Samacheer Kalvi 4th Social Science Guide Term 3 Chapter 1 உலகெலாம் தமிழர்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Social Science Guide Pdf Term 3 Chapter 1 உலகெலாம் தமிழர்கள் Questions and Answers, Notes.

TN Board 4th Social Science Solutions Term 3 Chapter 1 உலகெலாம் தமிழர்கள்

4th Social Science Guide உலகெலாம் தமிழர்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

Question 1.
இலங்கையின் அலுவலக மொழிகளில் ஒன்று _____________ ஆகும்.
(அ) மாண்டரின்
(ஆ) இந்தி
(இ தமிழ்
(ஈ) சமஸ்கிருதம்
விடை:
(இ தமிழ்

Question 2.
நவீன சிங்கப்பூர் _____________ இல் நிறுவப்பட்டது.
(அ) 1819
(ஆ) 1820
(இ. 1947
(ஈ) 1835
விடை:
(அ) 1819

Samacheer Kalvi 4th Social Science Guide Term 3 Chapter 1 உலகெலாம் தமிழர்கள்

Question 3.
பண்டைய காலங்களில், மலேசியாவில் உள்ள கெடா மாநிலம் கடல் வழியாக தமிழ்நாட்டின் ___________ உடன் இணைக்கப்பட்டிருந்தது.
(அ) விசாகப்பட்டினம்
(ஆ) நாகப்பட்டினம்
(இ மதுரை
(ஈ) சென்னை
விடை:
(ஆ) நாகப்பட்டினம்

Question 4.
மியான்மரின் முதன்மையான சமயம் _____________ ஆகும்.
(அ) இந்து சமயம்
(ஆ) சமண சமயம்
(இ) புத்த சமயம்
(ஈ) சீக்கிய சமயம்
விடை:
(இ) புத்த சமயம்

Question 5.
ஆங்கிலேயர்கள் மொரீஷியஸைக் கைப்பற்றிய ஆண்டு ___________ ஆகும்.
(அ) 1810
(ஆ) 1820
(இ) 1910
(ஈ) 1920
விடை:
(அ) 1810

II. சரியான விடையைத் தேர்வு செய்க.

Question 1.
மலேசியாவில் பல்லவர்களும் சோழர்களும் செல்வாக்கு பெற்றிருந்தனர்.
விடை:
சரி

Question 2.
தென் பசிபிக் பகுதியில் உள்ள எரிமலை தீவுகளின் கூட்டம் பிஜி ஆகும்.
விடை:
சரி

Question 3.
மன்னர் அனவர்தா மின்சாவின் மகன் கியான்சித்தா ஆவார்.
விடை:
சரி

Question 4.
ரீயூனியன் தீவு என்பது, பிரெஞ்சு வெளியுறவுத் துறையின் ஒரு பகுதியாகும்.
விடை:
சரி

Samacheer Kalvi 4th Social Science Guide Term 3 Chapter 1 உலகெலாம் தமிழர்கள்

Question 5.
தமிழ்நாட்டில் மட்டுமே தமிழர்கள் வாழ்கின்றனர்.
விடை:
தவறு

III. பின்வருவனவற்றைப் பொருத்துக.

1. ஆனந்தா கோயில் – சர் தாமஸ் ஸ்டாம்போர்ட் ராஃபிள்ஸ்
2. துணைநிலை ஆளுநர்- ரத்து ஜோனி
3. திருக்குறளி – நாகப்பட்டினம்
4. அஞ்சல் அருங்காட்சியகம் மியான்மர்
5. பண்டைய துறைமுகம் – மொரீஷியஸ்
விடை:
1. ஆனந்தா கோயில் – மியான்மர்
2. துணைநிலை ஆளுநர் – சர் தாமஸ் ஸ்டாம்போர்ட் ராஃபிள்ஸ்
3. திருக்குறளி – ரத்து ஜோனி
4. அஞ்சல் அருங்காட்சியகம் – மொரீஷியஸ்
5. பண்டைய துறைமுகம் – நாகப்பட்டினம்

IV. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.

Question 1.
தமிழ்நாட்டிற்கும் மலேசியாவிற்கும் இடையிலான கடந்தகால உறவுகளை விவரிக்கவும்.
விடை:
தமிழ்நாட்டிற்கும் மலேசியாவிற்கும் இடையிலான உறவுகள் 2000! ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். நாகப்பட்டினத்திலிருந்து கெடாவுக்கு வழக்கமான போக்குவரத்து இருந்தது.

Question 2.
ரீயூனியன் தீவு – குறிப்பு வரைக.
விடை:
மொரீஷியஸ் அருகிலுள்ள ரீயூனியன் என்பது இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு தீவு ஆகும். இது பிரெஞ்சு : வெளியுறவுத் துறையின் ஓர் அங்கமாகும்.

Question 3.
அலுவலக மொழிகளுள் ஒன்றாக தமிழ்மொழியினைக் கொண்ட நாடுகளின் பெயர்களை குறிப்பிடுக.
விடை:
இந்தியா, இலங்கை, சிங்கப்பூர்.

Question 4.
மொரீஷியஸ் நாட்டைக் கட்டமைத்ததில் தமிழர்களின் பங்களிப்பினைக் கூறுக.
விடை:
தமிழர்கள், இத்தீவை வாழ்வதற்கு ஏற்றதாக மாற்றுவதற்கும், பல கட்டடங்களைக் கட்டுவதற்கும் உதவினர்.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 3 Chapter 1 உலகெலாம் தமிழர்கள்

Question 5.
அ. மலேசியாவில் கொண்டாடப்படும் இந்து பண்டிகை எது?
விடை:
தைப்பூசம்

ஆ. மியான்மர் நாட்டின் தேசத் தந்தை யார்?
விடை:
அனவர்தா மின்சா

V. கூடுதல் வினா.

Question 1.
இலங்கையில் வாழ்ந்து வரும் தமிழர்களின் இரண்டு குழுக்கள் யாவை?
விடை:

  1. இலங்கை தமிழர்கள்.
  2. இந்தியத் தமிழர்கள்.

Question 2
எத்தனை முறை உலகத் தமிழ் மாநாடுகள் மலேசியாவில் நடத்தப்பட்டன.
விடை:
மூன்று முறைகள்.

Question 3.
சிங்கப்பூரில் உள்ள தமிழர்களின் கடின உழைப்பின் அடையாளங்கள் யாவை?
விடை:
ஜொகூர் பாலம், செம்பவாங் கப்பல் கட்டும் தளம், கல்லாங் விமான ! நிலையம் மற்றும் புனித ஆண்ட்ரு கதீட்ரல் ஆகியன தமிழர்களின் கடின உழைப்பின் அடையாளங்கள் ஆகும்.

Question 4.
பிஜியில் உருவாக்கப்பட்ட மகளிர் சங்கம் எது?
விடை:
இந்திய சன்மார்க்க மகளிர் சங்கம்.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 3 Chapter 1 உலகெலாம் தமிழர்கள்

Question 5.
மியான்மரில் (பர்மா) உள்ள இந்துக்களின் கோயில்கள் சிலவற்றை கூறு.
விடை:
மாரியம்மன் கோயில், முருகன் கோயில், திருமால் கோயில்.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 3 போக்குவரத்து

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Social Science Guide Pdf Term 2 Chapter 3 போக்குவரத்து Questions and Answers, Notes.

TN Board 4th Social Science Solutions Term 2 Chapter 3 போக்குவரத்து

4th Social Science Guide போக்குவரத்து Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
பின்வருவனவற்றில் நிலவழிப்போக்குவரத்திற்கு எது சிறந்த எடுத்துக்காட்டாகும்.
அ) மகிழுந்து
ஆ) கப்பல்
இ) சிறுவிமானம்
ஈ) விமானம்
விடை:
அ) மகிழுந்து

Question 2.
முதல் இரும்புப்பாதை போடப்பட்ட ஆண்டு _____________
அ) 2019
ஆ) 1853
இ) 1947
ஈ) 1950
விடை:
ஆ) 1853

Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 3 போக்குவரத்து

Question 3.
தங்க நாற்கரச் சாலையை இணைக்கும் முக்கிய நகரங்களில் ஒன்று ____________
அ) சென்னை
ஆ) கன்னியாகுமரி
இ) மதுரை
ஈ) திருச்சி
விடை:
அ) சென்னை

Question 4.
____________ பழமையான போக்குவரத்து முறையாகும்.
அ) கப்பல்
ஆ) மிதிவண்டி
இ) நடைப்பயணம்
ஈ) மாட்டுவண்டி
விடை:
ஈ) மாட்டுவண்டி

Question 5.
போக்குவரத்து முறைகள் ____________ வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
அ) 3
ஆ) 4
இ) 5
ஈ) 6
விடை:
ஆ) 4

II. பின்வருவனவற்றைப் பொருத்துக.

1. தமிழ்நாட்டில் உள்ள சர்வதேச விமானநிலையம் – பேருந்து
2. முக்கியமான மக்கள் போக்குவரத்து – சென்னை
3. கன்னியாகுமரியிலிருந்து ஜம்மு வரை செல்லும் இரயில் – திருச்சிராப்பள்ளி
4. தமிழ்நாட்டில் உள்ள பிரதான கப்பல் துறைமுகம் – 2015
5. சென்னை மெட்ரோ இரயில் தொடங்கப்பட்ட ஆண்டு – ஹிம்சாகர் விரைவு இரயில்
விடை:
1. தமிழ்நாட்டில் உள்ள சர்வதேச விமானநிலையம் – திருச்சிராப்பள்ளி
2. முக்கியமான மக்கள் போக்குவரத்து – பேருந்து
3. கன்னியாகுமரியிலிருந்து ஜம்மு வரை செல்லும் இரயில் – ஹிம்சாகர் விரைவு இரயில்
4. தமிழ்நாட்டில் உள்ள பிரதான கப்பல் துறைமுகம் – சென்னை
5. சென்னை மெட்ரோ இரயில் தொடங்கப்பட்ட ஆண்டு – 2015

III. சரியா? தவறா ? 

Question 1.
மக்களுக்கு போக்குவரத்து தேவையானது அல்ல.
விடை:
தவறு

Question 2.
துறைமுகங்கள் வர்த்தகத்திற்கு முக்கிய மையங்களாக உள்ளன.
விடை:
சரி

Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 3 போக்குவரத்து

Question 3.
நாட்டின் பல பகுதிகளை சாலைவழிப் போக்குவரத்து இணைக்கவில்லை.
விடை:
தவறு

Question 4.
சென்னை புறநகர் பேருந்து நிலையம் ஆசியாவிலேயே மிகச் சிறியதாகும்.
விடை:
தவறு

Question 5.
தமிழ்நாட்டில் ஐந்து பெரிய துறைமுகங்கள் உள்ளன.
விடை:
தவறு

IV. குறுகிய விடையளி.

Question 1.
போக்குவரத்து – வரையறு.
விடை:
போக்குவரத்து என்பது மனிதர்கள், விலங்குகள் மற்றும் பொருட்கள் முதலியன ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்துக்கு இடம்பெயர்தல் ஆகும்.

Question 2.
பல்வேறு போக்குவரத்து முறைகளைப் பட்டியலிடுக.
விடை:
Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 3 போக்குவரத்து 1

Question 3.
இரயில் போக்குவரத்து – விவரி. தமிழ்நாட்டிலிருந்து செல்லும் மிக முக்கியமான இரண்டு இரயில் இணைப்புகளைக் கூறுக.
விடை:
இந்தியாவின் பல மாநிலங்களை இணைக்கும் போக்குவரத்து முறையில் இரயில் போக்குவரத்து முக்கியமானதாகும். தமிழ்நாட்டில் மிகப் பழமையான இரயில் நிலையங்களில் ஒன்று 1856 இல் இராயபுரத்தில் கட்டப்பட்டது.
தமிழ்நாட்டிலிருந்து செல்லும் முக்கிய இரயில் இணைப்புகள் :
Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 3 போக்குவரத்து 2

Question 4.
வான்வழிப் போக்குவரத்து என்றால் என்ன? வான்வழிப் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் யாவை?
விடை:
வான்வழிப் போக்குவரத்து என்பது உலகின் பல்வேறு பகுதிகளுக்கு மிக விரைவாகப் பயணம் செய்ய உதவும் போக்குவரத்து முறையாகும்.

ஆகாய விமானங்களும், ஹெலிகாப்டர்களும் வான்வழிப் போக்குவரத்துக்கு பயன்படுத்தப் படுகின்றன.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 3 போக்குவரத்து

Question 5.
போக்குவரத்தின் ஏதேனும் மூன்று நன்மைகளை எழுதுக.
விடை:

  1.  ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு நாம் விரைந்து செல்ல, போக்குவரத்து உதவுகிறது.
  2. ஓரிடத்தில் விளையும் பொருள்களை வேறிடத்திற்கு கொண்டு சேர்க்க இது உதவுகிறது.
  3. அவசர காலங்களில் மருந்துகள், உணவுகள், மீட்புக் குழுக்களை அனுப்பி வைக்க போக்குவரத்து உதவுகிறது.

4th Social Science Guide போக்குவரத்து InText Questions and Answers

பக்கம் 119 செயல்பாடு

Question 1.
இந்தியாவிலேயே எந்த ஒரு மாநிலம் இரண்டுக்கும் மேற்பட்ட துறைமுகங்களைக் கொண்டுள்ளது?
விடை:
தமிழ்நாடு.

Question 2.
தமிழ்நாட்டில் உள்ள துறைமுகங்களின் பெயர்களைக் கூறுக.
விடை:
எண்ணூர், சென்னை, தூத்துக்குடி.

Question 3.
கடல் போக்குவரத்து தொடர்பான உள்கட்டமைப்பைக் கையாளும் அரசு நிறுவனத்தின் பெயரைக் கூறுக.
விடை:
கப்பல் போக்குவரத்துக் கழகம்.

பக்கம் 120 விடையளிக்க முயற்சி செய்க.

Question 1.
விமானப் போக்குவரத்தில் எந்த வாகனம் குறுகிய தூரப் போக்குவரத்திற்கு உதவுகிறது?
விடை:
ஹெலிகாப்டர்.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 3 போக்குவரத்து

Question 2.
தமிழ்நாட்டில் எத்தனை சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன?
விடை:
நான்கு (சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி).

Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 2 தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Social Science Guide Pdf Term 2 Chapter 2 தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு Questions and Answers, Notes.

TN Board 4th Social Science Solutions Term 2 Chapter 2 தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு

4th Social Science Guide தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
எந்த வனவிலங்கு சரணாலயம் தமிழ்நாட்டில் உள்ளது.
அ) முதுமலை வனவிலங்கு சரணாலயம்
ஆ) கார்பெட் தேசிய பூங்கா
இ) சுந்தரவன தேசிய பூங்கா
ஈ) ரத்தம்பூர் தேசிய பூங்கா
விடை:
அ) முதுமலை வனவிலங்கு சரணாலயம்

Question 2.
மேற்குத் தொடர்ச்சி மலையும், கிழக்குத் தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடம் ____________
அ) ஆரவல்லி மலைத்தொடர்
ஆ) நீலகிரி மலைகள்
இ) இமயமலை மலைத்தொடர்
ஈ) விந்திய மலைகள்
விடை:
ஆ) நீலகிரி மலைகள்

Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 2 தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு

Question 3.
மரங்களின் உச்சிக் கிளைகள் இணைந்து சங்கிலித் தொடர் போல உருவாவதற்கு பெயர் ____________
அ) சூரிய ஒளி
ஆ) விதானம்
இ) காடுகள்
ஈ) சதுப்புநிலம்
விடை:
ஆ) விதானம்

Question 4.
தமிழ்நாட்டில் _____________ நிலவுகிறது.
அ) அதிகபட்ச குளிர்
ஆ) அதிகமான மழைப்பொழிவு
இ) வெப்பமண்டல வானிலை
ஈ) பனிப்பொழிவு
விடை:
இ) வெப்பமண்டல வானிலை

Question 5.
___________ அதிக மழைப்பொழிவுள்ள இடங்களில் காணப்படும்.
அ) இலையுதிர்க் காடுகள்
ஆ) சதுப்புநிலக் காடுகள்
இ) பசுமை மாறாக் காடுகள்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
ஈ) இவற்றில் எதுவுமில்லை

II. பின்வருவனவற்றைப் பொருத்துக.

1. தமிழ்நாட்டின் மலைத்தொடர்கள் – பாம்பன் பாலம்
2. சுருளி நீர்வீழ்ச்சி – மேற்குத்தொடர்ச்சி மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள்
3. இந்தியாவின் முதல் கடல்பாலம் – தேனி
4. பிச்சாவரம் – இந்தியாவிலேயே மூன்றாவது நீளமானது
5. தமிழ்நாட்டின் கடற்கரைப்பகுதி – சதுப்புநிலக்காடுகள்
விடை:
1. தமிழ்நாட்டின் மலைத்தொடர்கள் – மேற்குத்தொடர்ச்சி மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள்
2. சுருளி நீர்வீழ்ச்சி – தேனி
3. இந்தியாவின் முதல் கடல்பாலம் – பாம்பன் பாலம்
4. பிச்சாவரம் – சதுப்புநிலக்காடுகள்
5. தமிழ்நாட்டின் கடற்கரைப்பகுதி – இந்தியாவிலேயே மூன்றாவது நீளமானது

III. சரியா? தவறா?

Question 1.
தமிழ்நாடு இந்தியாவில் பதினோறாவது மிகப்பெரிய மாநிலம் ஆகும்.
விடை:
சரி

Question 2.
தமிழ்நாடு இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.
விடை:
தவறு

Question 3.
குறிஞ்சி மலர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும்.
விடை:
தவறு

Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 2 தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு

Question 4.
தமிழ்நாடு ஆண்டு முழுவதும் வெப்பமான மற்றும் ஈரப்பதமான வானிலையைக் கொண்டுள்ளது.
விடை:
சரி

Question 5.
இலையுதிர் காடுகள் இலைகளை உதிர்ப்பதில்லை.
விடை:
தவறு

IV. குறுகிய விடையளி.

Question 1.
தமிழ்நாட்டுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் மாநிலங்களை பட்டியலிடுக.
விடை:
கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம்.

Question 2.
தமிழ்நாட்டின் நில அமைப்பு வகைகள் யாவை?
விடை:
தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

  1. மலைகள்
  2. பீடபூமிகள்
  3. சமவெளிகள்
  4. கடற்கரை.

Question 3.
தமிழ்நாட்டின் பல்வேறு வகையான சமவெளிகள் யாவை?
விடை:

  1. ஆற்றுச் சமவெளி
  2. கடற்கரைச் சமவெளி.

Question 4.
தமிழ்நாட்டில் உள்ள நீர்வீழ்ச்சிகளின் பெயர்களைக் கூறுக.
விடை:

  1. குற்றாலம் நீர்வீழ்ச்சி
  2. ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி
  3. சுருளி நீர்வீழ்ச்சி
  4. வட்டப்பாறை நீர்வீழ்ச்சி

Question 5.
தமிழ்நாட்டின் காலநிலை பற்றி விவரி.
விடை:
தமிழ்நாடு வெப்ப மண்டலக் கால நிலையைக் கொண்டிருப்பதால், இங்கு கோடைகாலத்திற்கும், குளிர்காலத்திற்கும் மிகவும் குறைந்த அளவிலேயே வேறுபாடு காணப்படுகிறது. தமிழ்நாடு அதன் இட அமைவைப் பொறுத்து ஆண்டு முழுவதும் மிதமான குளிருடன் வெப்ப மற்றும் ஈரப்பதமான வானிலையையும் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு பருவமழையைச் சார்ந்துள்ளது என்பதால் பருவமழை பொய்க்கும் காலங்களில் வறட்சியை எதிர்கொள்கிறது.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 2 தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு

Question 6.
வேறுபடுத்துக – பசுமை மாறாக் காடுகள் மற்றும் இலையுதிர்க் காடுகள்.
விடை:
அ) பசுமை மாறாக் காடுகள் (Evergreen Forests)
“Evergreen” என்ற வார்த்தையின் பொருள் ever / / எப்பொழுதும் / green / பசுமை = always green / எப்பொழுதும் பசுமையானது என்பதாகும்.

இந்தக் காடுகளில் உள்ள மரங்களில் இலைகள் எப்பொழுதும் பசுமையாகவே இருக்கும். தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் இவ்வகைக் காடுகளை நாம் காணலாம்.

ஆ) இலையுதிர்க் காடுகள் (Deciduous Forests)
இந்த காடுகளிலுள்ள மரங்களின் இலைகள் வறட்சிக் காலங்களில் உதிர்ந்துவிடும். இவ்வகைக் காடுகள் பொதுவாக பசுமைமாறாக் காடுகளின் அருகில் காணப்படுகின்றன. அவை பெரும்பாலும் மலைகளின் கீழ்ப்பகுதிகளில் வளர்கின்றன.

4th Social Science Guide தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு InText Questions and Answers

பக்கம் 107 செயல்பாடு
Question 1.
இந்திய அரசியல் வரைபடத்தில் தமிழ்நாட்டின் ஏதாவது 2 அண்டை மாநிலங்களைக் குறிக்கவும்.

Question 2.
கீழே குறிப்பிட்டுள்ளவற்றை வரைபடத்தில் குறிக்கவும்.
அ. இந்தியப் பெருங்கடல்
ஆ. அரபிக்கடல்
இ. வங்காளவிரிகுடா
விடை:
Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 2 தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு 1

பக்கம் 108 விடையளிக்க முயற்சி செய்க.

Question 1.
மேற்குத் தொடர்ச்சி மலைகளும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் – சந்திக்கும் இடம் எது?
விடை:
நீலகிரி மலைத்தொடர்.

Question 2.
தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள ஏதேனும் இரண்டு வன விலங்கு சரணாலயங்களின் பெயர்களைக் கூறு.
விடை:

  1. முதுமலை வனவிலங்குச் சரணாலயம்.
  2. இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம்.

பக்கம்111 விடையளிக்க முயற்சி செய்க.

Question 1.
தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான ஆறுகள் சிலவற்றின் பெயர்களைக் கூறு.
விடை:
பாலாறு, செய்யாறு, பெண்ணை , வெள்ளாறு.

Question 2.
குற்றாலம் நீர் வீழ்ச்சி எங்கு அமைந்துள்ளது?
விடை:
குற்றாலம் நீர்வீழ்ச்சி தென்காசி மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது.

பக்கம் 111 விடையளிக்க முயற்சி செய்க.

Question 1.
தமிழ்நாடு எந்தெந்த மாதங்களில் தென் மேற்கு பருவமழையைப் பெறுகிறது?
விடை:
ஜுன் – செப்டம்பர்.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 2 தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு

Question 2.
தமிழ்நாட்டின் வானிலை பற்றி ஒரு வரியில் விடை கூறு.
விடை:
தமிழ் நாடு வெப்ப மண்டல காலநிலையைக் கொண்டிருப்பதால் இங்கு கோடை காலத்திற்கும், குளிர் காலத்திற்கும் குறைந்த அளவிலேயே வேறுபாடு காணப்படுகிறது.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 1 சங்க கால வள்ளல்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Social Science Guide Pdf Term 2 Chapter 1 சங்க கால வள்ளல்கள் Questions and Answers, Notes.

TN Board 4th Social Science Solutions Term 2 Chapter 1 சங்க கால வள்ளல்கள்

4th Social Science Guide சங்க கால வள்ளல்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

Question 1.
மூவேந்தர்களுள் ஒருவர் ___________ ஆவார்.
அ) ஆய்
ஆ) பாரி
இ) சேரன்
ஈ) நள்ளி
விடை:
இ) சேரன்

Question 2.
கடையெழு வள்ளல்கள் ____________ களை ஆட்சி செய்தனர்.
அ) சமவெளி
ஆ) பாலைவனம்
இ) ஆறு
ஈ) மலைப்பகுதி
விடை:
ஈ) மலைப்பகுதி

Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 1 சங்க கால வள்ளல்கள்

Question 3.
___________ மாவட்டத்தில் பறம்பு நாடு அமைந்துள்ளது.
அ) தருமபுரி
ஆ) திண்டுக்கல்
இ) சிவகங்கை
ஈ) நாமக்கல்
விடை:
இ) சிவகங்கை

Question 4.
பேகன் _____________ மலையிலுள்ள ஒரு மலைப்பாங்கான பகுதியை ஆட்சி செய்தார்.
அ) பழநி
ஆ) கொடைக்கானல்
இ) பொதிகை
ஈ) கொல்லி
விடை:
அ) பழநி

Question 5.
அதியமான் ஒரு ______________ யை ஔவையாருக்குக் கொடுத்தார்.
அ) போர்வை
ஆ) நெல்லிக்கனி
இ) பரிசு
ஈ) தேர்
விடை:
ஆ)நெல்லிக்கனி

II. பின்வருவனவற்றைப் பொருத்துக.

1. ஆய் – தருமபுரி மாவட்டம்
2. அதியமான் – பொதிகை மலை
3. வல்வில் ஓரி – சிவகங்கை மாவட்டம்
4. பாரி – கொல்லிமலை
விடை:
1. ஆய் – பொதிகை மலை
2. அதியமான் – தருமபுரி மாவட்டம்
3. வல்வில் ஓரி – கொல்லிமலை
4. பாரி – சிவகங்கை மாவட்டம்

III. சரியா? தவறா ?

Question 1.
பாரி இயற்கையைப் பாதுகாக்கவில்லை.
விடை:
தவறு

Question 2.
சங்க காலத்தில் ஏழு புகழ் பெற்ற வள்ளல்கள் இருந்தனர்.
விடை:
சரி

Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 1 சங்க கால வள்ளல்கள்

Question 3.
நாம் மக்களுக்கும், விலங்குகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்.
விடை:
சரி

Question 4.
நெடுமுடிக்காரி தோட்டிமலைப் பகுதியை ஆட்சி செய்தார்.
விடை:
தவறு

IV. பின்வரும் கேள்விகளுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்.

Question 1.
சங்க இலக்கியத்தைப் பற்றி எழுதுக.
விடை:
சங்க இலக்கியம் என்பது பல்வேறு இலக்கிய நயம் வாய்ந்த செவ்வியல் பாடல்கள் கொண்டதாகும்.

Question 2.
பாரியை எதிர்த்து வெற்றி அடைய இயலாத போது மூவேந்தர்கள் என்ன செய்தனர்?
விடை:
மூவேந்தர்கள் ஒன்று சேர்ந்து பாரியின் பறம்பு நாட்டைத் தாக்கினர். உணவும் நீரும் பறம்பு மலைக்குச் செல்லாதபடி தடை செய்தனர்.

Question 3.
அதியமான் ஏன் ஔவையாருக்கு நெல்லிக்கனியைக் கொடுத்தார்?
விடை:
வாழ்க்கையை எப்படி சிறப்பாக வாழ வேண்டும் என்று கற்பிக்கக் கூடிய புலவர் ஔவையார். எனவே அவர் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று அதியமான் ஔவையாருக்கு நெல்லிக் கனியைக் கொடுத்தார்.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 1 சங்க கால வள்ளல்கள்

Question 4.
வல்வில் ஓரி எதனால் புகழடைந்தால்?
விடை:
வல்வில் ஓரி கைவினைக் கலைஞர்களின் திறமைக்கு வெகுமதி அளித்தார். எனவே அவர் புகழ் அடைந்தார்.

4th Social Science Guide சங்க கால வள்ளல்கள் InText Questions and Answers

பக்கம் 95 விடையளிக்க முயற்சி செய்க.

Question 1.
எவையேனும் மூன்று வள்ளல்களின்
விடை:
பெயர்களைக் கூறுக. பேகன், பாரி, அதியமான்.

Question 2.
கடையெழு வள்ளல்கள் எந்தக் காலகட்டத்தில் மலைப்பகுதிகளை ஆட்சி செய்தனர்?
விடை:
கடையெழு வள்ளல்கள் சங்க காலத்தில் மலைப்பகுதிகளை ஆட்சி செய்தனர்.

பக்கம் 97 விடையளிக்க முயற்சி செய்க.

Question 1.
பேகன் ஆட்சி செய்த மலைப்பகுதி எது?
விடை:
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள – பழநி மலைப்பகுதி.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 1 சங்க கால வள்ளல்கள்

Question 2.
பேகன், தமது நடைப்பயணத்தின் போது என்ன பார்த்தார்?
விடை:
மயில் ஒன்று நடுங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தார்.

Question 3.
நடுங்கிக் கொண்டிருந்த மயிலைக் கண்டு, பேகன் என்ன செய்தார்?
விடை:
மயில் குளிரால் நடுங்குவதாகக் கருதிய பேகன் அதன் மீது போர்வையைக் கொண்டு போர்த்தினார்.

பக்கம் 99 விடையளிக்க முயற்சி செய்க.

Question 1.
பாரி ஆட்சி செய்த பகுதி எது?
விடை:
பறம்பு மலையில் உள்ள பறம்பு நாட்டை பாரி ஆட்சி செய்தார்.

Question 2.
மலையடிவாரங்களிலிருந்து பறம்பு நாட்டிற்குச் செல்ல விடாமல் நிறுத்தப்பட்டவை எவை?
விடை:
தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்கள் பறம்பு நாட்டிற்குச் செல்லாமல் நிறுத்தப்பட்டன.

Question 3.
முல்லைக் கொடிக்கு ஆதரவாக பாரி எதைக் கொடுத்தார்?
விடை:
முல்லைக் கொடிக்கு ஆதரவாக பாரி தன்னுடைய தேரைக் கொடுத்தார்.

பக்கம் 100 விடையளிக்க முயற்சி செய்க.

Question 1.
அதியமானுக்கு பரிசாக என்ன கிடைத்தது?
விடை:
அதியமானுக்குப் பரிசாக அரியவகை நெல்லிக் கனி கிடைத்தது.

Question 2.
ஔவையார் என்பவர் யார்?
விடை:
ஔவையார் என்பவர் பழம் பெரும் புலவர். இது

Question 3.
ஒளவையாருக்கு நெல்லிக்கனியை அதியமான் எதற்காகக் கொடுத்தார்?
விடை:
புலமைமிக்க ஒளவையாரைப் போல, வாழ்க்கையை எவ்வாறு சிறப்பாக வாழ வேண்டும் என்று மக்களுக்குக் கற்பிக்கக்கூடிய புலவர்கள் பலர் இருக்கமாட்டார்கள். எனவே ஒளவையார் நீண்ட காலம் வாழ வேண்டுமென்று அவருக்கு அதியமான் நெல்லிக் கனியைக் கொடுத்தார்.

செயல்பாடு வள்ளல்கள்

கொடுத்த பொருள்களைப் பட்டியலிடுக.
1. பாரி – தேர்
2. பேகன் – போர்வை
3. அதியமான் – நெல்லிக்கனி

பக்கம் 103 விடையளிக்க முயற்சி செய்க.

Question 1.
வல்வில் ஓரி எந்த மலைப்பாங்கான பகுதியை ஆட்சிசெய்தார்?
விடை:
வல்வில் ஓரி கொல்லிமலையின் ஒரு பகுதியை ஆட்சி செய்தார்.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 1 சங்க கால வள்ளல்கள்

Question 2.
சங்ககால வள்ளல்கள் எதன் அடிப்படையில் மக்களால் அறியப்பட்டனர்?
விடை:
சங்ககால வள்ளல்கள் அவர்களது பண்புகளின் அடிப்படையில் மக்களால் அறியப்பட்டனர்.

பக்கம் 102 செயல்பாடு

பின்வருவனவற்றைப் பொருத்துக.
1. பாரி – விலங்குகளிடம் அன்பு காட்டுதல்
2. பேகன் – ஓரி கைவினைக்கலைஞர்களைக் கௌரவித்தல்
3. அதியமான் – இயற்கையிடம் அன்பு காட்டுதல்
4. வல்வில் – மக்களை மதித்தல்
விடை:
1. பாரி – இயற்கையிடம் அன்பு காட்டுதல்
2. பேகன் – விலங்குகளிடம் அன்பு காட்டுதல்
3. அதியமான் – மக்களை மதித்தல்
4. வல்வில் – ஓரி கைவினைக்கலைஞர்களைக் கௌரவித்தல்

பக்கம் 103 செயல்பாடு

கடையெழு வள்ளல்களையும், அவர்கள் ஆட்சி செய்த பகுதிகளையும் பட்டியலிடுக.
Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 1 சங்க கால வள்ளல்கள் 1
விடை:
Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 1 சங்க கால வள்ளல்கள் 2

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Science Guide Pdf Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் and Answers, Notes.

TN Board 4th Science Solutions Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள்

4th Science Guide பருப்பொருள் மற்றும் பொருள்கள் Text Book Back Questions and Answers

அ. பொருந்தாததைக் கண்டுபிடி.

Question 1.
செங்கல், கயிறு, பட்டுத் துணி, அன்னாசிப்பழம்
விடை:
பட்டுத் துணி

Question 2.
கல், இரப்பர் வளையம், சைக்கிள் டியூப், மின் கம்பி
விடை:
கல்

Question 3.
சூரியன், மெழுகுவர்த்தி, டார்ச், பேனா
விடை:
பேனா

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள்

Question 4.
குடை, நீர்புகா மேலாடை, இறுக்கமான சட்டை (ஜெர்கின்), ஸ்பாஞ்ச்
விடை:
ஸ்பாஞ்ச்

Question 5.
கண்ணாடிப் புட்டி, தேர்வு அட்டை, காகிதத் தட்டு, மரப்பலகை
விடை:
கண்ணாடிப் புட்டி

ஆ. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
எளிதில் அழுத்த அல்லது வெட்டக் கூடிய பொருள்கள் _____________ பொருள்கள் எனப்படும்.
விடை:
மென்மையான

Question 2.
தங்கமும் வைரமும் ____________ பொருளுக்கான எடுத்துக்காட்டுகள்.
விடை:
பளபளப்பான

Question 3.
எளிதாக வளைக்கவோ நீட்டவோ இயலும் பொருள்கள் ___________ பொருள்கள் எனப்படும்.
விடை:
நெகிழ்வுத்தன்மை உள்ள

Question 4.
_____________ பொருள்கள் ஒளியை முழுமையாகத் தம் வழியே கடந்து செல்ல அனுமதிக்கின்றன.
விடை:
ஒளிபுகும்

Question 5.
______________ பார்வையைத் தூண்டி, பொருள்களைத் தெளிவாகப் பார்க்க உதவும் இயற்கைக் காரணி.
விடை:
ஒளி

இ. பொருத்துக.

1. ஒளி மூலம் – கண்ணாடி
2. நீர்புகாத் தன்மை – தாவர எண்ணெய்
3. ஒளி ஊடுருவுதல் – சூரியன்
4. ஒளிகசியும் – உலோகம்
5. ஒளிபுகா – நீர்புகா மேலாடை
விடை:
1. ஒளி மூலம் – சூரியன்
2. நீர்புகாத் தன்மை – நீர்புகா மேலாடை
3. ஒளி ஊடுருவுதல் – கண்ணாடி
4. ஒளிகசியும் – தாவர எண்ணெய்
5. ஒளிபுகா – உலோகம்

ஈ. சரியா? தவறா? என எழுதுக.

Question 1.
சொரசொரப்பான பொருள்களை எளிதாக நம்மால் அழுத்தவோ, வெட்டவோ வளைக்கவோ முடியாது.
விடை:
சரி

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள்

Question 2.
மங்கலான பொருள்கள் ஒளியைப் பிரதிபலிக்கின்றன.
விடை:
தவறு

Question 3.
உப்புத்தாள் மென்மையான பொருளுக்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும்.
விடை:
தவறு

Question 4.
ஒளிபுகாப் பொருள்கள் ஒளியை தன் வழியே செல்ல அனுமதிப்பதில்லை.
விடை:
சரி

Question 5.
கண்ணாடிகள் அவற்றின் மீது விழும் ஒளியின் திசையை மாற்றிவிடுகின்றன.
விடை:
சரி

உ. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
ஒரு பொருள் நீர்புகாத் தன்மை உடையது என்று எப்பொழுது கூற முடியும்?
விடை:
நீரைத் தன்னுள் ஊடுருவிச் செல்ல அனுமதிக்காத பொருள்கள் நீர்புகாப் பொருள்கள் எனப்படும். எ.கா: நீர்புகா மேலாடை, அலுமினியத் தகடு, மாத்திரை அட்டை.

Question 2.
ஒளி மூலம் என்றால் என்ன?
விடை:
ஒளியைக் கொடுக்கும் பொருள்கள் ஒளி மூலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

Question 3.
ஒளிபுகும் மற்றும் ஒளிபுகாப் பொருள்களுக்கு இடையேயான வேறுபாடு யாது?
விடை:
ஒளிபுகும் பொருள்கள் :
தம் வழியே ஒளியை முழுமையாக ஊடுருவ அனுமதிக்கும் பொருள்கள் ஒளிபுகும் பொருள்கள் எனப்படும். எனவே, இவற்றின் வழியே மறுபக்கம் உள்ள பொருள்களையும் தெளிவாக நாம் பார்க்க முடியும். எ.கா: காற்று, கண்ணாடி, தூய நீர்.

ஒளிபுகாப் பொருள்கள் :
தம் வழியே ஒளியைச் செல்ல அனுமதிக்காத பொருள்கள் ஒளிபுகாப் பொருள்கள் எனப்படும். எனவே இதனால் அதன் மறுபக்கம் உள்ள பொருள்களை நம்மால் பார்க்க முடியாது. எ.கா : மரம், கல், உலோகங்கள்.

Question 4.
ஒளி எதிரொளிப்பு வரையறு.
விடை:
ஒளியானது பளபளப்பான பரப்பின் மீது பட்டுத் திருப்பி அனுப்பப்படுவதையே ஒளி எதிரொளிப்பு என்கிறோம்.

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள்

Question 5.
கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருள்களுள் எவை ஒளிபுகும், ஒளி கசியும் அல்லது ஒளிபுகாப் பொருள்கள் என வகைப்படுத்துக.
(காற்று, பாறை, நீர், அலுமினியத்தகடு, கண்ணாடி, பனி, மரப்பலகை, பாலிதீன் பை, குறுந்தகடு, எண்ணெயில் நனைத்த காகிதம், கண்ணாடிக் குவளை மற்றும் நிறக் கண்ணாடி)
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் 1
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் 2

4th Science Guide பருப்பொருள் மற்றும் பொருள்கள் InText Questions and Answers

பக்கம் 96 பதிலளிப்போமோ!

கீழ்க்காணும் பொருள்கள் எவற்றால் ஆனவை எனக் கண்டறிந்து எழுதுக.
(காகிதம், களிமண், கண்ணாடி, மரம், நெகிழி, உலோகம், இரப்பர், மெழுகு)
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் 3
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் 4
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் 5

பக்கம் 96 பதிலளிப்போமோ!

ஒரே வித பொருளால் தயாரிக்கப்பட்ட பொருள்களைப் இணைக்க.
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் 6
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் 7
குறிப்பு :
அ) நெகிழிப் பொருள்கள்
ஆ) மரப்பொருள்கள்
இ) தோல் பொருள்கள்

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள்

பதிலளிப்போமா!

கொடுக்கப்பட்டுள்ள பொருள்கள் கடினமானவையா, மென்மையானவையா என எழுதுக. .
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் 8
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் 9

பக்கம் 97 பதிலளிப்போமோ!

கொடுக்கப்பட்ட பொருள்களை சொரசொரப்பானவை அல்லது வழுவழுப்பானவை என வகைப்படுத்துக.
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் 10
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் 11

செயல்பாடு

நெகிழ்வுத் தன்மையைச் சோதித்தல்
மாணவர்களிடம் ஒரு நெகிழி அளவுகோல் மற்றும் தர அளவுகோலைக் கொடுத்து அவற்றை வளைத்துப் பார்த்து உற்றுநோக்கியதை அட்டவணைப்படுத்தச் செய்க.
(வளைகிறது, வளையவில்லை)
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் 12
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் 13

பக்கம் 98 செயல்பாடு

ஒரு கண்ணாடி கிண்ணத்தை எடுத்துக் கொள்ளவும். அதில் முக்கால் பங்கு அளவிற்கு நீரை நிரப்பவும். அதில் ஓர் ஆரஞ்சுப்பழத்தை தோலுடனும் மற்றொன்றைத் தோல் இல்லாமலும் போடவும். அவற்றுள் எந்த ஆரஞ்சுப் பழம் மிதக்கிறது என்பதை உற்றுநோக்கி அதற்கான காரணத்தைக் கூறு.
விடை:
தோலுள்ள ஆரஞ்சுப்பழம் மிதக்கிறது. ஏனெனில் ஆரஞ்சுத் தோல் நீர் புகாப் பொருளாகும். தோல் இல்லாத பழத்திற்குள் நீர் புகுவதால் அது மூழ்கி விடுகிறது.

பக்கம் 99 செயல்பாடு

வாக்கியத்தை உங்கள் சொந்த சொற்களைக் கொண்டு பூர்த்தி செய்க.

Question 1.
ஒளிபுகும் பொருள்கள் ஒளியை _________________
விடை:
தன் வழியே ஒளியை முழுமையாக ஊடுருவ அனுமதிக்கும்.

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள்

Question 2.
ஒளிகசியும் பொருள்கள் ஒளியை ________________
விடை:
தன் வழியே சிறிதளவு ஒளியைமட்டும் கடந்து செல்ல அனுமதிக்கும்.

Question 3.
ஒளிபுகாப் பொருள்கள் ஒளியை ___________________
விடை:
தன் வழியே ஒளியைச் செல்ல அனுமதிக்காது.

பதிலளிப்போமா!

பின்வரும் பொருள்களுள் எவையெவை ஒளிபுகும், ஒளி கசியும் அல்லது ஒளிபுகாத் தன்மை கொண்டவை என்பதை எழுதுக.
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் 14
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் 15

பக்கம் 100 பதிலளிப்போமா!

கண்ணாடி, தேர்வு அட்டை, மேசையின் மேற்பகுதி, ஒரு தட்டில் உள்ள தண்ணீர் போன்ற சில பொருள்கள் மீது உங்கள் முகத்தைப் பார்க்க முயற்சிக்கவும். உங்கள் முகத்தைத் தெளிவாகக் காட்டும் பொருள்கள் எவை? அது ஏன் என உங்களுக்குத் தெரியுமா?
விடை:
கண்ணாடி என் முகத்தைத் தெளிவாகக் காட்டுகிறது. ஏனெனில் கண்ணாடியில் ஒளி முழுமையாக எதிரொளிப்பு அடைகிறது.

செயல்பாடு

ஒளி எதிரொளிப்பு

தேவையான பொருள்கள் :
முகம் பார்க்கும் கண்ணாடி மற்றும் டார்ச் விளக்கு
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் 16
செய்முறை :
1. ஓர் அறையின் கதவு மற்றும் சாளரங்களை மூடி இருட்டாக்கவும்.
2. உன் நண்பனிடம் கையில் ஒரு கண்ணாடியைப் பிடித்துக் கொண்டு அறையின் ஒரு மூலையில் நிற்கச் சொல்லவும்.
3. அறையின் மற்றொரு மூலையில் கையில் டார்ச் விளக்குடன் நீ நிற்கவும்
4. இப்போது டார்ச் விளக்கை ஒளிரச் செய்யவும்.
5. டார்ச் வெளிச்சத்தைக் கண்ணாடியின் மீது நேரடியாகப் படுமாறு செய்யுவும் என்ன நிகழ்கிறது?
6. உனது உற்றுநோக்கலிருந்து பின்வருவனவற்றிற்கு பதிலளிக்கவும்.
அ. நீங்கள் கண்ணாடியின் கோணத்தை மாற்றும் போது, ஒளியில் என்ன மாற்றம் நிகழ்கிறது?
விடை:
கண்ணாடியின் கோணத்தை மாற்றும் போது எதிரொளிக்கும் ஒளியின் கோணமும் மாறுகிறது.

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள்

ஆ. கண்ணாடியின் மூலம் எதிரொளிக்கப்பட்ட ஒளியின் திசையை மாற்ற இயலுமா?
விடை:
ஆம். கண்ணாடியின் மூலம் எதிரொளிக்கப்பட்ட ஒளியின் திசையை மாற்ற இயலும்.

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 1 எனது உடல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Science Guide Pdf Term 1 Chapter 1 எனது உடல் Questions and Answers, Notes.

TN Board 4th Science Solutions Term 1 Chapter 1 எனது உடல்

4th Science Guide எனது உடல் Text Book Back Questions and Answers

அ. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
இதயம், கால்கள், மூளை, சிறுநீரகம்
விடை:
கால்கள்

Question 2.
கண்கள், காதுகள், விரல்கள், நுரையீரல்
விடை:
நுரையீரல்

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 1 எனது உடல்

Question 3.
முன்மூளை, நடுமூளை, பின்மூளை, நரம்புகள்
விடை:
நரம்புகள்

ஆ. அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ள சொற்களைக் கொண்டு படத்தை நிரப்புக.

(வாயில் முத்தமிடல், தாத்தா-பாட்டியின் அன்பு, பிட்டத்தைத் தட்டுதல், அப்பா தலையில் வருடுதல், பெற்றோரின் அணைப்பு மற்றும் முத்தம், பாலியல் தொடர்பான படங்களைக் காண்பித்தல்)
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 1 எனது உடல் 8
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 1 எனது உடல் 9

இ) கீழ்க்காணும் குறிப்புகளுக்கான விடைகளைக் கண்டறிந்து அவற்றை வட்டமிடவும். (உங்களுக்காக முதல் குறிப்பிற்கு மட்டும் விடை கட்டப்பட்டுள்ளது)

1. ஓர் உள்ளுறுப்பு
2. மூச்சுவிட உதவும் உறுப்பு
3. நம் உடலிலிருந்து கழிவுகளை வெளியேற்றும் உறுப்பு
4. முறையற்ற மற்றும் ஆபத்தான தொடுதல்
5. தினமும் நாம் அதிகம் பருக வேண்டியது.
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 1 எனது உடல் 10
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 1 எனது உடல் 11
1) இதயம்
2) நுரையீரல்
3) சிறுநீரகம்
4) தவறான தொடுதல்
5) நீர்

ஈ. சரியா? தவறர்?

Question 1.
என்று கூறுக. தலை, கை மற்றும் கால்கள் ஆகியவை உள் உறுப்புகள் ஆகும்.
விடை:
தவறு

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 1 எனது உடல்

Question 2.
இதயம் தசைகளால் ஆனது.
விடை:
சரி

Question 3.
தசைகள் நமது எலும்புகளை மூடியுள்ள மென்மையான பாகங்கள் ஆகும்.
விடை:
சரி

Question 4.
தினமும் ஒரு முறை மட்டும் பற்களைத் துலக்குதல் நல்லது.
விடை:
தவறு

Question 5.
தந்தை உனது தலையை வருடுதல் ஒரு நல்ல தொடுதல் ஆகும்.
விடை:
சரி

உ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
நம் உடலின் கட்டளை மையம் ___________ ஆகும்.
அ) இதயம்
ஆ) நுரையீரல்
இ) சிறுநீரகம்
ஈ) மூளை
விடை:
ஈ) மூளை

Question 2.
உணவானது ஆற்றலாக மாற்றப்படும் இடம் _____________
அ) கழுத்து
ஆ) இதயம்
இ) வயிறு
ஈ) மூக்கு
விடை:
இ) வயிறு

Question 3.
ஒவ்வொரு நாளும் நாம் நமது பற்களை _____________ முறை துலக்க வேண்டும்.
அ) ஒரு
ஆ) இரண்டு
இ) மூன்று
ஈ) நான்கு
விடை:
ஆ) இரண்டு

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 1 எனது உடல்

Question 4.
நல்ல தொடுதல் என்பது முறையான மற்றும் ___________ தொடுதல் ஆகும்.
அ) நலமற்ற
ஆ) மோசமான
இ) பாதுகாப்பற்ற
ஈ) நலமான
விடை:
ஈ) நலமான

Question 5.
தினமும் நாம் அதிகளவில் __________ ஐப் பருக வேண்டும்.
அ) எண்ணெய்
ஆ) தண்ணீ ர்
இ) பொட்டலமிடப்பட்ட பானம்
ஈ) உப்பு நீர்
விடை:
ஆ) தண்ணீ ர்

ஊ. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்க.

Question 1.
உடலின் உள்ளுறுப்புகளை எழுதுக.
விடை:
வயிறு, நுரையீரல், இதயம், மூளை ஆகியவை உள்ளுறுப்புகள் ஆகும்.

Question 2.
மூளையின் பணிகள் யாவை?
விடை:
மூளை என்பது நம் உடலின் கட்டளை மையம். இது நாம் சிந்தித்துப் பல்வேறு செயல்களைச் செய்ய உதவுகிறது. கைகளை அசைத்தல், அமர்தல் அல்லது நடத்தல் போன்ற நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நமது மூளையின் கட்டளையின் காரணமாக மட்டுமே சாத்தியமாகிறது.

Question 3.
சுகாதாரமான வாய் மற்றும் பற்களுக்கு ஏற்ற உணவுகளைப் பட்டியலிடுக.
விடை:

  • நிறைய பழங்கள், காய்கறிகள் மற்றும் பால் பொருள்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
  • இனிப்பான பானங்களுக்குப் பதிலாக நீர் அல்லது பாலை அருந்துங்கள்.
  • முடிந்த அளவு மிட்டாய், கேக், பனிக்கூழைக் (Ice Cream) குறைவாக உண்ணுங்கள்.

Question 4.
உங்கள் இதயம் மற்றும் சிறுநீரகங்களைப் பாதுகாக்க என்ன செய்வீர்கள்?
விடை:
இதயம் – கொழுப்பு நிறைந்த உணவைத் தவிர்த்தல்
சிறுநீரகம் – அதிகளவு தண்ணீ ர் குடித்தல்.

Question 5.
ஒருவர் உன்னைத் தொடும்போது நீ தொந்தரவாக உணர்ந்தால், உடனே என்ன செய்வாய்?
விடை:
கண்டிப்பாக “என்னைத் தொடாதே” என்று உரக்க சத்தமிடுவேன்.

அந்த இடத்தை விட்டு விரைவாகச் சென்று விடுவேன். பெற்றோர் அல்லது ஆசிரியர் போன்றவர்களிடம் கூறி உதவி கேட்பேன்.

எ. சிந்தித்து விடையளிக்க.

Question 1.
முன்பின் தெரியாத ஒருவர் உங்களைத் தொந்தரவு செய்தால், எப்படி நடந்துகொள்வீர்கள்?
விடை:
சொந்த வார்த்தைகளில் எழுதுங்கள். ‘என்னைத் தொடாதே’ என்று உரத்த குரலில் கூறுவேன். உடனடியாக அந்த இடத்தை விட்டு அகன்று செல்வேன். என் பெற்றோர் அல்லது ஆசிரியரிடம் இதுபற்றிக் கூறுவேன்.

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 1 எனது உடல்

Question 2.
சிந்தனை, பேசுதல், கற்றல் போன்ற நமது செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் உறுப்பு எது? அதன் மூன்று முக்கிய பகுதிகளை எழுது.
விடை:
முக்கிய பகுதிகள் :

  1. முன்மூளை
  2. நடுமூளை
  3. பின்மூளை
    Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 1 எனது உடல் 12

4th Science Guide எனது உடல் In Text Questions and Answers

பக்கம் 82 நினைவு கூர்வோமா!

கீழே உள்ள கட்டத்தில் சில உடல் பாகங்களின் பெயர்கள் மறைந்திருக்கின்றன. அவற்றைக் கண்டறிந்து வட்டமிடுக.
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 1 எனது உடல் 1
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 1 எனது உடல் 2
கை, கால், காது, தலை, கண், எலும்பு, மூக்கு, பல்

பக்கம் 83 பதிலளிப்போமா!

Question 1.
____________ (மூக்கு / மூளை) ஓர் உள்ளுறுப்பாகும்.
விடை:
மூளை

Question 2.
நம் உடலின் உள்ளுறுப்புகளை நம்மால் பார்க்க இயலும். (சரி / தவறு)
விடை:
தவறு

பக்கம் 86 இணைப்போம்

பொருத்துக.
1. ஓரிணை பஞ்சு போன்ற பைகள் – வயிறு
2. ‘J’ வடிவ பை – சிறுநீரகம்
3. அதிகப்படியான நீரை வடிகட்டுதல் – மூளை
4. கட்டளை மையம் – இதயம்
5. இரத்த இறைப்பி – நுரையீரல்கள்
விடை:
1. ஓரிணை பஞ்சு போன்ற பைகள் – நுரையீரல்கள்
2. ‘J’ வடிவ வை – வயிறு
3. அதிகப்படியான நீரை வடிகட்டுதல் – சிறுநீரகம்
4. கட்டளை மையம் – மூளை
5. இரத்த இறைப்பி – இதயம்

பக்கம் 89 பதிலளிப்போமா!

உங்கள் பற்களுக்கு நன்மை தரும் உணவுகளுக்கும் ✓ குறியும் தீங்கு விளைவிக்கும் உணவுகளுக்கு ✗ குறியும் இடுக.
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 1 எனது உடல் 3
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 1 எனது உடல் 4

பக்கம் 92 பதிலளிப்போமா!

கீழே உள்ள படங்களைப் பார்த்து ‘நல்ல தொடுதல்’ அல்லது ‘தவறான தொடுதல்’ என எழுதுக.
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 1 எனது உடல் 5
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 1 எனது உடல் 6
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 1 எனது உடல் 7

Samacheer Kalvi 9th Science Guide Chapter 27 வன்பொருளும் மென்பொருளும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Science Guide Pdf Chapter 27 வன்பொருளும் மென்பொருளும் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Science Solutions Chapter 27 வன்பொருளும் மென்பொருளும்

9th Science Guide வன்பொருளும் மென்பொருளும் Text Book Back Questions and Answers

பகுதி – I. புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
மையச் செயலகப் பெட்டியினுள் காணப்படாதது எது?
அ) தாய்ப்ப லகை
ஆ) SMPS
இ) RAM
ஈ) MOUSE
விடை:
(ஈ) MOUSE

Question 2.
கீழ்வருவனவற்றுள் எது சரியானது?
அ) இயக்க மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்.
ஆ) இயக்க மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்.
இ) இயக்கமில்லா மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்
ஈ) இயக்கமில்லா மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்.
விடை:
அ) இயக்க மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 27 வன்பொருளும் மென்பொருளும்

Question 3.
LINUX என்பது
அ) கட்டண மென்பொருள்
ஆ) தனி உரிமை மென்பொருள்
இ) கட்டணமில்லா மற்றும் தனி உரிமை மென்பொருள்
ஈ) கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்
விடை:
ஈ) கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்

Question 4.
கீழ்வருவனவற்றுள் எது கட்டண மற்றும் தனி உரிமை மென்பொருள்?
அ) WINDOWS
ஆ) MAC OS
இ) Adobe Photoshop
ஈ) இவை அனைத்தும்
விடை:
(ஈ) இவை அனைத்தும்

Question 5.
____ என்பது ஒரு இயங்குதளமாகும்.
அ) ANDROID
ஆ) Chrome
இ) Internet
ஈ) Pendrive
விடை:
(அ) ANDROID

II. பொருத்துக

Samacheer Kalvi 9th Science Guide Chapter 26 கணினியின் பாகங்கள் 80
Samacheer Kalvi 9th Science Guide Chapter 26 கணினியின் பாகங்கள் 62

III. சுருக்கமாக விடையளி

Question 1.
வன்பொருள் மற்றும் மென்பொருள் விளக்குக.
விடை:
வன்பொருள் :

  • கணினியில் நம்மால் பார்த்து தொட்டு உணரக்கூடிய அனைத்து பாகங்களும் வன்பொருட்கள் ஆகும்.
  • உள்ளீட்டு, வெளியீட்டு கருவிகள் மற்றும் கணினியின் மையச்செயலகப் பெட்டியினுள் அமைந்திருக்கும் நினைவகம், தாய்பலகை, SMPS, CPU, RAM, CD Drive, Graphics Card இதில் அடங்கும்.

மென்பொருள் :

  • மென்பொருட்கள் என்பவை வன்பொருள் இயங்குவதற்குத் தேவையான தரவுகளை உள்ளடக்கிய கணினியால் மட்டும் புரிந்து கொள்ளக்கூடிய குறியீட்டு மொழியைக் கொண்ட அமைப்பு ஆகும்.
  • தொட்டு உணர இயலாது. ஆனால் கணினித்திரை மூலம் கண்டு கட்டளைகளைக் கொடுத்துப் பயன்படுத்த முடியும்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 27 வன்பொருளும் மென்பொருளும்

Question 2.
இயங்குதளம் என்றால் என்ன? அவற்றின் செயல்பாட்டை எழுதுக?
விடை:

  • கணினியின் சாதனங்களை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் மென்பொருள் இயங்கு தளம் ஆகும்.
  • கணினி இயங்குவதவற்குத் தேவையான அடிப்படைத் தரவுகளைக் கொண்ட மென்பொருளை இயக்க மென்பொருள் என்கிறோம்.
  • இயக்க மென்பொருள் இன்றி கணினியைப் பயன்படுத்த முடியாது.
  • உதாரணம் : Linux, Windows, Mac, Android

Samacheer Kalvi 9th Science Guide Chapter 26 கணினியின் பாகங்கள் 76

Question 3.
கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்கள் என்றால் என்ன? இரண்டு உதாரணங்கள் தருக?
விடை:

  • கட்டற்ற மென்பொருட்களைப் பயனர் இலவசமாகப் பெற்றுப் பயன்படுத்தவும், பகிரவும் செய்யலாம்.
  • திற மூல மென்பொருட்களில் அவற்றின் நிரல்களைத் திருத்திக்கொள்ளவும் உரிமம் வழங்கப்படும். இதன் மூலம் புதிய மென்பொருள் வடிவத்தை உருவாக்க வாய்ப்பு கிடைக்கிறது. உதாரணம் :
    1. லினக்ஸ்,
    2. ஜியோ ஜீப்ரா
    3. ஓபன் ஆபிஸ்

9th Science Guide கணினியின் பாகங்கள் Additional Important Questions and Answers

பகுதி – II. கூடுதல் வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
இணையதளம் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே _____ பயன்பாட்டில் இருந்தது.
அ) கூகுள்
ஆ) Chrome
இ) மின்ன ஞ்சல்
ஈ) Whatsapp
விடை:
இ) மின்னஞ்சல்

Question 2.
கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானது.
அ) கட்டற்ற மற்றும் திற மூல மென்பொருள்
ஆ) கட்டற்ற மற்றும் திறனற்ற மூல மென்பொருள்
இ) இயக்க மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்
ஈ) இயக்கமில்லா மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்
விடை:
அ) கட்டற்ற மற்றும் திற மூல மென்பொருள்

Question 3.
______ மென்பொருள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறிப்பிட்ட வேலைகளை செய்து முடிக்க பயனருக்கு உதவுகிறது.
அ) அமைப்பு மென்பொருள்
ஆ) இயக்க மென்பொருள்
இ) கட்டற்ற மென்பொருள்
ஈ) பயன்பாட்டு மென்பொருள்
விடை:
ஈ) பயன்பாட்டு மென்பொருள்

Question 4.
Windows என்பது.
அ) கட்டண மென்பொருள்
ஆ) தனிஉரிமை மென்பொருள்
இ) கட்டற்ற மற்றும் திற மூல மென்பொருள்
ஈ) கட்டணமில்லா மற்றும் தனியுரிம மென்பொருள்.
விடை:
(அ) கட்டண மென்பொருள்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 27 வன்பொருளும் மென்பொருளும்

Question 5.
_____ என்பது ஒரு இயங்குதளமாகும்.
அ) Linux
ஆ) Chrome
இ) Google
ஈ) Pendrive
விடை:
(அ) Linux

II. பொருத்துக

Samacheer Kalvi 9th Science Guide Chapter 26 கணினியின் பாகங்கள் 90

III. குறுகிய விடை – 2 மதிப்பெண்கள்

Question 1.
மென்பொருளை எவ்வாறு வகைப்படுத்தலாம்?
விடை:
மென்பொருளைச் செயல்பாட்டின் அடிப்படையில் இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

  1. இயக்க மென்பொருள்
  2. பயன்பாட்டு மென்பொருள்

Question 2.
பயன்பாட்டு மென்பொருள் என்றால் என்ன?
விடை:
கணினியை நமது தேவைக்கேற்ப பயன்படுத்த உதவும் மென்பொருளே பயன்பாட்டு மென்பொருள் ஆகும். இவற்றை இயக்க மென்பொருளின் உதவியுடனே நிறுவ முடியும். இவ்வகை மென்பொருள்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறிப்பிட்ட வேலைகளை செய்து முடிக்க பயனர்களுக்கு உதவுகிறது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 27 வன்பொருளும் மென்பொருளும்

Question 3.
Open source Initiative என்றால் என்ன ?
விடை:
திற மூல மென்பொருள் தயாரித்தலையும் பயன்படுத்துதலையும் ஊக்குவிக்கும் நிறுவனம் open source Initiative.

IV. விரிவான விடை – 5 மதிப்பெண்கள்

Question 1.
கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள் பற்றி விவரி:
விடை:
கட்டற்ற மென்பொருள்களைப் பயனர் இலவசமாகப் பெற்றுப் பயன்படுத்தவும், பகிரவும் செய்யலாம். திறந்த மூல மென்பொருள்களில் அவற்றின் நிரல்களைத் திருத்திக் கொள்ளவும் உரிமம் வழங்கப்படும். இதன் மூலம் புதிய மென்பொருள் வடிவத்தை உருவாக்க வாய்ப்பு கிடைக்கிறது. சில கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்.

  1. லினக்ஸ்
  2. ஓபன் ஆபீஸ்
  3. ஜியோஜீப்ரா
  4. இயக்க மென்பொருள்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 26 கணினியின் பாகங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Science Guide Pdf Chapter 26 கணினியின் பாகங்கள் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Science Solutions Chapter 26 கணினியின் பாகங்கள்

9th Science Guide கணினியின் பாகங்கள் Text Book Back Questions and Answers

பகுதி – I. புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
உள்ளீட்டு கருவி அல்லாதது எது?
அ) சுட்டி
ஆ) விசைப்பலகை
இ) ஒலி பெருக்கி
ஈ) விரலி
விடை:
(இ) ஒலிப்பெருக்கி

Question 2.
மையச்செயலகத்துடன் திரையை இணைக்கும் கம்பி.
அ) ஈதர்நெட்
ஆ) வி.ஜி.ஏ.
இ) எச்.டி.எம்.ஐ.
ஈ) யு.எஸ்.பி
விடை:
(ஆ) வி.ஜி.ஏ.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 26 கணினியின் பாகங்கள்

Question 3.
கீழ்க்காண்பனவற்றுள் எது உள்ளீட்டுக்கருவி?
அ) ஒலிபெருக்கி
ஆ) சுட்டி
இ) திரையகம்
ஈ) அச்சுப்பொறி
விடை:
(ஆ) சுட்டி

Question 4.
கீழ்வருவனவற்றுள் கம்பி இல்லா இணைப்பு வகையைச் சேர்ந்தது எது?
அ) ஊடலை
ஆ) மின்னலை
இ) வி.ஜி.ஏ
ஈ) யு.எஸ்.பி
விடை:
(அ) ஊடலை

Question 5.
விரலி ஒரு _____ ஆக பயன்படுகிறது.
அ) வெளியீட்டுக்கருவி
ஆ) உள்ளீட்டுக்கருவி
இ) சேமிப்புக்கருவி
ஈ) இணைப்புக்கம்பி
விடை:
இ) சேமிப்புக்கருவி

II. சுருக்கமாக விடையளி

Question 1.
கணினியின் கூறுகள் யாவை?
விடை:
கணினியில் மூன்று கூறுகள் உள்ளன. அவை,

  1. உள்ளீட்டகம்
  2. மையச்செயலகம்
  3. வெளியீட்டகம்

Question 2.
உள்ளீட்டகத்திற்கும் வெளியீட்டகத்திற்கும் உள்ள வேறுபாடுகள் இரண்டு கூறுக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 26 கணினியின் பாகங்கள் 50
Samacheer Kalvi 9th Science Guide Chapter 26 கணினியின் பாகங்கள் 51

Question 3.
பல்வேறு இணைப்புவடங்களைக் கூறி, எவையேனும் மூன்றனை விளக்குக.
விடை:
கணினியின் பல்வேறு பாகங்கள் இணைப்பு வடம் மூலம் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. இதற்கு இணைப்புவடம் என்று பெயர். வகைகள்

  1. வி.ஜி.ஏ. – (Video Graphics Array) VGA
  2. எச்.டி.எம்.ஐ. – (High Definition Multimedia Interface) HDMI
  3. யு.எஸ்.பி. – (Universal Serial Bus) USB
  4. தரவுக்கம்பி – (Data Cable)
  5. ஒலிவடம் – (Audio Cable)
  6. மின் இணைப்புக்கம்பி – (Power Cord)
  7. ஒலி வாங்கி இணைப்புக்கம்பி – (Mic Cable)
  8. ஈதர்நெட் இணைப்புக்கம்பி – (Ethernet Cable)

யு.எஸ்.பி. (USB) இணைப்பு வடம் :
அச்சுப்பொறி (printer), வருடி (scanner), விரலி (pen drive), சுட்டி (mouse), விசைப்பலகை (keyboard), இணையப்படக்கருவி (web camera), திறன்பேசி (smart phone), போன்றவைகள் கணினியுடன் இணைக்க பயன்படுகிறது.

தரவுக்கம்பி (Data cable) இணைப்புவடம் :
கணினியின் மையச் செயலகத்துடன் கைப்பேசி, கையடக்கக் கணினி (Tablet) ஆகியவற்றை இணைக்க
தரவுக்கம்பி பயன்படுகிறது.

மின் இணைப்பு வடம் (Power cord):
மையச்செயலகம், கணினித்திரை, ஒலிப்பெருக்கி, வருடி ஆகியவற்றிற்கு மின் இணைப்பை வழங்குகிறது.

III. பொருத்துக I II

Samacheer Kalvi 9th Science Guide Chapter 26 கணினியின் பாகங்கள் 60

செயல்பாடு (மாணவர்களுக்கானது)

4-3-2-1 எனும் சூத்திரத்தைக் கொண்டு கணினியை இணைக்கும் செயல்பாடு
விடை:
கணினியின் பல்வேறு பாகங்களை ஒன்றோடு ஒன்று இணைப்பதன் மூலம் ஒரு கணினியானது முழுமையடைகிறது. இச்செயல்பாட்டை செய்வதற்கு மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள 4-3-2-1. எனும் சூத்திரத்தின் அடிப்படையில் கணினியை இணைக்க வேண்டும். அதாவது 4 கருவிகளான மத்தியச்செயலகம், கணினித்திரை, விசைப்பலகை, சுட்டி இவைகளை 3 இணைப்புக் கம்பிகளைக் கொண்டு இணைத்தல். மேலும் மத்தியச் செயலகம் கணினித்திரை ஆகிய
2-ற்கும் மின் இணைப்பு கொடுத்து 1 முழுமையான கணினியை இயங்கு நிலைக்குக் கொண்டுவருதல்.
Samacheer Kalvi 9th Science Guide Chapter 26 கணினியின் பாகங்கள் 61

9th Science Guide கணினியின் பாகங்கள் Additional Important Questions and Answers

பகுதி – II. கூடுதல் வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
கீழ்வருவனவற்றுள் எது கணினியின் முக்கிய பாகங்கள் அல்ல?
அ) உள்ளீட்டகம்
ஆ) வெளியீட்டகம்
இ) சுட்டி
ஈ) மையச் செயலகம்
விடை:
இ) சுட்டி

Samacheer Kalvi 9th Science Guide Chapter 26 கணினியின் பாகங்கள்

Question 2.
கணினியின் திரையை மேலும் கீழும் இயக்குவதற்கு _____ ஐ பயன்படுத்தலாம்
அ) நகர்த்தும் உருளை
ஆ) இடது பொத்தான்
இ) வலது பொத்தான்
விடை:
அ) நகர்த்தும் உருளை

Question 3.
ஒலிவடம் ____ ஐ இணைக்க பயன்படுகிறது.
அ) மையச் செயலகத்துடன் கைப்பேசி
ஆ) கணினியுடன் ஒலிப்பெருக்கியை
இ) கணினி திரையை மையச் செயலகத்துடன்.
ஈ) கணினியுடன் ஈதர்நெட்டை
விடை:
ஆ) கணினியுடன் ஒலிப்பெருக்கியை

Question 4.
கீழ்வருவனவற்றுள் கம்பியில்லா இணைப்புகள் எவை?
அ) யு.எஸ்.பி.
ஆ) மின் இணைப்புவடம்
இ) எச்.டி.எம்.ஐ.
ஈ) அருகலை
விடை:
ஈ) அருகலை

Question 5.
நுண்கணினியை ______ என அழைக்கிறோம்.
அ) மேசைக்கணினி
ஆ) தனியாள் கணினி
இ) மடிக்கணினி
ஈ) பலகைக் கணினி
விடை:
ஆ) தனியாள் கணினி

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
____, ______ கணினியில் உள்ளீடு செய்வதற்கு விசைப்பலகையே ஆதாரமாகும்.
விடை:
எண்ணையும், எழுத்தையும்

Question 2.
கணினியின் எல்லாப் பகுதிகளின் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துவது ____ ஆகும்.
விடை:
கட்டுப்பாட்டகம்

Question 3.
கணினியில் உள்ள நினைவகத்தை _____ என பிரிக்கலாம்
விடை:
இரண்டாக

Samacheer Kalvi 9th Science Guide Chapter 26 கணினியின் பாகங்கள்

Question 4.
தரவுகளை _____ என்ற அலகால் அளக்கலாம்.
விடை:
பிட்

Question 5.
சுட்டியை கணினியுடன் இணைக்கும் வடம் _____
விடை:
யு.எஸ்.பி

III. பொருத்துக.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 26 கணினியின் பாகங்கள் 70

IV. குறுகிய விடை – 2 மதிப்பெண்கள்

Question 1.
கணிதத் தருக்கச் செயலகம் என்றால் என்ன?
விடை:
கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற எல்லாவிதமான எண்கணித, தருக்கச் செயல்பாடுகளும் கணிதத் தருக்கச் செயலகத்தில் நடைபெறுகின்றன. எனவே இதை கணித தருக்கச் செயலகம் என அழைக்கிறோம்.

Question 2.
கணினியை எவ்வாறு வகைப்படுத்தலாம்?
விடை:
அமைப்பு, வடிவம், வேகம், திறன், நினைவகம், செயல்படும் முறை, பயன்கள், மின்சக்தி தேவை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தலாம்.

Question 3.
நினைவகம் என்றால் என்ன? அது எத்தனை வகைப்படும்.
விடை:
கணினி தன்னுள் கொடுக்கப்படும் தரவுகள் மற்றும் தகவல்களை சேமித்து வைக்கிறது. அதனையே கணினியின் நினைவகம் என்கிறோம். இவை இரண்டு வகைப்படும்.

  1. முதன்மை நினைவகம்
  2. இரண்டாம் நினைவகம்

V. விரிவான விடை – 5 மதிப்பெண்கள்

Question 1.
மையச் செயலகம் பற்றி குறிப்பு வரைக.
விடை:
மனிதனின் உடலை இயங்கும் மூளையைப் போன்று, கணினியின் செயல்பாடுகளை இயக்குவது மையச்செயலகம் ஆகும். இம்மையச் செயலகமானது,
1. கட்டுப்பாட்டகம் (control Unit)
2. கணிதத் தருக்கச் செயலகம் (Alu)
3. நினைவகம் (Memory Unit)
Samacheer Kalvi 9th Science Guide Chapter 26 கணினியின் பாகங்கள் 75
அ. கட்டுப்பாட்டகம் :
கணினியின் எல்லாப் பகுதிகளின் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துவது இதன் பணி.
ஆ. கணிதத் தருக்கச் செயலகம் :
கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற அனைத்து எண்கணித, தருக்கச் செயல்பாடுகளும் கணிதத் தருக்கச் செயலகத்தில் நடைபெறுகின்றன.
இ. நினைவகம்.
கணினி தன்னுள் கொடுக்கப்படும் தரவுகள் மற்றும் தகவல்களை தற்காலிகமாக சேமித்து வைக்கிறது.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 3 நகராட்சி மற்றும் மாநகராட்சி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Social Science Guide Pdf Term 1 Chapter 3 நகராட்சி மற்றும் மாநகராட்சி Questions and Answers, Notes.

TN Board 4th Social Science Solutions Term 1 Chapter 3 நகராட்சி மற்றும் மாநகராட்சி

4th Social Science Guide நகராட்சி மற்றும் மாநகராட்சி Text Book Back Questions and Answers

அ. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
தமிழ்நாட்டின் மிகப்பழமையான மாநகராட்சி _____________ ஆகும்.
விடை:
சென்னை

Question 2.
உள்ளாட்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் ____________
விடை:
ரிப்பன் பிரபு

Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 3 நகராட்சி மற்றும் மாநகராட்சி

Question 3.
______________ ஆம் ஆண்டு பல்வந்த்ரா ராய் மேத்தா குழு அறிக்கையின்படி இந்தியாவில் மூன்றடுக்கு பஞ்சாயத்து முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
விடை:
1957

Question 4.
நகராட்சியின் பணிக்காலம் ____________ ஆண்டுகள் ஆகும்.
விடை:
ஐந்து

ஆ. பொருத்துக.

1. கிராமப்புற உள்ளாட்சி – குடவோலை
2. ரிப்பன் கட்டிடம் – நகரியம்
3. நெய்வேலி – கிராம ஊராட்சி
4. சோழர்கள் – மாநகராட்சி
5. மேயர் – ரிப்பன் பிரபு
விடை:
1. கிராமப்புற உள்ளாட்சி – கிராம ஊராட்சி
2. ரிப்பன் கட்டிடம் – ரிப்பன் பிரபு
3. நெய்வேலி  – நகரியம்
4. சோழர்கள் – குடவோலை
5. மேயர் – மாநகராட்சி

இ. காலி இடங்களை நிரப்புக.

Question 1.
Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 3 நகராட்சி மற்றும் மாநகராட்சி 1
விடை:
Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 3 நகராட்சி மற்றும் மாநகராட்சி 2

ஈ. சுருக்கமாக விடையளிக்கவும்.

Question 1.
மாநகராட்சியின் பணிகள் யாவை?
விடை:
நகரச் சாலைகள் அமைத்தல் மற்றும் பராமரித்தல்.

  • குடிநீர் வசதிகளை அமைத்தல்.
  • குப்பைகளை அகற்றுதல்.
  • நூலகங்களை அமைத்துப் பராமரித்தல்.
  • பூங்காக்களை அமைத்துப் பராமரித்தல்.
  • பிறப்பு மற்றும் இறப்பு பதிவேடுகளைப் பராமரித்தல்

Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 3 நகராட்சி மற்றும் மாநகராட்சி

Question 2.
நகராட்சியின் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப் படுகிறார்?
விடை:
நகராட்சியின் தலைவர் ‘நகராட்சியின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

நகராட்சியின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கின்றனர். நகராட்சி உறுப்பினர்களின பணிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். நகராட்சியின் உறுப்பினர்களில் ஒருவர் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

Question 3.
தமிழ்நாட்டில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை யாது?
விடை:
தமிழ்நாட்டில் 14 மாநகராட்சிகள் உள்ளன.

Question 4.
நகராட்சியின் வருவாய் ஆதாரங்கள் யாவை?
விடை:
தனது பணிகளை நகராட்சி மேற்கொள்வதற்கு மத்திய, மாநில அரசுகள் நிதி வழங்குகின்றன. மேலும் மக்கள் செலுத்தும் வீட்டுவரி, தொழில் வரி, குடிநீர் வரி, கடை வரி, சாலைவரி மற்றும் கழிவுநீர் அகற்றல் வரி போன்ற வரிகளின் மூலமும் வருவாய் கிடைக்கிறது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 25 கணினி – ஓர் அறிமுகம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Science Guide Pdf Chapter 25 கணினி – ஓர் அறிமுகம் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Science Solutions Chapter 25 கணினி – ஓர் அறிமுகம்

9th Science Guide கணினி – ஓர் அறிமுகம் Text Book Back Questions and Answers

பகுதி – I. புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
தரவு மற்றும் தகவல்களைச் சேமிக்கும் சாதனம் எது?
அ. குழலிப்பெருக்கி
ஆ. தொலைக்காட்சி
இ. கணினி
ஈ. வானொலி
விடை:
இ. கணினி

Question 2.
தரவு செயலாக்கம் – படிநிலைகளைக் கொண்டது
அ. 7
ஆ. 4
இ. 6
ஈ. 8
விடை:
இ. 6

Samacheer Kalvi 9th Science Guide Chapter 25 கணினி – ஓர் அறிமுகம்

II. சுருக்கமாக விடையளி

Question 1.
கணினி-வரையறு:
விடை:
கணினி என்பது கட்டளைத் தொகுதிகள் அல்லது நிரல்களின் மூலம் தரவு மற்றும் தகவல்களைச் சேமித்துக் கையாளுகின்ற ஒரு மின்னனுக்கருவி.

Question 2.
தரவு-தகவல் வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 25 கணினி – ஓர் அறிமுகம் 50

Question 3.
தரவு செயலாக்கம் என்றால் என்ன?
விடை:
தரவு செயலாக்கம் என்பது தரவுகளைச் சேகரித்துத் தேவைக்கேற்ப, தகவல்களாக மாற்றும் நிகழ்வைக் குறிப்பிடுவதாகும்.’

III. விரிவாக விடையளி – 5 மதிப்பெண்கள்

Question 1.
தரவு செயலாக்கத்தின் பல்வேறு படி நிலைகள் யாவை?
விடை:
தரவு செயலாக்கம்:
தகவல்களைச் சேகரித்துத் தேவைக்கேற்ப தகவல்களாக மாற்றும் நிகழ்வு.
தரவு செயலாக்கத்தின் நிலைகள்:
தரவு செயலாக்கம் அல்லது தரவு செயல்பாடு என்பது ஆறு நிலைகளில் செயல்படுகிறது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 25 கணினி – ஓர் அறிமுகம் 55

அவையாவன:

  1. தரவு சேகரிப்பு (Data Collection)
  2. தரவு சேமித்தல் (Storage of data)
  3. தரவு வரிசைப்படுத்துதல் (sorting of data)
  4. தரவு செயலாக்கம் (processing of data)
  5. தரவு பகுப்பாய்வு (Data analysis)
  6. தரவு விளக்கமும் முடிவுக்களும் (Data presentation and conclusions)

Samacheer Kalvi 9th Science Guide Chapter 25 கணினி – ஓர் அறிமுகம்

Question 2.
கணினியின் தலைமுறைகளைக் கூறுக.
விடை:
கணினியின் தலைமுறைகள் :

  1. கணிணியின் வரலாறு பல படிநிலைகளைக் கடந்து வந்துள்ளது.
  2. அதில் அடுத்தடுத்துள்ள படிநிலைகளுக்கிடையே உள்ள மிக முக்கிய வேறுபாடு அதன் செயல்திறனின் வேகமாகும்.
  3. தொழில்நுட்ப மாற்றத்திற்கேற்ப, கணினியின் செயல்பாடு திறனின் வேகத்தைப் பொறுத்துக் கணினியின் தலைமுறைகள் நிர்ணயிக்கப்படுகின்றன.
    Samacheer Kalvi 9th Science Guide Chapter 25 கணினி – ஓர் அறிமுகம் 66

IV. பொருத்துக
Samacheer Kalvi 9th Science Guide Chapter 25 கணினி – ஓர் அறிமுகம் 67

9th Science Guide கணினி – ஓர் அறிமுகம் Additional Important Questions and Answers

பகுதி – II. கூடுதல் வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
எது ஒரு கணினியின் மிக அடிப்படை மாதிரி என்று கருதப்படுகிறது.
அ. ENIAC
ஆ. அபாகஸ்
இ. ஸ்லைடு விதி
ஈ. வானொலி
விடை:
ஆ. அபாகஸ்

Question 2.
முதல் பொதுப்பயன்பாட்டு கணினி எது?
அ. UNIVA C
ஆ. அபாகஸ்
இ. ENIAC
ஈ. எல்லாம்
விடை:
இ. ENIAC

Samacheer Kalvi 9th Science Guide Chapter 25 கணினி – ஓர் அறிமுகம்

Question 3.
கணினியின் நான்காம் தலைமுறைக் கணினி எது?
அ. நுண்செயலி
ஆ. செயற்கை நுண்ணறிவு
இ. மின்மயப்பெருக்கி
ஈ. வெற்றிடக் குழாய்கள்
விடை:
அ. நுண்செயலி

II. பொருத்துக
Samacheer Kalvi 9th Science Guide Chapter 25 கணினி – ஓர் அறிமுகம் 70

III. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்

Question 1.
யார் முதல் நிரலர்?
விடை:
அகஸ்டா அடா லவ்லேஸ்

Question 2.
எத்தனை வெற்றிடக்குழாய்கள் ENIAC (Electronic Numerical Integrator and computer)ல் பயன்படுத்தப்படுகின்றன?
விடை:
18000

Question 3.
ஏ.டி.எம் விரிவாக்கம்.
விடை:
தானியங்கி டெல்லர் இயந்திரம்

Question 4.
எந்த நூற்றாண்டில் கணினி கண்டுபிடிக்கப்பட்டது?
விடை:
19 ஆம் நூற்றாண்டில்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 25 கணினி – ஓர் அறிமுகம்

Question 5.
எப்போது எங்கு ENIAC பயன்படுத்தப்பட்டது?
விடை:
1946-ல், அமெரிக்க இராணுவம் 18000

IV. குறுகிய விடை – 2 மதிப்பெண்கள்

Question 1.
வன்பொருள் என்றால் என்ன?
விடை:
வன்பொருள் என்பது கணினியில் உள்ள பாகங்கள் ஆகும், அவற்றை நம்மால் பார்க்கவும் தொட்டுணரவும் முடியும்.

Question 2.
தரவு-வரையறு:
விடை:

  • கணினியில் உட்புகுத்தப்படும் தரவு என்பது எழுத்து, எண், புள்ளிவிவரங்கள் ஆகியவற்றில் ஒன்றாக அமையும்.
  • தரவு நினைவில் (Data Memory) வைக்கப்பட்ட செய்திகள், நேரடியாகப் பயன் தராது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 25 கணினி – ஓர் அறிமுகம்

Question 3.
தகவல் என்றால் என்ன?
விடை:
கணினியில் பெறப்படும் தகவல் என்பது நேரடியாகப் பயன்படும் வகையில் தரவுகளிலிருந்து உருவாக்கப்படுபவை ஆகும்.

V. விரிவான விடை – 5 மதிப்பெண்கள்

Question 1.
அன்றாட மனித வாழ்வில் கணினி எவ்வாறு முக்கியப்பங்கு வகிக்கிறது?
விடை:

  1. அன்றாட வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் கணினி நேரடியாகவோ, மறைமுகமாகவோ பயன்படுத்தி வருகிறோம். எடுத்துக்காட்டாகவங்கி, மருத்துவமனை, அஞ்சல் நிலையம், போக்குவரத்து, வணிகத்துறை, வானிலை ஆராய்ச்சி, ஊடகம், பாதுகாப்பு, கல்வி, விண்வெளி ஆராய்ச்சி ஆகியவை.
  2. வங்கிகளில் (ATM) இயந்திரம் ஒரு கணினியின் உதவியுடன் மட்டுமே இயங்குகிறது.
  3. வணிக தளங்களில் தினசரி கொள்முதல் பில்கள் பெரும்பாலாக கணினியால் உருவாக்கப்பட்டவை.
  4. பணியின் வேகம் மற்றும் செயல்திறனை கணினி பயன்பாடு அதிகரித்தது.