Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Social Science Guide Pdf Term 1 Chapter 2 ஐவகை நில அமைப்பு Questions and Answers, Notes.

TN Board 4th Social Science Solutions Term 1 Chapter 2 ஐவகை நில அமைப்பு

4th Social Science Guide ஐவகை நில அமைப்பு Text Book Back Questions and Answers

அ. பட்டியலிடு.

Question 1.
உங்கள் மாவட்டத்தில் உள்ள மலைகளையும் அவை அமைந்துள்ள ஊர்களையும் எழுதுக.
Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 2 ஐவகை நில அமைப்பு 1

Question 2.
உங்கள் பள்ளியைச் சுற்றியுள்ள மரங்களின் பெயர்களை எழுதுக. வ.எண்.
Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 2 ஐவகை நில அமைப்பு 2

ஆ. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
பரந்த சமமான நிலப்பரப்பு ____________ எனப்படுகிறது.
விடை:
சமவெளி

Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 2 ஐவகை நில அமைப்பு

Question 2.
உலகின் மிகப்பழைமையான நான்காவது பெரிய நீர்ப்பாசனவசதி கொண்ட நீர்த்தேக்கம் ____________
விடை:
கல்லணை

Question 3.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள காடுகள் ______________
விடை:
காப்புக் காடுகள்

Question 4.
வயலும் வயல் சார்ந்த இடமும் ____________ ஆகும்.
விடை:
மருதம்

Question 5.
_____________ இந்தியாவின் மிகப்பெரிய சதுப்புநிலக் காடு ஆகும்.
விடை:
சுந்தரவனக் காடுகள்

Question 6.
மெரினா கடற்கரை ____________ பகுதியில் அமைந்துள்ளது
விடை:
சென்னை , வங்காள விரிகுடா

இ. பொருத்துக.

i)
1. முருகன் – முல்லை
2. திருமால் – பாலை
3. இந்திரன் – குறிஞ்சி
4. வருணன் – மருதம்
5. கொற்றவை – நெய்தல்
விடை:
1. முருகன் – குறிஞ்சி
2. திருமால் – முல்லை
3. இந்திரன் – மருதம்
4. வருணன் – நெய்தல்
5. கொற்றவை – பாலை

Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 2 ஐவகை நில அமைப்பு

ii)
1. கடவுள் – கிழங்கு அகழ்தல்
2. மலர் – குறவர், குறத்தியர்
3. மக்கள் – குறிஞ்சி மலர்
4. தொழில் – முருகன்
விடை:
1. கடவுள் – முருகன்
2. மலர் – குறிஞ்சி மலர்
3. மக்கள் – குறவர், குறத்தியர்
4. தொழில் – கிழங்கு அகழ்தல்

ஈ.. குறுகிய விடையளிக்க.

Question 1.
ஐவகை நிலங்களில் வாழ்ந்த மக்களின் பெயர்களை எழுதுக.
விடை:
1. குறிஞ்சி – குறவர், குறத்தியர்
2. முல்லை – இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர்
3. மருதம் – உழவர், உழத்தியர்
4. நெய்தல் – பரதவர்
5. பாலை – மறவர், மறத்தியர், எயினர், எயிற்றியர்

Question 2.
முல்லை நிலத்தின் நான்கு கருப்பொருட்களைப் பட்டியலிடுக.
விடை:
Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 2 ஐவகை நில அமைப்பு 3

Question 3.
செம்புலம் பற்றி நீ அறிவது யாது?
விடை:
அடர்ந்த மரங்களைக் கொண்ட பெரும் நிலப்பகுதிகள் காடுகள் என்று அழைக்கப்படுகின்றன.

காடுகள் நிறைந்த பகுதியை முல்லை நிலம்’ என் அழைப்பர். இப்பகுதி செம்மண்ணைக் கொண்டிருப்பதால் செம்புலம்’ , எனவும் அழைக்கப்படுகிறது.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 2 ஐவகை நில அமைப்பு

Question 4.
பாலை நிலம் எவ்வாறு உருவானது?
விடை:
குறைவான மழை அல்லது மழை எதனையும் காணாத நிலப்பகுதி வறண்ட நிலம்’ எனப்படுகிறது.

வறட்சியை நோக்கிச் செல்லும் மணற்பாங்கான நிலம் பாலை நிலம்’ எனப்படும். குறிஞ்சியும் முல்லையும் வறண்டு விடும்போது பாலையாக மாறுகிறது.

Question 5.
பாலை நிலத்தின் கருப்பொருள் யாது?
விடை:
Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 2 ஐவகை நில அமைப்பு 4