வரி, கடை வரி, சாலைவரி மற்றும் கழிவுநீர் அகற்றல் வரி போன்ற வரிகளின் மூலமும் வருவாய் கிடைக்கிறது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 25 கணினி – ஓர் அறிமுகம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Science Guide Pdf Chapter 25 கணினி – ஓர் அறிமுகம் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Science Solutions Chapter 25 கணினி – ஓர் அறிமுகம்

9th Science Guide கணினி – ஓர் அறிமுகம் Text Book Back Questions and Answers

பகுதி – I. புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
தரவு மற்றும் தகவல்களைச் சேமிக்கும் சாதனம் எது?
அ. குழலிப்பெருக்கி
ஆ. தொலைக்காட்சி
இ. கணினி
ஈ. வானொலி
விடை:
இ. கணினி

Question 2.
தரவு செயலாக்கம் – படிநிலைகளைக் கொண்டது
அ. 7
ஆ. 4
இ. 6
ஈ. 8
விடை:
இ. 6

Samacheer Kalvi 9th Science Guide Chapter 25 கணினி – ஓர் அறிமுகம்

II. சுருக்கமாக விடையளி

Question 1.
கணினி-வரையறு:
விடை:
கணினி என்பது கட்டளைத் தொகுதிகள் அல்லது நிரல்களின் மூலம் தரவு மற்றும் தகவல்களைச் சேமித்துக் கையாளுகின்ற ஒரு மின்னனுக்கருவி.

Question 2.
தரவு-தகவல் வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 25 கணினி – ஓர் அறிமுகம் 50

Question 3.
தரவு செயலாக்கம் என்றால் என்ன?
விடை:
தரவு செயலாக்கம் என்பது தரவுகளைச் சேகரித்துத் தேவைக்கேற்ப, தகவல்களாக மாற்றும் நிகழ்வைக் குறிப்பிடுவதாகும்.’

III. விரிவாக விடையளி – 5 மதிப்பெண்கள்

Question 1.
தரவு செயலாக்கத்தின் பல்வேறு படி நிலைகள் யாவை?
விடை:
தரவு செயலாக்கம்:
தகவல்களைச் சேகரித்துத் தேவைக்கேற்ப தகவல்களாக மாற்றும் நிகழ்வு.
தரவு செயலாக்கத்தின் நிலைகள்:
தரவு செயலாக்கம் அல்லது தரவு செயல்பாடு என்பது ஆறு நிலைகளில் செயல்படுகிறது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 25 கணினி – ஓர் அறிமுகம் 55

அவையாவன:

  1. தரவு சேகரிப்பு (Data Collection)
  2. தரவு சேமித்தல் (Storage of data)
  3. தரவு வரிசைப்படுத்துதல் (sorting of data)
  4. தரவு செயலாக்கம் (processing of data)
  5. தரவு பகுப்பாய்வு (Data analysis)
  6. தரவு விளக்கமும் முடிவுக்களும் (Data presentation and conclusions)

Samacheer Kalvi 9th Science Guide Chapter 25 கணினி – ஓர் அறிமுகம்

Question 2.
கணினியின் தலைமுறைகளைக் கூறுக.
விடை:
கணினியின் தலைமுறைகள் :

  1. கணிணியின் வரலாறு பல படிநிலைகளைக் கடந்து வந்துள்ளது.
  2. அதில் அடுத்தடுத்துள்ள படிநிலைகளுக்கிடையே உள்ள மிக முக்கிய வேறுபாடு அதன் செயல்திறனின் வேகமாகும்.
  3. தொழில்நுட்ப மாற்றத்திற்கேற்ப, கணினியின் செயல்பாடு திறனின் வேகத்தைப் பொறுத்துக் கணினியின் தலைமுறைகள் நிர்ணயிக்கப்படுகின்றன.
    Samacheer Kalvi 9th Science Guide Chapter 25 கணினி – ஓர் அறிமுகம் 66

IV. பொருத்துக
Samacheer Kalvi 9th Science Guide Chapter 25 கணினி – ஓர் அறிமுகம் 67

9th Science Guide கணினி – ஓர் அறிமுகம் Additional Important Questions and Answers

பகுதி – II. கூடுதல் வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
எது ஒரு கணினியின் மிக அடிப்படை மாதிரி என்று கருதப்படுகிறது.
அ. ENIAC
ஆ. அபாகஸ்
இ. ஸ்லைடு விதி
ஈ. வானொலி
விடை:
ஆ. அபாகஸ்

Question 2.
முதல் பொதுப்பயன்பாட்டு கணினி எது?
அ. UNIVA C
ஆ. அபாகஸ்
இ. ENIAC
ஈ. எல்லாம்
விடை:
இ. ENIAC

Samacheer Kalvi 9th Science Guide Chapter 25 கணினி – ஓர் அறிமுகம்

Question 3.
கணினியின் நான்காம் தலைமுறைக் கணினி எது?
அ. நுண்செயலி
ஆ. செயற்கை நுண்ணறிவு
இ. மின்மயப்பெருக்கி
ஈ. வெற்றிடக் குழாய்கள்
விடை:
அ. நுண்செயலி

II. பொருத்துக
Samacheer Kalvi 9th Science Guide Chapter 25 கணினி – ஓர் அறிமுகம் 70

III. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்

Question 1.
யார் முதல் நிரலர்?
விடை:
அகஸ்டா அடா லவ்லேஸ்

Question 2.
எத்தனை வெற்றிடக்குழாய்கள் ENIAC (Electronic Numerical Integrator and computer)ல் பயன்படுத்தப்படுகின்றன?
விடை:
18000

Question 3.
ஏ.டி.எம் விரிவாக்கம்.
விடை:
தானியங்கி டெல்லர் இயந்திரம்

Question 4.
எந்த நூற்றாண்டில் கணினி கண்டுபிடிக்கப்பட்டது?
விடை:
19 ஆம் நூற்றாண்டில்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 25 கணினி – ஓர் அறிமுகம்

Question 5.
எப்போது எங்கு ENIAC பயன்படுத்தப்பட்டது?
விடை:
1946-ல், அமெரிக்க இராணுவம் 18000

IV. குறுகிய விடை – 2 மதிப்பெண்கள்

Question 1.
வன்பொருள் என்றால் என்ன?
விடை:
வன்பொருள் என்பது கணினியில் உள்ள பாகங்கள் ஆகும், அவற்றை நம்மால் பார்க்கவும் தொட்டுணரவும் முடியும்.

Question 2.
தரவு-வரையறு:
விடை:

  • கணினியில் உட்புகுத்தப்படும் தரவு என்பது எழுத்து, எண், புள்ளிவிவரங்கள் ஆகியவற்றில் ஒன்றாக அமையும்.
  • தரவு நினைவில் (Data Memory) வைக்கப்பட்ட செய்திகள், நேரடியாகப் பயன் தராது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 25 கணினி – ஓர் அறிமுகம்

Question 3.
தகவல் என்றால் என்ன?
விடை:
கணினியில் பெறப்படும் தகவல் என்பது நேரடியாகப் பயன்படும் வகையில் தரவுகளிலிருந்து உருவாக்கப்படுபவை ஆகும்.

V. விரிவான விடை – 5 மதிப்பெண்கள்

Question 1.
அன்றாட மனித வாழ்வில் கணினி எவ்வாறு முக்கியப்பங்கு வகிக்கிறது?
விடை:

  1. அன்றாட வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் கணினி நேரடியாகவோ, மறைமுகமாகவோ பயன்படுத்தி வருகிறோம். எடுத்துக்காட்டாகவங்கி, மருத்துவமனை, அஞ்சல் நிலையம், போக்குவரத்து, வணிகத்துறை, வானிலை ஆராய்ச்சி, ஊடகம், பாதுகாப்பு, கல்வி, விண்வெளி ஆராய்ச்சி ஆகியவை.
  2. வங்கிகளில் (ATM) இயந்திரம் ஒரு கணினியின் உதவியுடன் மட்டுமே இயங்குகிறது.
  3. வணிக தளங்களில் தினசரி கொள்முதல் பில்கள் பெரும்பாலாக கணினியால் உருவாக்கப்பட்டவை.
  4. பணியின் வேகம் மற்றும் செயல்திறனை கணினி பயன்பாடு அதிகரித்தது.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 2 ஐவகை நில அமைப்பு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Social Science Guide Pdf Term 1 Chapter 2 ஐவகை நில அமைப்பு Questions and Answers, Notes.

TN Board 4th Social Science Solutions Term 1 Chapter 2 ஐவகை நில அமைப்பு

4th Social Science Guide ஐவகை நில அமைப்பு Text Book Back Questions and Answers

அ. பட்டியலிடு.

Question 1.
உங்கள் மாவட்டத்தில் உள்ள மலைகளையும் அவை அமைந்துள்ள ஊர்களையும் எழுதுக.
Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 2 ஐவகை நில அமைப்பு 1

Question 2.
உங்கள் பள்ளியைச் சுற்றியுள்ள மரங்களின் பெயர்களை எழுதுக. வ.எண்.
Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 2 ஐவகை நில அமைப்பு 2

ஆ. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
பரந்த சமமான நிலப்பரப்பு ____________ எனப்படுகிறது.
விடை:
சமவெளி

Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 2 ஐவகை நில அமைப்பு

Question 2.
உலகின் மிகப்பழைமையான நான்காவது பெரிய நீர்ப்பாசனவசதி கொண்ட நீர்த்தேக்கம் ____________
விடை:
கல்லணை

Question 3.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள காடுகள் ______________
விடை:
காப்புக் காடுகள்

Question 4.
வயலும் வயல் சார்ந்த இடமும் ____________ ஆகும்.
விடை:
மருதம்

Question 5.
_____________ இந்தியாவின் மிகப்பெரிய சதுப்புநிலக் காடு ஆகும்.
விடை:
சுந்தரவனக் காடுகள்

Question 6.
மெரினா கடற்கரை ____________ பகுதியில் அமைந்துள்ளது
விடை:
சென்னை , வங்காள விரிகுடா

இ. பொருத்துக.

i)
1. முருகன் – முல்லை
2. திருமால் – பாலை
3. இந்திரன் – குறிஞ்சி
4. வருணன் – மருதம்
5. கொற்றவை – நெய்தல்
விடை:
1. முருகன் – குறிஞ்சி
2. திருமால் – முல்லை
3. இந்திரன் – மருதம்
4. வருணன் – நெய்தல்
5. கொற்றவை – பாலை

Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 2 ஐவகை நில அமைப்பு

ii)
1. கடவுள் – கிழங்கு அகழ்தல்
2. மலர் – குறவர், குறத்தியர்
3. மக்கள் – குறிஞ்சி மலர்
4. தொழில் – முருகன்
விடை:
1. கடவுள் – முருகன்
2. மலர் – குறிஞ்சி மலர்
3. மக்கள் – குறவர், குறத்தியர்
4. தொழில் – கிழங்கு அகழ்தல்

ஈ.. குறுகிய விடையளிக்க.

Question 1.
ஐவகை நிலங்களில் வாழ்ந்த மக்களின் பெயர்களை எழுதுக.
விடை:
1. குறிஞ்சி – குறவர், குறத்தியர்
2. முல்லை – இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர்
3. மருதம் – உழவர், உழத்தியர்
4. நெய்தல் – பரதவர்
5. பாலை – மறவர், மறத்தியர், எயினர், எயிற்றியர்

Question 2.
முல்லை நிலத்தின் நான்கு கருப்பொருட்களைப் பட்டியலிடுக.
விடை:
Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 2 ஐவகை நில அமைப்பு 3

Question 3.
செம்புலம் பற்றி நீ அறிவது யாது?
விடை:
அடர்ந்த மரங்களைக் கொண்ட பெரும் நிலப்பகுதிகள் காடுகள் என்று அழைக்கப்படுகின்றன.

காடுகள் நிறைந்த பகுதியை முல்லை நிலம்’ என் அழைப்பர். இப்பகுதி செம்மண்ணைக் கொண்டிருப்பதால் செம்புலம்’ , எனவும் அழைக்கப்படுகிறது.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 2 ஐவகை நில அமைப்பு

Question 4.
பாலை நிலம் எவ்வாறு உருவானது?
விடை:
குறைவான மழை அல்லது மழை எதனையும் காணாத நிலப்பகுதி வறண்ட நிலம்’ எனப்படுகிறது.

வறட்சியை நோக்கிச் செல்லும் மணற்பாங்கான நிலம் பாலை நிலம்’ எனப்படும். குறிஞ்சியும் முல்லையும் வறண்டு விடும்போது பாலையாக மாறுகிறது.

Question 5.
பாலை நிலத்தின் கருப்பொருள் யாது?
விடை:
Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 2 ஐவகை நில அமைப்பு 4

Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 1 ஆற்றங்கரை அரசுகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Social Science Guide Pdf Term 1 Chapter 1 ஆற்றங்கரை அரசுகள் Questions and Answers, Notes.

TN Board 4th Social Science Solutions Term 1 Chapter 1 ஆற்றங்கரை அரசுகள்

4th Social Science Guide ஆற்றங்கரை அரசுகள் Text Book Back Questions and Answers

அ. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
சேர, சோழ, பாண்டியர்கள் __________ என அழைக்கப்பட்டனர்.
அ) நாயன்மார்கள்
ஆ) மூவேந்தர்கள்
இ) குறுநில மன்னர்கள்
விடை:
ஆ) மூவேந்தர்கள்

Question 2.
சேரர்களில் புகழ் பெற்ற அரசராகக் கருதப்படுபவர் ___________
அ) கரிகாலன்
ஆ) வல்வில் ஓரி
இ) சேரன் செங்குட்டுவன்
விடை:
இ) சேரன் செங்குட்டுவன்

Question 3.
சோழர்களின் துறைமுகம் ____________
அ) காவிரிப்பூம்பட்டினம்
ஆ) சென்னை
இ) தொண்டி
விடை:
அ) காவிரிப்பூம்பட்டினம்

Question 4.
பாண்டியர்களின் கொடியில் இடம்பெற்றுள்ள சின்னம் ___________ ஆகும்.
அ) மயில்
ஆ) மீன்
இ) புலி
விடை:
ஆ) மீன்

Question 5.
முல்லைக்குத் தேர் கொடுத்த வள்ளல் ___________ ஆவார்.
அ) பாரி
ஆ) பேகன்
இ) அதியமான்
விடை:
அ) பாரி

ஆ. பொருத்துக.

1. சேரர்கள் – வைகை
2. சோழர்கள் – பாலாறு
3. பாண்டியர்கள் – பொய்கை
4. பல்லவர்கள் – காவிரி
விடை:
1. சேரர்கள் – பொய்கை
2. சோழர்கள் – காவிரி
3. பாண்டியர்கள் – வைகை
4. பல்லவர்கள் – பாலாறு

இ) குறுகிய விடையளி.

Question 1.
சேரர்களில் புகழ் பெற்ற அரசர்கள் யாவர்?
விடை:
இமயவர்மன், நெடுஞ்சேரவாதன், சேரன் செங்குட்டுவன்

Question 2.
‘கடையேழு வள்ளல்கள்’ என்போர் யாவர்?
விடை:
பேகன், பாரி, நெடுமுடிக்காரி, ஆய், அதியமான், நல்லி, வல்வில் ஓரி.

Question 3.
கரிகாலனின் சாதனைகளைக் குறிப்பிடுக.
விடை:
கரிகாலன் இலங்கையின் மீது படையெடுத்துச் சென்று, அங்கு சிறைப் பிடிக்கப்பட்ட போர்க்கைதிகளைக் கொண்டு காவிரியின் மீது கல்லணையைக் கட்டினார். 2000 ஆண்டுகள் ஆகியும், கல்லணை இன்றும் கரிகாலனின் புகழ்பாடும் வண்ணம் மிகக் கம்பீரமாகக் காவிரி ஆற்றின் குறுக்கே காட்சியளிக்கின்றது.

Question 4.
பல்லவர்களின் தலை நகரத்தையும் கடற்கரை நகரத்தையும் குறிப்பிடுக.
விடை:
காஞ்சிபுரம் பல்லவர்களின் தலைநகரம் ஆகும். மகாபலிபுரம் பல்லவர்களின் கடற்கரை நகரம் ஆகும்.

ஈ.. யாருடைய கூற்று?

Question 1.
“யானோ அரசன், யானே கள்வன்”.
விடை:
பாண்டியன் நெடுஞ்செழியன்.

4th Social Science Guide ஆற்றங்கரை அரசுகள் InText Questions and Answers

விடையளிக்க முயற்சி செய் பக்கம் 127

Question 1.
முற்கால சேரர்களில் புகழ் பெற்ற அரசர்கள் யாவர்?
விடை:
இமயவர்மன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன்.

Question 2.
இளங்கோவடிகளால் இயற்றப்பட்ட காப்பியத்தின் பெயர் என்ன?
விடை:
சிலப்பதிகாரம்.

விடையளிக்க முயற்சி செய் பக்கம் 128

Question 1.
பண்டைய சோழ அரசர்களுள் புகழ் பெற்ற அரசர் -யார்?
விடை:
கரிகால் பெருவளத்தான்’ என அழைக்கப்பட்ட கரிகாலச் சோழர்.

Question 2.
சோழர்களின் தலைநகரம் மற்றும் துறைமுகங்களின் பெயர்களைக் கூறுக.
விடை:
உறையூர் சோழர்களின் தலைநகரமாகும். காவிரிப் பூம்பட்டினம் சோழர்களின் துறைமுகம் ஆகும்.

விடையளிக்க முயற்சி செய் பக்கம் 129

Question 1.
சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாண்டிய மன்ன ன் யார்?
விடை:
சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாண்டிய மன்னன் பாண்டியன் நெடுஞ்செழியன் ஆகும்.

Question 2.
மதுரைக் காஞ்சி என்னும் நூலை இயற்றியவர் யார்?
விடை:
மதுரைக் காஞ்சி என்னும் நூலை இயற்றியவர் மாங்குடி மருதன்.

Question 3.
பாண்டியர்களின் கொடியில் குறிக்கப்பட்டுள்ள சின்னம் எது?
விடை:
பாண்டியர்களின் கொடியில் மீன் சின்னம் குறிக்கப்பட்டுள்ளது.

செயல்பாடு 1 பக்கம் 130

பண்டைய தமிழ் பேரரசுகள் (மூவேந்தர்கள்)
கோடிட்ட இடத்தை நிரப்புக
விடை:
Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 1 ஆற்றங்கரை அரசுகள் 1

செயல்பாடு 2 பக்கம் 130

மூவேந்தர்கள் ஆட்சிக்குட்பட்ட தற்போதைய தமிழக மாவட்டங்களைப் பட்டியலிடுக.
விடை:
சேரர்கள் : ஈரோட்டின் மேற்கு மாவட்டம், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி.

சோழர்கள் : திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், கடலூர்

பாண்டியர்கள் : மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டம்.

விடையளிக்க முயற்சி செய் பக்கம் 131

Question 1.
பல்லவர்களின் தலைநகரம் எது?
விடை:
காஞ்சிபுரம்

Question 2.
தமிழ்நாட்டில் தொண்டை மண்டலம்’ எந்த திசையில் அமைந்துள்ளது?
விடை:
தொண்டை மண்டலம் தமிழ்நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.

விடையளிக்க முயற்சி செய் பக்கம் 132

Question 1.
ஔவையாருக்கு நெல்லிக்கனியை வழங்கியவர் யார்?
விடை:
ஔவையாருக்கு அதியமான் நெல்லிக்கனியை வழங்கினார்.

Question 2.
மயிலுக்குத் தமது போர்வையை தந்தவர் யார்?
விடை:
பேகன் மயிலுக்குத் தமது போர்வையைத் தந்தார்.

Samacheer Kalvi 8th Social Science Guide Economics Chapter 2 பொது மற்றும் தனியார் துறைகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf Economics Chapter 2 பொது மற்றும் தனியார் துறைகள் Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions Economics Chapter 2 பொது மற்றும் தனியார் துறைகள்

8th Social Science Guide பொது மற்றும் தனியார் துறைகள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
இந்தியாவில் பொதுத்துறைகளின் தோற்றத்திற்குக் காரணமான இந்திய அரசின் தொழில் கொள்கையின் தீர்மானம் ……… ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது
அ) 1957
ஆ) 1958
இ) 1966
ஈ) 1956
விடை:
ஈ) 1956

Question 2.
கலப்புப் பொருளாதார நன்மைகளின் கலவை என்பது
அ) முதலாளித்துவம்
ஆ) சமதர்மம்
இ) அ மற்றும் ஆ சரி
ஈ) அ மற்றும் ஆ தவறு
விடை:
இ) அ மற்றும் ஆ சரி

Question 3.
………………… நிறுவனச் சட்டம் மற்றும் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படும் முதன்மையான முக்கிய பங்குதாரர்.
அ) தனியார் துறை
ஆ) கூட்டு துறை
இ) பொதுத்துறை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
ஆ) கூட்டு துறை

Samacheer Kalvi 8th Social Science Guide Economics Chapter 2 பொது மற்றும் தனியார் துறைகள்

Question 4.
பொதுத்துறை ……………….. உடையது.
அ) இலாப நோக்கம்
ஆ) சேவை நோக்கம்
இ) ஊக வணிக நோக்கம்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
ஆ) சேவை நோக்கம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
…………….. மற்றும் ………….. ஆகியவை சமூகத்தின் அனைத்து பிரிவினரின் பொருளாதார நலனை மேம்படுத்துவதில் அந்தந்த பணிகளை மேற்கொள்வதில் அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது.
விடை:
தனியார் துறை, பொதுத் துறை

Question 2.
தனியார் துறை ………….. நோக்கத்தில் செயல்படுகிறது.
விடை:
லாட

Question 3.
…………… என்பது ஒரு சமூகத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியின் செயல்முறையாகும்.
விடை:
சமூக பொருளாதார மேம்பாடு

Question 4.
தனியார் துறையின் முக்கிய செயல்பாடுகளைத் தோற்றுவிப்பது ………………… மற்றும் ………….. ஆகும்.
விடை:
புதுமை, நவீனமயமாதல்

Question 5.
குடிமக்கள் மத்தியில் ………………….. மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.
விடை:
சமூக பொருளாதார மேம்பாடு

III. பொருத்துக.

Samacheer Kalvi 8th Social Science Guide Economics Chapter 2 பொது மற்றும் தனியார் துறைகள் 1

IV. பொருத்தமற்றதைக் கூறுக

Question 1.
சமூகப் பொருளாதார முன்னேற்றத்தை அளவிட பின்வருவனவற்றில் எந்த குறியீடு பயன்படுத்தப்படுவதில்லை?
அ) கருப்புப்பணம்
ஆ) ஆயுட்காலம்
இ) மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)
ஈ) வேலைவாய்ப்பு
விடை:
அ) கருப்புப்பணம்

Samacheer Kalvi 8th Social Science Guide Economics Chapter 2 பொது மற்றும் தனியார் துறைகள்

V. பின்வருவனவற்றுள் எது சரியான விடை?

Question 1.
i) அரசுக்கு மட்டுமே சொந்தமானதொழில்கள் அட்டவணை- A என குறிப்பிடப்படுகின்றன.
ii) தனியார் துறையானது மாநில துறையின் முயற்சிகளுக்குத் துணை புரியக் கூடிய தொழில்கள் புதிய அலகுகளைத் தொடங்குவதற்கான முழு பொறுப்பையும் அரசு ஏற்றுக்கொள்வது அட்டவணை – B என குறிப்பிடப்படுகின்றன.
iii) தனியார் துறையில் இருந்த மீதமுள்ள தொழில்கள் அட்டவணையில் குறிப்பிடப்படவில்லை .

அ) அனைத்தும் சரி
ஆ) i மற்றும் iii சரி
இ) i மற்றும் ii சரி
ஈ) இவற்றில் எதுவும் இல்லை
விடை:
இ) i மற்றும் ii சரி

VI. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்

Question 1.
பொதுத் துறைகள் குறித்து சிறு குறிப்பு எழுதுக.
விடை:
அரசு, பொது மக்களுக்கு பண்டங்கள் மற்றும் சேவைகளை வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள துறை பொதுத்துறை ஆகும்.

நிறுவனங்கள், முகவர் நிலையங்கள் மற்றும் அமைப்புகள் என அனைத்தும் மத்திய அல்லது மாநில அரசாங்கத்துக்குச் சொந்தமானதாக இருக்கும். அரசாங்கமே அதை நடத்தும். கட்டுப்படுத்தும்.

Question 2.
சமுதாய தேவை என்றால் என்ன?
விடை:

  • அஞ்சல் சேவைகள்
  • இரயில்வே சேவைகள்
  • பாதுகாப்பு
  • கல்வி
  • சுகாதார வசதி
  • வேலை வாய்ப்பு

Question 3.
பொதுத்துறையின் நோக்கங்களை எழுதுக.
விடை:

  • உள்கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் விரிவாக்கம் செய்வதன் மூலம் விரைவான பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல்.
  • வளர்ச்சிக்கான நிதி ஆதாரங்களை உருவாக்குதல்.
  • வருமானம் மற்றும் செல்வங்களை மறுபகிர்வு செய்வதை ஊக்குவித்தல்.
  • வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்.
  • சமச்சீர் வட்டார வளர்ச்சியை ஊக்குவித்தல்.
  • சிறிய அளவிலான மற்றும் துணைத் தொழில்களின் வளர்ச்சியை ஊக்குவித்தல்.
  • ஏற்றுமதி ஊக்குவிப்பு மற்றும் இறக்குமதிக்கு மாற்றீடை துரிதப்படுத்துதல்.

Question 4.
பொதுத் துறைகளின் மூன்று உறுப்புகள் யாவை?
விடை:

  • அரசுத் துறையால் நிர்வாகம் செய்யப்படும் நிறுவனங்கள்
  • கூட்டுத்துறை நிறுவனங்கள்
  • பொதுக்கழகம்

Samacheer Kalvi 8th Social Science Guide Economics Chapter 2 பொது மற்றும் தனியார் துறைகள்

Question 5.
சமூக-பொருளாதார மேம்பாட்டை அளவிடும் சில குறியீடுகளின் பெயர்களைக் கூறுக.
விடை:

  • மொத்த உள்நாட்டு உற்பத்தி
  • ஆயுட்காலம்
  • கல்வியறிவு
  • வேலைவாய்ப்பின் அளவு

Question 6.
தனியார் துறை குறித்துச் சிறு குறிப்பு எழுதுக.
விடை:

  • தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்குச் சொந்தமான, அவர்களால் கட்டுப்படுத்தப்பட்டு மற்றும் நிர்வகிக்கப்படும் தேசிய பொருளாதாரத்தின் ஒரு பிரிவு தனியார் துறை என்று அழைக்கப்படுகிறது.
  • தனியார் துறை என்பது நாட்டின் பொருளாதார அமைப்பின் ஒரு பகுதியாகும்.
  • தனியார் துறையின் பங்களிப்பு பொதுத் துறையின் பங்களிப்பை விட அதிகமாக உள்ளது.

Question 7.
தனியார் துறை நிறுவனங்களில் ஏதேனும் மூன்றினை கூறுக.
விடை:

  • இன்போசிஸ் நிறுவனம்
  • ஆதித்யா பிர்லா நிறுவனம்
  • டாட்டா குழும நிறுவனங்கள்

VII. விரிவான விடை தருக.

Question 1.
பொதுத்துறையின் உறுப்புகள் பற்றி விளக்குக.
விடை:
அரசுத்துறைகளால் நிர்வாகம் செய்யப்படும் நிறுவனங்கள்:

  • ஒரு அரசாங்க துறையின் நிர்வாகம் என்பது பெரும்பாலும் அனைத்து நாடுகளிலும் பொதுவானதாகும்.
  • எடுத்துக்காட்டு: தபால் மற்றும் தந்தி, இரயில்வே, துறைமுக அறக்கட்டளை, இந்தியாவிலுள்ள நீர்ப்பாசனத் திட்டங்கள் போன்றவை.

கூட்டுத் துறை நிறுவனங்கள்:

  • இது ஒரு நிறுவன சட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறது மற்றும் அரசாங்கம் ஒரு பிரதான பங்குதாரராக இருந்து கட்டுப்படுத்தப்படுகிறது.
  • எடுத்துக்காட்டு: இந்தியன் ஆயில் பெட்ரோனாஸ் தனியார் நிறுவனம், இந்தியன் ஆயில் ஸ்கை டேங்கிங் நிறுவனம், ரத்னகிரி கேஸ் அண்ட் பவர் தனியார் நிறுவனம், இந்தியன் செயற்கை ரப்பர் நிறுவனம்.

பொதுக் கழகம்:

  • பொதுக் கழக அமைப்பானது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டத்தினால் பொதுக்கழகத்தினை நிறுவுவதே ஆகும்.
  • எடுத்துக்காட்டு: ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (LIC), ஏர் இந்தியா, இந்திய ரிசர்வ் வங்கி, மின்சார வாரியம்.

Question 2.
பொதுத்துறையின் வரலாற்றை சுருக்கமாக விளக்குக.
விடை:
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, அது பலவீனமான தொழில்துறை தளத்தைக் கொண்ட வேளாண்மை நாடாகும்.

தொழில் வளர்ச்சி இல்லை.

தேசிய ஒருமித்த கருத்து பொருளாதாரத்தின் விரைவான தொழில்மயமாதலுக்கு ஆதரவாக இருந்தது.

1948இல் முதல் தொழில் துறைக் கொள்கை கொண்டுவரப்பட்டது.

1950இல் திட்டக்குழு அமைக்கப்பட்டது. 1951ஆம் ஆண்டு தொழில்துறைச் சட்டம் இயற்றப்பட்டது. இதன் நோக்கம் தொழிற்துறை வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவதற்குத் தேவையான நடவடிக்கை எடுப்பதே ஆகும்.

பிரதமர் நேரு கலப்புப் பொருளாதாரம் என்ற புதிய பொருளாதாரக் கொள்கையைக் கொண்டுவந்தார்.

அவர் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி மற்றும் நவீனமயமாக்கலுக்கு, அடிப்படை கனரக தொழிற்சாலைகளை நிறுவுவது என நம்பினார்.

அதன்படி இந்தியாவின் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் தொழில்துறை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தது.

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களின் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி நேருவின் பார்வையை முன்னெடுத்துச் சென்றார்.

இந்திய புள்ளிவிவர நிபுணர் பேரா. பி.சி. மஹலானோபிஸ் அதன் உருவாக்கத்திற்குக் கருவியாக இருந்தார்.

1991ஆம் ஆண்டின் தொழில்துறைக் கொள்கை தனியார் துறைக்கு அதிக சுதந்திரம் அளித்தது.

இந்தியாவுக்கு வெளியே உள்ள வணிக நிறுவனங்களிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டது.

இதனால் பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய பொருளாதாரத்தில் நுழைந்தன.

இவ்வாறு, இந்தியப் பொருளாதாரத்தில் பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

Samacheer Kalvi 8th Social Science Guide Economics Chapter 2 பொது மற்றும் தனியார் துறைகள்

Question 3.
சமூக – பொருளாதார மேம்பாட்டினை அளவிடும் குறியீடுகள் ஏதேனும் ஐந்தினை பற்றி விளக்குக.
விடை:
மொத்த உள்நாட்டு உற்பத்தி:

  • மொத்த உள்நாட்டு உற்பத்தி சமூக
  • பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதில் துணைபுரிகிறது.
  • பொதுத்துறையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளது.
  • அது அரசின் நிதியையும் பொதுச் செலவுகளையும் அதிகரிக்கிறது.

ஆயுட்காலம்:
பல்வேறு திட்டங்கள் மூலம் அரசாங்கம் அதிக அளவு சுகாதார நடவடிக்கைகளை வழங்குகிறது. இதனால் ஆயுட்காலம் அதிகரித்துள்ளது.

கல்வியறிவு:

  • சமூக பொருளாதார வளர்ச்சிக்கு கல்வி திறன் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA) இந்திய அரசின் திட்டமாகும். இது குழந்தைகளுக்கு இலவச கட்டாயக் கல்வியை வழங்க வழி செய்கிறது.
  • கல்வியின் தரத்தின் அளவை அதிகப்படுத்த இடைநிலைக் கல்வித்திட்டம் (RMSA), திறன் வகுப்பு (Smart Class) மற்றும் மின்ன ணு-கற்றல் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

வேலை வாய்ப்பு:

  • அதிக எண்ணிக்கையில் மக்கள் வேலை தேடி நகர்புறங்களுக்கு இடம் பெயர்கின்றனர். இதனால் நகரங்களில் மக்கள் தொகை அதிகரிக்கிறது.
  • இதனால் அரசு “திறன் நகரம்” (Smart City) திட்டத்தைத் தொடங்கியது.
  • வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்காக மின்சார வரிச்சலுகை போன்ற பல சலுகைகள் மூ லமாக தனியார் துறைகளை தொழில்களைத் தொடங்க அரசாங்கம் ஊக்குவிக்கிறது.

வீடு, சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரம் வழங்குதல்:

  • தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வீடு, சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் வழங்கப்படுகிறது. இதனால் நோய்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு நீக்கப்படுகிறது.
  • இது போன்ற வசதிகளை வழங்குவதால், மக்களின் வாழ்க்கை சுழற்சி அதிகரிக்கிறது.

Question 4.
பொதுத் துறையின் முக்கியத்துவம் யாது?
விடை:
பொதுத்துறை மற்றும் மூலதன உருவாக்கம்:
திட்டமிடல் காலத்தில் சேமித்து, முதலீடு செய்வதில் பொதுத்துறையின் பங்கு மிக முக்கியமானதாக விளங்குகிறது.

பொருளாதார மேம்பாடு:
பொருளாதார வளர்ச்சி தொழில்துறை வளர்ச்சியைப் பொறுத்தது. சிறு தொழில்களுக்கு மூலப்பொருட்களை வழங்க இரும்பு மற்றும் எஃகு, கப்பல் போக்குவரத்து, சுரங்கம் போன்ற கனரக மற்றும் அடிப்படை தொழில்கள் தேவைப்படுகின்றன.

சமச்சீரான வட்டார வளர்ச்சி:
பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் ஆலைகளை மாவட்டத்தின் பின்தங்கிய பகுதிகளில் அமைத்துள்ளன. இந்த பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லாமலிருந்தது. இந்த வசதிகளை வளர்ச்சியடையச் செய்வதன் மூலம் இப்பகுதிகளிலுள்ள மக்களின் சமூக-பொருளாதார வாழ்க்கையில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

வேலைவாய்ப்பு உருவாக்கம்:
பொதுத்துறை நிறுவனங்கள் இலட்சக்கணக்கான வேலைகளை உருவாக்கியுள்ளது. இதனால் மக்களின் வேலை மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

ஏற்றுமதி ஊக்குவிப்பு மற்றும் அந்நிய செலாவணி வருவாய்:
சில பொது நிறுவனங்கள் ஏற்றுமதியை மேம்படுத்த அதிக பங்களிப்பு செய்துள்ளன. மாநில வர்த்தக நிறுவனம் (STC), தாதுக்கள் மற்றும் உலோக வர்த்தக நிறுவனம் (MMTC) போன்றவை ஏற்றுமதி மேம்பாட்டில் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளன.

நலிவடைந்த தொழில்களுக்கு பாதுகாப்பு:
நலிவடைந்த பிரிவு மூடப்படுவதைத் தடுக்கவும், பலர் வேலையில்லாமல் இருப்பதைத் தடுப்பதற்காகவும் நலிவடைந்த தொழிற்சாலைகளின் பொறுப்பை பொதுத்துறை ஏற்றுக்கொண்டு அத்தொழிற்சாலைகள் மூடப்படுவதைத் தடுக்கிறது.

இறக்குமதி மாற்று:
சில பொதுத்துறை நிறுவனங்கள் முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வதற்காகவும், அந்நியச் செலாவணியை சேமிப்பதற்காகவும் தொடங்கப்பட்டன.

Question 5.
பொதுத் துறைக்கும் தனியார் துறைக்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக.
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Economics Chapter 2 பொது மற்றும் தனியார் துறைகள் 2
Samacheer Kalvi 8th Social Science Guide Economics Chapter 2 பொது மற்றும் தனியார் துறைகள் 3

Question 6.
தனியார் துறையின் பணிகளைப் பற்றி எழுதுக.
விடை:
தனியார் துறையின் முக்கிய செயல்பாடு புதுமை மற்றும் நவீனமயமாதலை உருவாக்குவதாகும். இலாப நோக்கத்திற்காக உற்பத்தியில் புதிய நுட்பங்களைக் கண்டுபிடிப்பதற்கும், உற்பத்தி நடவடிக்கைகளை விஞ்ஞான முறையில் நிர்வகிப்பதற்கும் அவர்களைத் தூண்டுகிறது.

உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளை மேம்படுத்துதல் மற்றும் பராமரித்தல்.

இருக்கின்ற வணிகங்களை ஊக்குவித்தல் மற்றும் விரிவுபடுத்துதல்.

மனித மூலதன வளர்ச்சியை ஊக்குவித்தல், பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு குறிப்பாக தொழிலாளர் சந்தையில் பங்கேற்க உதவுதல். சமூக வணிக மற்றும் கூட்டுறவு, உள்ளூர் பரிமாற்ற அமைப்புகள் மற்றும் முறைசாரா கடன் போன்றவற்றை ஊக்குவிப்பதன் மூலம் சமூக வளர்ச்சியை ஊக்குவித்தல்.

சிறு, நுண் மற்றும் நடுத்தர நிறுவனங்களை (SMME) வழங்குவதன் மூலம் அளிப்பு மற்றும் தேவை சம்மந்தப்பட்ட நடவடிக்கைகளைக் கோருதல் மற்றும் நகரத்தில் முதலீட்டை ஈர்த்தல்.

Samacheer Kalvi 8th Social Science Guide Economics Chapter 2 பொது மற்றும் தனியார் துறைகள்

VIII. செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
வாழ்நாள் ஆயுட்காலம் – நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்துவதற்கான திறன்.
Samacheer Kalvi 8th Social Science Guide Economics Chapter 2 பொது மற்றும் தனியார் துறைகள் 4
வகைப்படுத்தியதற்கான காரணங்களை விளக்குக.

IX. வாழ்க்கைத் திறன்கள் (மாணவர்களுக்கானது)

Question 1.
ஆசிரியரும் மாணவர்களும் சமூக – பொருளாதார மேம்பாடு மற்றும் அந்த வட்டாரத்தில் தொழில்துறை வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் குறித்து விவாதித்தல்.

8th Social Science Guide பொது மற்றும் தனியார் துறைகள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
இந்தியா சுதந்திரம் பெற்ற ஆண்டு
அ) 1946
ஆ) 1947
இ) 1948
ஈ) 1950
விடை:
ஆ) 1947

Question 2.
இந்தியாவில் திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு
அ) 1947
ஆ) 1948
இ) 1950
ஈ) 1952
விடை:
இ) 1950

Question 3.
கலப்புப் பொருளாதாரம் என்ற பொருளாதார நடவடிக்கை தோன்றக் காரணமானவர்
அ) காந்தி
ஆ) இந்திரா காந்தி
இ) நேரு
ஈ) V. கிருஷ்ணமூர்த்தி
விடை:
இ) நேரு

Question 4.
இரண்டாவது ஐந்தாண்டுத் திட்ட காலம்.
அ) 1954-58
ஆ) 1955-59
இ) 1956-60
ஈ) 1957-61
விடை:
இ) 1956-60

Question 5.
அதிக அளவில் பணியாளர்களைக் கொண்ட பொதுத்துறை நிறுவனம்
அ) இந்திய இரயில்வே
ஆ) தபால்-தந்தி
இ) துறைமுகங்கள்
ஈ) ஏர்லைன்ஸ்
விடை:
அ) இந்திய இரயில்வே

II. கோடிட்ட இடங்களை நிரப்பவும்

Question 1.
பொதுத்துறை ………….. உரிமையின் கீழ் உள்ளது.
விடை:
அரசாங்கத்தின்

Question 2.
முதல் தொழில்துறைக் கொள்கை கொண்டுவரப்பட்ட ஆண்டு ………………
விடை:
1948

Samacheer Kalvi 8th Social Science Guide Economics Chapter 2 பொது மற்றும் தனியார் துறைகள்

Question 3.
இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களின் தந்தை என்று அழைக்கப்படுபவர் …………………..
விடை:
டாக்டர். வி.கிருஷ்ணமூர்த்தி

Question 4.
இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் இந்திய அரசின் ……………… தீர்மானத்தின் வாயிலாக அதன் தோற்றத்தைக் கண்டன.
விடை:
1956 ஆம் ஆண்டு தொழிற்கொள்கை

Question 5.
நகரங்களின் அனைத்து வசதிகளையும் அளிப்பதற்காக ………………. திட்டம் தொடங்கப்பட்டது:
விடை:
திறன்நகரம்

Question 6.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி சராசரி ஆயுட்காலம் ஆண்களுக்கு ……. ஆண்டுகள் மற்றும் பெண்களுக்கு …………….. ஆண்டுகள் ஆகும்.
விடை:
65.80, 68.33

Question 7.
இந்தியாவில் 2017 ஆம் ஆண்டைப் பொறுத்தவரை ………. மகாரத்னா தொழில்கள் உள்ளன.
விடை:
8

Question 8.
நவரத்னா என்ற சொல் ……….. விலைமதிப்பற்ற ரத்தினங்களைக் குறிக்கிறது.
விடை:
ஒன்பது

Question 9.
முகலாயப் பேரரசர் …………… தனது அவையிலுள்ள ஒன்பது அறிஞர்களைக் குறிக்க நவரத்னா என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.
விடை:
அக்பர்

Question 10.
இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கை ………….. ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
விடை:
1991

III. பின்வருவனவற்றை பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide Economics Chapter 2 பொது மற்றும் தனியார் துறைகள் 5

IV. பொருத்தமற்றதைக் கூறு

Question 1.
பொதுத்துறை அல்லாத நிறுவனம் எது?
அ) இரயில்வே
ஆ) தபால்-தந்தி
இ) ஐசிஐசிஐ வங்கி நிறுவனம்
ஈ) இந்திய இரும்பு ஆலை ஆணையம்
விடை:
இ) ஐசிஐசிஐ வங்கி நிறுவனம்

Samacheer Kalvi 8th Social Science Guide Economics Chapter 2 பொது மற்றும் தனியார் துறைகள்

V. பின்வருவனவற்றுள் எது சரியான விடை?

Question 1.
i) பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்குச் சொந்தமானவை.
ii) 65 ஆண்டுகள் பழமையான திட்டக்குழுவுக்கு மாற்றாக நிதி ஆயோக் அமைக்கப்பட்டது.
iii) இந்திய ரிசர்வ் வங்கியானது பொதுக்கழக அமைப்புக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.

அ) அனைத்தும் சரி
ஆ) i மற்றும் ii சரி
இ) ii மற்றும் iii சரி
ஈ) iii மட்டும் சரி
விடை:
இ) ii மற்றும் iii சரி

VI. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்

Question 1.
இந்தியா சுதந்திரம் அடைந்த போது அதன் பொருளாதார நிலை எவ்வாறு இருந்தது?
விடை:

  • இந்தியா சுதந்திரம் அடைந்த போது அடிப்படையில் ஒரு வேளாண்மை பொருளாதார நாடாக இருந்தது.
  • நாட்டில் அதிக அளவில் வறுமை, கல்வியறிவின்மை மற்றும் வேலையின்மை நிலவியது.
  • இந்தியா மிகவும் மோசமான பொருளாதார மற்றும் சமுதாய பிரச்சனைகளை எதிர் கொண்டிருந்தது.

Question 2.
மகாரத்னா தொழில்களுக்கு சில எடுத்துக்காட்டுகள் தருக.
விடை:

  • இந்திய இரும்பு ஆலை ஆணையம் (SAIL)
  • பாரத மிகு மின் நிறுவனம் (BHEL)
  • இந்திய எண்ணெய் நிறுவனம் (IOCL)
  • இந்திய நிலக்கரி நிறுவனம் (CIL)
  • கெயில் (இந்தியா) நிறுவனம் (GAIL)
  • பாரத பெட்ரோலிய நிறுவனம் (BPCL)

Question 3.
சில முக்கிய தனியார் நிறுவனங்களைக் குறிப்பிடுக.
விடை:

  • இன்போசிஸ் நிறுவனம்
  • ஆதித்யா பிர்லா நிறுவனம்
  • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் நிறுவனங்கள்
  • டாட்டா குழும நிறுவனங்கள்
  • விப்ரோ நிறுவனம்
  • இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம்
  • ஐசிஐசிஐ வங்கி நிறுவனம்

Question 4.
மகாரத்னா தொழில்கள் ஏதேனும் மூன்றினைக் கூறுக.
விடை:

  • இந்திய இரும்பு ஆலை ஆணையம்
  • இந்திய எண்ணெய் நிறுவனம்
  • இந்திய நிலக்கரி நிறுவனம்

VII. பின்வருபவைகளுக்கு விரிவான விடை தருக

Question 1.
பொதுத்துறை நிறுவனங்களை வகைப்படுத்தி அவற்றை விவரிக்கவும்.
விடை:
பொதுத்துறை நிறுவனங்கள் ஒன்பது வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு.
1. பொதுத்துறை நிறுவனங்கள், பொருளாதார மேம்பாட்டுக்கு அத்தியாவசிய உள்கட்டமைப்பை வழங்க வேண்டும். இவைகள் முதன்மை பொதுப் பயன்பாடுகள் என அழைக்கப்படுகின்றன. அவை விமான நிறுவனங்கள், கப்பல் போக்குவரத்து, இரயில்வே, மின் உற்பத்தி, தொலைத்தொடர்பு போன்றவற்றை உள்ளடக்கியதாகும்.

Samacheer Kalvi 8th Social Science Guide Economics Chapter 2 பொது மற்றும் தனியார் துறைகள்

2. பொதுத்துறை நிறுவனங்கள் “கட்டளைப் பொருளாதாரத்தின் அதிகாரங்களை” தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக பாதுகாப்பு, வங்கிகள், நிலக்கரி சுரங்கங்கள், எண்ணெய், எஃகு போன்றவைகளாகும்.

3. பொதுத்துறை ஒரு தொழில்முனைவோர் பங்கினை வகிக்க வேண்டும். இதனை மூலதன தீவிர தொழில்கள் என்றும் அழைக்கலாம். எ.கா: இரும்புத்தாது, பெட்ரோ – வேதிபொருள், உரம், சுரங்கம், கப்பல் – கட்டுமானம், கனரக பொறியியல் போன்றவை.

4. அரசின் முற்றுரிமையின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் இதில் அடங்கும்: தொலைத்தொடர்பு உபகரணங்கள், பாதுகாப்பு உற்பத்தி, இரயில்வே, ரோலிங் ஸ்டாக் போன்றவை.

5. உயர் தொழில்நுட்ப தொழில்களுக்கு மட்டுமே பிரத்தியேகமாக இருக்கும் பொதுத்துறை நிறுவனங்கள். எ.கா: அணுசக்தி.

6. நுகர்வோர் சார்ந்த பொதுத்துறை நிறுவனங்கள். எடுத்துக்காட்டு: மருந்து, காகிதம், உணவகம் போன்றவை.

7. நலிவடைந்த தனியார் நிறுவனங்களை கையகப்படுத்துவதற்கு அமைக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள். எ.கா: ஜவுளி, பொறியியல் போன்றவை.

8. வர்த்தகக் கழகமாக அமைக்கப்பட்டுள்ள பொதுத்துறை நிறுவனங்கள்: எ.கா: இந்திய உணவுக்கழகம் (FCI), சி.சி.ஐ (CCI) முதலியன.

9. ஆலோசனை மற்றும் பொறியியல் சேவையை வழங்கும் பொதுத்துறை நிறுவனங்கள். எ.கா: மெக்கான் நிறுவனம் (MECON).

VIII. மனவரைபடம்

Samacheer Kalvi 8th Social Science Guide Economics Chapter 2 பொது மற்றும் தனியார் துறைகள் 6