Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Science Guide Pdf Chapter 23 பொருளாதார உயிரியல் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Science Solutions Chapter 23 பொருளாதார உயிரியல்

9th Science Guide பொருளாதார உயிரியல் Text Book Back Questions and Answers

பகுதி – I. புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
மீன் உற்பத்தி மற்றும் மேலாண்மை என்பது
அ) பிஸ்ஸி கல்ச்சர்
ஆ) செரிகல்ச்சர்
இ) அக்வா கல்ச்சர்
ஈ) மோனா கல்ச்சர்
விடை:
அ) பிஸ்ஸி கல்ச்சர்

Question 2.
கீழ்கண்டவற்றில் எது அயல்நாட்டு இனம் அல்ல?
அ) ஜெர்சி
ஆ) ஹேல்ஸ்டீ ன் – பிரிஸன்
இ) ஷகிவால்
ஈ) ப்ரௌன் சுவிஸ்
விடை:
இ) ஷகிவால்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல்

Question 3.
பின்வருவனவற்றில் எது இத்தாலியன் இன தேனீ
அ) ஏபிஸ் மெல்லிபோரா
ஆ) ஏபிஸ் டார்சோட்டா
இ) ஏபிஸ் ப்ளோரா
ஈ) ஏபிஸ் சிரானா
விடை:
அ) ஏபிஸ் மெல்லிபோரா

Question 4.
பின்வருவனவற்றில் எந்த ஒன்று முக்கிய இந்திய கெண்டை மீன் இல்லை ?
அ) ரோகு
ஆ) கட்லா
இ) மிரிகால்
ஈ) சின்காரா
விடை:
ஈ) சின்காரா

Question 5.
தேன் கூட்டில் காணப்படும் வேலைக்காரத் தேனீக்கள் எதிலிருந்து உருவாகின்றன?
அ) கருவுறாத முட்டை
ஆ) கருவுற்ற முட்டை
இ) பார்த்தினோஜெனிஸிஸ்
ஈ) ஆ மற்றும் இ
விடை:
அ) கருவுறாத முட்டை

Question 6.
கீழ்கண்டவற்றில் அதிக அளவு பால் கொடுக்கும் பசுவினம் எது?
அ) ஹோல்ஸ்டீன் ஃபிரிஸன்
ஆ) டார்ஸெட்
இ) ஷகிவால்
ஈ) சிவப்பு சிந்தி
விடை:
அ) ஹோல்ஸ்டீ ன் – ஃபிரிஸன்

Question 7.
தேனீ வளர்ப்பில் பொதுவாக பயன்படுத்தப்படும் இந்திய தேனீ எது?
அ) ஏபிஸ் டார்சோட்டா
ஆ) ஏபிஸ் ப்ளோரா
இ) ஏபிஸ் பெல்ல பெரா
ஈ) ஏபிஸ் இண்டிகா
விடை:
ஈ) ஏபிஸ் இண்டிகா

Question 8.
மண்ணில்லாமல் தாவரங்களை வளர்க்கும் முறை
அ) தோட்டக்கலை
ஆ) ஹைட்ரோபோனிக்ஸ்
இ) போமாலஜி
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
ஆ) ஹைட்ரோபோனிக்ஸ்

Question 9.
பூஞ்சைகள் மற்றும் வாஸ்குலார் தாவரங்கள் நடத்தும் கூட்டுயிர் வாழ்க்கை
அ) லைக்கன்
ஆ) ரைசோபியம்
இ) மைக்கோரைசா
ஈ) அசிட்டோபாக்டர்
விடை:
இ) மைக்கோரைசா

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல்

Question 10.
காளான்களின் தாவர உடலம் என்பது
அ) காளான் விதை
ஆ) மைசீலியம்
இ) இலை
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஆ) மைசீலியம்

II. கோடிட்ட இடங்களை நிரப்பு

Question 1.
குயினைன் மருந்து _____ லிருந்து பெறப்படுகிறது.
விடை:
சின்கோனா அபிசினாலிஸ்

Question 2.
கேரிக்கா பப்பையா இலை ____ நோயை சரிசெய்ய பயன்படுகிறது.
விடை:
டெங்கு காய்ச்சல்

Question 3.
மண்புழு உரத்தை உருவாக்குவது _____ மற்றும் நுண்ணுயிரிகள் ஆகும்.
விடை:
மண்புழுக்களில் சுரக்கும்

Question 4.
_____ கோழை வளர்ப்பின் மூலம் இறால், முத்து மற்றும் உண்ணக்கூடிய சிப்பிகளை உற்பத்தி செய்யலாம்.
விடை:
கடல் நீர்வாழ் உயிரி

Question 5.
தேன் கூட்டில் உள்ள வளமான தேனீ ____ ஆகும்.
விடை:
இராணி தேனீ

Question 6.
____ தேனைப் பதப்படுத்துகிறது.
விடை:
பார்மிக் அமிலம்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல்

Question 7.
_____ முறையில் பல்வேறுபட்ட மீன் வகைகளை நீர் நிலைகளில் வளர்க்கலாம்.
விடை:
பலவகை மீன் வளர்ப்பு

III. சரியா? தவறா? தவறெனில் திருத்துக.

Question 1.
மைக்கோரைசா ஒரு பாசி.
விடை:
தவறு – மைக்கோரைசா ஒரு பூஞ்சை

Question 2.
பால் கொடுக்கும் விலங்குகள், விவசாயம் மற்றும் போக்குவரத்திற்குப் பயன்படுகின்றன.
விடை:
தவறு – இருபயன் விலங்குகள் விவசாயம் மற்றும் போக்கு வரத்திற்கு பயன்படுகின்றன.

Question 3.
ஏபிஸ் புளோரியா என்பது பாறைத் தேனீ.
விடை:
தவறு – ஏபிஸ் டார்சேட்டா என்பது பாறைத்தேனீ

Question 4.
ஓங்கோல் கால்நடைகள் ஒரு வெளிநாட்டு இனம்.
விடை:
தவறு – ஓங்கோல் கால்நடைகள் ஒரு இந்தியநாட்டு இனம்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல்

Question 5.
வெள்ளாட்டு எருவானது தொழு உரத்தைக் காட்டிலும் அதிக சத்தினைக் கொண்டுள்ளது.
விடை:
சரி

IV. பொருத்துக

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல் 80

V.கீழ்க்கண்டவற்றை வேறுபடுத்துக.

Question 1.
அயல்நாட்டு இனம் மற்றும் பாரம்பரிய இனம்
விடை:
அ.
Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல் 81

ஆ. மகரந்தம் மற்றும் தேன் ரசம்
Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல் 82

இ. இறால் மற்றும் நன்னீர் இறால்
Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல் 83

ஈ. தொழு உரம் மற்றும் வெள்ளாட்டு எரு
Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல் 84

VI. சுருக்கமாக விடையளி

Question 1.
இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றப் பொருட்கள் யாவை?
விடை:
மருத்துவத் தாவரங்களிலிருந்து பெறப்படும் பொருள்கள் எ.கா. ஆல்கலாய்டுகள், டெர்பினாய்டுகள்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல்

Question 2.
காய்கறித் தோட்டங்களின் வகைகள் யாவை?
விடை:

  • சமையலறைத் தோட்டங்கள் – இது நமக்குத் தேவையான காய்கறிகளை வீட்டைச் சுற்றி சிறிய அளவில் வளர்ப்பதாகும். எ.கா. பீன்ஸ், முட்டைகோஸ், கேரட், தக்காளி.
  • வணிகத்தோட்டங்கள் – சந்தைகளில் விற்பனை செய்யும் நோக்கத்தோடு பெரிய அளவில் காய்கறிகளை உற்பத்தி செய்யும் முறை.
  • செயற்கைக் காய்கறித் தோட்டங்கள் – இது கட்டடங்கள் பசுமை வீடுகள் குளிர்சாதனப் பண்ணைகள் மற்ற பிற செயற்கையான சூழ்நிலைகளில் காய்கறிகளை வளர்க்கும் முறையாகும்.

Question 3.
காளான்களைப் பதப்படுத்தும் இரண்டு முறைகளைக் கூறுக.
விடை:

  1. குளிர்வித்தல் – காளான்கள் குளிர்சாதன பெட்டியில் பதப்படுகிறது. எனவே அதிக நாட்கள் கெடாமல் பதப்படுத்த முடியும்.
  2. உலர்த்துதல் – உணவு உலர்த்தியில் வைத்து காளான்களை உலர்த்தி நீரை வெளியேற்றுவது.

Question 4.
வேதி உரங்களைக் காட்டிலும் மண்புழு உரம் எவ்வாறு சிறந்தது என்பதைப் பட்டியலிடு.
விடை:

  1. இது தாவர வளர்ச்சிக்குத் தேவையான முக்கியமான ஊட்டச்சத்தினை அளிக்கிறது.
  2. தாவரங்களின் வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் நொதிகள் உள்ளடக்கியது.
  3. கரிமப் பொருட்கள் மண்ணில் சிதைவடைவதை மேம்படுத்துகிறது.
  4. நோய்க்கிருமிகள் மற்றும் நச்சுத்தன்மை அற்றது.

Question 5.
மண்புழு வளர்ப்பில் பயன்படும் மண்புழு சிற்றினங்கள் யாவை?
விடை:

  • பெரியோனிக்ஸ் எஸ்கவேட்டஸ் (இந்திய நீலவண்ண மண்புழு
  • எஸ்செனியாபெடிடா (சிவப்பு மண்புழு)
  • யூட்ரிலஸ் யூஜீனியே (ஆப்ரிக்க மண்புழு)

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல்

Question 6.
தேனின் மருத்துவ முக்கியத்துவத்தைப் பட்டியலிடுக.
விடை:

  1. தேன் புரைத் தடுப்பானாகவும் பாக்டீரிய எதிர்ப்பு பொருளாகவும் இரத்தத்தை தூய்மையாக்கவும் பயன்படுகிறது.
  2. இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்துகிறது.
  3. ஆயுர்வேதம் யூனானி மருத்துவத்தில் பயன்படுகிறது.
  4. இருமல் சளி காய்ச்சல் தொண்டை வறட்சியை நீக்க பயன்படுகிறது.
  5. நாக்கு குடற்புண்களை குணப்படுத்த உதவுகிறது.
  6. செரிமானத்திற்கும் பசியைத் தூண்டுவதற்கும் பயன்படுகிறது.

VII. விரிவாக விடையளி

Question 1.
மண்ணில்லா நீர் ஊடக தாவர வளர்ப்பின் நிறைகளை எழுதுக?
விடை:
நிறைகள்:

  1. ஊட்டச்சத்தும் நீரும் பாதுகாக்கப்படுகின்றன.
  2. கட்டுப்படுத்தப்பட்ட தாவர வளர்ச்சி காணப்படும்.
  3. பாலை வனங்களிலும் ஆர்டிக் துருவப் பகுதிகளிலும் இந்த முறை ஒரு சிறந்த மாற்று வேளாண் முறையாக உள்ளது.

Question 2.
காளான் வளர்ப்பு என்றால் என்ன? காளான் வளர்ப்பு முறைகளை விளக்குக.
விடை:
தாவர விலங்கு மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளைப் பயன்படுத்தி காளான்களை வளர்க்கும் முறையே காளான் வளர்ப்பு ஆகும்.

காளான் வளர்த்தலின் நிலைகள்:

  1. கலத்தல்: வைக்கோலுடன் மாட்டுச்சாணம் கரிமக் கனிம உரங்களைச் சேர்த்து கலப்பு உரமானது தயாரிக்கப்படுகிறது. இது 50°C வெப்ப நிலையில் பாதுகாக்கப்படுகிறது.
  2. காளான் வித்து: ஸ்பான் என்பது காளான் விதையாகும். இந்த ஸ்பான் விதைகள் உரங்களின் மேல் தூவப்படுகின்றன.
  3. உறையிடுதல்: விதைகலந்த உரத்துடன் மண்ணானது மெல்லிய அடுக்காக தூவப்படுகின்றன. இது ஈரப்பதத்தை வழங்கி வெப்பநிலையைச் சீராக்குகின்றன.
  4. பொருத்துதல்: குண்டூசி போன்ற வெண்மையான காளான் மொட்டுகளுக்கு ஊசிகள் என்று பெயர்.
  5. அறுவடை செய்தல்: ஒரு வாரத்தில் 15 – 23°C வெப்பநிலை 3 செ.மீ. உயரம் வரை வளர்கிறது. மூன்று வார காலத்தில் முழுமையான காளான்களை அறுவடை செய்யலாம்.
  6. பதப்படுத்துதல்: இந்த காளான்கள் குளிர்வித்தல் உலர்த்துதல் கலனில் அடைத்தல் மற்றும் வெற்றிட குளிர்வித்தல் முறையில் பதப்படுத்தப்படுகின்றன.

Question 3.
மண்புழு உரமாக்குதலுக்கு பயன்படும் கரிம மூல ஆதாரங்கள் யாவை?
விடை:

  1. விவசாயக் கழிவுகள்
  2. பயிர்க்கழிவுகள் – நெல் வைக்கோல் அரிசி உமி நார்க்கழிவு
  3. இலை குப்பைகள்
  4. பழம் மற்றும் காய்கறிகள் கழிவுகள்
  5. விலங்கு கழிவுகள்
  6. சாண – எரி வாயு கழிவுகள்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல்

Question 4.
மீன் வளர்ப்புக் குளங்களின் வகைகள் யாவை?
விடை:
அ) இனப்பெருக்க குளம்: ஆரோக்கியமான இனப்பெருக்கத்திற்கேற்ற முதிர்ச்சியுற்ற ஆண் மற்றும் பெண் மீன்கள் சேகரிக்கப்பட்டு இனப்பெருக்கத்திற்காக இக்குளத்தினுள் அனுப்பப்படுகின்றது.

ஆ) குஞ்சு பொரிக்கும் குழிகள்: இனப்பெருக்க குளங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட கருவுற்ற முட்டைகள் பொரிக்கும் குழிகளுக்கு மாற்றப்படுகின்றன.

இ) நாற்றங்கால் குளங்கள்: 2 முதல் 7 நாட்களுக்குப் பிறகு இளம் மீன் குஞ்சுகள் 60 நாட்கள் வரை 2 – 2.5 செ.மீ. அளவு வளரும் வரை பாதுகாக்கப்படுகின்றன.

ஈ) வளர்க்கும் குளங்கள்: இளம் மீன்கள் இங்கு வளர்க்கப்படுகின்றன. மூன்றுமாதம் வரை 10 முதல் 15 செ.மீ. நீளமுடைய மீனாக வளரும் வரை இங்கு வளர்க்கப்படுகின்றன.

உ) இருப்புக்குளங்கள்: விற்பனைக்கு ஏற்ற அளவினை அடையும் வரை மீன்குஞ்சுகள் இங்கு வளர்க்கப்படுகின்றன.

Question 5.
பல வகைக் கால்நடை இனங்களை சரியான உதாரணத்துடன் வகைப்படுத்துக.
விடை:
கால்நடை இனங்கள் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்

1. பால் உற்பத்தி இனங்கள்
2. இழுவை இனங்கள்
3. இரு பயன்களையும் தரும் இனங்கள்

1. பால் உற்பத்தி இனங்கள் :

  • பாலினைப் பெறுவதற்காக வளர்க்கப்படுகின்றன.
  • “பசுக்கள்” அதிகளவு பால் தருபவை உள்நாட்டு இனங்கள் வெளிநாட்டு இனங்கள் என இருவகையாகப் பிரிக்கலாம்.
  • உள்நாட்டு இனங்கள் எ.கா. சாகிவால், சிவப்பு சிந்தி மற்றும் கிர். இவ்வகை இனங்கள் வலுவான கால்கள்
    நிமிர்ந்த திமில், தளர்வான தோல்களையும் கொண்டது மற்றும் சிறப்பான நோய் எதிர்ப்புத் தன்மையைக் கொண்டுள்ளன.
  • “அயல்நாட்டு இனங்கள்” ஜெர்ஸி ப்ரௌன் ஸ்விஸ் மற்றும் ஹோல்ஸ்டீய்ன் ஃப்ரெய்ஸ்யன் ஆகியவை.

2. இழுவை இனங்கள் :
இவ்வகை இன மாடுகள் உழுதல், பாசனம், வண்டியிழுத்தல் போன்ற வேலைகளைச் செய்ய உதவுகிறது.
எ.கா. காங்கேயம், உம்பளச்சேரி, மாலவி
இவற்றிலுள்ள எருதுகள் கடினமான இழுவை வேலையை நன்றாகச் செய்தாலும் பசுக்கள் குறைந்த அளவு பாலினைக் கொடுக்கிறது.

3. இரு பயன்களையும் தரும் இனங்கள்

  • இவ்வகை இனங்கள் பால் உற்பத்திக்காகவும், பண்ணை வேலைகளைச் சிறப்பாகச் செய்வதற்காகவும் பயன்படுகின்றன.
  • இந்தியாவில் இவ்வகையைச் சார்ந்த மாடுகள் அதிகமாக விவசாயிகளால் விரும்பி வளர்க்கப்படுகின்றன.
  • எ.கா. அரியானா மாடுகள், ஓங்கோல் மாடுகள்
  • இந்தியாவில் எருமை மாடுகள் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. பசுக்களைவிட எருமைகளே அதிகளவு பாலினைக் கொடுக்கின்றன. எ.கா. முரா எருமை, மெசானா மற்றும் சுர்தி எருமை

VIII. சிந்திக்க

Question 1.
உயிரி உரமிடல் விவசாயத்தில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது நிரூபி.
விடை:

  1. உயிர் உரமானது தாவரங்களின் வளர்ச்சிக்கு முக்கியமான ஒன்றாகும்.
  2. இலைகள் தாவர விலங்கு கழிவுகள் மற்றும் நுண்ணுயிர்களால் உருவாகின்றன.

Question 2.
ஒவ்வொரு தேன் கூடும் அறுங்கோண அறைகளைக் கொண்டிருக்கும். அவை எதனால் ஆக்கப்பட்டிருக்கும்? அதன் சிறப்பம்சம் என்ன?
விடை:

  1. தேன் கூடுகள் வேலைக்காரத் தேனீயின் வயிற்றுப்புற சுரப்பியிலிருந்து சுரக்கப்படும் மெழுகினால் உருவாக்கப்படுகிறது.
  2. அறுங்கோண வடிவம் என்பது ஒரு பயனுள்ள அமைப்பு.
  3. இராணித் தேனீயின் முட்டைகள் மகரந்தம் மற்றும் தேனீனை சேமிக்க உதவுகிறது.
  4. இவ்வமைப்பு ஒரு திடமான அமைப்பு
  5. குறைந்த பொருள்களைக் கொண்டு அதிக இடத்தினை இவ்வறுங்கோணம் உருவாக்குகிறது.

9th Science Guide பொருளாதார உயிரியல் Additional Important Questions and Answers

பகுதி – II. கூடுதல் வினாக்கள்

I. ஒரு மதிப்பெண் வினாக்கள்

Question 1.
கனிகள் காய்கறிகள் வளர்த்தலுடன் தொடர்புடைய பிரிவு எது? _____
விடை:
தோட்டக்கலை

Question 2.
பழவியல் என்றால் என்ன?
விடை:
பழங்களின் உற்பத்தி –
போமாலஜி

Question 3.
வெள்ளாட்டுச்சாண உரத்தில் காணப்படும் நைட்ரஜனின் அளவு என்ன?
விடை:
3%

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல்

Question 4.
ரைசோபியம் ஒரு
விடை:
பாக்டீரியம்

Question 5.
ஆயூர்வேதத்தின் தந்தை யார்?
விடை:
சாரக்கா சம்ஹிதா

Question 6.
யோகாவின் தந்தை
விடை:
பதஞ்சலி

Question 7.
உருளைக்கிழங்கு உற்பத்தியில் இந்தியாவின் இடம்
விடை:
முதலிடம்

Question 8.
பூஞ்சை எதிர் பொருளை உற்பத்தி செய்யும்
விடை:
அசோட்டோபாக்டர்

Question 9.
வாஸ்குலர் தாவரங்களின் வேர்களுடன் கூட்டுயிர் வாழ்க்கையை மேற்கொள்ளும் பூஞ்சை
விடை:
மைக்கோரைசா

Question 10.
நீர்பெரணிகள் ஆகும்.
விடை:
அசோலா

Question 11.
முதல்நிலை வளர்சிதை மாற்றப்பொருள் யாது?
விடை:
சாகிவால்

Question 12.
யூனானி மருத்துவத்தின் தந்தை யார்?
விடை:
கிப்போகிரேட்ஸ்

Question 13.
பட்டன் காளானின் அறிவியல் பெயர் என்ன?
விடை:
அகாரிகஸ் பைஸ்போராஸ்

Question 14.
எந்த வெப்பநிலையில் காளான்கள் சிறப்பாக வளர்கின்றன.
விடை:
15°C – 23°C ல்

Question 15.
இந்திய பசுக்களும் காளைகள் ஆகும்.
விடை:
போஸ் இன்டிகஸ்

Question 16.
இனங்கள் வலுவானகால்களை உடையவை
விடை:
கிர்

Question 17.
இனங்கள் சிறப்பான நோய் எதிர்ப்புத்தன்மை கொண்டவை
விடை:
கார்போஹைட்ரேட்

Question 18.
அயல்நாட்டு இனங்கள் _____
விடை:
ப்ரௌன் ஸ்விஸ்

Question 19.
நன்னீரின் உப்புத்தன்மை
விடை:
0.5 ppts ய

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல்

Question 20.
கடல்நீரின் உப்புத்தன்மை என்ன?
விடை:
30 முதல் 35 ppt

Question 21.
மீன் உற்பத்தியில் இந்தியாவின் இடம்
விடை:
7வது

Question 22.
கெண்டை மீன்கள் ____ எனப்படும்.
விடை:
கார்ப்புகள்

Question 23.
கெளுத்தி இவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை:
பூனை மீன்

Question 24.
ஜீலேபி கெண்டை என்று அழைக்கப்படும் மீன்
விடை:
கிலேப்பியா

Question 25.
கடல்நீரில் வளரும் பினேய்டு இறால்கள் வளர்ப்பு இவ்வாறு அழைக்கப்படுகிறது.
விடை:
கூனி இறால் வளர்ப்பு

Question 26.
கேரளாவில் பின்பற்றப்படும் பராம்பரிய இறால் வளர்ப்பு இது?
விடை:
பொக்காலி வளர்ப்பு

Question 27.
மண்புழுக்கள் புனிதமானவை என்று கூறியவர் யார்?
விடை:
கிளியோபாட்ரா

Question 28.
சிறிய தேனீக்கள்
விடை:
ஏபிஸ்ஃபுளோரியே

Question 29.
ஆப்ரிக்கன் தேனீக்கள்
விடை:
ஏபிஸ்ஆடம்சோனி

Question 30.
தேனில் உள்ள நொதி
விடை:
இன்வர்டேஸ்

Question 31.
மெசானா சுர்தி எவைகளைக் குறிக்கிறது?
விடை:
எருமை இனங்கள் ஆகும்.

Question 32.
இருபயன்தரும் இனங்கள் யாவை?
விடை:
ஓங்கோல்

Question 33.
ஜாதிமாட்டின் பெயர் தருக.
விடை:
உம்பளச்சேரி

Question 34.
ஒரிக்கலச்சர் என்பது
விடை:
காய்கறிப்பண்ணை
தொடர்பான அறிவியல்

Question 35.
புளோரிகல்ச்சர் என்றால் என்ன?
விடை:
பூந்தோட்ட பண்ணை
தொடர்பான அறிவியல்
பிரதமமந்திரி பயிர்க்

Question 36.
‘PMFBY’ விரிவாக்கம் தருக.
விடை:
காப்பீட்டுத் திட்டம்

Question 37.
விவசாயிகளுக்கான உருவாக்கப்பட்ட செயலி எது?
விடை:
உழவன் செயலி (Uzhavan App)

Question 38.
தாவரங்கள் வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட சிறப்பு கூரையுடன் கூடிய அமைப்பு
விடை:
பசுமை வீடு அல்லது
பாலித்தீன் வீடு

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல்

Question 39.
பிரதம மந்திரி பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் பயன் என்ன?
விடை:
வேளாண் பயிர்காப்பீட்டுத்
திட்டமாகும்

Question 40.
BGR – 34 என்றால் என்ன?
விடை:
இரத்த சர்க்கரை அளவு
ஒழுங்குபடுத்தும் மருந்து

Question 41.
ஹைட்ரோ போனிக்ஸ் முறையை உருவாக்கியவர் _____
விடை:
ஜீலியஸ் வானி சாக்ஸ் – ஜெர்மன் தாவரவியலாளர்

Question 42.
கம்பம் பள்ளத்தாக்கில் காணப்படும் மாட்டினங்கள் ______
விடை:
புலிக்குளம் மாடுகள்

Question 43.
இளம் ஆண் கன்று இவ்வாறு அழைக்கப்படுகிறது.
விடை:
கிடாரி

Question 44.
____ ஆற்று இறால்கள்
விடை:
மேக்ரோபிராசியம் ரோசென்
பெர்சி

Question 45.
______ இந்திடிய நிலவண்ண மண்புழுக்கள் ஆகும்.
விடை:
பெரியோனிக்ஸ்
எஸ்கவேட்டல்

Question 46.
_____ இன மாடுகள் அதிக காலம் பால் கொடுக்கும் மாடுகள் ஆகும்.
விடை:
ஹோல்ஸ்டியன்
ஃப்ரெய்ஸ்பன்

Question 47.
இவை கடின நார்ச்சத்து கொண்ட தீவனங்கள் ஆகும்.
விடை:
தவிடு அல்லது சக்கை

II. பொருத்துக

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல் 85

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல் 86

III. கூற்று மற்றும் காரண வகை

Question 1.
கூற்று : கனிம உரங்கள் மண்ணிற்கு ஊட்டச்சத்தினை வழங்குகின்றது.
காரணம் : தாவரக்கழிவுகளிலிருந்து பெறப்படும் கனிம உரங்கள் நைட்ரஜன் சத்தினை மண்ணுக்கு வழங்குகின்றன.
அ) கூற்று மற்றும் காரணம் சரி, மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
இ கூற்று சரி, ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் சரி, மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல்

Question 2.
கூற்று : யோகா பயிற்சி மூளை மற்றும் உடலுடன் தொடர்பான பயிற்சி ஆதலால் இது சாதாரண நோய்களுக்கான தீர்வு இல்லை. காரணம் : யோகா மருத்துவ துறைகளில் முக்கிய பங்கு அளிக்கிறது.
அ) கூற்று மற்றும் காரணம் சரி, மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
இ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.
விடை:
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.

Question 3.
கூற்று : பால் உற்பத்தியானது மாட்டினங்கள் உண்ணும் தீவனத்தை பொறுத்தது.
காரணம் : கறவை இனங்களின் பால் உற்பத்தியானது இனப்பெருக்க காலத்தை பொறுத்தது.
அ) கூற்று மற்றும் காரணம் சரி, மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
இ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் சரி, மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.

IV. பொருத்தி விடையளி

Question 1.
சுற்றுச்சுழல் அறிவியல் என்பது அறிவியலில் சுற்றுக்சூழலை பற்றி அறிவது. அப்படியானால் போமாலஜி என்பது.
விடை:
பழவியல் அல்லது கனியியல் பற்றியது

Question 2.
அனபினாவானது அசோலர் என்ற நீர்ப்பெரணியில் கூட்டுயிரியாக வாழ்கின்றது. அப்படியானால் லெகூமின்ஸ் தாவரங்களின் வேர் முண்டுகளில் காணப்படுவது.
விடை:
ரைசோபியம்

Question 3.
நிலவேம்பு சிக்கன்குனியாவை குணப்படுத்தும். அப்படியானால் வெப்பானை குணப்படுத்தும் நோய்.
விடை:
படர்தாமரை

Question 4.
மண்ணில்லா நீர் ஊடக தாவர வளர்ப்பு முறை ஹைட்ரோபோனிக்ஸ் அப்படியானால் காற்று ஊடக தாவர வளர்ப்பு முறை
விடை:
ஏரோபோனிக்ஸ்

V. குறுகிய விடை – 2 மதிப்பெண்கள்

Question 1.
தோட்டக்கலை என்றால் என்ன?
விடை:
இது கனிகள் காய்கறிகள் மற்றும் அழகுத் தாவரங்களை வளர்த்தலுடன் தொடர்புடையது. ஹார்டிகல்சர் அல்லது தோட்டக்கலை ஆகும்.

Question 2.
‘பசுமை வீடு’ என்றால் என்ன?
விடை:
1. இது ஒளி ஊடுருவல் கூடிய பொருள்களால் அமைக்கப்பட்ட மேற்கூறையின் கீழ்பயிர்களை வளர்க்கும் முறையாகும்.
2. போதிய அளவு வளர்ச்சி மற்றும் உற்பத்தியைப் பெறுவதற்காக கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலை இங்கு காணப்படுகிறது.

Question 3.
பசுந்தாள் உரங்கள் என்றால் என்ன?
விடை:
பசுந்தாள் உரமானது இலைகள் மரக்கிளைகள் புதர்ச்செடிகள் வயல்வெளி நீர்த்தேக்கங்களில் வளரும் தாவரங்களை சேகரித்து மட்கச் செய்து தயாரிக்கப்படும் உரமாகும்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல்

Question 4.
“உயிரி உரத்திட்டம்” என்றால் என்ன?
விடை:
இத்திட்டம் தமிழ்நாடு அரசால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இயற்கை விவசாயத்தை முறை யாக நிர்வகிப்பதும் மண் வளத்தை அதிகரிப்பதற்கு உதவி செய்வதும் இதன் நோக்கமாகும்.

Question 5.
‘மீன் வளர்ப்பு’ என்றால் என்ன?
விடை:
பிசிகல்ச்சர் அல்லது மீன் வளர்ப்பு என்பது மீன்களை குளம் நீர்த்தேக்கம் ஏரிகள் ஆறுகள் போன்ற இடங்களில் இனப்பெருக்கம் செய்ய வைத்து வளர்த்தெடுக்கும் செயல்முறையாகும்.

Question 6.
இறால்கள் ஊட்டச்சத்து மதிப்பு பற்றி விவரி?
விடை:

  1. இது சுவையானது
  2. அதிக புரதம் A மற்றும் B வைட்டமின்கள் அடங்கியுள்ளது.
  3. கொழுப்பு சத்து குறைவாக உள்ளது.
  4. கொழுப்பு அமிலங்கள் (PUFA) இருப்பதால் ஆரோக்கியத்தில் முக்கிய பங்களிக்கின்றன

Question 7.
மண்புழு உரம் என்றால் என்ன?
விடை:
கரிமப் பொருள்களை மண்புழுக்கள் சிதைவடையப் செய்வதன் மூலம் உருவாகும் மென்மையான துகள் போன்ற கழிவுப் பொருள்களே ‘மண்புழு உரம்’ எனப்படும்.

Question 8.
‘தேனீ வளர்ப்பு’ என்றால் என்ன?
விடை:
தேனுக்காக தேனீக்களை வளர்த்தல் தேனீ வளர்ப்பு எனப்படும்.

VI. விரிவான விடை – 5 மதிப்பெண்கள்

Question 1.
உயிரி உரங்கள் பற்றி விவரி?
விடை:
ரைசோபியம் : லெகூமின்ஸ் தாவரங்களின் வேர் முண்டுகளில் வாழ்ந்து வளிமண்டல நைட்ரஜனை நிலை நிறுத்துகிறது.
அசோஸ் பைரில்லம்: வளிமண்டல நைட்ரஜனை
வழங்குகின்றன. எ.கா. மக்காட்சோளம், பார்லி
அசோட்டோ பாக்டர்: நைட்ரஜனை நிலைநிறுத்துகிறது. பூஞ்ஞை எதிர்பொருள் மற்றும் பாக்டீரிய எதிர்பொருள்களையும் உற்பத்தி செய்கின்றன. மைக்சோரைசா: இவைகள் பாஸ்பரஸ் ஊட்டச்சத்தினை எடுத்துக் கொள்ளும் திறனை அதிகரிக்கின்றன. எ.கா. எலுமிச்சை
அசோலா : மிதக்கும் நைட்ரஜன் தொழிற்சாலை என வழங்கப்படும் நீர்ப்பெரணியாகும். ஒளிச்சேர்க்கை மூலம் பெறப்படும் ஆற்றலால் வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்துகின்றது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல்

Question 2.
மீன் வளர்ப்பு வகைகள் பற்றி விரிவாக விவரி?
விடை:

  1. விரிவான மீன் வளர்ப்பு: பரந்த இடங்களில் குறைவான எண்ணிக்கையிலான மீன்களை இயற்கையான உணவளித்து வளர்த்தல் ஆகும்.
  2. தீவிர மீன் வளர்ப்பு: மிக குறுகிய இடங்களில் அதிகமான எண்ணிக்கையிலான மீன்களை உற்பத்தி அதிகரிக்கும் நோக்கில் செயற்கையான உணவளித்து வளர்க்கும் முறை.
  3. குளத்தில் மீன் வளர்ப்பு: குளத்திலுள்ள நீரில் மீன்களை வளர்ப்பது.
  4. ஆறுகளில் மீன் வளர்ப்பு: ஓடும் நீரில் மீன்களை வளர்ப்பது.
  5. அணைகளில் மீன் வளர்ப்பு: செயற்கையாக கட்டப்பட்ட நீர்த்தேக்கங்களில் மீன்களை வளர்க்கும் முறையாகும்.
  6. ஏரிகளில் மீன்வளர்ப்பு: இயற்கையான நீர்நிலைகளான ஏரிகளில் மீன்களை வளர்த்தல்.
  7. ஒற்றைவகை மீன் வளர்ப்பு: ஒருவகை மீனை மட்டும் நீர்நிலைகளில் வளர்த்தல்.
  8. பலவகை மீன் வளர்ப்பு: ஒன்றுக்கும் மேற்பட்ட மீன்வகைகளை ஒன்று சேர நீர்நிலைகளில்
  9. ஒருங்கிணைந்த மீன் பண்ணை : விவசாயப் பயிர்கள் அல்லது கால்நடை வளர்ப்புப் பண்ணைகள் ஆகியவற்றோடு சேர்த்து மீன்களை வளர்க்கும் முறை.

Question 3.
தேனீக்களின் வகைகள் யாவை?
விடை:

  1. இராணீத்தேனீ: இது தேன் கூட்டிலுள்ள மிகப்பெரிய உறுப்பினராகவும் இனப்பெருக்கம் செய்யும் பெண் தேனீயாகவும் உள்ளது. இவை ஆரோக்கியமான முட்டைகளிலிருந்து உருவாகின்றன. தேன் கூட்டில் முட்டையிடுவது இதன் பொறுப்பாகும். இராணீத்தேனீக்களின் ஆயுள் காலம் 3 – 4 ஆண்டுகள் ஆகும்.
  2. ஆண் தேனீ – (ட்ரோன்கள்): இவை இனப்பெருக்கம் செய்யும் திறனுடைய ஆண் தேனீக்களாகும். இவை கருவுறாமுட்டையிலிருந்து உருவாகின்றது. இராணீத்தேனீ இடக்கூடிய முட்டைகளை கருவுறச் செய்தலே இதன் முக்கியப்பணியாகும்.
  3. வேலைக்காரத் தேனீ: இவை இனப்பெருக்கத்திறனற்ற பெண் தேனீக்கள் ஆகும். தேன் சேகரித்தல் சிறிய தேனீக்களைப் பராமரித்தல், தேன் கூட்டைப் பாதுகாத்தல் கூட்டின் வெப்பத்தைப் பராமரித்தல் போன்றவை இவற்றின் பணிகளாகும்.

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 2 குடிமக்களும் குடியுரிமையும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf Civics Chapter 2 குடிமக்களும் குடியுரிமையும் Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions Civics Chapter 2 குடிமக்களும் குடியுரிமையும்

8th Social Science Guide குடிமக்களும் குடியுரிமையும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
கீழ்க்கண்டவைகளில் எந்த ஒன்று இந்திய குடியுரிமை பெறும் வழிமுறை அல்ல?
அ) பிறப்பின் மூலம்
ஆ) சொத்துரிமை பெறுவதன் மூலம்
இ) வம்சாவழியின் மூலம்
ஈ) இயல்பு குடியுரிமை மூலம்
விடை:
ஆ) சொத்துரிமை பெறுவதன் மூலம்

Question 2.
அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பகுதி மற்றும் பிரிவுகள் குடியுரிமையைப் பற்றிக் குறிப்பிடுகின்றன?
அ) பகுதி II
ஆ) பகுதி II பிரிவு 5-11
இ) பகுதி II பிரிவு 5-6
ஈ) பகுதி I பிரிவு 5-11
விடை:
ஆ) பகுதி II பிரிவு 5-11

Question 3.
இந்தியாவின் முதல் குடிமகன் யார்?
அ) பிரதமர்
ஆ) குடியரசுத் தலைவர்
இ) முதலமைச்சர்
ஈ) இந்திய தலைமை நீதிபதி
விடை:
ஆ) குடியரசுத் தலைவர்

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 2 குடிமக்களும் குடியுரிமையும்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1.
ஒரு நாட்டின் _____________, அந்நாடு வழங்கும் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளைப் பெறத் தகுதியுடையவர் ஆவார்.
விடை:
குடிமக்கள்

Question 2.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் _____________ குடியுரிமையை மட்டும் வழங்குகிறது.
விடை:
ஒற்றைக்

Question 3.
இந்தியக் கடவுச் சீட்டினைப் பெற்று (Passport) வெளிநாட்டில் வாழும் இந்தியக் குடிமகன் ______________ என அழைக்கப்படுகிறார்.
விடை:
வெளிநாட்டு வாழ் இந்தியன்

Question 4.
மக்கள் அனைவரும் உரிமைகள் மற்றும் __________ யும் இயற்கையாக பெற்றிருக்கின்றனர்.
விடை:
குடிமை பொறுப்பை

Question 5.
_____________ என்பது இளைஞர்களை நவீன சமுதாயத்தை வடிவமைப்பதில் பங்கேற்க செய்யும் ஒரு யோசனை ஆகும்.
விடை:
உலகளாவிய குடியுரிமை

III. சரியா / தவறா எனக் குறிப்பிடுக.

Question 1.
அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஒற்றைக் குடியுரிமையை வழங்குகிறது.
விடை:
தவறு

Question 2.
வெளிநாட்டுக் குடியுரிமையை கொண்டு இந்தியாவில் வசிப்பதற்கான அட்டை வைத்திருப்பவருக்கு வாக்குரிமை உண்டு.
விடை:
தவறு

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 2 குடிமக்களும் குடியுரிமையும்

Question 3.
அடிப்படை உரிமைகளை இந்தியக் குடிமகன் அனுபவிக்க நமது அரசியலமைப்புச் சட்டம் உத்திரவாதம் அளிக்கிறது.
விடை:
சரி

Question 4.
நாட்டுரிமையை மாற்ற இயலும். ஆனால் குடியுரிமையை மாற்ற இயலாது.
விடை:
தவறு

IV. கீழ்க்கண்ட கூற்றுகளில் பொருத்தமான விடைகளை தேர்வு செய்க

Question 1.
ஒரு இந்தியக் குடிமகனின் குடியுரிமை கீழ்க்கண்ட எதனால் முடிவுக்கு வருகிறது.
i) ஒருவர் வேறு நாட்டுக் குடியுரிமையை பெறும் போது
ii) பதிவு செய்வதன் மூலம்
iii) தவறான மோசடி வழிகளில் ஒருவர் குடியுரிமை பெற்றார் என்று அரசு கருதும் போது
iv) போரின் போது எதிரி நாட்டிடம் இந்திய குடிமகன் வணிகம் செய்யும் போது

அ) i மற்றும் ii சரி
ஆ) i மற்றும் iii சரி
இ) i, ii, iv சரி
ஈ) i, ii, iii சரி,
விடை:
ஆ) i மற்றும் iii சரி

Question 2.
கூற்று : 1962 ஆம் ஆண்டு பாண்டிச்சேரி இந்திய யூனியனுடன் இணைந்தது. அங்கு வாழ்ந்த மக்கள் இந்திய குடிமக்களாயினர்.
காரணம் : 1955 இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின் படி பிரதேசங்களை இணைத்தல் என்பதன் அடிப்படையில் அவர்கள் இந்திய குடிமக்களாகினர்.

அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.
ஆ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்லல
இ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
ஈ) காரணம், கூற்று இரண்டும் தவறு
விடை:
அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்

V. கீழ்க்காணும் வினாக்களுக்கு ஓரிரு வார்த்ததைகளில் விடையளி

Question 1.
குடியுரிமையின் வகைகளை குறிப்பிடுக.
விடை:
குடியுரிமை இரண்டு வகைப்படும்
இயற்கை குடியுரிமை:
ஒருவர் பிறப்பால் இயற்கையாக பெறக்கூடிய குடியுரிமையே இயற்கை குடியுரிமையாகும்.

இயல்புக் குடியுரிமை:
இயல்பாக விண்ணப்பித்து ஒருவர் பெறும் குடியுரிமையை இயல்புக் குடியுரிமை என்பர்.

Question 2.
ஓர் இந்தியக் குடிமகன் நமது நாட்டில் அனுபவிக்கும் உரிமைகள் யாவை?
விடை:
ஓர் இந்தியக் குடிமகன் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் கீழ்க்கண்ட உரிமைகளை அனுபவிக்கிறார்.

  • அடிப்படை உரிமைகள்
  • மக்களவை தேர்தலுக்கும், மாநில சட்ட மன்ற தேர்தலுக்கும் வாக்களிக்கும் உரிமை
  • இந்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் உரிமை
  • இந்திய பாராளுமன்றம் மற்றும் மாநில சட்ட மன்றங்களில் உறுப்பினராவதற்கான உரிமை

Question 3.
நற்குடிமகனின் மூன்று பண்புகளை குறிப்பிடுக
விடை:

  • அரசியலமைப்புச் சட்டத்தின் படி நடத்தல்
  • சட்டத்துக்கு கீழ்படிதல்
  • சமுதாயத்திற்கு தன் பங்களிப்பை ஆற்றுதல் மற்றும் குடிமைப் பணியை செயலாற்றுதல்.

Question 4.
இந்தியக் குடிமகனாவதற்குரிய ஐந்து வழிமுறைகளை எழுதுக?
விடை:
1955 ஆம் ஆண்டு இந்தியக் குடியுரிமைச் சட்டம் இந்திய குடிமகனாவதற்கு ஐந்து வழிமுறைகளை பரிந்துரைக்கிறது.

  • பிறப்பால் குடியுரிமை பெறுதல்
  • வம்சாவளியால் குடியுரிமை பெறுதல்
  • பதிவு செய்தல் மூலம் குடியுரிமை பெறுதல்
  • இயல்பாக விண்ணப்பித்து குடியுரிமை பெறுதல்
  • பிரதேசங்களை இணைத்தல் மூலம் குடியுரிமை பெறுதல்

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 2 குடிமக்களும் குடியுரிமையும்

Question 5.
1955 ஆம் ஆண்டு இந்திய குடியுரிமைச் சட்டம் பற்றி நீவிர் அறிவது யாது?
விடை:
1955 ஆம் ஆண்டு இந்தியக் குடியுரிமைச் சட்டம் குடியுரிமை பெறுவதற்கான ஐந்து வழிமுறைகளை பரிந்துரைக்கிறது. மேலும் இச்சட்டம் இந்தியக் குடிமகன் தன்னுடைய குடியுரிமையை பெறுதலையும், நீக்குதலையும் பற்றிய விதிகளை கூறுகிறது.

VI. விரிவான விடையளி

Question 1.
ஒருவருக்கு எதன் அடிப்படையில் இந்தியக் குடியுரிமை இரத்து செய்யப்படுகிறது?
விடை:
குடியுரிமை ரத்து பற்றிய மூன்று வழிமுறைகளை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் இரண்டாவது பகுதியின் 5 முதல் 11 வரையிலான விதிகள் குறிப்பிடுகின்றன.

  1. குடியுரிமையை துறத்தல் (தானாக முன் வந்து குடியுரிமையைத் துறத்தல்)
    • ஒருவர் வெளிநாட்டின் குடியுரிமையை பெறும் பட்சத்தில் அவரின் இந்தியக் குடியுரிமை அவரால் கைவிடப்படுகிறது.
  2. குடியுரிமை முடிவுக்கு வருதல் (சட்டப்படி நடைபெறுதல்)
    • ஓர் இந்தியக் குடிமகன் தாமாக முன்வந்து வெளிநாட்டின் குடியுரிமையை பெறும் பட்சத்தில் அவரின் இந்தியக் குடியுரிமை தானாகவே முடக்கப்டுகிறது.
  3. குடியுரிமை மறுத்தல்: (கட்டாயமாக முடிவுக்கு வருதல்)
    • மோசடி, தவறான பிரதிநிதித்துவம் அல்லது அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாக செயல்படுதல் முதலியவற்றின் மூலம் இந்தியக் குடியுரிமையை பெறும் ஒருவரின் குடியுரிமையை இந்திய அரசு ஓர் ஆணை மூலம் இழக்கச் செய்கிறது.

VII. மாணவர்களுக்கான செயல்பாடு (மாணவர்களுக்கானது)

அட்டவணைப்படுத்துக:
அ. நல்ல குடிமகனாக வகுப்பறையிலும், வகுப்பறைக்கு வெளியிலும் நீவிர் எவ்வாறு நடந்து கொள்வாய் என அட்டவணைப்படுத்துக.
ஆ. நல்ல குடிமகனாக உன்னுடைய பொறுப்புகள் எவை (ஏதேனும் மூன்று கருத்துக்களை எழுதுக)

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 2 குடிமக்களும் குடியுரிமையும் 1

8th Social Science Guide குடிமக்களும் குடியுரிமையும் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
நற்பண்புகளுடன் இந்திய அரசியமைப்பில் எட்டாவது அட்டவணையில் உள்ள மொழிகளுள் ஏதேனும் ஒன்றில் போதிய அறிவினைப் பெற்று __________ குடியினம
அ) வம்சாவளி குடியுரிமை
ஆ) பதிவு செய்தல்
இ) இயல்பு
ஈ) பிறப்பால் பெறுதல்
விடை:
இ) இயல்பு

Question 2.
இந்திய அரசியலமைப்பு _____________ சட்டத்திருத்தத்தின்படி இந்தியக் குடிமக்களுக்கான அடிப்படை கடமைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
அ) 55-வது
ஆ) 46-வது
இ) 44-வது
ஈ) 42-வது
விடை:
ஈ) 42-வது

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 2 குடிமக்களும் குடியுரிமையும்

Question 3.
இந்தியக் குடிமகனை திருமணம் செய்த ஒருவர் பதிவின் மூலம் விண்ணப்பிக்கும் முன் _____________ ஆண்டுகள் இந்தியாவில் வசித்தவராக இருத்தல் வேண்டும்.
அ)6
ஆ) 7
இ) 5
ஈ) 3
விடை:
ஆ) 7

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
குடிமகன் என்ற சொல் ____________ என்னும் லத்தீன் வார்த்தையிலிருந்து பெறப்பட்டது
விடை:
சிவிஸ் (CIVIS)

Question 2.
ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கும் பொருட்டு, இந்திய மக்களிடையே சகோதரத்துவத்தையும், ஒற்றுமையையும் நமது _____________ ஊக்கவிக்கிறது.
விடை:
அரசியலமைப்பு

Question 3.
இந்திய ஒற்றைக் குடியுரிமை இந்திய மக்கள் அனைவருக்கும் ________________ வழங்குகிறது.
விடை:
சம உரிமையை

Question 4.
_____________ ஆம் நாள் வெளிநாடு வாழ் இந்தியர் தினம் இந்திய அரசால் கொண்டாடப்படுகிறது.
விடை:
ஜனவரி 9

III. சரியா? தவறா?

Question 1.
2015 ஜனவரி 9 முதல் PIO முறை இந்திய அரசால் திரும்பப் பெறப்பட்டு OCI முறையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
விடை:
சரி

Question 2.
பூர்வீகம், பிறப்பு மற்றும் இனம் முதலியவற்றின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட நாட்டினர் இயல்பாக பெறும் நிலை குடியுரிமை எனப்படும்.
விடை:
தவறு

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 2 குடிமக்களும் குடியுரிமையும்

Question 3.
இந்திய அரசியலமைப்பில் எட்டாவது அட்டவணையில் தற்போது 22 மொழிகள் உள்ளன.
விடை:
சரி

IV. கீழ்க்கண்ட கூற்றுகளில் பொருத்தமான விடைகளை தேர்வு செய்க

Question 1.
இந்திய குடியுரிமைச் சட்டம் குடியுரிமை பெறுவதற்கு கீழ்கண்ட வழிமுறைகளை கூறுகிறது.
i) நற்பண்புகளுடன் இந்திய மொழிகளுள் ஏதேனும் ஒன்றில் போதிய அறிவினைப் பெற்று குடியுரிமை பெறுதல்
ii) 1985-ல் ஜப்பான் தம்பதிகளுக்கு இந்தியாவில் ஒர் குழந்தை பிறந்து, அது பிறப்பால் இந்திய குடியுரிமை பெறுதல்
iii) பதிவு செய்தல் மூலம் குடியுரிமை பெறுதல்
iv) சொத்துரிமை பெற்று குடியுரிமை பெறுதல்

அ) i மற்றும் ii சரி)
ஆ) ii மற்றும் iii சரி
இ) ii, iii, மற்றும் iv சரி
ஈ) i, சரி iii
விடை:
ஆ) ii மற்றும் iii சரி

V. கீழ்கண்ட வினாக்களுக்கு ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் விடையளி

Question 1.
ஒற்றைக் குடியுரிமை பற்றி சிறு குறிப்பு வரைக.
விடை:

  • இந்திய அரசியலமைப்புச் சட்டம் நமக்கு ஒற்றைக் குடியுரிமையை வழங்குகிறது. அதுவே இந்தியக் குடியுரிமை எனப்படுகிறது.
  • ஒற்றைக் குடியுரிமையில் இந்திய மக்கள் அனைவரும் மாநில வேறுபாடின்றி சம உரிமையை பெறுகின்றனர்.
  • அமெரிக்கா, சுவிட்சர்லாந்து போன்ற கூட்டாட்சி அமைப்பு கொண்டுள்ள நாடுகளில் இரட்டைக் குடியுரிமை (தேசிய மற்றும் மாநில குடியுரிமை) வழங்கப்படுகிறது.

Question 2.
உலகளாவிய குடியுரிமை பற்றி எழுதுக
விடை:

  • ஒரு குறிப்பிட்ட நாட்டின் குடிமகன் என்பதை விட உலகளாவிய சமுதாயத்தில் ஒவ்வொருவரும் அங்கம் என்பதே உலகளாவிய குடியுரிமை ஆகும்.
  • உலக மக்கள் அனைவருக்கும் உரிமைகளும், குடிமைப் பொறுப்புகளும் இயற்கையாகவே உள்ளன
  • புதிய சமூகத்தை உருவாக்குவதில் இன்றைய இளைஞர்களின் ஈடுபாட்டையும், பங்களிப்பையும் பெறுவதே உலகளாவிய குடியுரிமையின் அடிப்படையாகும்.

Question 3.
ஒரு நாட்டின் குடிமக்கள் அல்லாதவர்களைப் பற்றி எழுதுக
விடை:
ஒரு நாட்டின் குடிமக்கள் அல்லாதவர்கள் இரண்டு வகையினராக அழைக்கப்டுகிறார்கள்

  1. அந்நியர் (Alien)
    • ஒரு நாட்டில் வசிக்கும் குடிமகனாக அல்லாத அனைவரும் அந்நியர் எனப்படுவர்.
    • எ.கா வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், வெளிநாட்டு மாணவர்கள்
  2. குடியேறியவர் (immigrant)
    • ஒரு நாட்டில் எவ்வித தடையும் இன்றி நிரந்தரமாக வசிப்பதற்கும், பணி புரிவதற்கும் உரிமை பெறும் அந்நியர் குடியேறியவர் எனப்படுகிறார்.

VI. கீழ்க்கண்டவைகளுக்கு விடையளி

Question 1.
இந்தியக் குடிமகனாவதற்குரிய ஐந்து வழிமுறைகளை விளக்குக.
விடை:
1955 ஆம் ஆண்டு இந்தியக் குடியுரிமைச் சட்டம் குடியுரிமை பெறுவதற்கான ஐந்து வழிமுறைகளை பரிந்துரைக்கிறது. அவைகள் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன.

I. பிறப்பால் குடியுரிமை பெறுதல்:
இக்குடியுரிமை பிறப்பிடத்தால் தீர்மானிக்கப்படுகிறது. 1950 ஜனவரி 26 முதல் 1987 ஜீலை வரை

  • இந்தியாவில் பிறந்த குழந்தைகளின் பெற்றோர் எந்த நாட்டவராக இருப்பினும் அவர்கள் பிறப்பால் குடியுரிமை பெறுகின்றனர்.
  • 1987 ஜீலை 1 மற்றும் அதற்குப் பின் இந்தியாவில் பிறக்கும் குழந்தையின் பெற்றோரில் ஒருவர் அச்சமயத்தில் இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
  • 2004 டிசம்பர் 3 மற்றும் அதன் பிறகு இந்தியாவில் பிறக்கும் குழந்தையின் பெற்றோரில் ஒருவர் இந்திய குடிமகனாகவும், மற்றவர் சட்டவிரோதமின்றி இந்தியாவிற்குள் இடம் பெயர்ந்து இருந்தால் குடியுரிமை பெறுகின்றனர்.

II. வம்சாவளியால் குடியுரிமை பெறுதல்:

  • 1950 ஜனவரி 26 முதல் 1992 டிசம்பர் 10க்கு முன்னர் வெளிநாட்டில் பிறந்திருந்தாலும் அவருடைய
  • தந்தை இந்தியக் குடிமகனாக இருக்கும் பட்சத்தில் அவர் வம்சாவளி மூலம் இந்தியக் குடியுரிமையை பெறுகிறார்.
  • 2004 டிசம்பர் 3 ம் நாள் முதல் வெளிநாட்டில் பிறந்தவர்கள் அவர்களுடைய பிறப்பினை ஒரு வருடத்திற்குள் இந்திய தூதரகத்தில் பதிவு செய்யவில்லை எனில் இந்திய வம்சாவளிக் குடிமகனாக முடியாது.

III. பதிவு செய்தல் மூலம் குடியுரிமை பெறுதல்:
இந்திய வம்சாவளியைச் சார்ந்த ஒரு நபர் எந்த ஒரு நாட்டில் வசித்தாலும் அல்லது பிரிக்கப்படாத இந்தியாவிற்கு வெளிப்பகுதியில் வசிப்பவராக இருந்தாலும் பதிவு செய்தலின் மூலம் குடியுரிமை பெறலாம்.

இந்தியக் குடிமகனை திருமணம் செய்த ஒருவர் பதிவின் மூலம் விண்ணப்பிக்கும் முன் 7 ஆண்டுகள் இந்தியாவில் வசித்தவராக இருத்தல் வேண்டும்.

IV. இயல்புக் குடியுரிமை :
ஒருவர் விண்ணப்பிப்பதன் மூலம் மத்திய அரசு அவருக்கு இயல்பு குடியுரிமைக்கான சான்றிதழை வழங்குகிறது.
எந்த ஒரு நாட்டிலும் குடிமகனாக இல்லாத ஒரு இந்தியர் அவர் வசிக்கும் நாட்டின் குடிமகனாவதை தடுக்கும் பொருட்டு இயல்பு குடியுரிமை வழங்கப்படுகிறது.

வெளிநாட்டுக் குடியுரிமையை ஒருவர் துறக்கும் பட்சத்திலும், ஒருவர் இந்தியாவில் வசிக்கும் பட்சத்தில் அல்லது இந்திய அரசுப் பணியில் இருக்கும் பட்சத்திலும் மற்றும் நற்பண்புகளோடு இந்திய முக்கிய மொழிகளுள் ஏதேனும் ஒன்றில் போதிய அறிவினை பெறும் பொழுதும் இயல்புக் குடியுரிமையைப் பெற தகுதியுடையவராவர்.

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 2 குடிமக்களும் குடியுரிமையும்

V. பிரதேசங்களை இணைத்தல் மூலம் பெறும் குடியுரிமை:
எந்தவொரு வெளிநாட்டுப் பகுதியும் இந்தியாவுடன் இணையும் போது, இந்திய அரசு, அப்பகுதி மக்களை இந்திய குடிமக்களாக ஏற்றுக் கொள்கிறது. அந்த குறிப்பிட்ட நாளில் இருந்து அவர்கள் இந்திய குடிமக்களாகின்றனர்.

VII. மனவரைபடம்

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 2 குடிமக்களும் குடியுரிமையும் 2

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Science Guide Pdf Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Science Solutions Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம்

9th Science Guide நுண்ணுயிரிகளின் உலகம் Text Book Back Questions and Answers

பகுதி – I. புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
கீழ்காண்பனவற்றுள் காற்றினால் பரப்பப்படுவது
அ) காசநோய்
ஆ) மூளைக்காய்ச்சல்
இ) டைபாய்டு
ஈ) காலரா
விடை:
அ) காசநோய்

Question 2.
மறைமுகவிதத்தில் நோய் பரவும் வழிமுறை
அ) தும்மல்
ஆ) இருமல்
இ) கடத்திகள்
ஈ) துளிர்தொற்று முறை
விடை:
இ) கடத்திகள்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம்

Question 3.
டிப்தீரியா எதைத் தாக்குகிறது?
அ) நுரையீரல்
ஆ) தொண்டை
இ) இரத்தம்
ஈ) கல்லீரல்
விடை:
ஆ) தொண்டை

Question 4.
காசநோயினால் பாதிக்கப்படும் முதன்மை உறுப்பு
அ) எலும்பு மஜ்ஜை
ஆ) குடல்
இ) மண்ணீ ரல்
ஈ) நுரையீரல்
விடை:
ஈ) நுரையீரல்

Question 5.
மூக்கின் வழியாக உடலினை அடையும் நுண்ணுயிரிகள் பெரும்பாலும் _____ தர்க்கும்.
அ) குடலினை
ஆ) நுரையீரலினை
இ) கல்லீரலினை
ஈ) நிணநீர் முனைகளை
விடை:
ஆ) நுரையீரலினை

Question 6.
மஞ்சள் காமாலையால் பாதிக்கப்படும் உறுப்பு
அ) கல்லீரல்
ஆ) நுரையீரல்
இ) சிறுநீரகம்
ஈ) மூளை
விடை:
அ) கல்லீரல்

Question 7.
குழந்தை நிலையில் வாதத்தினைத் தரும் போலியோமைலிடிஸ் வைரஸானது இவ்வழியாக உடலினுள் செல்கிறது.
அ) தோல்
ஆ) வாய் மற்றும் மூக்கு
இ) காதுகள்
ஈ) கண்
விடை:
ஆ) வாய் மற்றும் மூக்கு

II. கோடிட்ட இடத்தை நிரப்பு

Question 1.
______ கரிமப் பொருட்கள் மற்றும் விலங்குக் கழிவுகளை அம்மோனியாவாக மாற்றுகின்றன.
விடை:
கெட்டழிக்கும்
பாக்டீரியங்கள்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம்

Question 2.
டைபாய்டு காய்ச்சல் _____ ஆல் ஏற்படுத்தப்படுகிறது.
விடை:
சால்மோனெல்லாடைஃபி

Question 3.
எச்1 என்1 வைரஸ் _____ ஐ உருவாக்குகிறது.
விடை:
பன்றிக்காய்ச்சல்

Question 4.
டெங்கு என்ற வைரஸ் நோய் ஏற்படுவதற்கு ____ ஒரு கடத்தியாக செயலாற்றுகிறது
விடை:
ஏடிஸ் எய்ஜிப்டி கொசு

Question 5.
______ என்ற தடுப்பூசி காசநோய்க்கு போதுமான பாதுகாப்பினை வழங்குகிறது.
விடை:
பிசிஜி

Question 6.
காலரா ____ ஆல் ஏற்படுகிறது; மற்றும் மலேரியா ____ ஆல் ஏற்படுகிறது.
விடை:
விப்ரியோ காலரா,
பிளாஸ்மோடியம்

III. விரிவுபடுத்தி எழுதுக

Question 1.
ORS
விடை:
ORS – Oral Re hydration Source

Question 2.
WHO
விடை:
WHO – World Health Organization

Question 3.
HIV
விடை:
HIV – Human Immuno Deficiency Virus

Question 4.
BCG
விடை:
BCG – Bacillus Calmelte Guerin

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம்

Question 5.
DPT
விடை:
DPT – Dipetheria, Pertussis and Tetanus

IV. கீழ்காண்பனவற்றுள் தனித்திருப்பதை தெரிந்தெடு.

Question 1.
எய்ட்ஸ், ரெட்ரோ வைரஸ், லிம்போசைட்ஸ், பி.சி.ஜி
விடை:
பி.சி.ஜி

Question 2.
பாக்டீரிய நோய், ரேபிஸ், காலரா, சாதாரண சளி மற்றும் இன்ஃபுளுயன்சா
விடை:
காலரா

V. சரியா? தவறா? தவறெனில் திருத்துக.

Question 1.
ரைசோபியமானது, பருப்பு வகைத் தாவரங்களில் காணப்படும் வேர் முடிச்சுகளில் வளிமண்டல நைட்ரஜனை நிலைநிறுத்துபவையோடு தொடர்புடையது.
விடை:
சரி

Question 2.
தொற்றாத வகை நோய்கள் ஒரு மனிதனிடம் இருந்து வளர்ந்து பிறருக்கு பரவுவதாகும்.
விடை:
தவறு – தொற்று வகை நோய்கள் ஒரு மனிதனிடமிருந்து வளர்ந்து பிறருக்கு பரவுவதாகும்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம்

Question 3.
1796 ஆம் ஆண்டு ஜென்னர் என்பவர் நோய்த் தடுப்பு உருவாக்குதல் என்ற நிகழ்வினைக் கண்டறிந்தார்.
விடை:
சரி

Question 4.
ஹெப்பாடைட்டிஸ் பி, ஹெப்பாடைட்டிஸ் ஏ-வைக் காட்டிலும் அபாயகரமானது.
விடை:
சரி

VI. பொருத்துக

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 50
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 51

VII. கீழ்க்காண்பவனவற்றை வரையறு.

Question 1.
நோய்க்கிருமி
விடை:
உயிருள்ள ஒரு நுண்ணுயிரி பிற உயிரினங்களுக்கு நோயை உண்டாக்குதல். எ.கா. பாக்டீரியா வைரஸ்

Question 2.
பாக்டீரியோஃபேஜ்கள்
விடை:
பாக்டீரியாவைத் தாக்கி தீங்கு பயக்கும் வைரஸ்.

Question 3.
பிரியான்கள்
விடை:

  • நோயை உண்டாக்கும் புரதத்துகள்.
  • புரதத்தை மட்டுமே கொண்ட வைரஸ்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம்

Question 4.
நோய் எதிர்ப்பு தடுப்பூசி
விடை:
இவை உயிருள்ள அல்லது கொல்லப்பட்ட நுண்ணுயிரிகளிடமிருந்தோ (அ) அவற்றின் விளைபொருள்களின் உதவியுடனோ நோயினைத் தடுக்கவும் (அ) சிகிச்சை அளிக்கவும் உருவாக்கப்படும் பொருள்.

VIII. சுருக்கமாக விடையளி

Question 1.
விரியான் மற்றும் வீரியாய்டு வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 60

Question 2.
மலேரியா ஒட்டுண்ணியின் கடத்தியின் பெயர் யாது? தீங்கான மற்றும் சாவுக்கேதுவான மலேரியாவைப் பரப்பும் மலேரியா ஒட்டுண்ணி சிற்றினத்தின் பெயரை எழுதுக.
விடை:

  • நோய் கடத்தி – பெண் அனபிலிஸ் கொசுக்கள்
  • பிளாஸ்மோடியம் ஃபால்ஸிபேரம் சாவுக்கான மலேரியா ஒட்டுண்ணி.

Question 3.
மூவகை ஆண்டிஜென் என்றால் என்ன? இந்த வகை ஆண்டிஜெனைப் பயன்படுத்தி தடுக்கப்படும் நோய்களைக் குறிப்பிடுக.
விடை:
முத்தடுப்பூசி : மூன்று விதமான பாக்டீரிய நோய்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசி (DPT)
தடுக்கப்படும் நோய்கள் :

  1. தொண்டை அடைப்பான்,
  2. கக்குவான் இருமல்,
  3. டெட்டானஸ்

Question 4.
சுவாச மண்டலத்தோடு தொடர்புடைய, அதிக நாட்கள் காணப்படும் நோய்களைப் பெயரிடுக.
விடை:
காசநோய், கக்குவான் இருமல், சாதாரண சளி

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம்

Question 5.
வாந்திபேதியினை ஏற்படுத்தும் நுண்ணுயிரியின் பெயரென்ன? இதைத் தடுக்கும் ஏதாவதொரு முறையைத் தருக.
விடை:
ரோட்டா வைரஸ்
தடுக்கும் முறை: கொதிக்க வைத்து ஆற வைத்த நீரை அருந்துதல். தூய்மையாக உணவை உண்ணுதல்.

Question 6.
இரு சாதாரண கொசுக்கள் மற்றும் அவைகள் பரப்பும் நோய்களின் பெயர்களைத் தருக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 68

IX. விரிவாக விடையளி

Question 1.
பாக்டீரியாவின் வடிவத்தின் அடிப்படையில் அதனுடைய வகைகளைப்பற்றிய ஒரு தொகுப்பினைத் தருக.
விடை:
பாக்டீரியாக்களின் வடிவங்கள்
வடிவங்களை அடிப்படையாகக் கொண்டு பாக்டீரியங்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்
Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 70

1. கோல் வடிவம் :

  1. கோல் வடிவ பாக்டீரியங்கள் “பேசில்லைகள்” எனப்படும்.
  2. இவை ஒன்றுக்கு மேற்பட்டிருந்தால் ”பேசில்லஸ்” எனப்படும்.

2. கோள வடிவம் :

  1. கோள வடிவ பாக்டீரியங்கள் ‘கோக்கைகள்’ எனப்படும்
  2. இவை ஒன்றுக்கு மேற்பட்டிருந்தால் ‘கோக்கஸ்’ எனப்படும்.
    Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 71

3. திருகு வடிவம்

  1. திருகு வடிவத்தில் காணப்படும் பாக்டீரியங்கள் ‘ஸ்பைரில்லா’ எனப்படும்.
  2. இவை ஒன்றுக்கு மேற்பட்டிருந்தால் ‘ஸ்பைரில்லம்’ எனப்படும்.
    Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 72

Question 2.
விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளில் நுண்ணுயிரிகளின் பங்கினை விவரி.
விடை:
I. விவசாயம்:
a) உயிரியக்கட்டுப்பாட்டுக் காரணிகளாக நுண்ணுயிரிகள் :

  1. தாவரங்களுக்குத் தீங்கு விளைவிக்கும் (அ) நோயினை உருவாக்கும் உயிரிகள் மற்றும்
    பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் பயன்படுகின்றன.
  2. எ.கா. பேசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் (Bt) – என்ற பாக்டீரியத்தின் சிற்றினத்திலிருந்து ‘படிம்’ புரதம் என்ற புரதமானது உற்பத்தியாகிறது.
  3. இவை பூச்சிகளின் இளம் உயிரிகளுக்கு நச்சுத்தன்மை உடையதாக இருந்து அவற்றைக் கொல்கின்றன.

பேசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் கருவணுக்கள் (ஸ்போர்கள்) பைகளில் அடைக்கப்பட்டு விற்கப்படுகின்றன. இதை நீரோடு கலந்து, பாதிக்கப்பட்ட தாவரங்களின் மீது தெளிக்கும் போது பூச்சிகளின் இளம் உயிரிகள் கொல்லப்படுகின்றன.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம்

b) உயிரி உரங்களாக நுண்ணுயிரிகள்:

  1. நிலத்திலுள்ள மண்ணினை சத்துமிக்கதாய் வளப்படுத்தும் நுண்ணுயிரிகள் உயிரி உரங்கள் ஆகும்.
  2. எ.கா. பாக்டீரியா, சயனோ பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் ஆகியவை உயிரி உரங்களுக்கான
    ஆதாரங்களாகும்.

    • தனி நிலையில் வாழும் நைட்ரஜனை நிலைநிறுத்தும் நுண்ணுயிரிகள்.
      எ.கா. நைட்ரோசோமோனஸ், நாஸ்டாக், அசட்டோபாக்டர், கிளாஸ்டிரிடியம்
    • கூட்டியிரியாக வாழும் நைட்ரஜனை நிலைநிறுத்தும் நுண்ணுயிரிகள்.
      எ.கா. ரைசோபியம், ஃப்ரான்கியா, மைக்கோரைசா.

II. தொழிற்சாலைகளில் நுண்ணுயிரிகள்:

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 40

Question 3.
பல்வேறு வகையான வைரஸ்களை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 41

Question 4.
புதிதாக பிறந்த குழந்தை முதல் 12 மாத வயது வரை உள்ள குழந்தைகளுக்கான நோய் எதிர்ப்பு திறனூட்ட அட்டவணையை பரிந்துரை செய்க. ஏன் இந்த அட்டவணையைப் பின்பற்றுவது அவசியமாகிறது?
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 43
Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 44

அட்டவணையின் அவசியம்
அட்டவணையில் உள்ள தடுப்பூசி மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுப்பதால், காசநோய், போலியோ மற்றும் தட்டம்மை போன்ற நோய்களிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது.

X. வலியுறுத்தல் மற்றும் காரணம்

சரியான ஒன்றை பதிலாகக் குறிக்கவும்
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
இ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் சரி.

Question 1.
கூற்று : சின்னம்மை நோய் உடலில் வடுக்களாலும் தடங்களாலும் சுட்டிக்காட்டப்படுகிறது.
காரணம் : சின்னம்மையானது முகத்தில் அரிப்பினை ஏற்படுத்தி உடலில் அனைத்து இடங்களிலும் பரவக்கூடியது.
விடை:
இ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு.

Question 2.
கூற்று : எதிர் உயிர் பொருட்களை உட்கொள்வதால் டெங்கு நோயைக் குணமாக்கலாம்.
காரணம் : நோய் எதிர் உயிர் பொருட்கள் வைரஸ்கள் பெருகுவதைத் தடுக்கின்றன.
விடை:
ஈ) கூற்று மற்றும் காரணம் தவறு.

XI. சிந்திக்கும் திறனை அடிப்படையாகக் கொண்ட கேள்விகள்

Question 1.
தொற்றக்கூடிய நோய்கள் உனது பள்ளிவளாகத்திலிருந்தால் அதனைக் குறைப்பதற்கு நீவிர் எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பரிந்துரை செய்க.
விடை:
முன்னெச்சரிக்கை நடவடிக்கை

  1. பள்ளிவளாகம், வகுப்பறை குடிதண்ணீர் தொட்டிகள், விளையாட்டுத்திடல், உணவருந்தும் இடங்கள், கழிவறைகள் ஆகியவற்றைத் தூய்மையாக வைப்பது அவசியம்.
  2. கொசுக்கள் பெருகும் இடங்கள், தண்ணீர் தேங்கும் இடங்கள், ஆகியவற்றை கண்காணித்து உடனுக்குடன் துப்புரவு செய்தல்.
  3. மலேரியா, சிக்குன் குனியா, டெங்கு போன்றவற்றைப் பரப்பும் கொசுக்கள், கொசுப் புழு (லார்வா) இல்லாமல் பார்த்துக்கொள்ளுதல்.
  4. தண்ணீர் தொட்டிகள் சரியாக மூடப்பட்டிருக்க வேண்டும். தண்ணீர் ஒழுகும் குழாய்கள் உடனடியாக சரி செய்யப்படவேண்டும்.
  5. கழிவறைகள் பயன்படுத்திய உடன் ஒரு நாளைக்கு 3 முறையாவது கிருமி நாசினிகளைக் கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும்.
  6. டெட்டால், பீனாஸில் போன்ற கிருமி நாசினிகளை கலந்து நீரால் சுத்தம் செய்வது அவசியம்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம்

Question 2.
தேஜஸ் டைபாய்டு என்ற நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறான்; சச்சின் காசநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறான். இவ்விரு நோய்களிலும் எந்த நோய் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்? ஏன் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்?
விடை:
அதிகப் பாதிப்பை ஏற்படுத்துவது காசநோய்
காசநோயின் பாதிப்புகள் :

  1. இந்நோய்க்காரணி மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ்
  2. இது காற்றின் மூலம் பரவக்கூடிய தொற்றுநோய்
  3. இந்நோய் நுரையீரல் செல்களை தாக்குகிறது.
  4. இதனால் கடுமையாகப் பாதிக்கப்படும் உறுப்பு நுரையீரலாகும்.
  5. அறிகுறிகள் இருமல், நெஞ்சுவலி, உடல் எடைக்குறைவு மற்றும் பசியின்மை.
  6. எனவே, டைபாய்டு நோயைவிட காசநோய் கடுமையானது.

9th Science Guide நுண்ணுயிரிகளின் உலகம் Additional Important Questions and Answers

பகுதி – II. கூடுதல் வினாக்கள்

I. ஒரு மதிப்பெண் வினாக்கள்

Question 1.
விடைகள் சால்மோனெல்லா டைஃப்பியில் காணப்படும் கசையிழை வகை _____ ஆகும்.
விடை:
பெரிடிரைக்கஸ்

Question 2.
பாக்டீரியாவின் செல்சுவர் _____ ஆல் ஆனது.
விடை:
பெப்டிடோகிளைக்கான்

Question 3.
பிளாஸ்மிடு _____ எனப்படும்.
விடை:
குரோமோசோம் சாராத வட்ட
DNA

Question 4.
திராட்சைக் கொத்துக்கள் போல் காணப்படும் பாக்டீரியா _____ எனப்படும்.
விடை:
ஸ்டெபைலோகோக்கை

Question 5.
டிரெப்போனிமா பாலிடியம் _____ வகை பாக்டீரியா.
விடை:
ஸ்பைரோஃகிட்ஸ்

Question 6.
போர்டிடெல்லா பெர்டூசிஸ் உருவாக்குவது _____ நோயாகும்.
விடை:
கக்குவான் இருமல்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம்

Question 7.
பாக்டீரியாலஜியின் தந்தை என அழைக்கப்படுபவர்.
விடை:
ராபர்ட் கோச்

Question 8.
மைக்கோபாக்டீரியம் டியூபர்குலோசிஸைக் கண்டறிந்தவர் _____ ஆகும்.
விடை:
இராபர்ட் கோச்

Question 9.
வைரஸ் என்ற சொல்லை உருவாக்கியவர் _____
விடை:
M.பெசிரெங்க்

Question 10.
மிகப்பெரிய வைரஸ் என்பது _____ ஆகும்.
விடை:
பெரியம்மை வைரஸ்

Question 11.
வைரஸின் தனித்தன்மை அதன் ____ ஐ பொருத்தது.
விடை:
புரத உறை

Question 12.
மெல்லிய சிக்கலான நுண் இழைகளாலான பூஞ்சைகளின் ஹைபாக்கள் ______ எனப்படும்.
விடை:
மைசீலியம்

Question 13.
பிரியான் என்ற வார்த்தை உருவாக்கியவர் ____ ஆவார்.
விடை:
ஸ்டான்லி B. புருஷ்ஷினர்

Question 14.
உலக மலேரியா தினம் அனுசரிக்கப்படும் நாள் _____
விடை:
ஏப்ரல் 25ம் தேதி

Question 15.
குளிர், கடும் சுரம், வாந்தி, குமட்டல், தலைவலி மூட்டுக்களில் வலி, நடப்பதில் சிரமம் இவை எந்த வகை காய்ச்சலின் அறிகுறி
விடை:
சிக்குன்குனியா

Question 16.
கன்ன உமிழ் நீர் சுரப்பி வீக்கம், மற்றும் தாடையை அசைத்தலில் சிரமம் ஏற்படுத்தும் நோய் ____ ஆகும்.
விடை:
பொன்னுக்கு வீங்கி

Question 17.
_____ என்டரிக் நோய் என அழைக்கப்படுகிறது.
விடை:
டைஃபாய்டு

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம்

Question 18.
விப்ரியோ காலரா உருவாக்கும் நச்சானது _______ எனப்படும்.
விடை:
குளோரஜென்.

Question 19.
மலேரியாவை உண்டாக்கும் நோய் கிருமி எந்தப் பிரிவைச் சார்ந்தது?
விடை:
புரோட்டசோவா

Question 20.
குயினைன் எந்த நோய்க்கான மருந்து?
விடை:
மலேரியா

Question 21.
கியூலெக்ஸ் வகை கொசுக்கள் கடிப்பதால் பரவும் நோய் _____ ஆகும்.
விடை:
பைலேரியாசிஸ்

Question 22.
இரவு கால நேர பாதிப்பு காணப்படும் நோய் _____ ஆகும்.
விடை:
பைலேரியாசிஸ்

Question 23.
பன்றிக் காய்ச்சல் உலகெங்கும் பரவிக் காணப்படும் நாடுகளின் எண்ணிக்கை _____
விடை:
20

Question 24.
பறவைக்காய்ச்சல் முதலில் கண்டறியப்பட்ட நாடு ______
விடை:
தென்சீனா மற்றும்
ஹாங்காங்

Question 25.
AIDS நோய் முதன் முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்ட மாநிலம் _____
விடை:
தமிழ்நாடு

Question 26.
நுண்ணுயிரிகள் ஒரு செல் உடையவை, பல செல்லுடையவை மற்றும் செல்லமைப்பற்றவை இவை முறையே ………….
விடை:
பாக்டீரியா, பூஞ்சை, வைரஸ்

Question 27.
நைட்ரோசோமோனஸ் ஒரு ………. பாக்டீரியாவாகும்.
விடை:
கீமோடிராப்பிக் (அ)
வேதிச்சேர்க்கை பாக்டீரியா

Question 28.
ஹெலிபோபாக்டர் பைலோரி ஒரு …….. வடிவ பாக்டீரியம்
விடை:
சுருள் வடிவ பாக்டீரியம்

Question 29.
தன் நுண்ணோக்கியைத் தானே வடிவமைத்த விஞ்ஞானியின் பெயர் …… ஆகும்
விடை:
ஆன்டன் வான் லூவன் ஹிக்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம்

Question 30.
Bt – பருத்தி என்பது குறிப்பது……. ஆகும்.
விடை:
பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ்

Question 31.
ஸ்ட்ரெப்டோபைசிஸ் எரித்திரியஸ் உருவாக்கும் எதிர் உயிரி பொருள் …….. எனப்படும்.
விடை:
எரித்ரோமைசின்

Question 32.
இமயமலை கீழ் பகுதியில் வாழும் மக்களிடையே காணப்படும் ‘காய்ட்டர்’ எனும் நோய் ………… எனப்படுகிறது.
விடை:
எண்டமிக் நோய்

Question 33.
எளிய வைரஸ் சாதாரணமாக ………. எனப்படுகிறது.
விடை:
விரியான்

Question 34.
வீரியாய்டுகள் என்பவை ……….. ஆகும்.
விடை:
வைரஸின் புரத உறை சாரா
நோயுண்டாக்கும் RNA ஆகும்

Question 35.
CJD நோய் ………… நோய் எனப்படும்
Answer;
நரம்புகளை செயலிழக்கச்
செய்யும் நோய்

Question 36.
டியூபர்குலின் தோல் பரிசோதனை ………… எனப்படும்.
Answer;
மான்ஃடாக்ஸ் சோதனை

Question 37.
போலியோ சொட்டு மருந்து (Pulse Polio) வழங்கும் தொடங்கப்பட்ட நாள், வரும் ………. ஆகும்.
விடை:
28 நவம்பர் 1995 ஆம் ஆண்டு

Question 38.
ஹெப்பாடிடிஸிஸ் A ……….. மூலம் பரவும் நோய் ஆகும்
விடை:
நீரினால்

Question 39.
மஞ்சள் காய்ச்ச ல் என அழைக்கப்படுவது …………. ஆகும்.
விடை:
HAV – எனப்படும் –
ஹெப்பாடிடிசிஸ் A வைரஸ்

Question 40.
சிக்குன் குனியா உருவாக்கப்படும் வைரஸ் பிரிவு
விடை:
ஓரிழை RNAT

Question 41.
சாதாரண காய்ச்சல் மற்றும் வலி நிவாரணியாக பயன்படும் மருந்து …….. ஆகும்.
விடை:
பாராசெட்டமால்

Question 42.
பைலேரியாசிஸ் பாதிக்கும் உடலின் மண்டலம்
விடை:
நிணநீர் மண்டலம்

Question 43.
மனித பாப்பிலோமா வைரஸ் உண்டாக்கும் நோய் …….
விடை:
பிறப்புறுப்பில் கொப்பளம்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம்

Question 44.
உயிருள்ள தடுப்பூசி மருந்துகள்………… ஆகும்.
விடை:
BCG மற்றும் போலியோ
தடுப்பூசி

Question 45.
MMR தடுப்பூசி முதலில் போடப்படும் வயது …………. ஆகும்.
விடை:
15 மாதங்கள் முதல் 2 வயது
வரை

Question 46.
DT எனும் ஆண்டிஜென்கள் பாதுகாக்கும் இரண்டு நோய்கள் ……….. மற்றும் ………… ஆகும்.
விடை:
முப்திரியா, டெட்டனஸ்

Question 47.
TAB என்பது எந்த மூன்று நோய்களுக்கான ஒரே தடுப்பூசி மருந்து
விடை:
டைபாய்டு, பாரா டைஃபாய்டு A
மற்றும் பாரா டைஃபாய்டு B

Question 48.
இன்ஃபுளுயன்சா வைரஸ் H5N1 மற்றும் HIN1 உருவாக்கும் நோய்கள் ……… மற்றும் ……..
விடை:
பறவைக்காய்ச்சல் மற்றும்
பன்றிக் காய்ச்சல்

Question 49.
கொளெரியா, HAV, H5N1 இவை பரவுவது முறையே …………., …………. மற்றும் ………. ஆகும்.
விடை:
பாலியல் தொடர்பு,
சுகாதாரமற்ற நீர், வாய்,
கண்கள், சளி

Question 50.
வைரஸ் என்பது …………. இன சொல்
விடை:
லத்தீன்

II. பொருத்துக

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 80

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 81

III. கூற்று மற்றும் காரண வகை

அ) கூற்று (A) மற்றும் காரணம் (R) சரியானது; (R) – (A) ஐ சரியாக விளக்குகிறது
ஆ) கூற்று (A) மற்றும் காரணம் (R) சரியானது; காரணம் (R) – (A) ஐ சரியாக விளக்கவில்லை
இ) கூற்று (A) சரியானது; காரணம் (R) தவறானது
ஈ) கூற்று (A) மற்றும் காரணம் (R) தவறானது

Question 1.
கூற்று (A) : டைஃபாய்டு சுகாதாரமற்ற உணவு மற்றும் நீரினால் பரவுகிறது.
காரணம்(R) : நோய் பாதிக்கப்பட்டவரின் கழிவு கலந்த நீர் மற்றும் உணவினால் நோய் பரவுகிறது.
விடை:
அ) கூற்று (A) மற்றும் காரணம் (R) சரியானது; (R) – (A) ஐ சரியாக விளக்குகிறது

Question 2.
கூற்று (A) : இந்தியாவில் 13 ஜனவரி 2011 முதல் போலியோ நோய் கண்டறியப்படவில்லை
காரணம்(R) : டிசம்பர் மாதம் 1995 முதல் பல்ஸ்-போலியோ – போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்வு தொடங்கப்பட்டது. விடை:
அ) கூற்று (A) மற்றும் காரணம் (R) சரியானது; (R) — (A) ஐ சரியாக விளக்குகிறது

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம்

Question 3.
உறுதிப்படுத்துதல் (A) : சின்னம்மை வாரிசெல்லா ஜோஸ்டர் வைரஸால் ஏற்படுகிறது.
காரணம் (R) : சிவப்புப் புள்ளி போன்ற வீக்கமுடைய தோற்றம் (அ) தோலில் தடிப்புகள் தோன்றல் இருமல், தும்மல், கண் சிவப்படைதல் காணப்படுகிறது.
விடை:
இ)உறுதிப்படுத்துதல் (A) சரியானது; காரணம் (R) தவறானது

IV. ஒத்த கூற்று தருக

Question 1.
எக்ஸோடாக்சின் – நோய் கிருமியிலிருந்து நேரடியாக உருவாகும் நச்சு.
எண்டோடாக்சின் –
விடை:
நோய் கிருமி சிதைவடைவதால் உருவாகும் நச்சு

Question 2.
டைஃபாய்டு – சுகாதாரமற்ற நீரினால் பரவும் நோய்.
மலேரியா _______
விடை:
மலேரியா – கடத்தி மூலம் பரவும் நோய்

Question 3.
AIDS – பான்டமிக் நோய்
மலேரியா _____
விடை:
மலேரியா – ஸ்போராடிக் நோய்

Question 4.
அனபிலிஸ் – மலேரியக் கடத்தி
கியூலெக்ஸ் _____
விடை:
கியூலெக்ஸ் – பில்லேரியக் கடத்தி

Question 5.
பிரியான் – வைரஸின் புரதம்
விரியான் _____
விடை:
விரியான் – வைரஸின் நியூக்ளிக் அமிலம்

Question 6.
நோய் தடுப்பூசி – நோய் வருமுன் காத்தல்
நோய் எதிர் உயிரி _____
விடை:
நோய் எதிர் உயிரி – நோய் வந்த பின் காத்தல்

V. படத்தைக் கண்டறி – பாகங்களைக் குறித்திடுக

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 90

2 Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 91

VI. குறுகிய விடை – 2 மதிப்பெண்கள்

Question 1.
நுண்ணுயிரிகள் என்பதன் கீழ் வருவனவற்றை விவரி.
விடை:
நுண்ணுயிரிகள் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை, நுண்ணுயிரி ஆல்கா, புரோட்டிஸ்டுகள் ஆகியவற்றை உள்ளடக்குகிறது. 2. பாக்டீரியாவின் நான்கு வடிவங்கள் யாவை?

  1. கோக்கை வடிவம் (உருளை வடிவம்)
  2. பேசில்லஸ் வடிவம் (குச்சி வடிவம்)
  3. ஸ்பைரில்லம் (சுருள் வடிவம்) iv) விப்ரியோ (கமா, வடிவம்)

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம்

Question 3.
உறையுடைய பாக்டீரியா என்றால் என்ன?
விடை:

  • சில பாக்டீரியங்களில் செல்சுவரினைச் சுற்றி பல கூட்டுச் சர்க்கரைகளால் (பாலி சாக்கரைடு உருவான கூடுதலான மெல்லிய படலம் போன்ற அமைப்பு காணப்படுகிறது.
  • பணி – பாதுகாப்புப்பணி

Question 4.
பாக்டீரியாக்களின் தற்சார்பு ஊட்டமுறையின் 2 வகைகள் யாவை?
விடை:

  • தற்சார்பு ஊட்டமுறை – தன் உணவை கனிம ஆதாரங்களிலிருந்து உருவாக்கும். இதற்கு தற்சார்பு ஊட்டமுறை என்று பெயர் – இது இருவகைப்படும்.
  • ஒளிச்சார்பு பாக்டீரியங்ள் (சுயஜீவிகள்) – இவை ஒளி ஆற்றலை ஆதாரமாகக் கொண்டு
    வாழ்கின்றன.
  • வேதிச்சார்பு பாக்டீரியங்கள் – இவ்வகை பாக்டீரியங்கள் வேதிப்பொருட்களை (கரிம , கனிம் ஆற்றலை ஆதாரமாகக் கொண்டு வாழ்கின்றன.

Question 5.
உயிரியக் கட்டுப்பாட்டுக் காரணி (அ) உயிரி பூச்சிக் கொல்லி என்றால் என்ன?
விடை:

  • பேசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் என்ற பாக்டீரியத்தின் சிற்றினத்திலிருந்து உருவாகும் படிம புரதம், பூச்சிகளின் இனம் உயிரிகளைக் கொல்கிறது.
  • இதற்கு உயிரியக்கட்டுப்பாட்டுக் காரணி (அ) உயிரி பூச்சிக் கொல்லி என்று பெயர்.
  • பேசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் (Bt) கருவணுக்கள் (ஸ்போர்கள்) பைகளில் அடைக்கப்பட்டு விற்பனையாகின்றன. அவற்றை நீரோடு சேர்த்து கரைத்து பாதிக்கப்பட்ட தாவரங்களின் மீது தெளிக்கப்படுகிறது. பூச்சிகளின் இனம் உயிரிகளைக் கொல்கிறது.

VII. விரிவான விடை – 5 மதிப்பெண்கள்

Question 1.
கடத்திகளால் பரவும் நோய்களின், நோய்கிருமி, பரவும் முறை அறிகுறிகள், தவிர்க்கும் மற்றும் தடுக்கும் முறைகளை அட்டவணைப்படுத்துக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 95
Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 96
Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 97

Question 2.
நோய் எதிர்ப்பு திறனூட்டல் என்றால் என்ன? தடுப்பூசி மருந்துகளின் இரு வகைகள் யாவை?
விடை:
நோய் எதிர்ப்பு திறனூட்டல் என்பது ஆன்டிஜென்களையோ (அ) ஆன்டிபாடிகளையோ (நோய் எதிர் உயிர்பொருள்) கொடுத்து நோய்க்கு எதிராகத் தடுப்பினை ஏற்படுத்தும் செயல் ஆகும். நோய் தடுப்பு மருந்தினை உடலினுள் செலுத்தி நோயினைத் தடுக்கும் செயல் தடுப்பூசி போடுதல் எனப்படும். இது இரு வகைப்படும்.

  1. உயிருள்ள தடுப்பூசி மருந்துகள் : நோயுண்டாக்கும் உயிரிகளின் நோயுண்டாக்கும் திறன் வலுவிழக்கச் செய்யப்பட்டு இம் மருந்துகள் கொடுக்கப்படுகின்றன.
    எ.கா. பிசிஜி தடுப்பூசி – வாய்வழி போலியோ சொட்டு மருந்து
  2. கொல்லப்பட்ட தடுப்பூசி மருந்துகள் : வெப்பம் (அ) வேதிப்பொருள்களால் நோயுண்டாக்கும் நுண்ணுயிரி கொல்லப்பட்டு செயலிழக்கம் செய்யப்படுகிறது. முதன்மையான ஊட்டம் அதைத் (dose) தொடர்ந்து அடுத்தடுத்த வலுவூட்டும் ஊட்டம் வழங்கப்பட வேண்டும்.
    எ.கா. டைபாய்டு, காலரா, கக்குவான் தடுப்பூசிகள்

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 1 மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது?

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf Civics Chapter 1 மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது? Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions Civics Chapter 1 மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது?

8th Social Science Guide மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது? Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
ஒரு மாநிலத்தின் ஆளுநர் யாரால் நியமிக்கப்படுகிறார்?
அ) குடியரசுத் தலைவர்
ஆ) துணைக் குடியரசுத் தலைவர்
இ) பிரதம மந்திரி
ஈ) முதலமைச்சர்
விடை:
அ) குடியரசுத் தலைவர்

Question 2.
மாநில அமைச்சரவைக் குழுவின் தலைவர்
அ) ஆளுநர்
ஆ) முதலமைச்சர்
இ) சபாநாயகர்
ஈ) உள்துறை அமைச்சர்
விடை:
ஆ) முதலமைச்சர்

Question 3.
மாநில சட்டமன்ற கூட்டத்தைக் கூட்டவும், ஒத்திவைக்கவும் அதிகாரம் பெற்றவர்
அ) உள்துறை அமைச்சர்
ஆ) குடியரசுத் தலைவர்
இ) சபாநாயகர்
ஈ) ஆளுநர்
விடை:
ஈ) ஆளுநர்

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 1 மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது?

Question 4.
உயர் நீதி மன்ற நீதிபதிகளை நியமிப்பதில் பங்கு பெறாதவர் யார்?
அ) ஆளுநர்
ஆ) முதலமைச்சர்
இ) உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி
ஈ) குடியரசுத் தலைவர்
விடை:
ஆ) முதலமைச்சர்

Question 5.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது
அ) 62
ஆ) 64
இ) 65
ஈ) 58
விடை:
ஆ) 62

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
இந்தியாவில் உள்ள மொத்த மாநிலங்களின் எண்ணிக்கை ____________ ஆகும்.
விடை:
29

Question 2.
ஆளுநரின் பதவிக்காலம் ____________ ஆண்டுகள் ஆகும்.
விடை:
5

Question 3.
மாவட்ட நீதிபதிகள் ____________ ஆல் நியமிக்கப்படுகின்றனர்.
விடை:
ஆளுநர்

Question 4.
ஆளுநர் ஒரு மாநிலத்தின் ____________ ஆவார்.
விடை:
நிர்வாகத் தலைவர்

Question 5.
ஒருவர் சட்டப்பேரவை உறுப்பினராக ____________ வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.
விடை:
25 வயது

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 1 மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது 1

IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக.

Question 1.
முதலமைச்சர் மாநிலத்தின் தலைமை நிர்வாகி ஆவார்.
விடை:
சரி

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 1 மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது?

Question 2.
ஆளுநர் சட்ட மன்றத்திற்கு இரண்டு ஆங்கிலோ இந்திய உறுப்பினர்களை நியமிக்கிறார்.
விடை:
தவறு

Question 3.
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை நிலையாகவும் ஒரே மாதிரியாகவும் இருப்பதில்லை .
விடை:
சரி

V. சரியான கூற்றைத் தேர்ந்தெடு

Question 1.
மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் கீழ்கண்டவர்களுள் யாரைத் தேர்ந்தெடுப்பதில் பங்கு பெறுகின்றனர்
i) குடியரசுத் தலைவர்
ii) துணை குடியரசுத் தலைவர்
iii) ராஜ்ய சபை உறுப்பினர்கள்
iv) சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள்

அ) i, ii & iii சரி
ஆ) i மற்றும் iii சரி
இ) i, iii மற்றும் iv சரி
ஈ) i, ii, iii மற்றும் iv சரி
விடை:
இ) i, iii மற்றும் iv சரி

VI. கீழ்க்காணும் வினாக்களுக்கு ஓரிரு வார்த்தைகளில் விடையளி

Question 1.
மாநில சட்டமன்றத்தின் இரு அவைகளின் பெயரை எழுதுக
விடை:

  • இந்தியாவில் மாநில சட்டமன்றம் என்பது ஆளுநரையும் ஒன்று அல்லது இரண்டு அவைகளையும் கொண்டிருக்கும்
  • சட்டமன்ற மேலவை, சட்டமன்ற கீழவை முதலியன இரு அவைகளாகும்.

Question 2.
மாநில சட்டமன்ற பேரவை உறுப்பினராவதற்கு உள்ள தகுதிகள் யாவை?
விடை:

  • சட்டமன்ற பேரவை உறுப்பினராக ஒருவர் 25 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.
  • இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
  • பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராக இருத்தல் கூடாது.

Question 3.
முதலமைச்சர் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்?
விடை:

  • ஆளுநர் மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மை கொண்டுள்ள கட்சியின் தலைவரை மாநில முதலமைச்சராக நியமிக்கிறார்.
  • முதலமைச்சர் மாநில சட்டமன்றத்தில் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
  • இவர் பதவியேற்கும் போது உறுப்பினராக இல்லாவிட்டால் மாதத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராகத்தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டும்.

Question 4.
மாநில அமைச்சரவை குழு எவ்வாறு உருவாக்கப்படுகிறது?
விடை:
முதலமைச்சர், அவரது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களிலிருந்து அமைச்சர்களை தேர்வு செய்கிறார்.

முதல்வர் மற்றும் அவரது தலைமையிலான பல்வேறு துறை அமைச்சர்களும் கொண்ட அமைப்பு மாநில அரசாங்கம் என அழைக்கப்படுகிறது. இதுவே அமைச்சரவை குழுவாகும்.

VII. விரிவான விடையளி

Question 1.
முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி?
விடை:

  • மாநிலத்தின் தலைமை நிர்வாகி முதலமைச்சர் ஆவார். மாநில அரசின் பல முக்கிய முடிவுகள் அவரது தலைமையின் கீழ் எடுக்கப்படுகின்றன.
  • அமைச்சரவையை உருவாக்குவதில் ‘முதலமைச்சர் முக்கிய பங்கு வகிக்கிறார். இவரது ஆலோசனையின் பெயரில் அமைச்சர்களை ஆளுனர் நியமிக்கிறார்.
  • பல்வேறு துறைகளை கண்காணித்து ஆலோசனை வழங்கி, அவற்றின் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறார்.
  • முதலமைச்சர் மாநில அரசின் கொள்கைகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறார். மேலும் மாநில அரசின் கொள்கைகள் மக்களின் நலனுக்கு எதிராக இல்லாததை உறுதி செய்கிறார்.
  • மாநில அரசின் கொள்கை முடிவுகளில் அவரது முடிவே இறுதியானது ஆகும்.
  • இவர் மாநில அரசாங்கத்தின் உயர் பதவிகளில் நியமனம் செய்யும் முக்கிய அதிகாரத்தைக் கொண்டுள்ளார்.
  • முதலமைச்சர் மற்றும் அமைச்சரவையின் ஆலோசனையின் படியே ஆளுனர் பல்வேறு உயர் அதிகாரிகளை நியமிக்கிறார்.

Question 2.
மாநில சட்ட மன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி?
விடை:
சட்டமன்றம் ஆண்டிற்கு இரண்டு அல்லது மூன்று முறை கூடும். மாநிலத்திற்கான சட்டங்களை இயற்றுவது சட்டமன்றத்தின் முக்கிய பணி ஆகும்.

சட்டமன்றம் மாநிலப்பட்டியல் மற்றும் மத்தியப்பட்டியலில் உள்ள துறைகள் தொடர்பாக சட்டத்தை இயற்றலாம். எனினும் நெருக்கடி நிலை நடைமுறையில் உள்ள போது சட்டமன்றம் தனது சட்டமியற்றும் அதிகாரத்தை பயன்படுத்த இயலாது.

மாநில சட்டமன்றம் அமைச்சரவையின் மீது கட்டுப்பாட்டினை செலுத்துகிறது.

மாநில அமைச்சரவை சட்டமன்றத்திற்கு பொறுப்புள்ளதாகவும் மற்றும் பதில் அளிக்கவும் கடமைப்பட்டுள்ளது.

அமைச்சரவை செயல்பாடுகளில் திருப்தி ஏற்படாவிட்டால் மாநில சட்டமன்றத்தில் ஒரு நம்பிக்கை இல்லா தீர்மானத்தை இயற்றி அமைச்சரவையை நீக்கம் செய்திடலாம்.

மாநில சட்டமன்றம் ஆனது மாநிலத்தின் நிதியைக் கட்டுபடுத்துகிறது. நிதி மசோதாவை சட்டமன்றத்தில் மட்டுமே கொண்டு வர இயலும்.

சட்டமன்றத்தின் அனுமதி இல்லாமல் மாநில அரசு வரியினை விதிக்கவோ, அதிகரிக்கவோ, குறைக்கவோ, விலக்கிக் கொள்ளவோ இயலாது.

சட்டமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் பங்கு கொள்கின்றனர்.

குறிப்பாக அரசியலமைப்பைத் திருத்தும் சில நேர்வுகளில் சட்டமன்றம் பங்கு வகிக்கிறது.

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 1 மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது?

Question 3.
உயர் நீதிமன்றத்தின் அதிகாரங்களையும், பணிகளையும் எழுது?
விடை:
உயர் நீதிமன்றத்தின் அதிகாரம் மற்றும் பணிகள் அடிப்படை உரிமைகள் மற்றும் இதர நோக்கங்களை வலியுறுத்த உயர்நீதிமன்றம் பல வித நீதிப் பேராணைகளைப் பிறப்பிக்கின்றன.

குறிப்பாக ஆட்கொணர்வு, தகுதி முறை வினவும், தடை உறுத்தும், கட்டளையிடும் மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்ய வலியுறுத்தும் நீதிப் பேராணை ஆகியவற்றைப் பிறப்பிக்கின்றன.

ஒவ்வொரு உயர்நீதிமன்றமும் தனது அதிகார எல்லைக்குள் உள்ள ராணுவ நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்கள் நீங்கலாக அனைத்து சார்நிலை நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களை கண்காணிக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளது.

சார்நிலை நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள ஒரு வழக்கில் அதில் சட்ட முகாந்திரம் உள்ளது என உயர்நீதிமன்றம் திருப்தியுறும் போது இவ்வழக்கினை எடுத்து தானே முடிவு செய்யலாம்.

இது மாநிலத்திலுள்ள அனைத்து சார் நிலை நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்துகிறது.

உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றத்தைப் போலவே வழக்குகள் பற்றிய பதிவேடுகளின் ஆதாரச் சான்றாக உள்ள பதிவுரு நீதிமன்றமாக விளங்குகிறது.

குறிப்பாக அரசியலமைப்பின் பாதுகாப்பு என்பது நீதிமன்றங்கள் சுதந்திரமாக செயல்படுவதன் மூ லமே உறுதி செய்யப்படுகிறது.

VIII. செயல்திட்டம் மற்றும் செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களின் ஆளுநர், முதலமைச்சர் பெயர்களைப் பட்டியலிடுக.

Question 2.
தமிழ்நாட்டின் அமைச்சர்களின் பெயர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த துறைகளையும் பட்டியலிடுக.

8th Social Science Guide மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது? Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
தமிழக சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை
அ) 500
ஆ) 545
இ) 234
ஈ) 118
விடை:
இ) 234

Question 2.
மாநிலத்தின் பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்படுபவர்
அ) மாநில முதலமைச்சர்
ஆ) கல்வி அமைச்சர்
இ) மாநில ஆளுநர்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
இ) மாநில ஆளுநர்

Question 3.
மாநில அரசின் சட்டங்கள் யாரால் இயற்றப்படுகின்றன
அ) மாநில ஆளுநர்
ஆ) குடியரசுத் தலைவர்
இ) முதலமைச்சர்
ஈ) சட்டமன்ற உறுப்பினர்கள்
விடை:
ஈ) சட்டமன்ற உறுப்பினர்கள்

Question 4.
சட்டமன்ற மேலவை உறுப்பினர்களின் பதவிக்காலம்
அ) 5 ஆண்டுகள் தா
ஆ) 6 ஆண்டுகள்
இ) 2 ஆண்டுகள்
ஈ) 4 ஆண்டுகள்
விடை:
ஆ) 6 ஆண்டுகள்

Question 5.
மாநில அரசின் உயர் அதிகாரிகளை நியமிப்பதில் முக்கிய பங்கு வகிப்பவர்
அ) ஆளுநர்
ஆ) முதலமைச்சர்
இ) அமைச்சர் குழு
ஈ) குடியரசுத்தலைவர்
விடை:
ஆ) முதலமைச்சர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
பதவியேற்ற முதலமைச்சர் சட்டமன்ற உறுப்பினராக இல்லாவிட்டால் ______________ காலத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும்
விடை:
ஆறு மாத

Question 2.
சட்டமன்ற _____________ உறுப்பினர்கள் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்
விடை:
மேலவை

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 1 மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது?

Question 3.
சட்டமன்ற கூட்டம் நடைபெறாத போது ______________ அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்கிறார்
விடை:
ஆளுநர்

Question 4.
____________ ஆனது மாநிலத்தின் நிதியைக் கட்டுப்படுத்துகிறது
விடை:
மாநில சட்டமன்றம்

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 1 மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது 2

IV. சரியா தவறா எனக் குறிப்பிடுக.

Question 1.
மாநில அரசாங்கம் ஆளுநரை பதவியிலிருந்து நீக்கலாம்.
விடை:
தவறு

Question 2.
மேலவையில் ஆறில் ஒரு பங்கு உறுப்பினர்கள் பட்டதாரிகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
விடை:
தவறு

Question 3.
அனைத்து சார்நிலை நீதிமன்றங்களும் உயர்நீதி மன்றங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது.
விடை:
சரி

V. சரியா கூற்றைத் தேர்வு செய்யவும்

Question 1.
சட்டமன்ற பேரவைக்கான நடைமுறைகள்
i) சட்டமன்ற கூட்டத்திற்கு அவைத்தலைவர் தலைமை ஏற்கிறார்.
ii) இதன் உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்
iii) சட்டமன்ற உறுப்பினர்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
iv) இது மேலவையைக் காட்டிலும் அதிக அதிகாரமுடையது

அ) 1 மற்றும் ii சரி
ஆ) i, iii மற்றும் iv சரி
இ) ii, iii மற்றும் iv சரி
ஈ) அனைத்தும் சரி
விடை:
இ) ii, iii மற்றும் iv சரி

VI. கீழ்க்காணும் வினாக்களுக்கு ஓரிரு வார்த்தைகளில் விடையளி

Question 1.
சட்டமன்ற மேலவை பற்றி சிறுகுறிப்பு வரைக.
விடை:
ஒரு மாநிலத்தின் சட்டமன்ற மேலவையானது நாற்பது உறுப்பினர்களுக்குக் குறையாமலும், அம்மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கிற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் குறிப்பிடுகிறது.

சட்டமன்ற மேலவை ஒரு நிலையான அவையாகும். இதன் உறுப்பினர்கள் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

Question 2.
ஆளுநரின் நிலைப்பாடுகள் பற்றி நீவிர் அறிவன யாவை?
விடை:

  • மாநில ஆளுநர் குடியரசுத் தலைவரைப் போன்று மாநிலத்தில் பெயரளவு நிர்வாகத் தலைவராக உள்ளார்.
  • இவர் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே உள்ள உறவுகளைப் பராமரிப்பதற்குப் பொறுப்பு வாய்ந்தவர் ஆவார்.

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 1 மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது?

Question 3.
உயர்நீதி மன்ற நீதிபதிகளின் தகுதிகள் யாவை?
விடை:

  • இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
  • இந்தியாவில் 10 ஆண்டுகள் நீதித்துறை அலுவலராக பணியாற்றி இருக்க வேண்டும்.
  • ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உயர்நீதி மன்றங்களில் வழக்குரைஞராக குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

VII. கீழ்க்காணும் வினாக்களுக்கு விரிவான விடையளி

Question 1.
சட்டமன்ற பேரவைக்கான தேர்தல் பற்றி விரிவாக எழுது
விடை:
சட்டமன்ற பேரவைக்கான தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன. இக்கட்சிகள் ஒவ்வொரு தொகுதிக்கும் தமது வேட்பாளர்களை நியமிக்கின்றன.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மக்களிடம் தமக்கு வாக்களிக்குமாறு கோருகிறார்.

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் ஒருவர் 25 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். ஒருவர் ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்ப்பட்ட தொகுதிகளில் போட்டியிடலாம்.

எந்த கட்சியையும் சாராத ஒருவரும் தேர்தலில் போட்டியிடலாம். அவ்வாறு போட்டியிடும் வேட்பாளர் சுயேச்சை வேட்பாளர் என அழைக்கப்படுகிறார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

ஒரு சட்டமன்ற தொகுதியில் வசிக்கும் 18 வயது நிரம்பிய அனைவரும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கலாம்.

அரசியலமைப்பின்படி ஒரு மாநில சட்டமன்றத்தில் 500 உறுப்பினர்களுக்கு மேலாகவும் 60 உறுப்பினர்களுக்கு குறைவாகவும் இருத்தல் கூடாது.

சட்டமன்ற உறுப்பினர்கள் ஐந்தாண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஆனால் மாநில ஆளுநர், சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே அதனை கலைத்து புதிதாக தேர்தல் நடத்த அழைப்பு விடுக்கலாம்.

சபாநாயகர் இல்லாத நேர்வுகளில் துணை சபாநாயகர் சட்டமன்ற கூட்டத்திற்கு தலைமை ஏற்கிறார்.

Question 2.
ஆளுநரின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி?
விடை:
ஆளுநர் ஒரு மாநிலத்தின் தலைமை நிர்வாகி ஆவார். மாநில அரசாங்கத்தின் அனைத்து நிர்வாக செயல்களும் ஆளுநரின் பெயரால் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆளுநர் முதலமைச்சரையும் அவரது ஆலோசனையில் பேரில் ஏனைய அமைச்சர்களையும் நியமிக்கிறார்.

மாநில அரசின் தலைமை வழக்கறிஞர், மாநில அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்வதோடு சில இதர நியமனங்களையும் மேற்கொள்கிறார்.

ஆளுநரின் அறிக்கையின் படி குடியரசுத் தலைவர் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 356-ஐ பயன்படுத்தி ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை ஏற்படுத்துகிறார்.

மாநிலத்திலுள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் செயல்படுகிறார்.

மாநில சட்டமன்ற கூட்டத்ததைக் கூட்டவும், ஒத்தி வைக்கவும் மற்றும் சட்டமன்றத்தைக் கலைக்கவும் அதிகாரம் கொண்டுள்ளார். > ஆளுநரின் ஒப்புதலுக்குப் பின்னரே பண மசோதாவைச் சட்டமன்றத்தில் கொண்டு வர முடியும்.

மாநில சட்ட மேலவைக்கு அறிவியல், இலக்கியம், கலை, சமூக சேவை ஆகிய துறைகளில் சிறப்பாக பங்காற்றிய அறிஞர்களில், ஆறில் ஒரு பங்கு அளவிற்கு பிரதிநிதித்துவ அடிப்படையில் நியமிக்கிறார்.

மாநில அரசாங்கத்தின் ஆண்டு நிதிநிலை அறிக்கை ஆளுநரின் ஒப்புதலுடன் சட்டமன்றத்திற்குள் சமர்பிக்கப்படுகிறது.

சட்டமன்ற கூட்டம் நடைபெறாத போது ஆளுநர் அவசரச் சட்டத்தை பிறப்பிக்கிறார்.

VIII. மனவரைபடம்

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 1 மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது 3

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 8 புவிப்படங்களைக் கற்றறிதல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf Geography Chapter 8 புவிப்படங்களைக் கற்றறிதல் Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions Geography Chapter 8 புவிப்படங்களைக் கற்றறிதல்

8th Social Science Guide புவிப்படங்களைக் கற்றறிதல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
புவிப்பட தயாரிப்பு முறை குறித்து கையாளும் பாடப்பிரிவு ……………. ஆகும்.
அ) மக்களியல்
ஆ) புவிப்படவியல்
இ) இயற்கையமைப்பு
ஈ) இடவியல்
விடை:
ஆ) புவிப்படவியல்

Question 2.
ஒரு பகுதியின் இயற்கையம்சங்களைக் காட்டும் புவிப்படம் ……………
அ) நிலக்கானி படங்கள்
ஆ) நிலத்தோற்ற புவிப்படம்
இ) கால நிலையியல் புவிப்படம்
ஈ) மூலாதார புவிப்படம்
விடை:
ஆ) நிலத்தோற்ற புவிப்படம்

Question 3.
ஆழம் குறைந்த நீர்ப் பகுதிகள் ………………. வண்ண ம் மூலம் குறிப்பிடப்படுகிறது.
அ) மஞ்சள்
ஆ) பழுப்பு
இ) வெளிர் நீலம்
ஈ) அடர் நீலம்
விடை:
இ) வெளிர் நீலம்

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 8 புவிப்படங்களைக் கற்றறிதல்

Question 4.
பிளான்கள் என்று அழைக்கப்படும் புவிப்படங்கள் ……………… ஆகும்.
அ) நிலக்கானி புவிப்படங்கள்
ஆ) தலப்படங்கள்
இ) சம அளவுக்கோட்டுப் படங்கள்
ஈ) போக்குவரத்துப் படங்கள்
விடை:
அ) நிலக்கானி புவிப்படங்கள்

Question 5.
மக்கட்தொகை பரவலை ………………. மூலம் காண்பிக்கலாம்.
அ) கோடுகள்
ஆ) வண்ண ங்கள்
இ) புள்ளிகள்
ஈ) சமஅளவுக்கோடுகள்
விடை:
இ) புள்ளிகள்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
புவிக் கோள மாதிரி என்பது ……………….. ன் உண்மையான உருவ மாதிரியாக்கமாகும்.
விடை:
புவி

Question 2.
புவியின் கோள வடிவத்தை ஒரு சமதளப்பரப்பில் வரையப்படும் முறை …………. எனப்ப டும்.
விடை:
வரைபடக் கோட்டுச் சட்டம்

Question 3.
சம அளவு உயரமுள்ள இடங்களை இணைக்கும் கோடு ………………..
விடை:
சம அளவுக் கோடு (சம உயரக்கோடு)

Question 4.
காணிப்படங்கள் பொதுவாக …………………….. ஆல் பராமரிக்கப்படுகின்றன.
விடை:
அரசாங்கம்

Question 5.
………………… புவிப்படங்கள் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன.
விடை:
கருத்துப் படங்கள்

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 8 புவிப்படங்களைக் கற்றறிதல் 1
அ) 3, 5, 1, 4, 2
ஆ) 4, 1, 2, 5, 3
இ) 2, 5, 1, 3, 4
ஈ) 5, 2, 4, 1, 3
விடை:
ஆ) 4, 1, 2, 5, 3

IV. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

Question 1.
கூற்று : சிறிய அளவைப் புவிப்படங்களில் பிரதான தோற்றங்களை மட்டுமே காண்பிக்கப்படுகின்றன.
காரணம் : குறைந்த அளவு இடமே உள்ளதால், பெரிய பரப்பிலான கண்டங்கள் மற்றும் நாடுகள் போன்றவற்றை மட்டுமே காண்பிக்க இயலும்.

அ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு
ஆ) கூற்று தவறு, காரணம் சரி
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
விடை:
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 8 புவிப்படங்களைக் கற்றறிதல்

Question 2.
கூற்று : மரபுக் குறியீடுகளும், சின்னங்களும் வரைபடத்தின் திறவுகோல் ஆகும்.
காரணம் : இவை குறைந்த அளவிலான படத்தில் அதிக விவரங்களைத் தருகின்றன.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
ஆ) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி

V. சுருக்கமாக விடையளி

Question 1.
“புவிப்பட அளவை” – வரையறு.
விடை:
புவிப்பட அளவை என்பது புவிப்பரப்பில் உள்ள தொலைவிற்கும் புவிப்படப்பரப்பில் உள்ள தொலைவிற்கும் இடையிலான விகிதத்தைக் குறிப்பதாகும்.

Question 2.
இயற்கையமைப்புப் புவிப்படம் என்றால் என்ன?
விடை:
ஒரு பகுதியின் பல்வேறு இயற்கை அம்சங்களைக் காண்பிப்பதற்கு வரையப்படும் படங்கள் இயற்கையமைப்புப் படங்கள் எனப்படுகின்றன.

Question 3.
வரைபடக் கோட்டுச் சட்டம் பற்றி சிறுகுறிப்பு வரைக
விடை:
கோள வடிவமான புவியை ஒரு சமதளப் பரப்பில் வரைவதற்கு பின்பற்றப்படும் ஒரு நுணுக்க முறையே வரைபடக் கோட்டுச் சட்டமாகும்.

வளைவான மேற்பரப்புடைய புவியை புவிப்படத்தில் சரியான முறையில் வரைவது கடினம். புவிப்படங்களில் ஏற்படும் இவ்வகை தவறுகளை குறைக்க வரைபட வல்லுநர்கள் புவியின் மேற்பரப்பை படத்தில் குறிப்பதற்கு புவிப்படக் கோட்டுச் சட்டங்கள் பயன்படுத்துகின்றனர்.

Question 4.
இடைநிலைத் திசைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • வடகிழக்கு
  • வடமேற்கு
  • தென்கிழக்கு
  • தென்மேற்கு

Question 5.
காணிப் புவிப்படங்களின் பயன்கள் யாவை?
விடை:

  • ஒரு குறிப்பிட்ட இடத்தின் எல்லைகள் மற்றும் நில உடமைகள் பற்றிய விவரங்களைக் காண்பிக்க காணிப் புவிப்படங்கள் பயன்படுகின்றன.
  • இப்படங்கள் உள்ளாட்சி அமைப்புகளான நகராட்சி, வரிவிதிப்பு, பெரும் பண்ணை பராமரிப்பு, சட்ட ஆவணங்களில் சொத்து விவரங்களைக் குறிப்பிடுதல் போன்றவற்றிற்கு பயன்படுகின்றன.

VI. வேறுபடுத்துக

Question 1.
நிலத்தோற்றப் படங்கள் மற்றும் கருத்துப்படங்கள்
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 8 புவிப்படங்களைக் கற்றறிதல் 2

Question 2.
பெரிய அளவை மற்றும் சிறிய அளவை புவிப்படங்கள்
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 8 புவிப்படங்களைக் கற்றறிதல் 3

Question 3.
புவிக்கோள மாதிரி மற்றும் புவிப்படம்
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 8 புவிப்படங்களைக் கற்றறிதல் 4

VII. பின்வருபவைகளுக்கு விரிவான விடையளி

Question 1.
பல்வேறு புவிப்பட அளவைகளை விரிவாக விளக்குக
விடை:
புவிப்படங்களின் அளவைகள் மூன்று வகைகளில் குறிப்பிடப்படுகின்றன. அவை

  1. வாக்கிய முறை அல்லது சொல்லளவை
  2. பிரதிபின்ன முறை அல்லது விகிதாச்சார முறை
  3. வரைகலை அளவை அல்லது நேரியல் அளவை

வாக்கிய முறை அல்லது சொல்லளவை:
இம்முறையில் அளவுத்திட்டமானது சொற்களால் விவரிக்கப்படுகிறது. 1 செ.மீ என்பது 1 கி.மீ. அதாவது வரைபடத்தில் 1 செ.மீ என்பது நிலப்பகுதியில் 1 கி.மீ. தூரத்தைக் குறிக்கின்றது. ஆகையால் வரைபடத்தில் 1 செ.மீ : 1 கி.மீ., 1 அங்குலம் : 1 மைல் எனக் குறிக்கப்பட்டிருக்கும்.

பிரதிபின்ன முறை (அ) எண்சார் பின்ன முறை (அ) விகிதாச்சார முறை:

  • இம்முறையில் புவிப்படப்பரப்பில் உள்ள தொலைவும் புவிப்பரப்பில் உள்ள தொலைவும் ஒரே அளவில் குறிப்பிடப்படுகிறது.
  • உதாரணமாக 1 : 50,000 என்பது புவிப்படத்தில் 1 அலகு என்பது புவியில் 50,000 அலகுகளைக் குறிக்கின்றது. அதாவது வரைபடத்தில் 1 செ.மீ அல்லது 1 அங்குலம் என்பது புவியில் 50,000 செ.மீ அல்லது 50,000 அங்குலம் என்பதைக் குறிக்கின்றது.
  • பிரதிபின்ன முறையில் அளவையானது 1/50,000 அல்லது 1: 50,000 எனக் குறிப்பிடப்படுகிறது.

வரைகலை அளவை அல்லது நேரியல் அளவை:
இந்த அளவை ஒரு சிறிய வரைக்கோல் போன்று வரைபடத்தின் அடிப்பகுதியில் குறிப்பிடப்பட்டிருக்கும். இக்கோடு மேலும் சிறிய அளவிலான பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும்

இதன் ஒவ்வொரு சிறு பகுதியும் நிலப்பகுதியிலுள்ள ஒரு குறிப்பிட்ட தூரத்தை குறிப்பதாக அமைந்துள்ளது. ஒரு சிறு துண்டு நூல் அல்லது பிரிப்பான்களின் உதவியோடு புவிப்படத்தில் குறிப்பிடப்பட்ட அளவையைக் கொண்டு நேரடியாக நிலப்பகுதியில் உள்ள சரியான தூரத்தை அளவிட முடியும்.

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 8 புவிப்படங்களைக் கற்றறிதல்

Question 2.
காணிப் புவிப்படங்கள் மற்றும் அவற்றின் முக்கியத்துவத்தை விவரி.
விடை:

  • ஒரு குறிப்பிட்ட இடத்தின் எல்லைகள் மற்றும் நில உடமைகள் பற்றிய விவரங்களைக் காண்பிக்கப் பயன்படும் படங்கள் காணிப்புவிப்படங்கள் எனப்படுகின்றன.
  • இவ்வகைப்படங்கள் திட்ட புவிப்படங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
  • இவை பெரிய அளவையைக் கொண்டுள்ளதால் குறிப்பிட்ட இடத்தின் எல்லைகள் மற்றும் கட்டடங்களின் முழு விவரங்களையும் அளிக்கின்றன.
  • இவை நகராட்சி வரிவிதிப்பு, பெரும் பண்ணை பராமரிப்பு, சட்ட ஆவணங்களில் சொத்து விவரங்களைக் குறிப்பிடுதல் போன்றவற்றிற்குப் பயன்படுகின்றன.
  • இவை அரசாங்கத்தால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

காணிப்புவிப்படத்தின் முக்கியத்துவம்:
காணிப்புவிப்படங்கள், ஒரு நிலத்தின் நில உடமை, எல்லைகள், மாதிரிப் படங்கள், கட்டடத்திட்டப் படங்கள், விளக்கப் படங்கள் ஆகியவை மூலம் ஆவணங்களாக பதிவு செய்கின்றன.

தொடக்கத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தின் மதிப்பினை அறிந்துகொள்ளவும், வரிவிதிப்பிற்கும் இவ்வகைப் புவிப்படங்கள் பயன்ப்படுத்தப்பட்டன

Question 3.
மரபுக்குறியீடுகள் மற்றும் சின்னங்கள் குறித்து ஒரு பத்தி எழுதுக
விடை:
புவிப்படத்தில் பல்வேறு தோற்றங்களைக் குறிப்பிடப்படுவதற்கு புவிப்படக் குறியீடு மற்றும் சின்னங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

  • இச்சின்னங்கள் புவிப்பட திறவு விசை பகுதியில் விளக்கப்பட்டுள்ளன.
  • ஒரு சிறிய பகுதியில் அதிக தகவல்களை இக்குறியீடுகள் மற்றும் சின்னங்கள் அளிக்கின்றன.
  • இதன் மூலம் புவிப்படங்களை எளிதாக உருவாக்கலாம். இவற்றின் மூலம் புவிப்படக் கருத்துக்களை எளிதில் புரிந்துகொள்ள முடியும்.
  • சில குறியீடுகள் மற்றும் சின்னங்களைப் பயன்படுத்த சர்வதேச ஒப்பந்தம் அல்லது நடைமுறை பின்பற்றப்படுகிறது. இவை மரபுக் குறியீடுகள் மற்றும் சின்னங்கள் எனப்படுகின்றன.
  • சில மரபுக் குறியீடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
    Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 8 புவிப்படங்களைக் கற்றறிதல் 5

VIII. மாணாக்கர்கள் செயல்பாடுகள்

அ) புவிப்படத்தின் தலைப்பினைக் கோடிட்டுக் காட்டுக.
ஆ) படத்தில் வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு திசைகளைக் குறியிட்டுக் காட்டுக.
இ) இருப்புப்பாதை தென்மேற்கிலிருந்து …………. திசையை நோக்கிச் செல்கிறது.
ஈ) பூங்காவானது இருப்புப்பாதைக்கு எத்திசையில் அமைந்துள்ளது?
உ) பள்ளிக்கு சிவப்பு வண்ண ம் தீட்டுக.
ஊ) பல்பொருள் அங்காடிக்கு பழுப்பு நிற வண்ண ம் தருக.
எ) உணவகத்தை அடையாளம் கண்டு மஞ்சள் வண்ணம் தருக.
ஏ) இருப்புப்பாதைக்குக் கிழக்கிலுள்ள வீட்டிற்கு ஆரஞ்சு வண்ணம் தருக.
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 8 புவிப்படங்களைக் கற்றறிதல் 6

8th Social Science Guide புவிப்படங்களைக் கற்றறிதல் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
புவிப்படங்கள் புவியை …………………… சித்தரிக்கின்றன.
அ) இரு பரிமாணத்தில்
ஆ) முப்பரிமாணத்தில்
இ) ஒரு பரிமாணத்தில்
ஈ) மேற்கூறிய அனைத்தும்
விடை:
அ) இரு பரிமாணத்தில்

Question 2.
பெரிய அளவிலான நிலப்பகுதிகளைக் காண்பிக்க …………… புவிப்படங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அ) பெரிய அளவை
ஆ) சிறிய அளவை
இ) நடுத்தர அளவை
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஆ) சிறிய அளவை

Question 3.
பொருந்தாததைக் கண்டுபிடி.
அ) பிரதிபின்ன முறை
ஆ) எண்சார் பின்ன முறை
இ) விகிதாச்சார முறை
ஈ) வாக்கிய முறை
விடை:
ஈ) வாக்கிய முறை

Question 4.
வரைகலை அளவை ஒரு சிறிய ……………….. போன்று குறிக்கப்பட்டிருக்கும்.
அ) முக்கோணம்
ஆ) நூல்
இ) வரைக்கோல்
ஈ) கடிகாரம்
விடை:
இ) வரைக்கோல்

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 8 புவிப்படங்களைக் கற்றறிதல்

Question 5.
‘ஐசோ’ என்ற கிரேக்க மொழிச் சொல்லின் பொருள் …………………
அ) இணைப்பு
ஆ) நேர்மறை
இ) சமம்
ஈ) ஒரே மாதிரியான
விடை:
இ) சமம்

II. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 8 புவிப்படங்களைக் கற்றறிதல் 7
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 8 புவிப்படங்களைக் கற்றறிதல் 8

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

Question 1.
கூற்று : காணிப் புவிப்படங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தின் எல்லைகள் மற்றும் நில உடமை பற்றிய விவரங்களை தெரிவிப்பதில்லை.
காரணம் : இவை சிறிய அளவைகளைக் கொண்டு வரையப்பட்டுள்ளன.

அ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு
ஆ) கூற்று தவறு, காரணம் சரி
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானவை
விடை:
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

IV. ஓரிரு வாக்கியங்களில் விடையளி

Question 1.
புவிப்படம் என்றால் என்ன?
விடை:
புவிப்படம் என்பது முழுப்புவியையோ அல்லது புவியின் ஒரு பகுதியையோ ஒரு சமதளப் பரப்பில் அளவையுடன் பதிலீட்டுக் காட்டும் ஒரு முறையாகும்.

Question 2.
சம அளவுக்கோடுகள் என்பன யாவை?
விடை:
சம மதிப்புள்ள இடங்களை இணைக்கும் கோட்டிற்கு சம அளவுக் கோடுகள் என்று பெயர். சம வெப்பக் கோடுகள் மற்றும் சம அழுத்தக் கோடுகள் போன்றவை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.

Question 3.
புவிப்படத்தைக் கற்றறிதல் என்றால் என்ன?
விடை:
புவிப்படத்தைக் கற்றறிதல் என்பது புவிப்படத்தில் உள்ள விவரங்களைப் புரிந்து கொள்ளுதல் அல்லது புவியியல் சார்ந்த விவரங்களை விவரணம் செய்தல் ஆகும்.

Question 4.
புவிப்படத்தின் கூறுகள் யாவை?
விடை:

  • தலைப்பு
  • புவிப்பட விளக்கம் அல்லது திறவு விசை
  • புவிப்படமூலம்
  • மரபுக் குறியீடுகள்
  • புவிப்பட அளவை
  • திசைகள்
  • புவிப்பட கோட்டுச் சட்டம் மற்றும் அமைவிட குறிப்பு
  • சின்னங்கள்

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 8 புவிப்படங்களைக் கற்றறிதல்

Question 5.
ஒரு எளிமையான வாக்கிய அளவுத்திட்டத்தின் குணாதிசயங்களைக் குறிப்பிடுக.
விடை:

  • அளவையின் தொகுதி சென்டி மீட்டரிலிருந்தால் அதன் விகுதி மீட்டரிலோ அல்லது கிலோ மீட்டரிலோ இருக்கும்.
  • தொகுதி அங்குலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால் அதன் விகுதி மைல்களில் இருக்கும்

Question 6.
நிழற்பட்டைப் படம் என்றால் என்ன?
விடை:

  • நிழற்பட்டைப் படம் என்பது ஒரு கருத்துப் படமாகும். இவற்றில் மக்களடர்த்தி, தனிநபர் வருமானம் போன்றவற்றைக் காண்பிக்கலாம்.
  • மேலும் பிரதேச வேறுபாடுகளையும் நிழற்பட்டைகள் மூலம் காண்பிக்கலாம்.

V. விரிவான விடை தருக

Question 1.
புவிப்படங்களின் பயன்களை வெளிக் கொணர்.
விடை:

  • பொருட்கள் மற்றும் இடங்களின் அமைவிடத்தைக் கண்டறியப் பயன்படுகிறது.
  • போக்குவரத்து வழித்தடங்களைக் காணப்பயன்படுகிறது.
  • இராணுவத்தினருக்கு பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைக் காணப் பயன்படுகிறது.
  • சுற்றுலா வழிகாட்டியாக பயன்படுகிறது.
  • உலகளாவிய பல்வேறு நிகழ்வுகளின் பரவல்களைக் காணப்பயன்படுகிறது.
  • வானிலை நிகழ்வுகளை அறிவிக்கிறது.
  • புவியியலை கற்றுக் கொள்ள மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
  • உலகை ஒரு சிறிய அளவில் சரியான வடிவில் காண்பிக்கின்றது.

VI. மனவரைபடம்

புவிப்படங்களைக் கற்றறிதல்
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 8 புவிப்படங்களைக் கற்றறிதல் 9
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 8 புவிப்படங்களைக் கற்றறிதல் 10

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Science Guide Pdf Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Science Solutions Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

9th Science Guide ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் Text Book Back Questions and Answers

பகுதி – I. புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
மனித உடலின் சில தேவைகளைப் பூர்த்தி செய்ய குறைந்த அளவே (மைக்ரோ) தேவைப்படும் ஊட்டச்சத்து.
அ) கார்போஹைட்ரேட்
ஆ) புரோட்டீன்
இ) வைட்டமின்
ஈ) கொழுப்பு
விடை:
இ) வைட்டமின்

Question 2.
சிட்ரஸ் வகை பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ‘ஸகர்வி’ நோயைக் குணப்படுத்த முடியும் என்று கூறியவர்.
அ) ஜேம்ஸ் லிண்ட்
ஆ) லூயிஸ் பாஸ்டர்
இ) சார்லஸ் டார்வின்
ஈ) ஐசக் நீயூட்டன்
விடை:
அ) ஜேம்ஸ் லிண்ட்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Question 3.
வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவை முளை கட்டுவதைத் தடுக்கும் முறை
அ) அதிக குளிர் நிலையில் பாதுகாத்தல்
ஆ) கதிர் வீச்சு முறை
இ) உப்பினைச்சேர்த்தல்
ஈ) கலன்களில் அடைத்தல்
விடை:
ஆ) கதிர்வீச்சு முறை

Question 4.
மத்திய அரசின் உணவு மற்றும் உணவுக் கலப்படச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
அ) 1964
ஆ) 1954
இ) 1950
ஈ) 1963
விடை:
ஆ) 1954

Question 5.
உணவு கெட்டுப்போவதற்குக் காரணமாக உள்காரணியாகச் செயல்படுவது
அ) மெழுகுப் பூச்சு
ஆ) சுகாதாரமற்ற சமையல் பாத்திரங்கள்
இ) உணவின் ஈரத்தன்மை
ஈ) செயற்கை உணவுப் பாதுகாப்புப் பொருட்கள்
விடை:
இ) உணவின் ஈரத்தன்மை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
உணவில் _____ எடுத்துக்கொள்வதன் மூலம் குறைபாட்டு நோய்களைத் தடுக்க முடியும்.
விடை:
சரிவிகித உணவு

Question 2.
உணவுப் பொருட்களின் இயல்பான தன்மை மற்றும் அதன் தரத்தைப் பாதிக்கக்கூடிய செயல்பாடு _____ என்று அழைக்கப்படுகிறது.
விடை:
கலப்படம்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Question 3.
சூரிய வெளிச்சத்தின் மூலம் உடலில் வைட்டமின் D உற்பத்தியாவதால் இதற்கு _____ வைட்டமின் என்று பெயர்.
விடை:
சூரிய ஒளி

Question 4.
நீரை வெளியேற்றுதல் முறையில் அடிப்படைக் கொள்கையானது ____ நீக்குவதாகும்.
விடை:
நீர்

Question 5.
உணவுப் பொருள்களை அவற்றின் _____ தேதி முடிந்த நிலையில் வாங்கக்கூடாது.
விடை:
காலாவதி

Question 6.
இந்தியாவில் தயாரிக்கப்படும் ____ மற்றும் ____ பொருட்களுக்கு விவசாயம், அக்மார்க் தரக் குறியீடு சான்றிதழ் பெற வேண்டும்.
விடை:
கால்நடை உற்பத்திப்

III. சரியா? தவறா? தவறெனில் திருத்துக

Question 1.
தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டிற்கு இரும்புச்சத்து தேவைப்படுகிறது.
தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டிற்கு அயோடின் சத்து தேவைப்படுகிறது.
விடை:
தவறு

Question 2.
மனித உடலின் இயல்பான செயல்பாட்டிற்கு வைட்டமின் பெருமளவில் தேவைப்படுகின்றது.
மனித உடலின் இயல்பான செயல்பாட்டிற்கு வைட்டமின் சிறிய அளவில் தேவைப்படுகின்றது
விடை:
தவறு

Question 3.
வைட்டமின் C நீரில் கரையக்கூடியது.
விடை:
சரி

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Question 4.
உணவில் கொழுப்புச்சத்து போதுமான அளவில் இல்லையென்றால் உடல் எடைக் குறைவு ஏற்படும்.
விடை:
சரி

Question 5.
வேளாண் உற்பத்திப் பொருள்களுக்கு ISI முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலை உற்பத்திப் பொருள்களுக்கு ISI முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
விடை:
தவறு

IV. பொருத்துக
Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 30
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 31

V. பொருத்தமான ஒன்றைக் கொண்டு நிரப்புக.
Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 35
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 36

VI. விரிவாக்கம் தருக

1. ISI,
2. FPO
3. AGMARK
4. FCI
5. FSSAI
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 38

VII. கூற்று மற்றும் காரணம் வகை வினாக்கள். சரியான ஒன்றைத் தேர்ந்தெடு

Question 1.
கூற்று : ஹீமோகுளோபினில் இரும்பு உள்ளது.
காரணம் : இரும்புக் குறைபாடு இரத்தசோகை நோயை ஏற்படுத்துகிறது.
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று சரி. காரணம் தவறு.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Question 2.
கூற்று : அக்மார்க் என்பது ஒரு தரக் கட்டுப்பாட்டு நிறுவனம்.
காரணம் : ஐஎஸ்ஐ என்பது தரத்தின் குறியீடு
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.
இ கூற்று சரி. காரணம் தவறு.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
விடை:
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல

VIII. காரணம் கூறுக

அ) உணவுப் பாதுகாப்புப் பொருளாக உப்பு சேர்க்கப்படுகிறது. ஏனெனில் ______
விடை:
உணவிலுள்ள ஈரப்பதத்தை நீக்க

ஆ) காலாவதி தேதி முடிவடைந்த உணவுப் பொருட்களை நாம் உண்ணக்கூடாது. ஏனெனில் ______
விடை:
உணவின் தரம் இழக்கப்படுகிறது.

இ) கால்சியம் சத்துக் குறைபாட்டால் எலும்புகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. ஏனெனில் _____
விடை:
கால்சியம் எலும்புகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

IX. மிகச் சுருக்கமாக விடையளி

Question 1.
வேறுபடுத்துக
அ) குவாசியோர்க்கர் மற்றும் மராஸ்மஸ்
ஆ) மேக்ரோ மற்றும் மைக்ரோ தனிமங்கள்
விடை:
அ) குவாசியோர்க்கர் மற்றும் மராஸ்மஸ்
Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 69

ஆ) மேக்ரோ மற்றும் மைக்ரோ தனிமங்கள் மேக்ரோ தனிமங்கள்
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 70

Question 2.
உணவுப் பாதுகாப்புப் பொருளாக உப்பு பயன்படுத்தப்படுவது ஏன்?
விடை:

  • உணவின் ஈரப்பதம் – சவ்வூடுபரவல் மூலம் நீக்கப்படுகிறது
  • பாக்டீரியாக்களின் வளர்ச்சி – தடுக்கப்படுகிறது
  • நுண்ணுயிரிகளின் நொதிகளின் செயல்பாடு குறைக்கப்படுகிறது

Question 3.
கலப்படம் என்றால் என்ன?
விடை:
உணவில் வேறு பொருட்களைச் சேர்த்தல் அல்லது நீக்குதல்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Question 4.
உணவில் இயற்கையாகத் தோன்றும் நச்சுப் பொருட்கள் இரண்டினைக் கூறுக.
விடை:

  • ஆப்பிள் விதைகள் – புரூசிக் அமிலம் காணப்படுகிறது
  • மீன்கள் – கடலினை மாசுபடுத்திய ‘மெர்க்குரி போன்ற நச்சுகள்’ காணப்படுகிறது

Question 5.
உணவில் இருந்து உடலுக்கு வைட்டமின் 1-D சிறுக்குடலில் உறிஞ்சப்படுவதற்கு தேவையான காரணிகள் யாவை?
விடை:

  1. கால்சியம்,
  2. வைட்டமின் D
  3. காலை நேர சூரிய ஒளி

Question 6.
கீழ்க்கண்ட தாது உப்புகளின் ஏதேனும் ஒரு செயல்பாட்டை எழுதுக.
அ) கால்சியம்
ஆ) சோடியம்
இ) இரும்பு
ஈ) அயோடின்
விடை:
அ) கால்சியம் – எலும்புகளின் வளர்ச்சி
ஆ) சோடியம் – நரம்பு உணர்த்திறன் கடத்தல்,
இ) இரும்பு – ஹீமோகுளோபினின் முக்கியக் கூறாகச் செயல்படுதல்
ஈ) அயோடின் – தைராய்டு ஹார்மோன் உருவாக்குதல்

Question 7.
ஏதேனும் இரண்டு உணவுப் பாதுகாப்பு முறைகளை விவரி.
விடை:
உப்பினைச் சேர்த்தல் :

  1. உணவில் உள்ள ஈரப்பதம் சவ்வூடு பரவல் மூலம் நீக்கப்படுதல்.
  2. இதன்மூலம் பாக்டீரியாக்களின் வளர்ச்சி தடைபடுகிறது.
  3. நுண்ணுயரிகளின் நொதிகளின் செயல்பாடு குறைதல்.

புகையிடுதல் :
இறைச்சி மற்றும் மீனை புகைத்தலுக்கு உட்படும்போது புகையின் உலர் செயல் உணவை பாதுகாக்கிறது.

Question 8.
கலப்படம் செய்யப்பட்ட உணவை உண்பதால் ஏற்படும் விளைவுகள் யாவை?
விடை:

  1. வயிற்றுப்போக்கு, குமட்டல், வாந்தி, வாயுக்கோளாறுகள்
  2. நோய் எதிர்ப்புத்திறன் குறைதல்.
  3. கல்லீரல், சிறுநீரகம் பாதிப்படைதல்
  4. மலக்குடல் புற்றுநோய்
  5. குறைபாடுகளுடைய குழந்தை பிறத்தல்

X. விரிவாக விடையளி

Question 1.
நமது உடல் வளர்ச்சிக்கு வைட்டமின்கள் எவ்வாறு பயன்படுகின்றன? கொழுப்பில் கரையும் வைட்டமின்களின் மூலங்கள், அதன் குறைபாட்டு நோய்கள் மற்றும் அதன் அறிகுறிகளை அட்டவணைப்படுத்துக.
விடை:
வைட்டமின்களின் பயன்பாடுகள் :

  1. வைட்டமின்களின் மிக முக்கய ஊட்டச்சத்தாகும்.
  2. இவை மிகச்சிறிய அளவில் தேவைப்படுகிறது.
  3. இவை குறிப்பிட்ட உடற் செயலியல் மற்றும் உயிர் வேதியியல் செயல்பாடுகளுக்கு தேவைப்படுகிறது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 80
Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 81

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Question 2.
இந்தியாவிலுள்ள உணவுக் கட்டுப்பாடு நிறுவனங்களின் பங்கினை விவரி.
விடை:

  1. நாடு முழுவதும் தானியங்களை விநியோகம் செய்தல்.
  2. சந்தையில் விலையை ஒழுங்குபடுத்துதல்.
  3. விவசாயம் பொருள்களுக்கு சரியான விலை கொடுத்தல்
  4. தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய போதுமான தானியங்களைக் கொடுத்தல்.

உணவு தரகட்டுப்பாட்டு நிறுவனங்களின் பங்குகள்.
Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 85

XI. உயர் சிந்தனை வினாக்கள்

Question 1.
படத்தைப் பார்த்து கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி
விடை:
அ) கொடுக்கப்பட்டுள்ள படத்தில் நடைபெறும் செயல்முறையின்
பெயரென்ன?
விடை:
பாலை பாஸ்டர் பதனம் செய்யும்முறை (Pasteurisation)

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 86
ஆ) மேற்கண்ட செயல்முறையின் மூலம் பாதுகாக்கப்படும் உணவுப்பொருள் எது?
விடை:
பால்

இ) மேற்கண்ட செயல்முறையானது எந்த வெப்பநிலையில் நடைபெறுகிறது?
விடை:
63°C ல் 30 நிமிடங்கள் கொதிக்க வைத்தல்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Question 2.
இரத்தச் சோகையால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியிடம் இலை வகைக் காய்கறிகள் மற்றும் பேரீச்சம் பழத்தை
அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ளுமாறு மருத்துவர் ஒருவர் அறிவுறுத்துகிறார். அவ்வாறு அவர் சொல்வதற்குக் காரணம் என்ன?
விடை:

  1. இரும்புச் சத்துக் குறைபாட்டால் ஏற்படுகிறது.
  2. இலை வகைக் காற்கறிகள் மற்றம் பேரீச்சம் பழத்தில் அதிக அளவு இரும்புச் சத்துள்ளது.
  3. ஆதலால் இரும்புக் குறைபாடு நீங்குவதால் இரத்தச் சோகை குணமாகிறது.

Question 3.
சஞ்சனா ஒரு மளிகைக் கடையில் ஜாம் பாட்டில் வாங்க விரும்புகிறாள். அதை வாங்குவதற்கு முன் அந்தப் பாட்டிலில் உள்ள அட்டை குறிப்பானில் (label) எதைக் குறிப்பாகப் பார்த்து வாங்க வேண்டும்?
விடை:

  1. உணவின் பெயர்
  2. காலாவதி நாள்
  3. ISI; AGMARK அல்லது FPO பேன்ற முத்திரைகளை கவனித்து வாங்க வேண்டும்.

9th Science Guide ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் Additional Important Questions and Answers

பகுதி – II. கூடுதல் வினாக்கள்

I. ஒரு மதிப்பெண் வினாக்கள்

Question 1.
கார்போஹைட்ரேட்டுகள் …………. அளிக்கக் கூடியவை.
விடை:
ஆற்றல்

Question 2.
கிளைகோஜன் ………. மற்றும் ………. சேமித்தல் வைக்கப்படுகிறது.
விடை:
கல்லீரல், தசைகளில்

Question 3.
உடல் திசுக்கள் உருவாக்கத்திற்கு பயன்படுபவை …………
விடை:
தாவரங்களின்

Question 4.
செல்சுவர் ………… ஆல் ஆனது.
விடை:
செல்லுலோஸ்

Question 5.
புரதங்கள் அமினோ அமிலங்களால் இணைக்கப்பட்ட ……. தொடர் ஆகும்
விடை:
பாலிபெப்டைட்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Question 6.
EAA என்பதன் விரிவாக்கம் ……….
விடை:
Essential Amino acid’s

Question 7.
மனித உடலுக்கு சிறிய அளவில் தேவைப்படும் ஊட்டச்சத்து ……….
விடை:
வைட்டமின்கள்

Question 8.
வைட்டமின் A (ரெட்டினால்) குறைபாடு நோய் …………. மற்றும் …………
விடை:
சீரோப்தால்மியா, நிக்டலோபியா

Question 9.
வைட்டமின் D (கால்கிஃபெரால்) குறைபாடு நோய் ……….
விடை:
ரிக்கெட்ஸ்

Question 10.
மலட்டுத்தன்மை ………… குறைபாட்டு நோய்
விடை:
வைட்டமின் E டோகோ ஃபெரால்

Question 11.
இரத்தப்போக்கு ………… குறைபாட்டு நோய்.
விடை:
வைட்டமின் K

Question 12.
வைட்டமின் B1, (தயமின்) குறைப்பாட்டால் வரும் நோய்
விடை:
பெரி பெரி

Question 13.
வைட்டமின் B, (ரிபோஃபிளேவின்) குறைப்பாட்டால் வரும் நோய் …..
விடை:
எரிபோ பிளாவினோஸிஸ்

Question 14.
பெலாக்ரா நோய் ………… வைட்டமின் குறைப்பாட்டால் ஏற்படுகிறது.
விடை:
வைட்டமின் B3, (நியோசின்)

Question 15.
வைட்டமின் B, (பைரிடாக்ஸின்) குறைப்பாட்டால் ஏற்படும் நோய் ………….
விடை:
டெர்மாடிட்ஸ்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Question 16.
உயிரைப்போக்கும் இரத்தச்சோகை ………….. குறைப்பாட்டால் ஏற்படுகிறது.
விடை:
வைட்டமின் B12

Question 17.
ஸ்கர்வி ………….. குறைபாட்டு நோய்
விடை:
வைட்டமின் C

Question 18.
…………. என்பவரால் வைட்டமின் என்றவார்த்தை அறிமுகப்படுத்தப்பட்டது.
விடை:
டாக்டர் ஃபன்க்

Question 19.
முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட வைட்டமின் ………….
விடை:
வைட்டமின் A

Question 20.
எலும்பிற்கு பலத்தை அளிக்கும் வைட்டமின் …………
விடை:
வைட்டமின் D

Question 21.
மனித தோலினால் உருவாக்கப்படும் வைட்டமின்
விடை:
வைட்டமின் D

Question 22.
தாது உப்பு என்பது ………… தனிமம்.
விடை:
வேதியத்

Question 23.
நீர் ஒரு …………..
விடை:
கரைப்பான்

Question 24.
உலக அயோடின் குறைபாட்டு தினம் ………….
விடை:
அக்டோபர் 21

Question 25.
காய்டர் எனப்படுவது …………..
விடை:
முன் கழுத்துக் கழலை

Question 26.
முன் கழுத்துக் கழலை ………….. குறைப்பாட்டால் ஏற்படுகிறது.
விடை:
அயோடின்

Question 27.
வைட்டமின்களின் அளவு அதிகரிப்பதால் ஏற்படும் நோய் ……..
விடை:
வைட்டமினோசிஸ்

Question 28.
வழக்கத்தை விட அதிகப்படியான வைட்டமின்களின் அளவு இருப்பது ………….. எனப்படும்.
விடை:
ஹைப்பர் வைட்டமின்னோசிஸ்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Question 29.
ஊட்டச்சத்துக்கள் சரியான விகிதத்தில் காணப்படும் உணவு ………… எனப்படும்.
விடை:
சரிவிகித உணவு

Question 30.
பற்களில் காணப்படும் கடின பகுதி ……
விடை:
எனாமல்

Question 31.
எலும்புக் குறைப்பாட்டு நோய்கள் ஏற்படக் காரணம் …………..
விடை:
கால்சியம்

Question 32.
தசைப்பிடிப்பு, நரம்புத் தூண்டல்கள் கடத்த இயலாமை தோன்றக் காரணம் ………
விடை:
சோடியம்

Question 33.
பொட்டாசியம் குறைப்பாட்டு நோய் ………..
விடை:
தசைச்சோர்வு

Question 34.
இரும்புச்சத்து குறைப்பாட்டால் உண்டாகும் நோய் ….
விடை:
இரத்தசோகை

Question 35.
உறைய வைத்தலில் உணவானது …………… வெப்பநிலைக்குக் கீழே சேமித்து வைக்கப்படுகிறது.
விடை:
0°C

Question 36.
………….. முறை பால் கெட்டுப் போதலை தவிர்ப்பதற்கு பயன்படுகிறது.
விடை:
பாஸ்டர் பதனம்

Question 37.
நுண்ணுயிரியியலை தோற்றுவித்தவர் ……..
விடை:
லூயிஸ் பாஸ்டர்

Question 38.
வெறிநாய்க்கடி மற்றும் ஆந்த்ராக்ஸ் நோய்களுக்கு தடுப்பு மருந்துகளை உருவாக்கியவர் …….
விடை:
லூயிஸ் பாஸ்டர்

Question 39.
வெண்மைப் புரட்சி குறிப்பது ……………
விடை:
பால் உற்பத்தி

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Question 40.
வெண்மைப் புரட்சியின் தந்தை …………
விடை:
வர்கிஸ் குரியன்

Question 41.
உலக உணவு தினம் ………….
விடை:
அக்டோபர் 16

Question 42.
உணவில் வேறு ஏதேனும் பொருள்களை சேர்ப்பதோ அல்லது உணவிலிருந்து நீக்குவதோ …………. எனப்படும்.
விடை:
உணவுக் கலப்படம்

Question 43.
மாம்பழங்கள் மற்றும் வாழைப் பழங்களை பழுக்க வைப்பதற்கு பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் …………
விடை:
கால்சியம் கார்பைடு

Question 44.
பச்சைக் காய்கறிகளில் சேர்க்கப்படும் வேதிப்பொருள் …………
விடை:
உலோகக் காரீயம்

Question 45.
ஆப்பிள், பேரிக்காய் போன்ற கனிகளில் பளபளப்பிற்காக பூசப்படும் செல்லாக் (அல்லது) செயற்கை மெழுகு …………..
விடை:
கார்னோபா மெழுகு

Question 46.
உப்பில் சேர்க்கப்படும் கலப்பட பொருள்
விடை:
சுண்ணாம்பு

Question 47.
தேயிலைத் தூளில் சேர்க்கப்படும் கலப்பட பொருள் …………
விடை:
நிலக்கரி தார்

Question 48.
ஜஸ்கிரீமில் சேர்க்கப்படும் கலப்பட பொருள் ……..
விடை:
சலவைத்தூள்

Question 49.
பாலித் தூய்மையைக் கண்டறிய ………….. கரைசல் சேர்க்கப்படுகிறது.
விடை:
அயோடின்

II. பொருத்துக

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 50

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 56

III. வலியுறுத்தல் மற்றும் காரண வகை

Question 1.
வலியுறுத்தல் : 13 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுகிறது.
காரணம் : வளரிளம் பருவத்தினர் குறிப்பாக ஆண்கள் வளர்ச்சிக்கு அதிக இரும்புச் சத்து தேவைப்படுகிறது.
அ) வலியுறுத்தல் மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரியாக இருந்து அதில் அந்தக் காரணம் வலியுறுத்தலின் சரியாக இருந்தது. அதில் அந்தக் காரணம் வலியுறுத்தலின் சரியான விளக்கம் ஆகும்.
ஆ) வலியுறுத்தல் மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரியாக இருந்தது. அதில் அந்தக் காரணம்
வலியுறுத்தலின் சரியான விளக்கம் அல்ல.
இ) வலியுறுத்தல் சரியாக இருந்தது காரணம் மட்டும் தவறு.
ஈ) வலியுறுத்தல் மட்டும் காரணம் இரண்டும் தவறு.
விடை:
இ) வலியுறுத்தல் சரியாக இருந்தது காரணம் மட்டும் தவறு.

Question 2.
வலியுறுத்தல் : நீரை வெளியேற்றல் (dehydration) என்பது உணவிலிருந்து நீரை/ ஈரப்பதத்தை வெளியேற்றுதலாகும்.
காரணம் : நம் உடலில் ஏற்படும் நீர் இழப்பை அதிகத் தண்ணீ ரை அருந்துதல் மூலம் சரி செய்யலாம்.
அ) வலியுறுத்தல் மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரியாக இருந்து அதில் அந்தக் காரணம் வலியுறுத்தலின் சரியான விளக்கம் ஆகும்.
ஆ) வலியுறுத்தல் மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரியாக இருந்து, அதில் அந்தக் காரணம் வலியுறுத்தலின் சரியான விளக்கம் அல்ல.
இ) வலியுறுத்தல் சரியாக இருந்து காரணம் மட்டும் தவறு.
ஈ) வலியுறுத்தல் மட்டும் காரணம் இரண்டும் தவறு.
விடை:
அ) வலியுறுத்தல் மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரியாக இருந்து அதில் அந்தக் காரணம் வலியுறுத்தலின் சரியான விளக்கம் ஆகும்.

IV. குறுகிய விடை – 2 மதிப்பெண்கள்.

Question 1.
உலர்த்துவதால் எவ்வாறு நுண்ணுயிரி களின் வளர்ச்சியைத் தடை செய்ய இயலும்?
விடை:

  • உலர்த்துவதால், உணவுப் பொருளின் ஈரப்பதம் குறைகிறது. பாக்டீரியா, ஈஸ்டு, மற்றும் பூஞ்சைகள் வளர்வதில்லை.
  • அவை வளர்வதற்கு, இனப்பெருக்கம் செய்வதற்கும் ஈரப்பதம் இல்லை.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Question 2.
சரி விகித உணவு என்றால் என்ன?
விடை:

  • அத்யாவசியமான ஊட்டப் பொருட்கள்’ உணவில் சரியான அளவில் காணப்படுவதற்கு ‘சரி விகித உணவு’ என்று பெயர்.
  • இது இயல்பான உருவாக்கம் மற்றும் வளர்ச்சிக்குத் தேவைப்படுகிறது.
  • இது ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் பாதுகாக்கிறது.

Question 3.
புரதம் நமது உடலைக் கட்டமைக்கிறது – என்று சொல்வது குறித்த உன் கருத்தைப் பதிவு செய்
விடை:

  • புரதம் உடல் வளர்ச்சிக்குத் தேவையான முக்கியமான ஊட்டச்சத்து
  • உடல் திசுக்கள் உருவாக்கத்திற்கு தேவையான அடிப்படைப் பொருள்
  • இது அமினோ அமிலங்களின் தொடர் பெப்டைடு இணைப்பால் உருவாகிறது.
  • இதன் குறைபாட்டினால் மராஸ்மஸ், மற்றும் குவாசியாக்கர் போன்ற உடல் வளர்ச்சிக் குறைபாட்டு நோய்கள் உருவாகிறது.

Question 4.
வைட்டமின் A குறைபாட்டின் ஏற்படும் நோய்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 60

Question 5.
கலன்களில் அடைத்தல் (canning) என்றால் என்ன?
விடை:

  • சில உடனடியாக உண்ணும் உணவுகள் பதப்படுத்தப் பட்டுப் பின்னர் தூய்மையான நீராவி செலுத்தப்பட்டு காற்று புகாத கலன்களில் குறிப்பிட்ட அழுத்தத்தில் அடைக்கப்படுகிறது
  • பின்னர் கலன்கள் அதிக வெப்ப நிலைக்கு உட்படுத்தப்பட்டு குளிருட்டப்படுவதால் நுண்ணுயிரிகள் முழுவதும் அழிக்கப்படுகிறது.

V. விரிவான விடை – 5 மதிப்பெண்கள்

Question 1.
நமது வீடுகளில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் எவ்வாறு கலப்படம் உள்ளது என்பதைக் கண்டறிவது?
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 65

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 6 தொழிலகங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf Geography Chapter 6 தொழிலகங்கள் Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions Geography Chapter 6 தொழிலகங்கள்

8th Social Science Guide தொழிலகங்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
பட்டு நெசவு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் சார்ந்த தொழிலகங்கள் ………………….. பிரிவுகளின் கீழ் வருகின்றன.
அ) சிறிய அளவிலான தொழிலகம்
ஆ) பெரிய அளவிலான தொழிலகம்
இ) கடல்வளம் சார்ந்த தொழிலகம்
ஈ) மூலதனம் சார்ந்த தொழிலகம்
விடை:
அ) சிறிய அளவிலான தொழிலகம்

Question 2.
உடைமையாளர்கள் அடிப்படையிலான தொழிலகங்கள் …………. வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
அ) 2
ஆ) 3
இ) 4
ஈ) 5
விடை:
இ) 4

Question 3.
ஆனந்த் பால் பண்ணைத் தொழிலகம் (அமுல்) ……………… துறைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
அ) தனியார் துறை
ஆ) பொதுத்துறை
இ) கூட்டுறவுத்துறை
ஈ) கூட்டுத்துறை
விடை:
இ) கூட்டுறவுத்துறை

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 6 தொழிலகங்கள்

Question 4.
இரும்பு எஃகு மற்றும் சிமெண்ட் தொழிலகங்கள் ………… தொழிலகங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
அ) வேளாண் சார்ந்த
ஆ) கனிம வளம் சார்ந்த
இ) வனப் பொருட்கள் சார்ந்த
ஈ) கடல் வளம் சார்ந்த
விடை:
ஆ) கனிம வளம் சார்ந்த

Question 5.
சார்புத் துறை …………….. வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
அ) 4
ஆ) 3
இ) 2
ஈ) 5
விடை:
இ) 2

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
வங்கித் துறை என்பது ……………… பொருளாதார நடவடிக்கையாகும்
விடை:
மூன்றாம் நிலை / சார்பு நிலை

Question 2.
மூன்றாம் நிலை தொழில்கள் …………. மற்றும் ………… ஆக வகைப்படுத்தப்படுகிறது.
விடை:
நான்காம் நிலை, ஐந்தாம் நிலை

Question 3.
அரசாங்க முடிவு எடுக்கும் செயல்முறைகள் ……….. துறையின் மூன்றாம் நிலை செயல்பாடாகும்.
விடை:
ஐந்தாம் நிலை கீழ்வரும் பொருளாதார செயல்பாடுகள்

Question 4.
மூலப்பொருட்கள் அடிப்படையில் பருத்தி நெசவாலை ஒரு ……………….. தொழிலாகும்.
விடை:
வேளாண் சார்ந்த .

Question 5.
பெரிய அளவிலான தொழிற்சாலையை நிறுவுவதற்குத் தேவையான ரூபாய் மூலதனம் …………………. ஆகும்.
விடை:
ஒரு கோடிக்கு மேல்

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 6 தொழிலகங்கள் 1

IV. வேறுபடுத்துக

Question 1.
இரண்டாம் நிலை பொருளாதார செயல்பாடு மற்றும் மூன்றாம் நிலை பொருளாதார செயல்பாடு.
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 6 தொழிலகங்கள் 2

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 6 தொழிலகங்கள்

Question 2.
வேளாண் சார்ந்த தொழிலகங்கள் மற்றும் கடல் வளம் சார்ந்த தொழிலகங்கள்.
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 6 தொழிலகங்கள் 3

Question 3.
பெரிய அளவிலான தொழிலகங்கள் மற்றும் சிறிய அளவிலான தொழிலகங்கள்.
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 6 தொழிலகங்கள் 4

V. சுருக்கமாக விடையளி

Question 1.
தொழிற்சாலை-வரையறு.
விடை:
மூலப்பொருட்களை இயந்திரங்களின் மூலம் பயன்படுத்தக் கூடிய பொருட்களாக மாற்றப்படும் இடமே தொழிற்சாலை எனப்படும்.

Question 2.
பொருளாதார நடவடிக்கை என்றால் என்ன?
விடை:
உற்பத்தி, விநியோகம், நுகர்வு அல்லது பணிகளில் ஈடுபடும் எந்த ஒரு செயலுமே பொருளாதார நடவடிக்கை ஆகும்,

Question 3.
முக்கிய பொருளாதார நடவடிக்கைகளின் பெயர்களை எழுதுக.
விடை:
1. முதன்மை பொருளாதார நடவடிக்கைகள்:
எடுத்துக்காட்டு: கச்சா பருத்தி உற்பத்தி

2. இரண்டாம் பொருளாதார நடவடிக்கைகள்:
எடுத்துக்காட்டு: நூற்பாலைகள்

3. சார்பு நிலை பொருளாதார நடவடிக்கைகள்:
எடுத்துக்காட்டு: வங்கித்துறை

4. நான்காம் பொருளாதார நடவடிக்கைகள்:
எடுத்துக்காட்டு: தகவல் தொழில்நுட்பம்

5. ஐந்தாம் நிலை பொருளாதார நடவடிக்கைகள்:
எடுத்துக்காட்டு: உயர்மட்ட அளவில் முடிவெடுக்கும் அதிகாரிகள்

Question 4.
ஐந்தாம் நிலை பொருளாதார நடவடிக்கைகள் என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் தெளிவாக்குக.
விடை:
தொழிற்சாலைகள், வணிகம், கல்வி மற்றும் அரசாங்கங்களின் உயர்மட்ட அளவில் முடிவெடுக்கும் நிர்வாகிகள் ஐந்தாம் நிலை பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர், உயர்மட்ட அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் இதில் அடங்குவர்.

எடுத்துக்காட்டு: மாநிலத்தின் அமைச்சரவைக் குழுவினர் மாநிலத்தின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைப் பற்றிய முடிவுகளை எடுக்கின்றனர்.

Question 5.
தொழிலக அமைவிடத்திற்கு காரணமான காரணிகளைக் குறிப்பிடுக.
விடை:
I. புவியியல் காரணிகள்:

  • மூலப்பொருட்கள்
  • ஆற்றல் வளம்
  • மனித சக்தி
  • போக்குவரத்து
  • சேமிப்பு மற்றும் கிடங்கு
  • நிலத்தோற்றம்
  • காலநிலை
  • நீர்வளம்

II. புவியியல் அல்லாத காரணிகள்:

  • மூலதனம்
  • கடன் வசதி
  • அரசாங்கக் கொள்கைகள் / விதிமுறைகள்

Question 6.
பின்வருவனவற்றிற்குச் சிறு குறிப்பு தருக.
அ. பெரிய அளவிலான தொழிலகங்கள்
ஆ. சிறிய அளவிலான தொழிலகங்கள்
விடை:
அ). பெரிய அளவிலான தொழிலகங்கள்:
ரூபாய் ஒரு கோடிக்கும் மேல் மூலதனம் கொண்டு நிறுவப்படும் தொழிற்சாலைகள் பெரிய அளவிலான தொழிற்சாலைகள் என்று அழைக்கப்படுகின்றன.

இரும்பு மற்றும் எஃகு ஆலை, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, சிமெண்ட் தொழிற்சாலை மற்றும் நெசவாலைகள் போன்றவை பெரிய அளவிலான தொழிலகங்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

ஆ) சிறிய அளவிலான தொழிலகங்கள்:
ரூபாய் ஒரு கோடிக்கும் குறைவான மூலதனத்தைக் கொண்டு நிறுவப்படும் தொழிற்சாலைகள் சிறிய அளவிலான தொழிற்சாலைகள் எனப்படுகின்றன,

பட்டு நெசவு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் சார்ந்த தொழிலகங்கள் சிறிய அளவிளான தொழிலகங்களுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.

VI. விரிவான விடையளி

Question 1.
மூலப்பொருட்களின் அடிப்படையில் தொழிலகங்களை வகைப்படுத்தி விளக்குக.
விடை:
வேளாண் சார்ந்த தொழிலகங்கள்:

  • இவ்வகைத் தொழிலகங்களில் வேளாண் மற்றும் விலங்கு சார்ந்த பொருட்கள் மூலப் பொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.
  • எடுத்துக்காட்டு: உணவுப் பதப்படுத்துதல், தாவர எண்ணெய் உற்பத்தி, பருத்தி நெசவாலைகள், பால் உற்பத்திப் பொருட்கள் போன்றவை.

கனிமவளம் சார்ந்த தொழிற்சாலைகள்:

  • இவ்வகைத் தொழிலகங்கள் கனிமத் தாதுக்களை மூலப்பொருட்களாகப் பயன்படுத்துகின்றன.
  • எடுத்துக்காட்டு: இரும்பு எஃகுத் தொழிலகங்கள், சிமெண்ட் தொழிற்சாலை, இயந்திரக் கருவிகள் உற்பத்தி போன்றவை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.

கடல்வளம் சார்ந்த தொழிலகங்கள்:

  • இவ்வகைத் தொழிலகங்களுக்கு கடல் மற்றும் பெருங்கடலில் இருந்து கிடைக்கப்பெறும் பொருட்கள் மூலப்பொருட்களாகப் பயன்படுகின்றன.
  • எடுத்துக்காட்டு: பதப்படுத்தப்பட்ட கடல்சார் உணவு, மீன் எண்ணெய் உற்பத்தி அலகுகள் போன்றவை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.

வனம் சார்ந்த தொழிலகங்கள்:

  • இவ்வகைத் தொழிற்சாலைகளுக்கு வனப்பொருட்கள் மூலப்பொருட்களாகப் பயன்படுகின்றன.
  • எடுத்துக்காட்டு: மரக்கூழ் மற்றும் காகித உற்பத்தி, மரத்தளவாடங்கள் மற்றும் சில மருந்து உற்பத்தி தொழிலகங்கள்.

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 6 தொழிலகங்கள்

Question 2.
தொழில் அமைவிடத்தை நிர்ணயிக்கும் புவியியல் காரணிகளை விளக்குக.
விடை:
மூலப்பொருட்கள்:

  • அதிக அளவு மூலப்பொருட்கள் மற்றும் எடை இழக்கும் பொருட்களை நீண்ட தூரத்திற்குக் கொண்டு செல்ல முடியாது.
  • எனவே இரும்பு, எஃகு மற்றும் சர்க்கரை தொழிலகங்கள் முறையே இரும்புத்தாது மற்றும் கரும்பு கிடைக்கும் இடத்திற்கு அருகிலேயே அமைந்துள்ளன.

ஆற்றல் வளம்:

  • தொழிலகங்களை இயக்குவதற்கு எரிசக்தி அடிப்படை மற்றும் அவசியமானதாகும்.
  • எனவே மின் தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு ஏதேனும் ஒரு ஆற்றல் வளம் அமைந்துள்ள இடங்களுக்கு அருகில் தொழிற்சாலைகள் அமைக்கப்படுகின்றன.

மனிதசக்தி:
தொழிலாளர் சார்ந்த தொழில்களுக்கு மலிவான மற்றும் திறமையான தொழிலாளர்கள் அவசியமாகும். எடுத்துக்காட்டு: தேயிலைத் தொழிற்சாலை

போக்குவரத்து:

  • மூலப்பொருட்களை தொழிலகங்களுக்குக் கொண்டு வருவதற்கும், முடிக்கப்பட்ட பொருட்களை மீண்டும் சந்தைக்கு அனுப்பவும் போக்குவரத்து தேவைப்படுகிறது.
  •  எனவே எப்பொழுதும் எளிதான போக்குவரத்து தொழிலகங்களின் அமைவிடத்தைத் தீர்மானிக்கிறது.

சேமிப்பு மற்றும் கிடங்கு:
முடிவுற்ற பொருள்கள் சந்தைக்கு எடுத்து செல்லப்பட வேண்டும். அவ்வாறு சந்தைக்கு எடுத்துச் செல்லும் வரை பொருத்தமான கிடங்குகளில் சேமித்து வைக்க வேண்டும்.

நிலத்தோற்றம்:
ஒரு தொழிற்சாலையை அமைப்பதற்குத் தேர்ந்தெடுக்கப்படும் இடம் சமமானதாக இருக்க வேண்டும். இது பல்வேறு போக்குவரத்து சாதனங்களைப் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக இருக்கும்.

கால நிலை:
ஒவ்வொரு தொழிற்சாலைகளுக்கும் ஒரு குறிப்பிட்ட காலநிலை தேவைப்படுகிறது. எனவே தொழிற்சாலை வளர்ச்சிக்கு அங்கு நிலவும் காலநிலை ஒரு முக்கியக்காரணியாக விளங்குகிறது, எடுத்துக்காட்டாக பருத்தி நெசவுத் தொழிலுக்கு ஈரப்பத காலநிலை தேவைப்படுகிறது.

நீர்வளம்:
தொழிற்சாலைகளின் அமைவிடத்தை நிர்ணயிப்பதில் நீர்வளம் முக்கியக்காரணியாக உள்ளது, எனவே பல தொழிலகங்கள் ஆறுகள், கால்வாய்கள் மற்றும் ஏரிகளுக்கு அருகிலேயே நிறுவப்பட்டுள்ளன.

Question 3.
தொழிலகங்களின் வகைப்பாட்டை விளக்கப் படம் மூலம் விளக்குக.
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 6 தொழிலகங்கள் 5

8th Social Science Guide தொழிலகங்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
இந்தியாவின் மிகப்பெரிய துறைகளில் ஒன்று.
அ) முதன்மைத் துறை
ஆ) இரண்டாம் நிலைத்துறை
இ) சேவைத்துறை
ஈ) நான்காம் நிலைத்துறை
விடை:
இ) சேவைத்துறை

Question 2.
இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது.
அ) முதன்மைத் துறை
ஆ) இரண்டாம் நிலைத்துறை
இ) சேவைத்துறை
ஈ) ஐந்தாம் நிலைத்துறை
விடை:
இ) சேவைத்துறை

Question 3.
பொருந்தாததைக் கண்டுபிடி.
அ) கல்வி
ஆ) மருத்துவம்
இ) சுரங்கத் தொழில்
ஈ) வீட்டுவசதி
விடை:
இ) சுரங்கத் தொழில்

Question 4.
பின்வருவனவற்றுள் எது முதல் நிலைப் பொருளாதார நடவடிக்கை அல்ல?
அ) கால்நடை மேய்த்தல்
ஆ) வேட்டையாடுதல்
இ) மீன் பிடித்தல்
ஈ) தச்சு வேலை
விடை:
ஈ) தச்சு வேலை

Question 5.
இந்தியாவின் டெட்ராய்ட் எனப்படுவது
அ) சென்னை
ஆ) மும்பை
இ) கொல்கத்தா
ஈ) டெல்லி
விடை:
அ) சென்னை

II. கோடிட்ட இடங்களை நிரப்பவும்

Question 1.
தொலைக்காட்சி நிலையங்களிலிருந்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது ………………… நிலை பொருளாதார செயல்பாட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.
விடை:
நான்காம்

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 6 தொழிலகங்கள்

Question 2.
மூன்றாம் நிலை பொருளாதார நடவடிக்கை ……………….. துறை என்றும் அழைக்கப்படுகிறது.
விடை:
சேவைகள்

Question 3.
ஒரு நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியின் பணி ………………… நிலை பொருளாதார செயல்பாட்டினைச் சேர்ந்தது.
விடை:
ஐந்தாம்

Question 4.
உடைமையாளர்கள் அடிப்படையில் பாரத மிகு மின் நிறுவனம் (BHEL) ………………… தொழிலகமாகும்.
விடை:
பொதுத்துறை

Question 5.
நமது நாட்டின் வாகனத் தொழில் ஏற்றுமதியில் சென்னை ……………… சதவீத பங்கினை வகிக்கிறது.
விடை:
60

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 6 தொழிலகங்கள் 6

IV. வேறுபடுத்துக

Question 1.
முதல் நிலை பொருளாதார நடவடிக்கை மற்றும் இரண்டாம் நிலை பொருளாதார நடவடிக்கை.
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 6 தொழிலகங்கள் 7

Question 2.
வேளாண் சார்ந்த தொழிலகங்கள் மற்றும் கனிம வளம் சார்ந்த தொழிலகங்கள்.
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 6 தொழிலகங்கள் 8

Question 3.
வேளாண் சார்ந்த தொழிலகங்கள் மற்றும் வன வளம் சார்ந்த தொழிலகங்கள்.
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 6 தொழிலகங்கள் 9

V. பின்வரும் வினாக்களுக்கு ஒரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்

Question 1.
தொழிலக அமைவிடத்தை நிர்ணயிக்கும் காரணிகள் யாவை?
விடை:
மூலப்பொருட்கள், மூலதனம், நிலம், நீர்வளம், மனிதவளம், ஆற்றல் வளம், போக்குவரத்து மற்றும் சந்தை ஆகியவை தொழிலக அமைவிடத்தை நிர்ணயிக்கும் காரணிகள் ஆகும்.

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 6 தொழிலகங்கள்

Question 2.
இந்தியாவின் டெட்ராய்ட் என சென்னை அழைக்கப்படக் காரணம் என்ன?
விடை:
அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள டெட்ராய்ட் நகரம் உலக பாரம்பரிய வாகன தொழில் மையமாக அறியப்படுகிறது. இதே போல் இந்தியாவில் சென்னை நகரில் உலகப் புகழ் பெற்ற வாகன தொழிலகங்களான ஜி.எம், போர்டு, மஹேந்திரா, ஹூண்டாய் போன்ற தொழிலகங்கள் அமைந்துள்ளன. மேலும் சென்னை இந்தியாவின் வாகன ஏற்றுமதியில் 60% பங்கினைக் கொண்டுள்ளது. எனவே இது இந்தியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படுகிறது.

VI. பின்வருபவைகளுக்கு விரிவான விடை தருக

Question 1.
தொழிலக அமைவிடத்தை நிர்ணயிக்கும் புவியியல் அல்லாத காரணிகளை விவரிக்க.
விடை:
மூலதனம்:
தொழிலகங்கள் நிறுவுவதற்கு மூலதனம் அல்லது அதிக முதலீடு தேவைப்படுகிறது. மூலதனம் இல்லாமல் எந்த ஒரு தொழிற்சாலையையும் நிறுவ முடியாது.

கடன் வசதி:
பெரும்பாலும் தொழில் முதலீட்டாளர்களுக்கு தொழில் தொடங்க போதுமான நிதி இருக்க வாய்ப்பில்லை. எனவே தொழில் தொடங்கும் பொருட்டு கடன் வசதியை நாடுவர். எனவே கடன் மற்றும் காப்பீடு நிறுவனங்களின் சேவை தேவைப்படுகிறது.

அரசாங்கக் கொள்கைகள் / விதிமுறைகள்:
பிராந்திய ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கும், அதிகமான மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்கும், பெருநகரங்களில் மிகுதியான தொழிலகங்களைத் தவிர்ப்பதற்கும், தொழிற்சாலையை நிறுவுவதற்கும், நிலம் ஒதுக்கீடு செய்வதில் சில கட்டுப்பாடுகளை அரசாங்கம் விதிக்கிறது. எனவே அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் விதிமுறைகள் தொழிலகங்களின் அமைவிடத்தைத் தீர்மானிக்கின்றன.

Question 2.
உடைமையாளர்கள் அடிப்படையில் தொழிலகங்களை வகைப்படுத்தவும்.
விடை:
தனியார் துறை தொழிலகங்கள்:
இவ்வகைத் தொழிலகங்கள் தனிநபர்கள் மற்றும் தனித்த குழுக்களால் நிறுவப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டு: பஜாஜ் ஆட்டோ, ரிலையன்ஸ் போன்றவை.

பொதுத்துறை தொழிலகங்கள்:
இவ்வகைத் தொழிலகங்கள் அரசுக்கு சொந்தமானவை மற்றும் அரசால் இயக்கப்படுபவை. எடுத்துக்காட்டு: பாரத மிகுமின் நிறுவனம் (BHEL). ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் (HAL) மற்றும் இந்திய இரும்பு எஃகு ஆணையம் (SAIL).

கூட்டுத்துறை தொழிலகங்கள்:
இவ்வகைத் தொழிலகங்கள் அரசுத்துறையும் மற்றும் தனிநபர்கள் அல்லது தனி குழுவாகவோ கூட்டாக இணைந்து இயக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டு: இந்தியன் ஆயில் ஸ்கை டேங்கிங் நிறுவனம், இந்தியன் சிந்தட்டிக் இரப்பர் நிறுவனம்.

கூட்டுறவுத்துறை தொழிலகங்கள்:
இவ்வகைத் தொழிலகங்கள் மூலப்பொருட்களின் உற்பத்தியாளர்கள் / விநியோகிப்பவர்கள் அல்லது தொழிலாளர்கள் அல்லது இவை இரண்டையும் அளிப்பவர்களால் நிறுவப்பட்டு இயக்கப்படுகிறது. எடுத்துக்காட்டு: ஆனந்த் பால் ஒன்றிய நிறுவனம் (அமுல்).

VIII. மனவரைபடம்

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 6 தொழிலகங்கள் 10
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 6 தொழிலகங்கள் 11

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Science Guide Pdf Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Science Solutions Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

9th Science Guide விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் Text Book Back Questions and Answers

பகுதி – I புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
கீழ்காண்பனவற்றில் எது உமிழ்நீர் சுரப்பி இல்லை ?
அ) நாவடிச் சுரப்பி
ஆ) லாக்ரிமால்
இ) கீழ்தாடைச் சுரப்பி
ஈ) மேலண்ண ச் சுரப்பி
விடை:
ஆ) லாக்ரிமால்

Question 2.
மனிதனின் இரைப்பையில் பெரும்பாலும் செரிப்பவை ____ ஆகும்.
அ) கார்போஹைட்ரேட்கள்
ஆ) புரதங்க ள்
இ) கொழுப்பு
ஈ) சுக்ரோஸ்
விடை:
ஆ) புரதங்கள்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

Question 3.
மூச்சுக்குழலின் துளைக்குள் உணவானது நுழைவதைத் தடுப்பது _____ ஆகும்.
அ) குரல்வளை மூடி
ஆ) குரல்வளை முனை
இ) கடின அண்ண ம்
ஈ) மிருதுவான அண்ண ம்
விடை:
அ) குரல்வளை மூடிகள்

Question 4.
பித்த நீர் ____ செரிக்க உதவுகிறது.
அ) புரதங்கள்
ஆ) சர்க்கரை
இ) கொழுப்புகள்
ஈ) கார்போஹைட்ரேட்டுகள்
விடை:
இ) கொழுப்புகள்

Question 5.
சிறுநீரகத்தின் அடிப்படைச் செயல் அலகு _____ ஆகும்.
அ) குடலுறுஞ்சிகள்
ஆ) கல்லீரல்
இ) நெஃப்ரான்
ஈ) சிறுநீரகக்குழாய்
விடை:
இ) நெஃப்ரான்

Question 6.
கீழ்க்காண்பனவற்றில் எது வியர்வையின் உட்கூறு இல்லை?
அ) யூரியா
ஆ) புரதம்
இ) நீர்
ஈ) உப்பு
விடை:
ஆ) புரதம்

Question 7.
ஆண்களில் சிறுநீரையும் விந்தையும் கடத்துவதற்கான பொதுவான பாதை ஆகும்.
அ) சிறுநீரகக்குழாய்
ஆ) சிறுநீர்ப்புறவழி
இ விந்துக்குழாய்
ஈ) விதைப்பை
விடை:
ஆ) சிறுநீர்ப்புறவழி

Question 8.
கீழ்காண்பனவற்றில் எது பெண் இனப்பெருக்க மண்டலத்தில் காணப்படாத பகுதி?
அ) அண்டம்
ஆ) கருப்பை
இ) விந்தகம்
ஈ) அண்டக்குழாய்
விடை:
இ) விந்தகம்

II. கோடிட்ட இடங்களை நிரப்பு

Question 1.
சிறுகுடலோடு இரைப்பை இணையும் பகுதி ____ ஆகும்.
விடை:
பைலோரஸ்

Question 2.
உமிழ்நீரோடு உணவினை கலக்குவதற்கு பயன்படும் தசையாலான, உணர்வு உறுப்பு ___ ஆகும்.
விடை:
நாக்கு

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

Question 3.
கல்லீரலால் சுரக்கப்படும் பித்தநீர் தற்காலிகமாக ____ ல் சேமித்து வைக்கப்படுகிறது.
விடை:
பித்தப்பை

Question 4.
உணவுப் பாதையில் மிகவும் நீளமான பகுதி ____ ஆகும்.
விடை:
சிறுகுடல்

Question 5.
மனித உடலானது ____ வெப்பநிலையில் இயல்பாக செயல்படுகிறது.
விடை:
37°C

Question 6.
பெண்களின் உடலிலுள்ள மிகப்பெரிய செல் ____ ஆகும்.
விடை:
கருமுட்டை

III. சரியா? தவறா? தவறெனில் திருத்துக

Question 1.
இரைப்பையில் காணப்படும் நைட்ரிக் அமிலம் உணவிலுள்ள நுண்ணுயிரிகளைக் கொல்லுகிறது.
விடை:
தவறு
இரைப்பையில் காணப்படும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் உணவிலுள்ள நுண்ணுயிரிகளைக் கொல்லுகிறது.

Question 2.
செரிமானத்தின் போது, புரதங்கள் அமினோ அமிலங்களாக உடைக்கப்படுகின்றன.
விடை:
சரி

Question 3.
கிளாமருலார் வடிநீரில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், ஹார்மோன்கள். உப்புகள். குளுக்கோஸ் மற்றும் தேவையான பொருட்கள் காணப்படுகின்றன.
விடை:
சரி

IV. பொருத்துக

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 35
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 36

V. கீழ்க்கண்டவற்றை வேறுபடுத்துக

அ) கழிவுநீக்கம் மற்றும் சுரத்தல்
ஆ) உறிஞ்சுதல் மற்றும் தன்மயமாதல்
இ) உட்கொள்ளுதல் மற்றும் வெளியேற்றுதல்
ஈ) இரட்டைப் பல்வரிசை மற்றும் கலப்புப் பல்வரிசை
உ) வெட்டுப் பற்கள் மற்றும் கோரைப் பற்கள்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

அ) கழிவு நீக்கம் மற்றும் சுரத்தல்:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 40

ஆ) உறிஞ்சுதல் மற்றும் தன்மயமாதல்:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 42

இ) உட்கொள்ளுதல் மற்றும் வெளியேற்றுதல் உட்கொள்ளுதல்
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 43

ஈ) இரட்டைப் பல்வரிசை மற்றும் கலப்புப் பல்வரிசை இரட்டைப் பல்வரிசை
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 44

உ) வெட்டுப் பற்கள் மற்றும் கோரைப் பற்கள் வெட்டுப் பற்கள்
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 45

VI. சுருக்கமான விடையளி

Question 1.
செரிக்கப்பட்ட உணவை உட்கிரகிக்க எவ்வாறு சிறுகுடலானது அமைக்கப்பட்டுள்ளது?
விடை:

  1. பின்சிறுகுடலில் மிகச்சிறிய விரல் போன்ற குடல் உறிஞ்சிகள் உள்ளன.
  2. இவை ஒவ்வொன்றும் 1மி.மீ. நீளமுடைய குடல் உறிஞ்சிகள் என அழைக்கப்படும்.
  3. இவற்றில் தான் உணவு உறிஞ்சப்படுகிறது.
  4. இதன் உட்பகுதியில் மெல்லிய இரத்தக் குழாய்களும் நிணநீர் கொண்ட குடற்பால் குழல்களும் உள்ளன.

Question 2.
நமக்கு ஏன் வியர்க்கிறது?
விடை:

  1. மனித உடல் இயங்க 37°C வெப்பநிலை தேவை.
  2. வெப்பம் அதிகரிக்கும் பொழுது வியர்வைச் சுரப்பிகள் வியர்வையை சுரக்கிறது. இதனால் நமக்கு வியர்க்கிறது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

Question 3.
மனித சிறுநீரகத்தின் ஏதேனும் இரண்டு முக்கிய பணிகளைக் குறிப்பிடுக.
விடை:

  1. மனித உடலில் நீரையும், மின்பகு பொருட்களையும் சமநிலைப்படுத்த உதவுகிறது.
  2. இரத்தத்தில் அமில-கார சமநிலையை ஒழுங்குபடுத்துகிறது.

Question 4.
சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற தூண்டுதல் எவ்வாறு நடைபெறுகிறது?
விடை:

  1. சிறுநீர்ப்பை சுருக்குத் தசை சுருங்கி மூடிக்கொள்ளும்போது சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற தூண்டுதல் கட்டுப்படுத்தப்படுகிறது.
  2. சுருக்குத் தசை சுருங்கி விரியும்போது சிறுநீர் வெளியேற்றப்படுகிறது.

Question 5.
முதிர்ச்சியடைந்த மனிதனில் காணப்படும் பற்களின் பெயர்களை எழுதி அவற்றின் பணிகளைக் குறிப்பிடுக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 55

Question 6.
நெஃப்ரானின் அமைப்பினை விளக்குக.
விடை:

  1. ஒவ்வொரு நெஃப்ரானிலும் சிறுநீரக கார்ப்பசல் அல்லது மால்பீஜியன் உறுப்பு மற்றும் சிறுநீரக நுண்குழல்கள் ஆகிய இரு பகுதிகள் உள்ளன.
  2. சிறுநீரக கார்ப்பசலில் கிண்ண வடிவில் வெளிசெல் பௌமானின் கிண்ணம் அமைந்துள்ளது.
  3. இரத்தமானது நுண் நாளத் தொகுப்பினுள் உட்செல் நுண் தமனி வழியாக உட்சென்று, வெளிச் செல் நுண் தமனி வழியாக வெளியேறுகிறது.
  4. பௌமானின் கிண்ணம் சிறுநீரக நுண் குழலாக தொடர்கிறது. இதில் மூன்று பகுதிகள் உள்ளன.
  5. இச்சுருள் நுண் குழல் சேகரிப்பு நாளத்தில் திறக்கிறது.
    Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 56

VII. விரிவாக விடையளி

Question 1.
மனிதனின் உணவுப் பாதையை விவரி.
விடை:
1. வாய்:

  • வாய் உணவுப் பாதையின் ஆரம்பத் துவாரமாகும்.
  • இது வாய்க்குழிக்குள் திறக்கிறது.
  • இது இரு மென்மையான அசையும் மேல் முன் சிறு குடல் மற்றும் கீழ் உதடுகளால் பிணைக்கப் பட்டுள்ளது.
    Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 57

உமிழ் நீர் சுரப்பிகள்:
வாய்க் குழிக்குள் மேலண்ணச் சுரப்பிகள், நாவடிச் சுரப்பி மற்றும் தாடைச் சுரப்பி என்ற இணை உமிழ்நீர்ச் சுரப்பிகள் காணப்படுகின்றன.
இவை உமிழ்நீரை சுரக்கின்றன.

நாக்கு:

  • நாக்கு ஒரு தசையாலான உணர்ச்சி உறுப்பு ஆகும்.
  • இது உமிழ் நீருடன் உணவை கலக்க உதவுகிறது.

2. தொண்டை :
தொண்டை என்பது, மூக்கு மற்றும் வாய்க்கு பின்னால் காணப்படும் மென்படலத்தால் சூழப்பட்ட குழி போன்ற அமைப்பு ஆகும்.

3. உணவுக்குழல்:

  • இது 22செ.மீ நீளமுடைய தசைப்படலக்குழலாகும்.
  • இது தொண்டையிலிருந்து உணவினை இரைப்பைக்கு பெரிஸ்டால்சிஸ் என்னும் அலை போன்ற இயக்கம் மூலமாக கடத்துகிறது.

4. இரைப்பை :

  • இது உணவுக்குழலுக்கும், சிறுகுடலுக்கும் இடையே ‘J’ போன்ற வடிவத்தில் காணப்படும் தசையாலான அகன்ற உறுப்பாகும்.
  • இரைப்பையின் உள் அடுக்கு சுவரில் காணப்படும் சுரப்பிகளிலிருந்து இரைப்பை நீர் சுரக்கிறது.

5. சிறுகுடல்:

  • இது உணவுக் கால்வாயில் மிகவும் நீளமான 5-7 மீ நீளமுள்ள சுருண்ட குழலாகும் மூன்று பகுதிகளை உடையது.
  • டியோடினம் என்பது சிறுகுடலின் மேல் பகுதியாகும். ‘C’ வடிவத்தில் காணப்படுகிறது.
  • பித்த நாளமும் கணைய நாளமும் இணைந்து டியோடினத்தில் திறக்கின்றது.
  • நடு சிறுகுடல் (அ) ஜூஜிணம் சிறுகுடலின் சிறிய நடுப்பகுதி ஆகும்.
  • பின்சிறுகுடல் (அ) இலியம் சிறுகுடலின் அடிப்பகுதியாக இருக்கும் இது பெருங்குடலில் திறக்கிறது.
    இலியம் சிறுகுடலின் அதிக நீளமான பகுதியாகும்.

6. கல்லீ ரல்:

  • உடலில் காணப்படும் மிகப் பெரிய செரிமானச் சுரப்பி ஆகும்.
  • நாளமுள்ள சுரப்பியின் பகுதியாயிருக்கின்ற கணையத்தின் சுரப்புப்பகுதி லிப்பேஸ், டிரிப்சின், அமைலேஸ் நொதிகளைக் கொண்டுள்ள கணைய நீரைச் சுரக்கின்றது.

7. பெருங்குடல்:

  • இது பின்சிறு குடலிலிருந்து மலவாய் வரை பரவியுள்ளது.
  • இதனுடைய நீளம் சுமார் 1.5மீட்டர் ஆகும்.
  • இது மூன்று பகுதிகளைக் கொண்டது. அவை
    (i) முன் பெருங்குடல் (அ) சீக்கம்
    (ii) பெருங்குடல் (அ) கோலன்
    (iii) மலக்குடல் (அ) ரெக்டம்.
  • சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் உள்ள சிறிய முட்டுப்பை போன்ற அமைப்பு சீக்கம் ஆகும்.
  • சீக்கம் மனிதனில் பயனற்ற, பணி ஏதுமற்ற எச்ச உறுப்பாகும்.

8. மலக்குடல்:
இது இறுதியாக மலவாயில் திறக்கிறது.

9. மலவாய்:

  • மலவாயில் வளையங்கள் போன்ற மூடிய நிலையிலிருக்கும் மலச்சுருள் தசை உள்ளது.
  • மலவாய் வழியாக செரிக்காத, தன்மயமாகாத உணவு கழிவாக வெளியேற்றப்படுகிறது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

Question 2.
சிறுநீரகத்தின் அமைப்பினையும், சிறுநீர் உருவாதலிலுள்ள படிநிலைகளையும் விளக்குக.
விடை:
சிறுநீரகத்தின் வெளி அமைப்பு:

  • இது முதுகெலும்பின் இரு பக்கத்திலும் வயிற்றுப் பகுதியின் அடிப்பாகத்திலுள்ள சுவர் பகுதியோடு
    ஒட்டிக் காணப்படுகிறது.
  • ஒவ்வொரு சிறுநீரகமும் சுமார் 11 செ.மீ. நீளம்,
  • சிறுநீரக தூண்க ள் 5 செ.மீ. அகலமும் மற்றும் 3 செ.மீ. பருமனும் கொண்டதாயிருக்கிறது.
    Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 76
    சிறுநீரகத்தினுள் கார்டெக்ஸ் என்ற வெளிப் பகுதியும் மெடுல்லா என்ற உட்பகுதியும் உள்ளன.
  • இவ்விரண்டு பகுதிகளிலும் சிறுநீரக நுண்குழல்கள் உள்ளன. இவை சிறுநீரகத்தின் அடிப்படை செயல் அலகுகள் ஆகும்.
  • மெடுல்லா பகுதியில் கூம்பு வடிவில் சிறுநீரக பிரமிடுகள் உள்ளன.
  • ஒவ்வொரு சிறுநீரகத்தின் உட்குழிவுப் பகுதி ஹைலம் எனப்படும். இவ்வழியே இரத்த நாளங்களும் மற்றும் நரம்புகளும் உள்ளே நுழைகிறது.

சிறுநீர் உருவாகும் முறை:
மூன்று படிநிலைகளில் சிறுநீரானது உருவாகிறது.
1. கிளாமருலார் வடிகட்டுதல்
2. குழல்களில் மீள உறிஞ்சப்படுதல்
3. குழல்களில் சுரத்தல்

1. கிளாமருலார் வடிகட்டுதல்:

  • கிளாமருலஸ் மற்றும் பௌமானின் கிண்ணம் அகியவற்றின் எப்பித்தீலிய சுவர்களின் மூலமாக இரத்தம் வடிகட்டப்படுகிறது.
  • இவ்வாறாக வடிகட்டப்பட்ட திரவத்திற்கு கிளாமரூலார் வடி திரவம் என்றுபெயர்.

2. குழல்களில் மீள உறிஞ்சப்படுதல்:

  1. அண்மை சுருள் நுண் குழலில் வடிதிரவத்தில் உள்ள குளூக்கோஸ், அமினோ அமிலங்கள் வைட்டமின்கள், சோடியம், பொட்டாசியம், பைகார்பனேட் மற்றும் நீர் ஆகியவை தேர்ந்தெடுத்து மீண்டும் உறிஞ்சப்படுகின்றன.

VIII. கூற்று மற்றும் காரணம் கீழ்காணும்

ஒவ்வொரு வினாக்களிலும், ஒரு கூற்றும் அதற்கான காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு வாக்கியங்களில் ஒன்றை சரியான பதிலாகக் குறிக்கவும்.

அ) கூற்றும் அதற்கான காரணமும் சரி. இக்காரணமானது கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்றும் அதற்கான காரணமும் சரி. ஆனால் இக்காரணமானது கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமில்லை .
இ) கூற்றும் சரி அதற்கான காரணம் தவறானது.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

1. கூற்று: சிறுநீரகங்களின் வழியே யூரியா வெளியேற்றப்படுகிறது. காரணம்: யூரியா ஒரு நச்சுத்தன்மையுடைய பொருள். இரத்தத்தில் அளவுக்கு அதிகமாக யூரியா குவிந்தால் இறப்புக்கு வழிவகுக்கும்.
விடை:
அ). கூற்றும் அதற்கான காரணமும் சரி. இக்காரணமானது கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

Question 2.
கூற்று: இரு பாலினங்களிலும் பாலினச் சுரப்பிகள் (gonads) இரட்டை வேலையைச் செய்கின்றன. காரணம்: பாலினச் சுரப்பிகள் (gonads) முதன்மை பாலியல் உறுப்புகள் என அழைக்கப்படுகின்றன.
விடை:
ஆ) கூற்றும் அதற்கான காரணமும் சரி. ஆனால் இக்காரணமானது கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமில்லை.

IX. சிந்திக்க

Question 1.
இரைப்பை நீரில் பெப்சின் குறைவுபட்டால் இரைப்பையில் எச்செயலானது பாதிக்கப்படும்?
அ)ஸ்டார்ச்சிலிருந்து சர்க்கரையாக மாறும் செரிமான மாற்றம்.
ஆ) புரதங்கள் பெப்டைடுகளாக உடைதல்
இ) நியூக்ளிக் அமிலங்களின் செரிமானம்
ஈ)கொழுப்புகள் கிளிசராலாகவும், கொழுப்பு அமிலங்களாகவும் உடைதல்.
விடை:
ஆ) புரதங்கள் பெப்டைடுகளாக உடைதல்

Question 2.
மால்பீஜியன் காப்ஸ்யூலுக்குள் செல்லும் மற்றும் மால்பீஜியன் காப்ஸ்யூலை விட்டு வெளியேறும் இரத்த நாளங்களைப் பெயரிடுக.
விடை:

  1. மால்பீஜியன் காப்ஸ்யூலுக்குள் செல்லும் இரத்தக்குழாய் – உட்செல் நுண்தமனி.
  2. மால்பீஜியன் காப்ஸ்யூலை விட்டு வெளியேறும் இரத்த நாளம் – வெளிச்செல் நுண் தமனி

Question 3.
மருத்துவ நோயறிதலில் சிறுநீர் பகுப்பாய்வானது மிக முக்கியமான பகுதியாக இருப்பதாக ஏன் கருதுகிறாய்?
விடை:

  • இது ஒரு நோயாளியில் பொதுவான உடல் ஆரோக்கியம், பற்றி வருடாந்திர ஆய்வு அல்லது அறுவை சிகிச்சைக்கு முன் உடல் நலம் பற்றி அறிதல் அல்லது கருத்தரித்தல் பற்றி ஆராய்தல் போன்றவற்றிற்கு இது உதவுகிறது.
  • சிறுநீரகத்தின் செயல்பாடு, சிறுநீர்பாதை அல்லது சிறுநீர் தொற்று பற்றி அறிய உதவுகிறது.
  • உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்ற குறைபாடுகளான நீரழிவு நோய் மற்றும் மஞ்சட்காமாலை பற்றி அறிய முடிகிறது.
  • ஒரு நோயாளியின் நோய் நிலை பற்றியும் சிகிச்சையின் விளைவு எவ்வாறு உள்ளது என்பது பற்றியும் அறிய முடிகிறது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

Question 4.
உனது மருத்துவர் ஏன் அதிக நீர் குடிக்க அறிவுறுத்துகிறார்?
விடை:
காரணங்கள்

  • தீவிர உடற்பயிற்சியின் போதும் அல்லது வெப்பம் அதிகரிக்கும் போதும் உடல் செயல் பாதிக்கப்படாமல் அதிகப்படுத்துவதற்கு நீர் உதவுகிறது.
  • நீர் சத்து நம் உடலில் ஆற்றல் நிலையையும் மூளையின் செயல்பாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் அதிக நீர் எடுத்துக் கொள்ளாவிட்டால் மூளையின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படும்.
  • மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.
  • சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது.

Question 5.
நமது உள்ளங்கைகளிலும், பாதங்களின் உள்ளங்காலிலும் ஏன் வியர்வைச் சுரப்பிகள் உள்ளன என்று உன்னால் யூகிக்கமுடிகிறதா?
விடை:
ஆம், யூகிக்க முடிகிறது.
காரணங்கள்:

  • வியர்த்தல் மூலம் உடல் வெப்பநிலை சீராக பராமரிக்கப்படுகிறது.
  • வியர்த்தல் நிகழ்ச்சி பரிவு நரம்பு மண்டலத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது.
  • உள்ளங்கை மற்றும் பாதங்களில் வியர்ப்பதால் உடலின் வெப்பநிலை கட்டுக்குள் வைக்க உதவுகிறது
  • பதட்டம் பயம் போன்ற நேரங்களில் இவற்றின் சுரப்பு அதிகரிப்பால் வியர்த்தல் தூண்டப்பட்டு உள்ளங்கால்களிலும், உள்ளங்கைகளிலும் அதிகம் வியர்க்கிறது.

X. கீழ்கொடுக்கப்பட்டுள்ள படத்தின் பாகங்களை சரியான விருப்பத் தேர்விலிருந்து எடுத்து பொருத்துக.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 65
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 66
விடை:
ஈ) 1. கருப்பை நாளம்
2. அண்டகம்
3. செர்விக்ஸ்
4. கர்ப்பப்பை
5. யோனி

9th Science Guide விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் Additional Important Questions and Answers

பகுதி – II. கூடுதல் வினாக்கள்

I. ஒரு மதிப்பெண் வினாக்கள்

Question 1.
அனைத்து உறுப்பு மண்டலங்களின் செயல்களையும் ஒருங்கிணைக்கும் மண்டலம் ______
விடை:
நாளமில்லா சுரப்பி
மண்டலம்

Question 2.
மனிதனில் உள்ள பின்கடைவாய்ப் பற்களின் எண்ணிக்கை _____
விடை:
12

Question 3.
தொண்டை வழியாக விழுங்கப்படும் உணவு _____ எனப்படும்.
விடை:
உணவுக் கவளம்

Question 4.
“இரைப்பை சார் உடற் செயலியலின் தந்தை” என போற்றப்படுபவர் _____
விடை:
வில்லியம் பியூமாண்ட்

Question 5.
உணவுக் கால்வாயில் உள்ள மிகவும் நீளமான பகுதி ______ நீளமுடையது.
விடை:
5-7 மீட்டர்

Question 6.
கல்லீரல் செல்கள் _____ சுரக்கிறது.
விடை:
பித்த நீரை

Question 7.
1.5மீ நீளமுடைய தடித்த குழாயான உணவுப் பாதையின் பகுதி ______
விடை:
பெருங்குடல்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

Question 8.
மலவாயிலுள்ள வளையங்கள் போன்ற மூடிய நிலையில் இருக்கும் தசை _______ எனப்படும்.
விடை:
மலச்சுருள் தசை

Question 9.
கார்போஹைட்ரேட்டு, கொழுப்பு, புரதம் செரித்தல் முழுமை அடையும் பகுதி ______
விடை:
சிறுகுடல்

Question 10.
தோலின் மூலம் வளர்சிதை கழிவுகள் வெளியேற்றுதல் ____ எனப்படும்.
விடை:
வியர்த்தல்

Question 11.
நெப்ரான்கள் _____ லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகின்றன.
விடை:
1700-1800

Question 12.
பெண்களில் விந்துக்களைப் பெறும் பகுதியாகவும், பிறப்புக் கால்வாயாகவும் செயல்படுவது
விடை:
யோனிக்குழாய்

Question 13.
கிராஃபியன் பாலிக்கிள் சுரக்கும் ஹார்மோன் _____
விடை:
ஈஸ்ட்ரோஜென்

Question 14.
புரத செரித்தல் தொடங்கும் பகுதி _____
விடை:
இரைப்பை

Question 15.
உமிழ் நீரில் உள்ள நொதி _____
விடை:
டையலின்

Question 16.
ஒரு நாளில் சுரக்கப்படும் உமிழ் நீரின் அளவு யாது?
விடை:
1.5லிட்டர்

Question 17.
எந்த உறுப்பு மருந்தும் பொருட்கள் மற்றும் ஆல்கஹாலின் நச்சுத் தன்மைகளை நீக்குகிறது?
விடை:
கல்லீரல்

Question 18.
சக்கஸ் என்ட்ரிக்ஸ் சுரப்பில் உள்ள நொதிகள் எந்த ஊடகத்தில் நன்றாக செயல்படுகின்றன?
விடை:
காரத்தன்மையில்

Question 19.
சிறுகுடலின் ______ பகுதியில் செரிக்கப்பட்ட உணவு உறிஞ்சப்படுகிறது.
விடை:
பின்சிறுகுடல் (அ)
இலியம்

Question 20.
உடலினை சீர்ச்சமநிலையில் (ஹோமியோஸ்பேஸிஸ்) வைக்க உதவும் நிகழ்ச்சி _____
விடை:
கழிவு நீக்கம்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

Question 21.
மிகப்பெரிய, மிகச்சிறிய, உமிழ்நீர்ச் சுரப்பிகள் _____, ______
விடை:
நாவடிச் சுரப்பி,
மேலண்ண சுரப்பி

Question 22.
குடல் உறிஞ்சிகள் ஒவ்வொன்றும் _____ நீளமுடையது.
விடை:
1 மி.மீட்டர்

Question 23.
விந்தணுவிற்கு ஆற்றலை அளிக்கும் ஆதாரமாக _____ இருக்கிறது.
விடை:
பிரக்டோஸ்

Question 24.
வெட்டுப்பற்களின் எண்ணிக்கை _____
விடை:
8

Question 25.
உமிழ்நீர்ச்சுரப்பியின் நொதி ______
விடை:
டையலின்

Question 26.
சிறு குடலின் நடுப்பகுதி _____ ஆகும்.
விடை:
நடுசிறு குடல் (அ) ஜிஜீனம்

Question 27.
சிறுகுடல் நீரைச் சுரக்கும் சுரப்பிகள் அமைந்துள்ள பகுதி _____.
விடை:
நடுசிறு குடல் (அ) ஜிஜீனம்

Question 28.
சிறுகுடல் நீரில் உள்ள நொதிகள் _____, _____, ______ மற்றும் ____
விடை:
சுக்ரோஸ், மால்டோஸ், லாக்டோஸ், லிப்பேஸ்

Question 29.
குடலுறிஞ்சியில் காணப்படும் அமைப்புகள் _____ மற்றும் _____
விடை:
மெல்லிய இரத்தக்
குழாய்கள்,
குடற்பால் குழல்கள்

Question 30.
கார்பன்-டை-ஆக்ஸைடு மற்றும் நீர் திவளைகளை வெளியேற்றும் நுரையீரலின் செயல் _____
விடை:
மூச்சு வெளிவிடுதல்

Question 31.
____ சிறுநீரகம் சற்று கீழே காணப்படுகிறது –
விடை:
வலது புறமுள்ள

Question 32.
நம்முடைய புறச்சட்டக மண்டலம் செய்யும் பணி _____ மற்றும் _____
விடை:
பாதுகாத்தல்,
கழிவுநீக்கம்

Question 33.
சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்திலுள்ள சிறிய முட்டுப்பை போன்ற அமைப்பு _____
விடை:
சீக்கம்

Question 34.
முதலில் தோன்றும் தற்காலிக இணைப் பற்களின் எண்ணிக்கை ___ ஆகும்.
விடை:
இருபது

Question 35.
நாக்கு அடியில் ____ என்ற சவ்வு மூலம் இணைக்கப்பட்டுள்ளது
விடை:
ஃப்ருனுலம்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

Question 36.
தோல் ஓர் முதிர்ச்சியடைந்த மனிதனின் உடல் எடையில் ____ சதவீ-தத்தைக் கொண்டுள்ளது
விடை:
15%

Question 37.
மனிதனின் சிறுநீர் _____ தன்மையுடைய திரவமாக இருக்கிறது.
விடை:
உயர் உப்படர்வு

Question 38.
முதல் சிறுநீரக மாற்றத்தை செய்தவர்
விடை:
ஜோசப் இ. முர்ரே

Question 39.
பெண் இன ஹார்மோன்கள் ____ மற்றும் ____ ஆகும்.
விடை:
ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டிரான்

Question 40.
குழந்தை பிறப்பின்போது பிறப்புக் கால்வாயாக செயல் ஆற்றுபவை _____
விடை:
யோனி

Question 41.
இரத்தம் உறிஞ்சும் பொருட்கள் _____, ____, ______
விடை:
எளியபொருட்கள், நீர், தாது உப்புகள்

Question 42.
செரிமான மண்டலத்தின் இரண்டு தொகுப்பு உறுப்புகள் ____, _____
விடை:
உணவுப்பாதை, செரிமானச் சுரப்பிகள்

Question 43.
புரதச் செரிமானம் _____ ல் ஆரம்பிக்கிறது
விடை:
வாய்க்குழியில்

Question 44.
_____ ஒரு செரிமான ஊக்கியாகும்
விடை:
ரென்னின்

Question 45.
_____ சிறுகுடலின் அதிக நீளமான பகுதியாகும்
விடை:
இலியம்

Question 46.
உடலில் காணப்படும் மிகப்பெரிய செரிமானச் சுரப்பி _____ ஆகும்.
விடை:
கல்லீரல்

Question 47.
______ இரைப்பைக்கும் டியோடினத்திற்கும் இடையே அமைந்துள்ளது
விடை:
கணையம்

Question 48.
இரத்தத்தில் அமில – காரச்சமநிலையை ஒழுங்குபடுத்துவது_ ____ ஆகும்.
விடை:
சிறு நீரகம்

Question 49.
பித்த நாளமும் கணைய நாளமும் இணைந்து ____ திறக்கின்றது.
விடை:
டியோடினத்தில்

Question 50.
_____ செரிமானம் மற்றும் உறிஞ்சுதல் ஆகிய இரண்டு செயல்களையும் செய்கிறது
விடை:
சிறுகுடல்

II. பொருத்துக.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 68
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 69

III. கூற்று மற்றும் காரண வகை

கீழ்காணும் ஒவ்வொரு வினாக்களிலும், ஒரு வழிகாட்டி கூற்றும் அதன் கீழே அதற்கான காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு வாக்கியங்களில் ஒன்றை சரியான பதிலாகக் குறிக்கவும்.
அ) கூற்றும் அதற்கான காரணமும் சரி இக்காரணமானது கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்றும் அதற்கான காரணமும் சரி. ஆனால் இக்காரணமானது கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமில்லை.
இ) கூற்று சரி அதற்கான காரணம் தவறானது.
ஈ) கூற்றும் மற்றும் காரணம் இரண்டும் தவறு.

Question 1.
கூற்று: பித்த உப்புகள் பால்மமாக்கல் என்ற செயலின் அடிப்படையில் கொழுப்பு செரித்தலுக்கு உதவுகின்றன.
காரணம்: கல்லீரல் வலது மற்றும் இடது என இரண்டு கதுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
விடை: ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால் இக்காரணமானது கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமில்லை.

Question 2.
கூற்று: கார்பஸ் லூட்டியம் புரோஜெஸ்டிரானைச் சுரக்கிறது. காரணம்: இது கர்ப்பப்பையில் கருவுற்ற முட்டையைப் பதிய வைத்தல், நஞ்சுக் கொடி உருவாதல் மற்றும் கர்ப்பத்தினைப் பராமரித்தல் போன்ற வேலைகளைச் செய்கிறது.
விடை:
அ) கூற்றும் அதற்கான காரணமும் சரி.

IV. படம் வரைந்து பாகங்களைக் குறித்துக் காட்டவும்.

Question 1.
கீழ்கண்ட படத்தில் (A) சிஸ்டிக் நாளம், (B) பித்தப்பை, (C) முன் சிறு குடல், (D) கணையம் ஆகிய பாகங்களைக் குறி.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 80

Question 2.
சிறுநீரகத்தில் கீழ்கண்ட பாகங்களைக் குறி.
(A) பெருந்தமணி,
(B) சிறுநீர்பை,
(C) சிறுநீர்குழாய்,
(D) சிறு நீரக தமனி.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 88

V. குறுகிய விடை – 2 மதிப்பெண்கள்

Question 1.
இரத்த ஓட்ட மண்டலம் செய்யும் பணிகள் யாவை?
விடை:
இந்த மண்டலம் சுவாச வாயுக்கள், ஊட்டச் சத்துப் பொருட்கள், கழிவுப் பொருட்கள் போன்ற வற்றைக் கடத்துகிறது.

Question 2.
உமிழ் நீரில் உள்ள நொதிகளின் பெயர்களைக் குறிப்பிடு?
விடை:

  1. டையலின்
  2. லைசோசைம்

Question 3.
பித்த உப்புக்களின் பெயர்களைக் குறிப்பிடு?
விடை:

  1. சோடியம் கிளைக்கோலேட்
  2. சோடியம் டாரோ கிளைக்கோலேட்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

Question 4.
அதிகப்படியான கொழுப்பு உடலில் என்ன மாற்றம் அடைகிறது?
விடை:
அதிகப்படியான கொழுப்புகள் கொழுப்புத் திசுக்களில் அடுக்காக சேமித்து வைக்கப்படுகின்றன.

Question 5.
சிறுநீரகத்தை சுற்றியுள்ள உறைகளை வரிசைப்படுத்தி கூறு.
விடை:

  1. தசை நார் இணைப்புத் திசுக்கள்
  2. சிறுநீரக கேப்சியூல்கள்
  3. கொழுப்பு கேப்சியூல்கள்
  4. இழைகளாலான சவ்வு

Question 6.
சிறுநீரக பழுதடைவு ஏன் ஏற்படுகிறது?
விடை:
சிறுநீரகங்கள் தங்கள் வடிகட்டும் திறனை இழக்கும் போது அதிகப்படியான திரவம் மற்றும் நச்சுக்கழிவுகள் உடலில் குவிகின்றன. இந்த நிலை சிறுநீரக பழுதடைவு எனப்படுகிறது.

Question 7.
மனிதனின் ஆண் பெண்களில் பால் முதிர்ச்சி அடையும் வயதினைக் குறிப்பிடு?
விடை:

  1. ஆண்க ளில் பால் முதிர்ச்சி 13-14 வயதில் ஏற்படுகிறது.
  2. பெண்க ளில் 11-13 வயதில் ஏற்படுகிறது.
  3. இந்த வயது பருவமடையும் வயது எனப்படுகிறது.

Question 8.
எந்த செல்கள் ஆண் இன ஹார்மோனைச் சுரக்கின்றன?
விடை:
விந்தகத்திலுள்ள லேடிக் செல்கள் டெஸ்டோஸ்டீரான் என்ற ஆண் இன ஹார்மோனைச் சுரக்கின்றன.

Question 9.
மாதவிடாய் சுழற்சி வரையறு.
விடை:
ஒவ்வொரு மாதமும் ஒரே ஒரு கருமுட்டையானது முதிர்ச்சியடைந்து ஏதாவது ஒரு அண்டகத்திலிருந்து ஒவ்வொரு 28 நாட்கள் இடைவெளியில் வெளியிடப்படுகிறது. இவ்வாறு பெண் இனப்பெருக்க மண்டலத்தில் ஏற்படும் சுழற்சி மாற்றங்கள் மாதவிடாய் சுழற்சி எனப்படும்.

Question 10.
டெஸ்டோஸ்டீரான் ஹார்மோனின் பணிகளை பட்டியலிடு.
விடை:

  1. விந்தணு உருவாதலைத் தூண்டுகிறது.
  2. ஆண் தன்மையின் பண்புகளாகிய தாடி, மீசை, உடலிலுள்ள முடி மற்றும் குரலில் ஏற்படும் மாற்றத்தினையும் (கனத்த குரல்) உருவாக்குகிறது.

VI. விரிவான விடை – 5 மதிப்பெண்கள்

Question 1.
உணவு செரித்தலில் இரைப்பையின் பங்கினை விவரி.
விடை:

  1. இரைப்பையானது உணவுக் குழலுக்கும் சிறுகுடலுக்குமிடையே அமைந்துள்ளது. ‘J’ போன்ற வடிவத்தில் காணப்படும் தசையாலான அகன்ற உறுப்பாகும்.
  2. இரைப்பை நீரில் Hcl, பெப்சின் மற்றும் ரெனின் உள்ளது.
  3. ஹைட்ரோ குளோரிக் அமிலம், செயலற்ற பெப்சினோஜனை செயலாற்றும் பெப்சின் ஆக மாற்றுகிறது.
  4. Hcl உணவோடு விழுங்கப்பட்ட பாக்டீரியாக்களை அழித்து விடுகிறது.
  5. ரெனின் பால் புரதமாகிய கேசின்னை உறைய வைக்கிறது. இரைப்பையில் உள்ள இரைப்பை நீர் மற்றும் செரிக்கப்பட்ட உணவுக்கு இரைப்பை பாகு என்று பெயர்.
  6. இந்த இரைப்பைப் பாகு குடலுக்குள் மெதுவாக குடல்வாய் (அ) பைலோரஸ் வழியாக நகர்கிறது.

Question 2.
கூழ்மப் பிரிப்பு அல்லது செயற்கை சிறுநீரகம் பற்றி குறிப்பு வரைக.
விடை:

  1. சிறுநீரகமானது நைட்ரஜன் கழிவுப் பொருட்களை நீக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது.
  2. சிறுநீரகங்கள் தங்கள் வடிகட்டும் திறனை இழக்கும் போது அதிகப்படியான திரவம் மற்றும் நச்சுக் கழிவுகள் உடலில் சேர்கிறது. இந்த நிலைக்கு சிறுநீரக பழுதடைவு என்று பெயர்.
  3. இதற்காக நோயாளியின் இரத்தத்தை வடிகட்ட ஒரு செயற்கை சிறுநீரகம் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு கூழ்மப் பிரிப்பு (dialysis) என்று பெயர்.
  4. இம்முறையில் செயற்கை சிறுநீரகத்தை பயன்படுத்தி இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. இதற்கு ஹீமோடையலிஸிஸ் என்று பெயர்.
  5. பாதிக்கப்பட்ட சிறுநீரகத்தை மருந்துகளாலோ அல்லது கூழ்மப் பிரிப்பினாலோ சிகிச்சையளிக்கப்பட முடியாத போது நோயாளிகள் சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Question 3.
கல்லீரலின் பணிகளை பட்டியலிடு?
விடை:

  1. இரத்த சர்க்கரை மற்றும் அமினோ அமில அளவைப் கட்டுப்படுத்துதல்.
  2. கருவில் இரத்த சிவப்பணுக்களை உருவாக்குதல்.
  3. இரத்தம் உறைதலுக்குப் பயன்படும் பைபிரினோஜென் மற்றும் புரோத்ராம்பின் ஆகியவற்றை உருவாக்குதல்.
  4. சிவப்பு இரத்த அணுக்களை அழித்தல்.
  5. இரும்பு, தாமிரம், வைட்டமின்கள் A மற்றும் D ஆகியவற்றை சேமித்து வைத்தல்.
  6. ஹெப்பாரின் தயாரித்தல் (இரத்தம் உறைதலை தடுப்பான்)
  7. நச்சுகள் மற்றும் உலோக நஞ்சினை வெளியேற்றல்.
  8. மருந்துப் பொருட்கள் மற்றும் ஆல்கஹாலின் நச்சுத் தன்மைகளை நீக்குதல்.

கல்லீரல் சுரக்கும் பித்த நீரிலுள்ள பித்த உப்புக்கள் பால்மமாக்கல் முறையில் கொழுப்பு செரித்தலுக்கு உதவுகின்றன.

Question 4.
அ) நெஃப்ரானின் படம் வரைந்து பாகங்களைக் குறி.
ஆ) முக்கிய பாகங்களின் பணியைக் கூறு.
விடை:
அ) நெஃப்ரானின் படம்
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 90

ஆ) பணிகள்:

  1. பௌமானின் கிண்ண ம் : இரத்தமானது வடிகட்டப்படுகிறது.
  2. அண்மை சுருள் நுண்குழல் : வடி திரவத்திலுள்ள குளூக்கோஸ், அமினோ அமிலங்கள் வைட்டமின்கள், சோடியம், பொட்டாசியம், பைகார்பனேட் மற்றும் நீர் ஆகியவை தேர்ந்தெடுத்து மீள உறிஞ்சுகிறது.
  3. சேய்மை சுருள் நுண் குழல் :
    1. ஹைட்ரஜன் அல்லது பொட்டாசியம் அயனி போன்ற பொருள்கள் நுண் நாளங்களுக்குள் சுரக்கின்றன.
    2. பொட்டாசியம், பெனிசிலின் மற்றும் ஆஸ்பிரின் போன்ற பொருள்கள் நுண்குழல்களில் வடிதிரவமாக கடக்கின்றன. இதுவே இறுதியாக சிறுநீர் எனப்படுகிறது.
  4. சேகரிப்பு நாளம் :
    இறுதியாக சேகரிப்பு நாளத்தில் சிறுநீரானது சேர்ந்து பெல்விஸ் பகுதிக்குச் சென்று சிறுநீர்க் குழாய்கள் வழியாக சிறுநீர்பையை அடைந்து பெரிஸ்டால்சிஸ் இயக்கத்தின் மூலம் வெளியேறுகிறது.

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf Geography Chapter 5 இடர்கள் Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions Geography Chapter 5 இடர்கள்

8th Social Science Guide இடர்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
காற்றில் உள்ள நைட்ரஜன் சதவீதம் ___________
அ) 78.09%
ஆ) 74.08%
இ) 80.07%
ஈ) 76.63%
விடை:
அ) 78.09%

Question 2.
இந்தியப் பெருங்கடலில் சுனாமி ______________ ஆம் ஆண்டில் ஏற்பட்டது.
அ) 1990
ஆ) 2004
இ) 2005
ஈ) 2008
விடை:
ஆ) 2004

Question 3.
சுனாமி என்ற சொல் ____________ மொழியிலிருந்து பெறப்பட்டது.
அ) ஹிந்தி
ஆ) பிரெஞ்சு
இ) ஜப்பானிய
ஈ) ஜெர்மன்
விடை:
இ) ஜப்பானிய

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள்

Question 4.
புவி மேற்பரப்பு நீருக்கு ____________ எடுத்துக்காட்டாகும்.
அ) ஆர்டீசியன் கிணறு
ஆ) நிலத்தடி நீர்
இ) அடி பரப்பு நீர்
ஈ) ஏரிகள்
விடை:
ஈ) ஏரிகள்

Question 5.
பருவமழை பொய்ப்பின் காரணமாக ____________ ஏற்படுகிறது.
அ) ஆவி சுருங்குதல்
ஆ) வறட்சி
இ) ஆவியாதல்
ஈ) மழைப்பொழிவு
விடை:
ஆ) வறட்சி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
இடர்கள் __________ க்கு வழிவகுக்கிறது.
விடை:
பேரழிவு

Question 2.
நிலச்சரிவு _________ இடருக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
விடை:
இயற்கை

Question 3.
இடர்கள் தோன்றுவதன் அடிப்படையில் இடர்களை _________ வகைகளாகப் பிரிக்கலாம்.
விடை:
எட்டு

Question 4.
தீவிரவாதம் __________ இடருக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
விடை:
மனிதனால் தூண்டப்பட்ட

Question 5.
நைட்ரஜன் ஆக்சைடுகள் மனிதர்களைப் பாதிக்கும் ____________ மாசுபடுத்திகளாகும்.
விடை:
முதல்நிலை

Question 6.
செர்னோபில் அணு விபத்து ___________ ஆண்டில் நடைபெற்றது.
விடை:
1986

III. பொருத்துக பட்டியல்

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள் 1

IV. சுருக்கமாக விடையளி

Question 1.
‘இடர்’ – வரையறு.
விடை:
இடர்:
ஒரு பொருளோ, நபரோ, நிகழ்வோ அல்லது காரணியோ அல்லது கட்டமைப்புகள் மற்றும் பொருளாதார வளங்களுக்கு அச்சுறுத்தலாகவும், இழப்பு ஏற்படுத்தும் வகையிலும் அமைந்தால் அது இடர் (Hazard) எனப்படும்.

இவை மனிதனால் உருவாக்கப்பட்டவையாகவோ அல்லது இயற்கையான நிகழ்வாகவோ இருக்கலாம்.

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள்

Question 2.
இடரின் முக்கிய வகைகள் யாவை?
விடை:
இடரின் முக்கிய வகைகள் (இந்தியா):

  • நில அதிர்வு
  • வெள்ளப்பெருக்கு
  • சூறாவளிப் புயல்கள்
  • வறட்சிகள்
  • நிலச்சரிவுகள்
  • அபாயகர கழிவுகள்
  • காற்று மாசு
  • நீர் மாசு (அல்லது)
  • இயற்கை இடர்கள்
  • மனிதனால் உருவாக்கும் இடர்கள்
  • சமூக – இயற்கை இடர்கள்

Question 3.
அபாயகரக் கழிவுகள் பற்றி குறிப்பு எழுதுக.
விடை:
அபாயகரக் கழிவுகள்:
சுற்றுச்சூழல் மற்றும் மனிதர்களுக்கு பெருத்த சுகாதார தீங்குகளை ஏற்படுத்தக்கூடிய நச்சுக்கழிவுகள் அபாயகரக் கழிவுகள் எனப்படும்.

முக்கிய அபாயகரக் கழிவுகள்:

  • கதிரியக்க பொருட்கள்
  • இரசாயனங்கள்
  • மருத்துவ கழிவுகள்
  • வெடிப் பொருட்கள்
  • குடிசார் அபாயகர கழிவுகள்
  • எளிதில் தீப்பற்றக்கூடிய கழிவுகள்

Question 4.
நமது நாட்டில் வெள்ள பாதிப்புக்குள்ளாகும் முக்கியப் பகுதிகளைப் பட்டியலிடுக.
விடை:
நமது நாட்டில் வெள்ளப் பாதிப்புக்குள்ளாகும் முக்கிய பகுதிகள்:

  • வடக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் உத்திரப்பிரதேசம், வட பீகார், மேற்கு வங்காளத்தை உள்ளடக்கிய கங்கைச் சமவெளி மற்றும் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு.
  • கடலோர ஆந்திரம், ஒடிசா, குஜராத் போன்றவை இதர பகுதிகள்

Question 5.
வறட்சியின் வகைகளைக் குறிப்பிடுக.
விடை:
வறட்சியின் வகைகள்:

  • வானிலையியல் வறட்சி
  • நீரியியல் வறட்சி
  • வேளாண் வறட்சி

Question 6.
மலை அடிவாரப் பகுதிகளில் நாம் ஏன் குடியிருப்புகளை அமைக்க கூடாது?
விடை:
மலை அடிவாரப் பகுதிகளில் நாம் குடியிருப்புகளை அமைக்க கூடாது.
ஏனெனில்

பொதுவாக நிலச்சரவுகள் மலை அடிவாரப் பகுதிகளில் திடீரென்று ஏற்படும் அரிதான நிகழ்வாகும். செங்குத்துச் சரிவு மற்றும் கனமழை நிலச்சரிவுகள் ஏற்பட முக்கிய காரணங்களாகும்.

இமயமலைச் சரிவுகள், மேற்குத் தொடர்ச்சி மலைச் சரிவுகள், கொடைக்கானல், ஊட்டி போன்ற பகுதிகள் நிலச்சரிவுகளால் அதிகம் பாதிக்கப்படுகின்றன.

V. வேறுபடுத்துக

Question 1.
இடர் மற்றும் பேரிடர் இடர்
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள் 2

Question 2.
இயற்கை மற்றும் செயற்கை இடர்கள்
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள் 3

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள்

Question 3.
வெள்ளப்பெருக்கு மற்றும் வறட்சி
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள் 4
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள் 5

Question 4.
நில அதிர்வு மற்றும் சுனாமி
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள் 6

VI. விரிவான விடையளி

Question 1.
காற்று மாசுபடுதலைப் பற்றி ஒரு கட்டுரை வரைக.
விடை:
காற்று மாசுபடுதல்:
உட்புற அல்லது வெளிப்புக் காற்றானது சில வாயுக்கள் மற்றும் திடப்பொருட்களின் சேர்க்கையால் அதன் இயற்கை பண்புகள் மற்றும் காற்றின் சதவீதங்கள் மாறுபடுவதை காற்று மாசுபடுதல் என்கிறோம்.

முதன்மை மாசுபடுத்திகள் என்பது ஒரு மூலத்தில் இருந்து நேரடியாக வெளியேற்றப்படும் மாசுவாகும்.
முதன்மை மாசுபடுத்திகள்:

  • சல்பர் டை ஆக்சைடு
  • நைட்ரஜன் ஆக்சைடு
  • கார்பன் டை ஆக்சைடு
  • துகள்ம பொருட்கள்
  • பிற முதன்மை மாசுபடுத்திகள்

இரண்டாம் நிலை மாசுபடுத்திகள் நேரடியாக வெளியேற்றப்படுவதில்லை. ஆனால் மற்ற முதன்மை மாசுக்கள் வளிமண்டலத்தில் வினை புரிவதால் உருவாகுபவை ஆகும்.
இரண்டாம் நிலை மாசுபடுத்திகள்:

  • தரைமட்ட ஓசோன்
  • பனிப்புகை

Question 2.
நில அதிர்வை வரையறுத்து அதன் விளைவுகளைப் பட்டியலிடுக.
விடை:
நில அதிர்வு:
நில அதிர்வு என்பது புவியின் மேலோட்டில் திடீரென ஏற்படும் கடும் அதிர்வாகும். இவ்வதிர்வு தோன்றும் மையத்திலிருந்து அனைத்து திசைகளிலும் தொடர்ச்சியான அதிர்வு அலைகளை ஏற்படுத்துகிறது.

நில அதிர்வின் விளைவுகள்:

  • புவிப்பரப்பில் ஏற்படும் அதிர்ச்சிகள்
  • தரைப்பரப்பு சேதம்
  • நிலச்சரிவுகள் – சுனாமி
  • நிலம் அமிழ்தல்

Question 3.
நிலச்சரிவிற்கான காரணங்கள் குறித்து விரிவான விளக்கம் தருக.
விடை:
நிலச்சரிவுக்கான காரணங்கள்:
நிலச்சரிவு என்பது புவியீர்ப்பு விசையினால் பாறைகள், மண் மற்றும் தாவரங்கள் கீழ்நோக்கி வேகமாகச் செல்லும் நகர்வைக் குறிப்பதாகும்.

செங்குத்துச் சரிவு மற்றும் கனமழை நிலச்சரிவுகள் ஏற்பட முக்கியக் காரணங்களாகும்.

பலவீனமான தளர்ந்த நில அமைப்பு, காடழிப்பு, நில அதிர்வு, எரிமலை வெடிப்பு, சுரங்கம் தோண்டுதல், மலைப் பிரதேசங்களில் சாலைகள் மற்றும் இருப்புப் பாதைகளின் கட்டுமானம் ஆகியவை நிலச்சரிவுக்கான பிற காரணங்களாகும்.

சுமார் 15% நிலப்பரப்பு இந்தியாவில் நிலச்சரிவு அபாயத்திற்கு உள்ளாகும் பகுதிகள்.

இமயமலைச் சரிவுகள், மேற்கு தொடர்ச்சி மலைச் சரிவுகள் மற்றும் ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதிகளில் நிலச்சரிவுகள் அதிகம் காணப்படுகின்றன. கொடைக்கானல் மற்றும் உதகமண்டலம் தமிழ்நாட்டில் நிலச்சரிவால் அதிகம் பாதிக்கப்படுகின்றன.

Question 4.
நீர் மாசுபாட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து விரிவாக விவாதிக்க.
விடை:
நீர் மாசுபாட்டால் ஏற்படும் விளைவுகள்:

  • நீர்மாசு என்பது நீரின் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பண்புகளில் ஏற்படும் மாற்றம் ஆகும்.
  • நீர்மாசு மனித மற்றும் நீர்வாழ் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கின்றது.
  • மாசு நிறைந்த நீரை பயன்படுத்துவதால் அல்லது பருகுவதால் மனிதருக்கு பல நோய்கள் உண்டாகின்றன. நீர்மாசு டைபாய்டு, காலரா, மஞ்சட்காமாலை போன்ற பல நோய்களை உண்டாக்குகிறது.
  • நீர்மாசு அகற்றப்படாவிட்டால் அது முழுமையான சுற்றுச்சூழல் அமைப்பை நிலைகுலையச் செய்துவிடும்.
  • நீர்நிலைகளில் உள்ள வேதிப்பொருட்கள் ஆல்காக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. இவை ஏரி அல்லது குளங்களின் மேற்பரப்புகளில் அடுக்குகளாக படிந்து விடுகின்றன. இவற்றைப் பயன்படுத்தும் பாக்டீரியாக்கள் நீர்நிலைகளில் உள்ள ஆக்ஸிஜன் அளவைக் குறைக்கின்றன. இது நீர்நிலை உயிரிகளின் வாழ்க்கையை பாதிக்கின்றன.
  • நீரிலுள்ள மாசுபடுத்திகளை உணவாக நீர்வாழ் உயிரினங்கள் (மீன், ஷெல் மீன்கள்) பயன்படுத்தும் போதும், நீர்வாழ் உயிரினங்களை மனிதன் பயன்படுத்தும் போதும் உணவுச் சங்கலி பாதிக்கப்படுகிறது.

VII. செயல்பாடுகள்

Question 1.
நீங்கள் அடையாளம் கண்டுள்ள இடர்களின் பெயர்களை எழுதுக.
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள் 7
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள் 8

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள்

Question 2.
உங்கள் பகுதியில் அடிக்கடி மற்றும் எப்போதாவது ஏற்படும் இடர்களைப் பட்டியலிடுக.
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள் 9

8th Social Science Guide இடர்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
2004ல் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் ஆற்றல் ____________
அ) 7.1
ஆ) 8.1
இ) 9.1
ஈ) 10.1
விடை:
இ) 9.1

Question 2.
கீழ்க்கண்டவற்றில் மருத்துவக் கழிவு எது?
அ) ஊசிகள்
ஆ) கட்டுத்துணிகள்
இ) மருந்துப்பொருட்கள்
ஈ) இவையனைத்தும்
விடை:
ஈ) இவையனைத்தும்

Question 3.
செர்னோபில் அணுக்கதிர் வீச்சு ஹீரோஷிமா மீது வீசப்பட்ட அணுகுண்டை விட ___________ மடங்கு அதிகம்.
அ) 100
ஆ) 200
இ) 300
ஈ) 400
விடை:
ஈ) 400

Question 4.
ஹசார்டு (Hazard) என்ற சொல் ஹாசர்ட் (Hasart) என்ற ____________ சொல்லிலிருந்து தோன்றியது.
அ) பிரெஞ்சு
ஆ) அரபு
இ) ஸ்பானிய
ஈ) ஜப்பானிய
விடை:
அ) பிரெஞ்சு

Question 5.
சூறாவளி மற்றும் பனிச்சரிவு ஆகியவை ____________ இடர்கள்.
அ) வளிமண்டல
ஆ) நீரியல்
இ) தொழில்நுட்ப
ஈ) உயிரியல்
விடை:
அ) வளிமண்டல

Question 6.
நில அதிர்வு மண்டலம் 4ல் அபாயத்தன்மை ____________
அ) மிக அதிகம்
ஆ) அதிகம்
இ) மிதமானது
ஈ) குறைவு
விடை:
ஆ) அதிகம்

Question 7.
காடழிப்பு வெள்ளப்பெருக்கு ஏற்பட ஒரு ___________ காரணி
அ) வானியல்
ஆ) இயற்பியல்
இ) மனித
ஈ) எதுவுமில்லை
விடை:
இ) மனித

Question 8.
ஊட்டி ____________ மாவட்டத்தில் உள்ளது.
அ) திண்டுக்கல்
ஆ) மதுரை
இ) தேனி
ஈ) நீலகரி
விடை:
ஈ) நீலகரி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
சுனாமி பேரலைகள் பொதுவாக கடற்கரைப் பகுதிகளில் மணிக்கு சுமார் __________ கி.மீ. முதல் ___________ கி.மீ வரை பயணிக்கிறது.
விடை:
640, 960

Question 2.
காற்று பல வாயுக்களின் ____________.
விடை:
கலவை

Question 3.
நில அதிர்வு என்பது புவியின் மேலோட்டில் திடீரென ஏற்படும் ____________
விடை:
கடும் அதிர்வு

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள்

Question 4.
வெப்ப மண்டல சூறாவளிகள் காரணமாக திடீரென்று ஏற்படும் கடல் நீர் எழுச்சி ___________ எனப்படும்.
விடை:
புயல் அலை

Question 5.
இந்தியாவில் ___________ வறட்சி ஏற்படுகிறது.
விடை:
பருவமழை பொய்ப்பதால்

Question 6.
உட்புற மற்றும் வெளிப்புறக் காற்று தன் இயற்கைப் பண்புகளை இழப்பது ___________ எனப்படும்.
விடை:
காற்று மாசுபடுதல்

III. பொருத்துக

Question 1.
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள் 10

Question 2.
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள் 11

IV. சுருக்கமாக விடையளி

Question 1.
பேரழிவு என்றால் என்ன?
விடை:
பேரழிவு என்பது மிகப்பெரிய இழப்பினையும், அதிக செலவினத்தையும் உண்டாக்கும் பேரிடர். இதிலிருந்து மீள நீண்டகாலம் தேவைப்படும்.

Question 2.
அதிக வறட்சிக்கு உள்ளாகும் முக்கியப் பகுதிகள் யாவை?
விடை:
அதிக வறட்சிக்கு உள்ளாகும் முக்கிய பகுதிகள்: அகமதாபாத் முதுல் கான்பூர் வரை உள்ள வறண்ட மற்றும் அரை – வறண்ட பகுதிகள் ஒரு புறம். மற்றொரு புறம் கான்பூர் முதல் ஜலந்தர் வரை உள்ள பகுதிகள்.

மேற்கு தொடர்ச்சி மலையின் காற்று மறைவு பகுதிகளில் அமைந்துள்ள வறண்ட பகுதிகள்.

Question 3.
சிறு குறிப்பு வரைக: இந்தியப் பெருங்கடல் சுனாமி (2004)
விடை:
இந்தியப் பெருங்கடல் சுனாமி (2004):
2004ல் இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கம் (9.1 ரிக்டர் அளவுகோல் ஆற்றல்) டிசம்பர் 24 காலை 7.59 (உள்ளூர் நேரம்) மணிக்கு ஏற்பட்டது. இது இந்தோனேஷியாவின் சுமத்ரா கடற்கரையைத் தாக்கியது.

இதன் காரணமாக ஏற்பட்ட சுனாமி 12 நாடுகளைத் தாக்கி (இந்தோனேஷியா, இலங்கை, இந்தியா, தாய்லாந்து, சோமாலியா, மாலத்தீவு) 2,25,000 உயிர்களை பலிவாங்கியதுடன் பெருத்த பொருட்சேதத்தையும் விளைவித்தது.

Question 4.
இந்தியாவில் நீர் மாசடைதலுக்கான முக்கிய காரணங்கள் யாவை?
விடை:
நீர் மாசடைதலுக்கான முக்கிய காரணங்கள்:

  •  நகரமயமாக்கல்
  • தொழிற்சாலை கழிவுகள்
  • கழிவுநீர்
  • வேளாண் நீர் வழிந்தோடல் மற்றும் முறையற்ற வேளாண்
  • நடைமுறைகள்
  • கடல்நீர் உட்புகுதல்
  • திண்மக்கழிவுகள்

Question 5.
செர்னோபில் அணு பேரழிவு இடம் 33 ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது எவ்வாறு உள்ளது?
விடை:
செர்னோபில் (2019ல்):
செர்னோபில் அணு உலை விபத்து ஏப்ரல் 26, 1986 அன்று நிகழ்ந்தது. விபத்து நடந்த 33 ஆண்டுகளுக்குப் பிறகு (தற்போது உக்ரைன் மற்றும் பெலாரசைக் கொண்ட பகுதி) ஏராளமான விலங்குகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் வசிக்கின்றன.

அரசாங்கத்தால் 2016 ஆம் ஆண்டு உக்ரைன் நாடு “கதிர் இயக்கவியல் சார் மற்றும் சுற்றுச்சூழல் உயிர்கோளப் பெட்டகம்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள்

Question 6.
இந்தியாவில் ஏன் வறட்சி ஏற்படுகிறது?
விடை:
இந்தியாவில் வறட்சி ஏற்படுகிறது : ஏனெனில்
இந்தியாவில் பருவமழை தவறுகிறது. பொதுவாக இந்தியாவில் பருவமழை சமச்சீரற்ற நிலையில் பொழிகிறது. சில பகுதிகள் அதிக மழைப் பொழிவையும் மற்ற பகுதிகள் மிதமானது முதல் குறைவான மழைப் பொழிவையும் பெறுகின்றன.

குறைவான மழை மற்றும் மிகக்குறைவான மழை பெறும் பகுதிகள் வறட்சியினால் பாதிக்கப்படுகின்றன.

V. வேறுபடுத்துக

Question 1.
வானிலையியல் வறட்சி மற்றும் நீரியியல் வறட்சி
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள் 12

Question 2.
காற்று மாசு மற்றும் நீர் மாசு
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள் 13

Question 3.
முதன்மை மாசுபடுத்திகள் மற்றும் இரண்டாம் நிலை மாசுபடுத்திகள்
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள் 14

VI. விரிவான விடையளி

Question 1.
தோற்றத்தின் அடிப்படையில் உருவாகும் எட்டுவகையான இடர்களை எடுத்துக்காட்டுகளுடன் கூறு.
விடை:
தோற்றத்தின் அடிப்படையில் உருவாகும் இடர்கள் :

  • வளிமண்டலம் – இடியுடன் கூடிய புயல், மின்னல், காட்டுத்தீ
  • நிலவியல் – நில அதிர்வு, சுனாமி, நிலச்சரிவு
  • நீரியல் – வெள்ளப்பெருக்கு, வறட்சி, கடற்கரை அரிப்பு
  • எரிமலை — எரிமலை வெடிப்பு, லாவா வழிதல்
  • சுற்றுச்சூழல் – புவிவெப்பமடைதல், காடழிப்பு, மாசடைதல்
  • உயிரியல் – பெரியம்மை, விஷ தேனீக்கள், எய்ட்ஸ்
  • தொழில்நுட்பம் – அபாயகரமான கழிவுகள், தீவிபத்து, கட்டமைப்பு குறைபாடு
  • மனித தூண்டுதல் – போர், தீவிரவாதம், போக்குவரத்து விபத்துகள்

Question 2.
புயல் அலை என்பது என்ன? பயுல் அலைகளால் பாதிப்பு ஏற்படும் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகள் எவை?
விடை:
புயல் அலை:
வெப்ப மண்டல சூறாவளிகள் காரணமாக திடீரென்று ஏற்படும் கடல்நீர் எழுச்சியை “புயல் அலை” என்கிறோம். (புயல் அலைகள் ஆழமற்ற கடலோரப் பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது)

புயல் அலை பாதிப்புக்குள்ளாகும் கிழக்கு கடற்கரைப் பகுதிகள்:

  • ஒடிசாவின் வடபகுதி மற்றும் மேற்கு வங்காள கடற்கரை
  • ஆந்திரக் கடற்கரை (ஓங்கோல் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே)
  • தமிழகக் கடற்கரை (13 கடலோர மாவட்டங்கள், நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் பாதிப்பு அதிகம்)

புயல் அலை பாதிப்புக்குள்ளாகும் மேற்கு கடற்கரைப் பகுதிகள்:

  • மகாராஷ்டிரா கடற்கரை, வட ஹர்னாயர், தென் குஜராத்தை ஒட்டிய கடற்கரைப் பகுதி மற்றும் காம்பே வளைகுடாவைச் சுற்றியுள்ள கடற்கரைப் பகுதிகள்.
  • கட்ச் வளைகுடாவை சுற்றியுள்ள கடற்கரைப் பகுதிகள்.

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள்

Question 3.
சிறுகுறிப்பு வரைக. –
i) பேரழிவை உருவாக்கக்கூடிய புதிய ஆயுதமாக இயற்கை வளர்ந்து வருகிறது.
ii) இடர் தடுப்பு நடவடிக்கைகளின் அவசியம்.
விடை:
i) பேரழிவை உருவாக்கக்கூடிய புதிய ஆயுதமாக இயற்கை வளர்ந்து வருகிறது.

  • இந்தியாவில் 2017 வரையிலான 10 ஆண்டுகளில் சுமார் 22,000 பேர் பெரும் சுற்றுச்சூழல் காரணமாக இறந்துள்ளனர்.
  • கடந்த 20 ஆண்டுகளில் (1998 – 2017) உலகில் சுமார் 5,00,000 மேற்பட்ட மக்கள் மோசமான வானிலை நிகழ்வுகளால் இறந்துள்ளனர்

ii) இடர்தடுப்பு நடவடிக்கைகளின் அவசியம்:

  • மனிதர்கள் மற்றும் பொருளாதார கட்டமைப்புகளுக்கு இயற்கை மற்றும் செயற்கை இடர்களால் ஏற்படும் தீய விளைவுகளிலிருந்து பாதுகாக்க எழுப்பப்படும் நடவடிக்கைகள் தடுப்பு நடவடிக்கைகள் ஆகும்.
  • தடுப்பு திட்டமிடல் :
    • இடரைக் கண்டறிதல்
    • பாதிப்பை மதிப்பீடு செய்தல்
  • தாமதமான தடுப்பு நடவடிக்கைகள் பொருளாதார இழப்பை அதிகரிக்கக் கூடும் என்பதால் முன் திட்டமிடல் அவசியம்.
  • இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு இடர் தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் சவாலானதாக உள்ளது.

VIII. மனவரைபடம்

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள் 15

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 4 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf Geography Chapter 4 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல் Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions Geography Chapter 4 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்

8th Social Science Guide இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
மக்கள் __________ லிருந்து ____________ க்கு நல்ல வேலை வாய்ப்பினைத் தேடி குடிபெயர்கின்றனர்.
அ) கிராமப்புறத்திலிருந்து நகர்புறத்திற்கு
ஆ) நகர் புறத்திலிருந்து கிராமப்புறத்திற்கு
இ) மலையிலிருந்து சமவெளிக்கு
ஈ) சமவெளியிலிருந்து மலைப்பகுதிக்கு
விடை:
அ) கிராமப்புறத்திலிருந்து நகர்புறத்திற்கு

Question 2.
ஒரு நபர் சொந்த நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு இடம் பெயர்தல் ________ எனப்படுகிறது.
அ) குடிபுகுபவர்
ஆ) அகதி
இ) குடியேறுபவர்
ஈ) புகலிடம் தேடுபவர்
விடை:
இ) குடியேறுபவர்

Question 3.
வளம் மிகுந்த வேளாண்மை நிலம் தேடி இடம் பெயர்தல் நடைபெறுவது. ___________
அ) கிராமத்தில் இருந்து கிராமத்திற்கு
ஆ) கிராமத்தில் இருந்து நகரத்திற்கு
இ) நகரத்தில் இருந்து கிராமத்திற்கு
ஈ) நகரத்தில் இருந்து நகரத்திற்கு
விடை:
அ) கிராமத்தில் இருந்து கிராமத்திற்கு

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 4 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்

Question 4.
போரின் காரணமாக நடைபெறும் குடிபெயர்வு ___________ ஐ சார்ந்தது.
அ) மக்களியல்
ஆ) சமூக மற்றும் கலாச்சாரம்
இ) அரசியல்
ஈ) பொருளாதாரம்
விடை:
இ) அரசியல்

Question 5.
வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் நகரமயமாக்கலுக்கு முக்கிய காரணம் ____________
அ) மிகையான உணவு தானிய உற்பத்தி
ஆ) கால்நடை வளர்ப்பு
இ) மீன் பிடித்தல்
ஈ) வேட்டையாடுதல்
விடை:
அ) மிகையான உணவு தானிய உற்பத்தி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
நகரமயமாதல் …………………… எண்ணிக்கையிலான காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றன
விடை:
மூன்று

Question 2.
…………………… என்பது கிராமப்புற பகுதிகளில் செயல்படும் முக்கிய உந்துக் காரணியாகும்
விடை:
வேலையின்மை .

Question 3.
இந்தியாவின் …………… மாநகரம் உலகிலேயே இரண்டாவது அதிக நகர மக்கள் தொகையைக் கொண்டது.
விடை:
புதுதில்லி

Question 4.
ஒரு நபர் தன்னார்வத்துடனும் விருப்பத்துடனும் நல்ல வசிப்பிடம் தேடி இடம் பெயர்தல் ………….. இடம்பெயர்வு எனப்படும்.
விடை:
தன்னார்வ

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 4 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்

Question 5.
நவீன காலத்தில் நகர்ப்புற வளர்ச்சி ……………….. வளர்ச்சியால் அதிகரிக்கிறது.
விடை:
தொழில்புரட்சி

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 4 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல் 1

IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக.

Question 1.
குடிசைப்பகுதிகள் பொதுவாக பெருநகரங்களில் காணப்படுகிறது.
விடை:
சரி

Question 2.
நவீன காலத்தில், ஒரே சமயத்தில் அதிக மக்களின் இடம்பெயர்வு நடைபெறுவதில்லை .
விடை:
சரி

Question 3.
நகரமயமாக்கம் குறுகியக் கால வரலாறுடையது.
விடை:
தவறு

Question 4.
பெருநகரங்கள் மற்றும் நகரங்கள் சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கு அதிக அளவு காரணமாக உள்ளன.
விடை:
சரி

Question 5.
மேய்ச்சலுக்காக கால்நடைகளை இடமாற்றம் செய்வது, பருவகால இடம் பெயர்வு எனவும் அழைக்கப்படுகிறது.
விடை:
சரி

V. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றையும் காரணத்தையும் ஆராய்க.

கூற்று : நகரமயமாதல் முக்கியமாக கிராமப்புற மக்கள் நகர்புறத்திற்கு இடம் பெயர்வதால் ஏற்படுவதாகும்.
காரணம் : கிராமத்தில் இருந்து நகரத்திற்கு இடம் பெயர்தல் முதன்மையான ஒன்றல்ல.

அ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
ஈ) கூற்று தவறு மற்றும் காரணம் சரி
விடை:
அ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு

VI. சுருக்கமாக விடையளி

Question 1.
‘இடம் பெயர்தல்’ – வரையறு.
விடை:
“ஒரு நபரோ அல்லது ஒரு குழுவோ நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக தம் இருப்பிடத்தை விட்டு குறிப்பிடத்தக்க தூரத்திற்கு வசிக்கும் இடத்தை மாற்றுவதே இடம் பெயர்தல்” எனப்படும்.

ஐ.நா. அமைப்பின் வரையறை : “இடம்பெயர்வு என்பது இரு புவியியல் பிரதேசங்களுக்கிடையே நடைபெறும் ஒரு வகையான மக்கள்தொகை நகர்வாகும். இது பொதுவாக இருப்பிடத்தில் ஒரு வகையான நிரந்தர மாற்றத்தை ஏற்படுத்துகிறது”.

Question 2.
கிராமப்புறத்திலிருந்து நகர்ப்புறத்திற்கு இடம் பெயர்வதற்கான முக்கிய காரணங்கள் யாவை?
விடை:
கிராமப்புறத்திலிருந்து நகர்புறத்திற்கு இடம் பெயர்வதற்கான முக்கிய காரணங்கள்:

  • வேலைவாய்ப்பு
  • கல்வி
  • பொழுதுபோக்கு வசதிகள்

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 4 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்

Question 3.
சுற்றுச்சூழல் அல்லது இயற்கையால் இடம் பெயர்வதற்கான காரணங்களைக் கூறுக.
விடை:
சுற்றுச்சூழல் அல்லது இயற்கையால் இடம் பெயர்வதற்கான காரணங்கள் :

  • எரிமலை வெடிப்பு
  • நில அதிர்வு
  • வெள்ளம்
  • வறட்சி

Question 4.
இடம்பெயர்வுக்கான இழுகாரணிகளில் ஏதேனும் இரண்டினைக் குறிப்பிடுக.
விடை:
இடம்பெயர்வுக்கான இழுகாரணிகள்:

  • பொருளாதாரக் காரணிகள்
  • வேலைவாய்ப்பிற்கேற்ற சூழல்கள்
  • மக்கள்தொகை காரணிகள்
  • குறைவான மக்கள்தொகை

Question 5.
நகரமயமாக்கம் என்றால் என்ன?
விடை:
நகரமயமாதல்:
“நகரங்கள் மற்றும் மாநகரங்களில் வாழும் மக்கள் தொகையின் விகிதாச்சாரம் அதிகரிப்பதை நகரமயமாதல் என்கிறோம்.”

Question 6.
உலகில் அதிக மக்கள் தொகைக் கொண்ட நான்கு பெருநகரங்களைப் பட்டியலிடுக.
விடை:
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட பெருநகரங்கள்:

  • டோக்கியோ (ஜப்பான்) – 37 மில்லியன்
  •  புதுதில்லி (இந்தியா) – 29 மில்லியன்
  • சாங்காய் (சீனா) – 26 மில்லியன்
  • மெக்சிகோ நகரம் (மெக்சிகோ) – 22 மில்லியன்
  • சா பாலோ (பிரேசில்) – 22 மில்லியன்

VII. விரிவான விடையளி

Question 1.
இடம் பெயர்தலின் பல்வேறு வகைகள் யாவை? அவைகளை விளக்குக.
விடை:
I. நிர்வாக எல்லை அடிப்படையில் இடம் பெயர்வுகள் :
உள்நாட்டு இடம்பெயர்வு : ஒரு நாட்டின் எல்லைக்குள் நிகழும் மக்களின் இடம்பெயர்வு உள்நாட்டு இடம் பெயர்வு என அழைக்கப்படும்.

  • ஊரகத்திலிருந்து நகர்ப்புறத்திற்கு இடம்பெயர்தல்.
  • நகர்ப்புறத்திலிருந்து நகர்ப்புறத்திற்கு இடம்பெயர்தல்.
  • ஊரகத்திலிருந்து ஊரகத்திற்கு இடம்பெயர்தல்.
  • நகர்ப்புறத்திலிருந்து ஊரகத்திற்கு இடம்பெயர்தல்.
  • சர்வதேச இடம்பெயர்வு : ஒரு நாட்டின் எல்லைகளைக் கடந்து நடக்கும் இடம்பெயர்தல் சர்வதேச இடம் பெயர்தல் என அழைக்கப்படும்.

II. இடம் பெயர்பவரின் விருப்பத்தின் அடிப்படையில் இடம் பெயர்தல் :

  • தன்னார்வ இடம்பெயர்வு (தனிநபரின் விருப்பம், முயற்சி மற்றும் முன்னெடுத்தல்)
  • தன்னர்வமில்லா / கட்டாய இடம்பெயர்வு (இடம் பெயர்பவரின் விருப்பத்திற்கு மாறாக)

III. இடம்பெயர்ந்த இடத்தில் தங்கும் கால அளவின் அடிப்படையில் இடம்பெயர்தல் :

  • குறுகிய கால இடம்பெயர்வு (இடம்பெயர்பவர்கள் குடிபெயர்ந்த இடத்தில் சில நாட்கள் முதல் சில மாதங்கள் மட்டுமே தங்குவர்)
  • நீண்டகால இடம்பெயர்வு (இடம் பெயர்பவர்கள் குடிபெயர்ந்த இடத்தில் சில வருடங்களாவது தங்குவர்)
  • பருவகால இடம்பெயர்வு (இடம் பெயர்பவர்கள் குறிப்பிட்ட பருவகாலத்தின் போது குடிபெயர்ந்து அப்பருவத்தின் முடிவில் மீண்டும் திரும்பி விடுவர்) – கோடைகாலத்தில் மலைவாழ் இடங்களுக்கு குடியேறுதல், வேளாண் தொழிலாளர்கள் விதைக்கும் பருவங்களில்
    இடம்பெயர்தல் மற்றும் ‘மந்தை இடமாற்றம்’ (Transhumance) ஆகியவை பருவகால இடம்பெயர்வுகளாகும்.

Question 2.
இடம் பெயர்தலுக்கான பல்வேறு காரணங்களை விரிவாக விளக்குக.
விடை:

  1. சூழியல் (அல்லது) இயற்கை காரணங்கள் :
    • சூழியல் இடம்பெயர்வுக்கு எரிமலை வெடிப்பு, நில அதிர்வு, வெள்ளம், வறட்சி போன்றவை முக்கிய காரணிகளாகும்.
    • இக்காரணிகள் மக்களை தங்கள் சொந்த இடங்களை விட்டு வெளியேறி புதிய பகுதிகளில் குடியேற உந்துகின்றன. (நீர்வளம், பிரச்சனைகளற்ற நிலப்பகுதிகள், மாசற்ற நிலைகள் இடம்பெயர்பவர்களை ஈர்க்கும் சக்திகள்)
  2. பொருளாதார காரணங்கள் :
    • வளமான வேளாண் நிலம், வேலைவாய்ப்பு, தொழில் நுட்ப வளர்ச்சி போன்ற பொருளாதார காரணிகள் புலம் பெயர்வோரை ஈர்க்கின்றன.
    • பெருந்திரள் ஏழ்மை மற்றும் வேலைவாய்ப்பின்மை போன்றவை மக்களை பூர்வீக இடத்திலிருந்து சிறந்த வேலைவாய்ப்புகள் உள்ள இடங்களுக்கு வெளியேற வைக்கின்றன.
  3. சமூக – பண்பாட்டுக் காரணங்கள் :
    • பெண்களின் திருமணத்திற்கு பின் இடம்பெயர்வு, புனித யாத்திரைகளுடன் தொடர்புடைய இடம்பெயர்தல் ஆகியவை சமூக பண்பாட்டுப் பழக்கத்தினை அடிப்படையாகக் கொண்டவை.
  4. மக்கள்தொகை சார்ந்த காரணங்கள் :
    • மக்கள் தொகையின் உட்கூறு பண்புகளான வயது, பாலினம், அதிக மற்றும் குறைந்த மக்கள் தொகை போன்றவை இடம்பெயர்வுக்கான முக்கிய காரணங்களாகும்.
    • பிற பிரிவினரை விட இளையோர் இடம்பெயர்வு அதிகம். திருமணத்திற்கு பின் பெண்கள் புலம் பெயர்கிறார்கள். அதிக மக்கள் தொகை ஓர் உந்து காரணி. குறைவான மக்கள்தொகை ஓர் இழுகாரணி.
  5. அரசியல் காரணங்கள் :
    • காலங்காலமாக காலனி ஆதிக்கம், போர்கள், அரசாங்கக் கொள்கைகள் போன்றவை இடம்பெயர்தலில் முக்கிய பங்குவகிக்கின்றன. பழங்காலத்திலிருந்தேபோர்கள் இடம்பெயர்வுக்கான குறிப்பிடத்தக்க காரணமாகும்.

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 4 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்

Question 3.
நகரமயமாக்கலினால் ஏற்படும் சவால்களை ஆராய்க.
விடை:
குடியிருப்பு மற்றும் குடிசைப் பகுதிகள் :
நகர்ப்புற மக்கள்தொகை அதிகரிப்பால் குடியிருப்பு இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது. தரமற்ற குடியிருப்புகள் உருவாகின்றன. விரைவான நகரமயமாக்கலால் குடிசைப்பகுதிகள் உருவாகின்றன.

மக்கள் நெரிசல் :
அதிக மக்கள் நெரிசல் சுகாதாரமற்ற சுற்றுப்புறச் சூழலுக்கு வழிவகுக்கிறது. மக்கள் நெரிசல் பல நோய்கள் மற்றும் கலவரங்களுக்கு காரணமாகிறது.

தண்ணீ ர் விநியோகம், வடிகால் மற்றும் சுகாதாரம் :
எந்த ஒரு நகரத்திலும் நாள் முழுவதும் நீர் விநியோகம் இல்லை. வடிகாலமைப்பு மோசமாக உள்ளது. குப்பைகளை அகற்றுதல் கடினமான பணியாக உள்ளது.

போக்குவரத்து மற்றும் நெரிசல் :
இருசக்கர வாகனங்கள் மற்றும் மகிழுந்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பினால் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. போதுமான திட்டங்களும், கட்டமைப்புகளும் இல்லை .

மாசடைதல் :
பல நகரங்களிலிருந்து வெளியேறும் கழிவு நீர், தொழிலகங்களிலிருந்து வெளியேற்றப்படும் சுத்தகரிக்கப்படாத கழிவுநீர் ஆகியன அருகில் உள்ள நீர்நிலைகளில் கலக்கின்றன. நகர்ப்புற மையங்களைச் சுற்றியுள்ள தொழிலகங்கள் புகை மற்றும் நச்சு வாயுக்களை வெளியிட்டு வளிமண்டலத்தை மாசுபடுத்துகின்றன.

IX. செயல்பாடுகள்

Question 1.
உனது பகுதியில் உள்ள மக்கள் இடம் பெயர்தலுக்கான காரணங்களை ஆராய்ந்து பட்டியலிடுக.
விடை:
எனது பகுதியில் மக்கள் தங்கள் பூர்வீக இடங்களிலிருந்து வளர்ந்து வரும் நகரம் மற்றும் மாநகரங்களுக்கு இடம் பெயர்கின்றனர். பல ஆண்டுகள் தொடர்ந்து பருவமழை பொய்த்துப் போவதால் வேலை தேடியும் குழந்தைகளின் கல்விக்காகவும் புலம் பெயர்கின்றனர். (உள்நாட்டு இடம்பெயர்வு – ஊரகத்திலிருந்து நகர்ப்புறத்திற்கு)

எனது பகுதி வறட்சி பாதித்த பகுதி என்பதால் மக்கள் செழிப்பான பகுதியை நோக்கி நல்ல ஊதியம், நல்ல வேலைவாய்ப்பு தேடி நகர்கின்றனர். (உள்நாட்டு இடம்பெயர்வு – ஊரகத்திலிருந்து ஊரகத்திற்கு)

திருமணத்தின் காரணமாக, மக்கள்தொகை காரணி அடிப்படையில், பெண்கள் திருமணத்திற்குப்பின் இடம் பெயர்கிறார்கள்.(உள்நாட்டு இடம்பெயர்வு – ஊரகத்திலிருந்து நகர்ப்புறத்துக்கு மற்றும் ஊரகத்திலிருந்து ஊரகத்திற்கு)

பருவகால இடம்பெயர்வு, முதுமை, பணி நிறைவு, பணி ஓய்வு காரணமாக மக்கள் பூர்வீக இடங்களுக்கு அமைதியான வாழ்க்கை வாழவும், நகர்ப்புற பிரச்சனைகளிலிருந்து மீளவும் இடம்பெயர்கின்றனர். (உள்நாட்டு இடம்பெயர்வு – நகர்ப்புறத்திலிருந்து ஊரகத்திற்கு)

Question 2.
நகரமயமாக்கலின் விளைவுகள் சார்பான தகவல்கள் மற்றும் படங்களைச் சேகரித்து தொகுப்பு படம் (Album) ஒன்றைத் தயார் செய்க. (மாணவர்களுக்கானது)

8th Social Science Guide இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
நகரமயமாக்கலின் உலக சராசரி சதவீதம் …………
அ) 55
ஆ) 60
இ) 65
ஈ) 70
விடை:
அ) 55

Question 2.
…………………. ஆம் ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக உலகளாவிய நகர்ப்புற மக்கள் தொகை ஊரக மக்கள் தொகையைவிட அதிகமானது.
அ) 2005
ஆ) 2007
இ) 2009
ஈ) 2011
விடை:
ஆ) 2007

Question 3.
வரலாற்றுக்கு முந்தைய நகரங்களான உர் மற்றும் பாபிலோன் அமைந்த பகுதி …………..
அ) இந்தியா
ஆ) கிரீஸ்
இ) எகிப்து
ஈ) மெசபடோமியா
விடை:
ஈ) மெசபடோமியா

Question 4.
2017 ஆம் ஆண்டில் ………….. புலம் பெயர்வில் இந்தியா மிகப்பெரிய நாடு.
அ) உள்நாட்டு
ஆ) பருவகால
இ) சர்வதேச
ஈ) கட்டாய
விடை:
இ) சர்வதேச

Question 5.
உலக மக்கள் தொகையில் அதிக சதவீதம் மற்றும் சர்வதேச புலம் பெயர்ந்தோர் அதிக சதவீதம் கொண்ட மண்டலம்
அ) ஆப்பிரிக்கா
ஆ) ஆசியா
இ) ஐரோப்பா
ஈ) லத்தீன் அமெரிக்கா
விடை:
ஆ) ஆசியா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
பின்தங்கிய நாடுகளைச் சார்ந்த தொழிற்திறன் கொண்ட மக்கள் சிறந்த வேலை வாய்ப்புகளைத் தேடி வளர்ந்த நாடுகளுக்குச் செல்லுதல் ………….. எனப்படும்.
விடை:
அறிவார்ந்த மக்கள் வெளியேறுதல்

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 4 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்

Question 2.
அறிவார்ந்த மக்கள் வெளியேறுதல் காரணமாக பூர்வீக பகுதிகள் பின்தங்கிய நிலையை அடைதல் ……….. என அழைக்கப்படுகிறது.
விடை:
அறிவுசார் வெளியேற்ற விளைவு

Question 3.
ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல நகரங்கள் …………… அருகில் காணப்பட்டன
விடை:
ஏஜியன் கடல்

Question 4.
பாரிஸ், லண்டன், வெனிஸ் ……………. ல் காணப்படும் நகரங்கள்
விடை:
ஜரோப்பா

Question 5.
பொதுவாக அதிகம் நடைபெறக்கூடிய இடம் பெயர்வு ……………….. ஆகும்
விடை:
ஊரகப்பகுதியிலிருந்து நகர்ப்புறம் நோக்கி

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 4 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல் 2

IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக.

Question 1.
குடிபெயர்பவர் என்பவர் சர்வதேச எல்லைக்கு வெளியிலிருந்து ஒரு புதிய நாட்டில் குடி புகுபவர்கள் ஆகும்
விடை:
சரி

Question 2.
குடியேறுபவர் என்பவர் தன்னுடைய நாட்டிலிருந்து வோறாடு நாட்டிற்கு குடியேறுபவர் ஆவர்
விடை:
சரி

Question 3.
மக்கள் அவர்கள் வாழும் பகுதிகளிலிருந்து வேறு இடங்களுக்குச் செல்ல காரணமாக அமையும் காரணிகள் உந்துகாரணிகள் எனப்படும்
விடை:
சரி

Question 4.
பிறபகுதிகளில் இருந்து ஓர் இடத்தைநோக்கி மக்களை ஈர்க்கும் காரணிகள் இழ காரணிகள் எனப்படும்.
விடை:
சரி

Question 5.
கால்நடையுடன் இடம் பெயர்வு பருவகால இடம் பெயர்வு அல்ல
விடை:
தவறு

V. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றையும் காரணத்தையும் ஆராய்க.

Question 1.
கூற்று : இடம் பெயர்வு என்பது இருபுவியியல் பிரதேசங்களுக்கிடையே நடைபெறும் ஒருவகையான மக்கள் தொகை நகர்வாகும்.
காரணம் : ஊரகத்திலிருந்து நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்தல் விளைவு நகரமயமாக்கல் ஆகும்.

அ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
ஈ) கூற்று தவறு மற்றும் காரணம் சரி
விடை:
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி

VI. சுருக்கமாக விடையளி

Question 1.
நாடோடி வாழ்க்கை வாழ்ந்த மக்கள் எவ்வாறு நிரந்தர குடியிருப்புகளில் வாழத் தொடங்கினர்?
விடை:
நாடோடி மக்கள் காடுகளில் வாழ்வதை தவிர்த்து நாகரிக வாழ்க்கையைப் பின்பற்றத் தொடங்கியபோது வளமான நிலம் மற்றும் வளர்ப்பு விலங்குகளுடன் உறவை மேம்படுத்திக் கொண்டனர்.

இதன் விளைவாக மனிதகுலம் குறிப்பிட்ட அளவு மாற்றமடைந்தது. நாடோடி வாழ்க்கையைக் கைவிட்டு நிரந்தர குடியிருப்புகளில் வாழத் தொடங்கினர்.

Question 2.
அரசியல் காரணங்களுக்கான இழுகாரணிகள் மற்றும் உந்து காரணிகள் யாவை?
விடை:
அரசியல் காரணங்களுக்கான இழுகாரணிகள் :

  • அரசியல் பாதுகாப்பு
  • தனித்துவம் மற்றும் சுதந்திரம்
    குறைந்த செலவு மற்றும் எளிதில் கிடைக்கும் சேவைகள்

அரசியல் காரணங்களுக்கான உந்து காரணிகள் :

  • போர், சமூக அமைதியின்மை பாதுகாப்பு சார்ந்தவை
  • குறைவான அல்லது பற்றாக்குறையான சேவைகள் மற்றும் உட்கட்டமைப்பு

Question 3.
ஆண்களைவிட பெண்கள் அதிகமாக புலம்பெயரும் பகுதிகளைப் பெயரிடு.
விடை:
ஆண்களைவிட பெண்கள் அதிகம் புலம் பெயரும் பகுதிகள் :

  • ஐரோப்பா
  • வட அமெரிக்கா
  • ஆஸ்திரேலியா
  • லத்தீன் அமெரிக்கா
  • கரீபியன்

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 4 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்

Question 4.
இடம் பெயர்தலின் முக்கிய விளைவுகள் யாவை?
விடை:
இடம் பெயர்தலின் முக்கிய விளைவுகள் :

  • மக்கள் தொகை விளைவுகள்
  • சமூக விளைவுகள்
  • பொருளாதார விளைவுகள்
  • சுற்றச் சூழல் விளைவுகள்

Question 5.
நகரமயமாக்கலை நிர்ணயிக்கும் காரணிகள் யாவை?
விடை:
நகரமயமாக்கலின் மூன்று காரணிகள் :
இயற்கையான மக்கள் தொகை வளர்ச்சி ஊரகத்திலிருந்து நகர்புறங்களுக்கு இடம் பெயர்தல் ஊரகப் பகுதிகளை நகர்புறங்களாக மறுசீரமைப்பு செய்தல்

Question 6.
உலக நகரமயமாக்கலில் முதல் ஐந்து பகுதிகளின் % ஐ பட்டியலிடு.
விடை:
உலக நகரமயமாக்கல் சதவீதம் :

  1. வட அமெரிக்கா (82%)
  2. இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகள்(81%)
  3. ஐரோப்பா (74%)
  4. ஓசியானியா (68%)
  5. ஆசியா (50%)

VII. விரிவான விடையளி

Question 1.
நவீனகால துரித நகரமயமாக்கம் எவ்வாறு மக்கள் தொகையை மறுபரவலுக்கு உட்படுத்துகிறது?
விடை:
நவீன காலம் 17 ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது. இது நகரமயமாக்கலின் மூன்றாம் கட்டமாகும்.

  • 19ஆம் நூற்றாண்டின்தொழிற்புரட்சிநகரங்கள் மற்றும்மாநகரங்கள் வளர்ச்சியை துரிதப்படுத்தியது.
  • நகர்புற நாகரிகத்தினால் வட அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியனில் அதிக எண்ணிக்கையிலான புதிய நகரங்கள் உருவாயின.
  • நவீன தொலைத்தொடர்பு, போக்குவரத்து, புதிய வணிக கடல் வழித் தடங்களின் வளர்ச்சி வணிகத்தளங்களையும், நகர்புற பகுதிகளையும் வலுப்படுத்தின.
  • ஆப்பிரிக்காவில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்துள்ளது. 1930க்கு பின் ஐம்பது நகரங்கள் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையைக்கொண்டுள்ளன.
  • கெய்ரோ, நைரோபி, மும்பசா, புலவையோ, டூலா, அபிடியான், லாகோஸ், அக்ரா, அடிஸ் அப்பா, லிப்போல்டுவில், லவுண்டா, கேப்டவுன், நட்டால், பிரிட்டோரியா போன்றவை ஆப்பிரிக்காவின் முக்கிய நகரங்கள்.
  • நவீனகால துரித நகரமயமாக்கம் உலகம் முழுவதிலும் மக்கள் தொகையை மறு பரவலுக்கு உட்படுத்துகிறது.

Question 2.
உலக நகரமயமாக்கலின் வளர்ச்சி (பண்டையகாலம்) வரலாற்றை சுருக்கமாக எழுது.
விடை:
பண்டைய காலத்தில் நகரமயமாக்கலின் வளாச்சி :
வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே நகர மையங்கள் உருவாகத் தொடங்கின (10000 ஆண்டுகளுக்கு முன்) தொடக்க கால மனிதர்கள் நிரந்தரக் குடியிருப்புகளை உருவாக்கத் தொடங்கினர்.

  • எகிப்து, கிரேக்கம் மற்றும் இந்திய ஆற்றுப்பள்ளத்தாக்கு பகுதிகளில் வேளாண் சார்ந்த சமூகங்கள் தோன்றி அவை நகர்புறம் சார்ந்த சமூகம் மற்றும் நகரமையங்களாக உருவாயின.
  • உணவுதானிய மிகை உற்பத்தியே நகரமயமாக்கலுக்கு முக்கிய காரணம்.
  • உலக வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் அமைந்த நகரங்கள்.
    உலக வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் அமைந்த நகரங்கள் :

    • உர் மற்றும் பாபிலோன்(மெசபடோமியா)
    • தீப்ஸ் மற்றும் அலெக்சாந்திரியா (எகிப்து)
    • ஏதென்ஸ் (கிரேக்கம்)
    • ஹரப்பா மற்றும் மொகஞ்சதரோ (இந்தியா)
  • கிரேக்க மற்றும் ரோமானிய காலனியாதிக்க காலங்களில் நகர்ப்புற மையங்களின் அளவு மற்றும் எண்ணிக்கை அதிகரித்தது.
  • 7 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏஜியன் கடலுக்கு அருகில் பல நகரங்கள் காணப்பட்டன.
  • கிரேக்க காலனியாதிக்க காலங்களில் வர்த்தக விரிவாக்கம் பல நகரங்கள் மற்றும் மாநகரங்களை தோற்றுவித்தது.

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 4 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்

Question 3.
இடம் பெயர்தலின் முக்கிய விளைவுகளை விளக்குக.
விடை:
இடம் பெயர்வானது குடியேற்றம் மற்றும் குடியிறக்கம் ஆகிய இரு பகுதிகளையும் பாதிப்படையச் செய்கிறது.

அ) மக்கள் தொகை விளைவுகள் :
திருமணத்திற்கு பிறகு நடைபெறும் பெண்களின் இடம் பெயர்வு அவர்களின் பூர்வீக பகுதியில் பாலின விகிதம் குறையவும் திருமணமாகி செல்லுமிடங்களில் பாலின விகிதம் அதிகரிக்கவும் வழி வகுக்கிறது.

வேலைதேடிச் செல்லும் ஆண் தொழிலாளர்களின் இடம் பெயர்வு அவர்களின் பூர்வீக பகுதிகளில் சார்ந்து இருப்போரின் எண்ணிக்கையை அதிகப்படுத்துகின்றது.

ஆ) சமூக விளைவுகள் : பல்வேறு பகுதிகளிலிருந்து நடைபெறும் இடம் பெயர்வு பன்முக சமுதாயம் உருவாக வழி வகுக்கின்றது. மக்கள் குறுகிய மனப்பான்மையை விட்டு தாராள மனப்பான்மைக்கு மாற ஏற்ற சூழலை உருவாக்குகிறது.

இ) பொருளாதார விளைவுகள் :
அதிக மக்கள் தொகை பகுதிகளிலிருந்து குறைந்த மக்கள் தொகை பகுதிகளை நோக்கி நகரும் இடம் பெயர்வு மக்கள் வள விகிதம் சமநிலையற்றதாகி விட காரணமாகிறது. சில வேளை இருபகுதிகளும் உகந்த மக்கள் தொகை கொண்ட பகுதிகளாக மாறவும் செய்யலாம்.

அறிவுசார்ந்த மக்கள் வெளியேறுதல் (Brain Drain) நடைபெறுகிறது (பின்தங்கிய நாடுகள் → வளர்ந்த நாடுகள்) பூர்வீக பகுதிகள் பின்தங்குகின்றன. (அறிவுசார் வெளியேற்ற விளைவு)

ஈ) சுற்றுச்சூழல் விளைவுகள் :

  • நகரங்களில் மக்கள் நெரிசல் மற்றும் வளங்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது.
  • காற்று, நீர், நிலம் மாசு அடைய வழி வகுக்கிறது.
  • குடி நீர் பற்றாக்குறை, போக்குவரத்து நெரிசல், மோசமான வடிகால் அமைப்பு மற்றும் போதிய குடியிருப்பின்மை பிரச்சனைகள் ஏற்படுகிறது.
  • குடிசை வாழ் பகுதிகள் உருவாகின்றன.

VIII. மனவரைபடம்

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 4 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல் 3