Samacheer Kalvi 7th Maths Solutions Term 1 Chapter 5 Geometry Ex 5.1

Students can Download Maths Chapter 5 Geometry Ex 5.1 Questions and Answers, Notes Pdf, Samacheer Kalvi 7th Maths Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 7th Maths Solutions Term 1 Chapter 5 Geometry Ex 5.1

Question 1.
Name the pairs of adjacent angles.
Solution:
(i) ∠ABG and ∠GBC are adjacent angles.
(ii) ∠BCF and ∠FCD are adjacent angles.
(iii) ∠BCF and ∠FCE are adjacent angles.
(iv) ∠FCE and ∠ECD are adjacent angles.
Samacheer Kalvi 7th Maths Term 1 Chapter 5 Geometry Ex 5.1 1

Question 2.
Find the angle ∠JIL from the given figure.
Solution:
∠LIK and ∠KIJ are adjacent angles.
∴ ∠JIL = ∠LIK + ∠KIJ
= 38° + 27°
= 65°
∴ ∠JIL = 65°
Samacheer Kalvi 7th Maths Term 1 Chapter 5 Geometry Ex 5.1 2

Question 3.
Find the angles ∠GEH from the given figure.
Solution:
Samacheer Kalvi 7th Maths Term 1 Chapter 5 Geometry Ex 5.1 3
∠HEF = ∠HEG + ∠GEF
120° = ∠HEG + 34°
120°- 34° = ∠GEH + 34° – 34°
∠GEH = 86°

Question 4.
Given that AB is a straight line. Calculate the value of x° in the following cases.
Samacheer Kalvi 7th Maths Term 1 Chapter 5 Geometry Ex 5.1 5
Solution:
(i) Since the angles are linear pair ∠AOC + ∠BOC = 180°
72° + x° = 180°
72° + x° – 12° = 180°- 72°
x° = 108°

(ii) Since the angles are linear pair
∠AOC + ∠BOC = 180°
3x + 42° = 180°
Samacheer Kalvi 7th Maths Term 1 Chapter 5 Geometry Ex 5.1 6

(iii) Since the angles are linear pair
∠AOC + ∠BOC = 180°
4x° + 2x° = 180°
6x° = 180°
x° = 180°

Question 5.
One angle of a linear pair is a right angle. What can you say about the other angle?
Solution:
If the angle are linear pair, then their sum is 180°.
Given one angle is right angle ie 90°.
∴ The other angle = 180° -90° = 90°
∴ The other angle also a right angle

Question 6.
If the three angles at a point are in the ratio 1 : 4 : 7, find the value of each angle?
Solution:
We know that the sum of angles at a point is 360°.
Given the three angles are in the ratio 1:4:7.
Let the three angles be 1x, 4x, 7x.
Samacheer Kalvi 7th Maths Term 1 Chapter 5 Geometry Ex 5.1 7
∴ The three angles are 30°, 120° and 210°.

Question 7.
Three are six angles at a point. One of them is 45° and the other five angles are all equal. What is the measure of all the five angles.
Solution:
We know that the sum of angles at a point is 360°.
One angle = 45°
Let the equal angles be x° each
∴ x° + x° + x° + x° + x° + 45° = 360°
5x° + 45° – 45° = 360° – 45°
Samacheer Kalvi 7th Maths Term 1 Chapter 5 Geometry Ex 5.1 50
5x° = 315°
Samacheer Kalvi 7th Maths Term 1 Chapter 5 Geometry Ex 5.1 51
∴ Measure of all 5 equal angles = 63°.

Question 8.
In the given figure, identify
(i) Any two pairs of adjacent angles.
(ii) Two pairs of vertically opposite angles.
Solution:
(i) (a) ∠PQT and ∠TOS are adjacent angles.
(b) ∠PQU and ∠UQR are adjacent angles.
(ii) (a) ∠PQT and ∠RQU are vertically opposite angles.
(b) ∠TQR and ∠PQU are vertically opposite angles.

Question 9.
The angles at a point are x°, 2x°, 3x°, 4x° and 5x°. Find the value of the largest angle?
Sum of angles at a point = 360°
∴ x° + 2x° + 3x° + 4x° + 5x° = 360°
15x° = 360°
x° = \(\frac{360^{\circ}}{15}\)
x° = 24°.
∴ The largest angle = 5x°
= 5 × 24° = 120°
The largest angle is 120°

Question 10.
From the given figure, find the missing angle.
Solution:
Lines \(\overleftrightarrow { RP }\) and \(\overleftrightarrow { SQ }\) are interesting at ‘O’
Samacheer Kalvi 7th Maths Term 1 Chapter 5 Geometry Ex 5.1 53
∴ Vertically opposite angles are equal.
∴ x = 105°
∴ Missing angle = 105°

Question 11.
Find the angles x° and y° in the figure shown.
Samacheer Kalvi 7th Maths Term 1 Chapter 5 Geometry Ex 5.1 54
Solution:
Consider the line m.
x° and 3x° are linear pair of angles
∴ x° + 3x° = 180°
Samacheer Kalvi 7th Maths Term 1 Chapter 5 Geometry Ex 5.1 56
Samacheer Kalvi 7th Maths Term 1 Chapter 5 Geometry Ex 5.1 55
x° = 45°
Also lines l and m intersects.
Vertically opposite angles are equal.
ie 3x° = y°
3 × 45° = y°
y = 135°
x° = 15° and
y° = 135°

Question 12.
Using the figure, answer the following questions.
Samacheer Kalvi 7th Maths Term 1 Chapter 5 Geometry Ex 5.1 66
(i) What is the measure of angle x°?
(ii) What is the measure of angle y°?
Solution:
From the figure x° and 125° are vertically opposite angles. So they are equal ie
ie x° = 125°
Also y° and 125° are linear pair of angles.
∴ y° + 125° = 180°
y° + 125° – 125° = 180°- 125°
y° = 55°
x° = 125°,
y° = 55°

Question 13.
Adjective angles have
(i) No common interior, no common arm, no common vertex.
(ii) One common vertex, one common arm, common interior
(iii) One common arm, one common vertex, no common interior.
(iv) One common arm, no common vertex, no common interior.
Solution:
(iii) one common arm, one common vertex, no common interior

Question 14.
In the given figure the angles ∠1 and ∠2 are
(i) Opposite angles
(ii) Adjacent angles
(iii) Linear angles
(iv) Supplementary angles
Samacheer Kalvi 7th Maths Term 1 Chapter 5 Geometry Ex 5.1 100
Solution:
(iii) Linear pair

Question 15.
Vertically opposite angles are
(i) not equal in measure
(ii) Complementary
(iii) supplementary
(iv) equal in measure
Solution:
(iv) equal in measure

Question 16.
The sum of all angles at a point is
(i) 360°
(ii) 180°
(iii) 90°
(iv) 0°
Solution:
(i) 360°

Question 17.
The measure of ∠BOC is
(i) 90°
(ii) 180°
(iii) 80°
(iv) 100°
Samacheer Kalvi 7th Maths Term 1 Chapter 5 Geometry Ex 5.1 58
Solution:
(iii) 80°

Samacheer Kalvi 7th Maths Solutions Term 1 Chapter 6 Information Processing Ex 6.1

Students can Download Maths Chapter 6 Information Processing Ex 6.1 Questions and Answers, Notes Pdf, Samacheer Kalvi 7th Maths Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 7th Maths Solutions Term 1 Chapter 6 Information Processing Ex 6.1

Question 1.
A tetromino is a shape obtained by …… squares together.
Solution:
4

Question 2.
Draw a tetromino which passes symmetry ……..
Solution:
Samacheer Kalvi 7th Maths Term 1 Chapter 6 Information Processing Ex 6.1 1

SamacheerKalvi.Guru

Question 3.
Complete the table.
Samacheer Kalvi 7th Maths Term 1 Chapter 6 Information Processing Ex 6.1 2
Solution:
Samacheer Kalvi 7th Maths Term 1 Chapter 6 Information Processing Ex 6.1 3

Question 4.
Shade the figure completely, by using five tetrominoes shapes only once.
Samacheer Kalvi 7th Maths Term 1 Chapter 6 Information Processing Ex 6.1 4
Solution:
Samacheer Kalvi 7th Maths Term 1 Chapter 6 Information Processing Ex 6.1 5

Question 5.
Samacheer Kalvi 7th Maths Term 1 Chapter 6 Information Processing Ex 6.1 6
Solution:
Samacheer Kalvi 7th Maths Term 1 Chapter 6 Information Processing Ex 6.1 7
More possible ways are the

SamacheerKalvi.Guru

Question 6.
Match the tetrominoes of same type.
Samacheer Kalvi 7th Maths Term 1 Chapter 6 Information Processing Ex 6.1 8
Solution:
Samacheer Kalvi 7th Maths Term 1 Chapter 6 Information Processing Ex 6.1 9

Question 7.
Using the given tetrominoes with numbers, compute the 4 × 4 magic square.
Samacheer Kalvi 7th Maths Term 1 Chapter 6 Information Processing Ex 6.1 10
Solution:
Samacheer Kalvi 7th Maths Term 1 Chapter 6 Information Processing Ex 6.1 11
(more possible ways are these)

Samacheer Kalvi 7th Maths Solutions Term 1 Chapter 6 Information Processing Additional Questions

Students can Download Maths Chapter 6 Information Processing Additional Questions and Answers, Notes Pdf, Samacheer Kalvi 7th Maths Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 7th Maths Solutions Term 1 Chapter 6 Information Processing Additional Questions

Question 1.
Form a 5 × 4 square shade the square completely by tetromino shapes.
Samacheer Kalvi 7th Maths Term 1 Chapter 6 Information Processing Additional Questions 1
Solution:
Samacheer Kalvi 7th Maths Term 1 Chapter 6 Information Processing Additional Questions 2

SamacheerKalvi.Guru

Question 2.
Shade the following figure using the five tetrominoes exactly once.
Samacheer Kalvi 7th Maths Term 1 Chapter 6 Information Processing Additional Questions 3
Solution:
Samacheer Kalvi 7th Maths Term 1 Chapter 6 Information Processing Additional Questions 4

Question 3.
Find the Shortest distance to reach the play ground from school.
Samacheer Kalvi 7th Maths Term 1 Chapter 6 Information Processing Additional Questions 5
Also find out all possible routes.
Solution:
Route 1: School ➝ Swimming pool ➝ canteen ➝ playground
Distance 9km + 2km + 10km = 21 km.
Route 2 : School ➝ canteen ➝ playground
Distance : 10 km + 10 km = 20 km.
Route 3 : School ➝ garden ➝ playground
Distance : 2 km + 20 km = 22 km.
Route 4 : School ➝ garden ➝ teashop ➝ playground
Distance : 2km + 17km + 2km = 21 km.
Route 5 : School ➝ Park ➝ teashop ➝ playground
Distance : 12 km + 12 km + 2 km = 24 km.
∴ Route 2 is the shortest distance.

Samacheer Kalvi 7th Maths Solutions Term 1 Chapter 1 Number System Ex 1.3

Students can Download Maths Chapter 1 Number System Ex 1.3 Questions and Answers, Notes Pdf, Samacheer Kalvi 7th Maths Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 7th Maths Solutions Term 1 Chapter 1 Number System Ex 1.3

Question 1.
Fill in the blanks.
(i) -80 × ____ = -80
(ii) (-10) × ____ = 20
(iii) 100 × ___ = -500
(iv) ____ × (-9) = -45
(v) ___ × 75 = 0
Solution:
(i) 1
(ii) -2
(iii) -5
(iv) 5
(v) 0

Question 2.
Say True or False:
(i) (-15) × 5 = 75
(ii) (-100) × 0 × 20 = 0
(iii) 8 × (-4) = 32
Solution:
(i) False
(ii) True
(iii) False

Question 3.
What will be the sign of the product of the following:
(i) 16 times of negative integers.
(ii) 29 times of negative integers.
Solution:
(i) 16 is an even interger.
If negative integers are multiplied even number of times, the product is a positive integer.
∴ 16 times a negative integer is a positive integer.

(ii) 29 times negative integer.
If negative integers are multiplied odd number of times, the product is a negative integer. 29 is odd.
∴ 29 times negative integers is a negative integer.

SamacheerKalvi.Guru

Question 4.
Find the product of
(i) (-35) × 22
(ii) (-10) × 12 × (-9)
(iii) (-9) × (-8) × (-7) × (-6)
(iv) (-25) × 0 × 45 × 90
(v) (-2) × (+50) × (-25) × 4
Solution:
(i) 35 × 22 = -770
(ii) (-10) × 12 × (-9) = (-120) × (-9) = +1080
(iii) (-9) × (-8) × (-7) × (-6) = (+72) × (-7) × (-6) = (-504) × (-6) = +3024
(iv) (-25) × 0 × 45 × 90 = 0 × 45 × 90 = 0 × 90 = 0
(v) (-2) × (+50) × (-25) × 4 = (-100) × -25 × 4 = 2500 × 4 = 10,000

Question 5.
Check the following for equality and if they are equal, mention the property.
(i) (8 – 13) × 7 and 8 – (13 × 7)
Solution:
Consider (8 – 13) × 7 = (-5) × 7 = -35
Now 8 – (13 × 7) = 8 – 91 = -83
∴ (8 – 13) × 7 ≠ 8 – (13 × 7)

(ii) [(-6) – (+8)] × (-4) and (-6) – [8 × (-4)]
Solution:
[(-6) – (+8)] × (-4) = [(-6) + (-8)] × (-4) = (-14) × (-4) = +56
Now (-6) – [8 × (-4)] = (-6) – (-32)
= (-6) + (+32) = +26
∴ [(-6) – (+8)] × (-4) ≠ (-6) – [8 × (-4)]

(iii) 3 × [(-4) + (-10)] and [3 × (-4) + 3 × (-10)]
Solution:
Consider 3 × [(-4) + (-10)] = 3 × -14 = -42
Now [3 × (-4) + 3 × (-10)] = (-12) + (-30) = -42
Here 3 × [(-4) + (-10)] = [3 × (-4) + 3 × (-10)]
It is the distributive property of multiplication over addition.

Question 6.
During summer, the level of the water in a pond decreases by 2 inches every week due to evaporation. What is the change in the level of the water over a period of 6 weeks?
Solution:
Level of water decreases a week = 2 inches.
Level of water decreases in 6 weeks = 6 × 2 = 12 inches

SamacheerKalvi.Guru

Question 7.
Find all possible pairs of integers that give a product of -50.
Solution:
Factor of 50 are 1, 2, 5, 10, 25, 50.
Possible pairs of integers that gives product -50:
(-1 × 50), (1 × (-50)), (-2 × 25), (2 × (-25)), (-5 × 10), (5 × (-10))

Objective Type Questions

Question 8.
Which of the following expressions is equal to -30.
(i) -20 – (-5 × 2)
(ii) (6 × 10) – (6× 5)
(iii) (2 × 5)+ (4 × 5)
(iv) (-6) × (+5)
Solution:
(iv) (-6) × (+5)
Hint:
(i) -20 + (10) = -10
(ii) 60 – 30 = 30
(iii) 10 + 20 = 30
(iv) (-6) × (+5) = – 30

Question 9.
Which property is illustrated by the equation: (5 × 2) + (5 × 5) = 5 × (2 + 5)
(i) commutative
(ii) closure
(iii) distributive
(iv) associative
Solution:
(iii) distributive

SamacheerKalvi.Guru

Question 10.
11 × (-1) = _____
(i) -1
(ii) 0
(iii) +1
(iv) -11
Solution:
(iv) -11

Question 11.
(-12) × (-9) =
(i) 108
(ii) -108
(iii) +1
(iv) -1
Solution:
(i) 108

Samacheer Kalvi 7th Maths Solutions Term 1 Chapter 1 Number System Ex 1.2

Students can Download Maths Chapter 1 Number System Ex 1.2 Questions and Answers, Notes Pdf, Samacheer Kalvi 7th Maths Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 7th Maths Solutions Term 1 Chapter 1 Number System Ex 1.2

Question 1.
Fill in the blanks
(i) -44 + ____ = -88
(ii) ___ – 75 = -45
(iii) ___ – (+50) = -80
Solution:
(i) -44
(ii) 30
(iii) -30

Question 2.
Say True or False.
(i) (-675) – (-400) = -1075
(ii) 15 – (-18) is the same as 15 + 18
(iii) (-45) – (-8) = (-8) – (-45)
Solution:
(i) False
(ii) True
(iii) False

Question 3.
Find the value of the following.
(i) -3 – (-4) using number line.
Solution:
We start at zero facing positive direction. Move 3 units backward to represent (-3). Then turn towards the negative side and move 4 units backwards. We reach+1.
Samacheer Kalvi 7th Maths Term 1 Chapter 1 Number System Ex 1.2 1
∴ (-3) – (-4) = +1

(ii) 7 – (-10) using number line
Solution:
Samacheer Kalvi 7th Maths Term 1 Chapter 1 Number System Ex 1.2 2
We start at zero facing positive direction. Move 7 units forward to represent (+7). Then turn towards the negative side and move 10 units backwards.
We reach +17
∴ 1 – (-10) = +17

(iii) 35 – (-64)
Solution:
35 – (-64) = 35+ (Additive inverse of-64) = 35 + (+64) = 99
∴ 35 – (-64) = 99

(iv) -200 – (+100)
Solution:
-200 – (+100) = -200 + (Additive inverse of+100) = -200 + (-100) = -300
-200 – (+100) = -300

SamacheerKalvi.Guru

Question 4.
Kabilan was having 10 pencils with him. He gave 2 pencils to senthil and 3 to Karthick. Next day his father gave him 6 more pencils, from that he gave 8 to his sister. How many pencils are left with him?
Solution:
Total pencils Kabilan had = 10
No. of pencils given to Senthil = 2
No. of pencils given to Karthick = 3.
Now number of pencils left with Kabilan = 10 – 2 – 3 = 8 – 3 = 5
Number of pencils got from his father = 6
No. total pencils Kabilan had = 5 + 6 = 11
Number of pencils given to his sister = 8
Number of pencils left with Kabilan = 11 – 8 = 3

Question 5.
A lift is on the ground floor. If it goes 5 floors down and then moves up to 10 floors from there, then in which floor will the lift be?
Solution:
Initially the lift will be in the ground floor representing ‘0’
It goes to 5 floors down ⇒ -5
Then it moves 10 floors up +10.
Now the lift will be = 0 – 5 + 10 = -5 + 10
= 5th floor (above the ground floor)

Question 6.
When Kala woke up, her body temperature was 102°F. She took medicine for fever. After 2 hours it was 2°F lower. What was her temperature then?
Solution:
Kala’s temperature initially = 102°F
After two hours the temperature decreased = -2°F
Now the final temperature = 102°F – 2°F = 100°F

Question 7.
What number should be added to (-17) to get -19?
Solution:
According to the problem = -17 + A number = -19
The number = -19 + 17 = -2
∴ -2 should be added to -17 to get -19

SamacheerKalvi.Guru

Question 8.
A student was asked to subtract (-12) from -47. He got -30. Is he correct? Justify.
Solution:
Subtracting -12 from -47, we get
-47 – (-12) = -47 + (Additive inverse of-12)
= -47 + (+12) = -35
But the students answer is -30.
So he is not correct.

Objective Type Questions

Question 9.
(-5) – (-18)
(i) 23
(ii) -13
(iii) 13
(iv) -23
Solution:
(iii) 131

Question 10.
(-100) – 0 + 100 =
(i) 200
(ii) 0
(iii) 100
(iv)-200
Solution:
(ii) 0

Samacheer Kalvi 7th Maths Solutions Term 1 Chapter 1 Number System Ex 1.4

Students can Download Maths Chapter 1 Number System Ex 1.4 Questions and Answers, Notes Pdf, Samacheer Kalvi 7th Maths Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 7th Maths Solutions Term 1 Chapter 1 Number System Ex 1.4

Question 1.
Fill in the blanks.
(i) (-40) ÷ ___ =40
(ii) 25 ÷ ____ = -5
(iii) ____ ÷ (-4) = 9
(iv) (-62) ÷ (-62) = ____
Solution:
(i) -1
(ii) -5
(iii) -36
(iv) 1

Question 2.
Say True or False:
(i) (-30) ÷ (-6) = -6
(ii) (-64) ÷ (-64) is 0
Solution:
(i) False
(ii) False

Question 3.
Find the values of the following.
(i) (-75) ÷ 5
(ii) (-100) ÷ (-20)
(iii) 45 ÷ (-9)
(iv) (-82) ÷ 82
Solution:
(i) \(\frac{-75}{5}\) = -15
(ii) \(\frac{-100}{-20}\) = 5
(iii) \(\frac{45}{-9}\) = -5
(iv) \(\frac{-82}{82}\) = -1

Question 4.
The product of two integers is -135. If one number is -15. Find the other integer.
Solution:
Given the product of two integers = -135
One of them = -15
∴ -15 × Another number = -135
Other number = \(\frac{-135}{-15}\) = 9
∴ The other number = 9.

Samacheer Kalvi 7th Maths Solutions Term 2 Chapter 1 Number System Ex 1.4

Question 5.
In 8 hours duration, with uniform decrease in temperature, the temperature dropped 24°C. How many degrees did the temperature drop each hour?
Solution:
In 8 hours the drop in temperature = 24
In 1 hour the drop in temperature = \(\frac{24}{8}\) = 3°
The temperature dropped 3°C every hour.

Question 6.
An elevator descends into a mine shaft at the rate of 5 m/min. If the descent starts from 15 m above the ground level, how long will it take to reach -250 m?
Solution:
The elevator’s position = 15 m above ground level = +15 m
It should reach = -250 m
The distance to be travelled = 15 – (-250) m = 15 + (+250) m 265 m
Time taken to descend 5 m = 1 min
∴ Time required to descend 265 m = \(\frac{24}{8}\) = 53 min

Question 7.
A person lost 4800 calories in 30 days. If the calory loss is uniform, calculate the loss of calory per day.
Solution:
Loss of calory in 30 days = 4800
∴ Loss of calory in 1 day = \(\frac{4800}{30}\) = 160 calories
∴ 160 calories lost per day.

Question 8.
Given 168 × 32 = 5376 then fined (-5376) ÷ (-32).
Solution:
Given 168 × 32 = 5376
∴ \(\frac{5376}{32}\) = 168
Also, \(\frac{-5376}{-32}\) = 168

Samacheer Kalvi 7th Maths Solutions Term 2 Chapter 1 Number System Ex 1.4

Question 9.
How many -4’s are there is (-20)?
Solution:
Number of -4’s in (-20) = \(\frac{-20}{-4}\) = 5

Question 10.
(-400) divided into 10 equal parts gives ____
Solution:
\(\frac{-400}{10}\) = -4

Objective Type Questions

Question 11.
Which of the following does not represent an integer?
(i) 0 ÷ (-7)
(ii) 20 ÷ (-4)
(iii) (-9) ÷ 3
(iv) 12 ÷ 5
Solution:
(iv) 12 ÷ 5

Question 12.
(-16) ÷ 4 is the same as
(i) -(-16 ÷ -4)
(ii) -(16) ÷ (-4)
(iii) 16 ÷ (-4)
(iv) -4 ÷ -16
Solution:
(iii) 16 ÷ (-4)

Samacheer Kalvi 7th Maths Solutions Term 2 Chapter 1 Number System Ex 1.4

Question 13.
(-200) ÷ 10 is
(i) 20
(ii) -20
(iii) -190
(iv) 210
Solution:
(ii) 20

Question 14.
The set of integers is not closed under
(i) Addition
(ii) Subtraction
(iii) Multiplication
(iv) Division
Solution:
(iv) Division

Samacheer Kalvi 7th Maths Solutions Term 1 Chapter 6 Information Processing Ex 6.2

Students can Download Maths Chapter 6 Information Processing Ex 6.2 Questions and Answers, Notes Pdf, Samacheer Kalvi 7th Maths Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 7th Maths Solutions Term 1 Chapter 6 Information Processing Ex 6.2

Miscellaneous Practice Problems

Question 1.
Make a model of a fish using the given tetromino shapes
Samacheer Kalvi 7th Maths Term 1 Chapter 6 Information Processing Ex 6.2 1
Complete the given rectangle using the given tetromino shapes.
Solution:
Samacheer Kalvi 7th Maths Term 1 Chapter 6 Information Processing Ex 6.2 2

Question 2.
Complete the given rectangle using the given tetromino shapes.
Samacheer Kalvi 7th Maths Term 1 Chapter 6 Information Processing Ex 6.2 3
Solution:
Samacheer Kalvi 7th Maths Term 1 Chapter 6 Information Processing Ex 6.2 4

Question 3.
Shade the figure completely, by using five Tetromino shapes only once.
Samacheer Kalvi 7th Maths Term 1 Chapter 6 Information Processing Ex 6.2 7
Solution:
Samacheer Kalvi 7th Maths Term 1 Chapter 6 Information Processing Ex 6.2 8

Question 4.
Using the given tetrominoes with numbers on it complete the 4 × 4 magic square?
Samacheer Kalvi 7th Maths Term 1 Chapter 6 Information Processing Ex 6.2 9
Solution:
Samacheer Kalvi 7th Maths Term 1 Chapter 6 Information Processing Ex 6.2 10

Question 5.
Find the shortest route to Vivekanandar Memorial Hall from the Mandapam using the given map.
Samacheer Kalvi 7th Maths Term 1 Chapter 6 Information Processing Ex 6.2 11
Solution:
Possible routes from Mandapam to Vivekandar Memorial are

route 1:
(a) Mandapam ➝ Pullivasal Island ➝ Krusadai Island ➝ Vivekanandar Memorial Hall.
Distance = 6 Km + 2 Km + 1.5 Km = 9.5 Km

route 2:
(b) Mandapam ➝ Krusadai Island ➝ Vivekanandar Memorial Hall.
Distance = 7 Km + 1.5 Km = 8.5 Km
8.5 km < 9.5 km
∴ Shortest route : Mandapam ➝ Krusadai Island ➝ Vivekanandar Memorial Hall.

Challenge Problems

Question 6.
Fill in 4 × 10 rectangle completely, using all the five tetrominoes twice.
Solution:
Samacheer Kalvi 7th Maths Term 1 Chapter 6 Information Processing Ex 6.2 50

(more possible ways are there)

Question 7.
Fill in 8 × 5 rectangle completely, using all the five tetrominoes twice.
Solution:
Samacheer Kalvi 7th Maths Term 1 Chapter 6 Information Processing Ex 6.2 51
(more possible way are there)

Question 8.
Observe the picture and answer the following.
(i) Find all the possible routes from A to D.
(ii) Find the shortest distance between E and C.
(iii) Find all the possible routes between B and F with distance. Mention the shortest route.
Samacheer Kalvi 7th Maths Term 1 Chapter 6 Information Processing Ex 6.2 52
Solution:
(i) All possible routes from A to D are :
(a) A ➝ G ➝ F ➝ E ➝ D
(b) A ➝ G ➝ D
(c) A ➝ B ➝ C ➝ D
(d) A ➝ B ➝ D

(ii) Distance between E and C are
(a) Route 1: E ➝ D ➝ C
Distance: 120 m + 200 m = 320 m.
(b) Route 2: E ➝ D ➝ B ➝ C
Distance = 120 + 100 m + 120 m
= 340 m.
∴ Shortest distance is 320 m.

(iii) All possible routes between B and F are :
(a) Route 1: B ➝ A ➝ G ➝ F
Distance = 250 m + 100 m + 150 m = 600 m.

(b) Route 2: 2 ➝ D ➝ E ➝ F
Distance = 100 m + 120 m + 300 m
= 520 m.

(c) Route 3: B ➝ D ➝ G ➝ F
Distance = 100 m + 200 m + 150 m
= 450 m.

(d) Route 4: B ➝ C ➝ D ➝ E ➝ F
Distance = 120 m + 200 m + 120 m + 300 m
= 740 m.
We find that Route 3 is shortest.
ie B ➝ D ➝ G ➝ F is the shortest route.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Economics Chapter 1 வரியும் அதன் முக்கியத்துவம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 3 Economics Chapter 1 வரியும் அதன் முக்கியத்துவம் Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 3 Economics Chapter 1 வரியும் அதன் முக்கியத்துவம்

7th Social  Science Guide வரியும் அதன் முக்கியத்துவம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
வரிகள் என்பவை ……………… செலுத்தப்பட வேண்டும்.
அ) விருப்பத்துடன்
ஆ) கட்டாயமாக
இ) அ மற்றும் ஆ
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
ஆ) கட்டாயமாக

Question 2.
வசூலிக்கப்படும் வரியிலிருந்து குறைந்த அளவிலேயே தொகை செலவழிக்கப்படுவது …………………..
அ) சமத்துவ விதி
ஆ) உறுதிப்பாட்டு விதி
இ) சிக்கன விதி
ஈ) வசதி விதி
விடை:
இ) சிக்கன விதி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Economics Chapter 1 வரியும் அதன் முக்கியத்துவம்

Question 3.
வளர்வீத வரிக்கு எதிராக அமைந்துள்ள வரி ……………….
அ) விகிதச்சாரா வரி
ஆ) தேய்வுவீத வரி
இ) அ மற்றும் ஆ
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
ஆ) தேய்வுவீத வரி

Question 4.
வருமான வரி என்பது ……………………
அ) நேர்முக வரி
ஆ) மறைமுக வரி
இ) அ மற்றும் ஆ
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
அ) நேர்முக வரி

Question 5.
சேவை வழங்குவதன் அடிப்படையில் விதிக்கப்படுவது ……………..
அ) செல்வ வரி
ஆ) நிறுவன வரி
இ) விற்பனை வரி
ஈ) சேவை வரி
விடை:
ஈ) சேவை வரி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
வழக்கமாக, அரசால் விதிக்கப்படும் வரியையே ……………….. என்னும் சொல்லால் குறிக்கிறோம்.
விடை:
வரிவிதிப்பு

Question 2.
வருமான அளவைப் பொருட்படுத்தாமல் ஒரே மாதிரியாக வரி விதிப்பது ………………..
விடை:
விகிதாச்சார வரி

Question 3.
……………………. வரி என்பது, அன்பளிப்பின் மதிப்பைப் பொருத்து, அன்பளிப்பு பெறுபவர் அரசுக்குச் செலுத்துவதாகும்.
விடை:
அன்பளிப்பு

Question 4.
…………………… வரிச்சுமையை வரி செலுத்துவோர் மாற்ற முடியாது.
விடை:
நேர்முக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Economics Chapter 1 வரியும் அதன் முக்கியத்துவம்

Question 5.
மறைமுக வரி என்பது ……………….. நெகிழ்ச்சி உடையது.
விடை:
அதிக

III. பின்வருவனவற்றைப் பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Economics Chapter 1 வரியும் அதன் முக்கியத்துவம் 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Economics Chapter 1 வரியும் அதன் முக்கியத்துவம் 2

IV. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
பின்வருவனவற்றில் எது மறைமுக வரி அல்ல?
அ) சேவை வரி
ஆ) மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT)
இ) சொத்துவரி
ஈ) சுங்கவரி
விடை:
இ) சொத்துவரி

V. சரியான ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
பின்வரும் வரியில் எது நேர்முக வரி?
அ) சேவை வரி
ஆ) செல்வ வரி
இ) விற்பனை வரி
ஈ) வளர் விகித வரி
விடை:
ஆ) செல்வ வரி

VI. சுருக்கமாக விடையளிக்கவும்

Question 1.
வரியை வரையறுக்கவும்.
விடை:
வரி செலுத்துவோர், எவ்வித நேரடியான பலனையும் எதிர்பார்க்காமல் அரசுக்கு கட்டாயமாகச் செலுத்துபவையே வரிகள் ஆகும்.

Question 2.
வரி ஏன் விதிக்கப்படுகிறது?
விடை:

  • ஒவ்வொருவரும் சட்டத்திற்கு உட்பட்டு வரி செலுத்த கடமைப்பட்டுள்ளார்கள்.
  • வரியாகச் செலுத்தப்படும் மொத்தத் தொகையும் அரசுக் கருவூலத்தில் இருப்பு வைக்கப்படுகிறது.
  • அவ்வாறு பெறப்பட்ட வரிப்பணத்தை எவ்வாறு செலவிடுவது என்பதையும் வரவு செலவுத் திட்டத்தை எவ்வாறு நிர்ணயிப்பது என்பதையும் அரசே தீர்மானிக்கிறது.
  • அதிகமாகப் பெறப்படும் வரிகள், மேன்மேலும் பல நலத்திட்டங்களைச் செயல்படுத்த அரசுக்கு உதவுகின்றன.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Economics Chapter 1 வரியும் அதன் முக்கியத்துவம்

Question 3.
வரிவிதிப்பு வகைகளின் பெயரை எழுதி அதன் வரைபடத்தை வரையவும்.
விடை:
வரி விதிப்பில் மூவகை உள்ளன. அவை யாவன:

  • விகிதாச்சார வரி
  • வளர் வீத வரி
  • தேய்வு வீத வரி
    Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Economics Chapter 1 வரியும் அதன் முக்கியத்துவம் 3

Question 4.
வரிகளின் முக்கியத்துவம் ஏதேனும் மூன்றினைக் கூறுக.
விடை:

  • வரிகள் இல்லையெனில், சமுதாய நலத்திற்குத் தேவையானவற்றைச் செய்ய அரசால் இயலாது.
  • அரசுக்கு வரிகள் மிகவும் இன்றியமையாத வளங்களாக உள்ளன. ஏனெனில், வசூலிக்கப்பட்ட வரிப்பணம் பின்வரும் சமுதாய நலன்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.
    1. நலவாழ்வு
    2. கல்வி
    3. ஆட்சி நிர்வாகம்

Question 5.
வரியின் வகைகள் யாவை? மற்றும் அதனைப் பற்றி விளக்குக.
விடை:
இன்றைய காலக்கட்டத்திற்கேற்ப, வரிகள் இருவகையாகப் பிரிக்கப்படுகின்றன. அவை:

  1. நேர்முக வரி
  2. மறைமுக வரி

நேர்முக வரி:
நேர்முக வரி என்பது தனியாளோ. நிறுவனமோ நேரடியாக அரசுக்கு வரி செலுத்துவதைக் குறிக்கும். வரி செலுத்துபவர். பல்வேறு காரணங்களுக்காக அரசுக்கு நேர்முக வரியைச் செலுத்துகிறார். (எ.கா) சொத்து வரி, வருமான வரி

மறைமுக வரி:
ஒருவருக்கு விதிக்கப்பட்ட வரிச்சுமை மற்றொருவர் மீது மாற்ற இயலும் முறையையே மறைமுக வரி என்கிறோம் (எ.கா) சேவை வரி, விற்பனை வரி

Question 6.
நன்கொடை அல்லது அன்பளிப்பு வரி மற்றும் சேவை வரி பற்றிச் சிறுகுறிப்பு வரைக.
விடை:
அன்பளிப்பு வரி:
ஒருவர் வெகுமதியாக அல்லது அன்பளிப்பாக பெறும் பொருள்களின் மதிப்புக்கேற்ப விதிக்கப்படும் வரி அன்பளிப்பு வரியாகும்.

சேவை வரி:
சேவை வழங்குவதன் அடிப்படையில் விதிக்கப்படுவது சேவை வரியாகும். சேவையை பெறுபவர்களிடமிருந்து வரி வசூலிக்கப்பட்டு மத்திய அரசுக்குச் செலுத்தப்படுகிறது.

Question 7.
சரக்கு மற்றும் சேவை வரி (GST) என்றால் என்ன?
விடை:

  • பொருள்களின் விற்பனை, உற்பத்தி, பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் விதிக்கப்படுவது பொருள் மற்றும் சேவை வரியாகும்.
  • தேசிய அளவில் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்படுகிறது.

Question 8.
நேர்முக மற்றும் மறைமுக வரிக்கு இடையிலான வேறுபாடுகள் யாவை?
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Economics Chapter 1 வரியும் அதன் முக்கியத்துவம் 4

VII. விரிவான விடையளிக்கவும்

Question 1.
வரி விதிப்பு கொள்கை பற்றிச் சுருக்கமாகக் கூறுக.
விடை:
வரி விதிப்பு கோட்பாடுகள், இன்றைய காலக்கட்டத்திலும் வரிகட்டமைப்புக்கான அடிப்படையை உருவாக்குகின்றன.

சமத்துவ விதி:

  • மக்கள் தத்தமது வசதிக்கேற்ப வகையில் செலுத்துவதற்கு அரசு வரி விதிக்கும் முறைகளுள் ஒன்று சமத்துவ விதியாகும்.
  • இதனால் அனைவரும் சமமாக வரி செலுத்த வேண்டும் என்பது பொருளன்று, மாறாக மக்கள் மீது சுமத்தப்படும் வரியானது, எளிமையாகவும், நியாயமாகவும் இருக்க வேண்டும் என்பதையே இவ்விதி விளக்குகிறது.

உறுதிப்பாட்டு விதி:

  • வசூலிக்கப்படும் வரியின் மூலம் வரி செலுத்துவோர்க்கு ஓர் உறுதிப்பாட்டுத் தன்மையை, இவ்விதி உருவாக்குகிறது. பொருளாதார வளத்தை மேம்படுத்துகிறது.
  • ஏனெனில் இவ்விதியின் மூலம் பொருளாதாரத்தில் ஏற்படும் அனைத்து வீண் செலவுகளும் தவிர்க்கப்படுகின்றன.

வசதி விதி :
வரி செலுத்துவோர்க்கு அதிகபட்ச வசதிகளை வழங்கும் வகையில் வரி விதிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது. வரி செலுத்துவோர் தாம் செலுத்தும் வரியின் மூலம் குறைந்தபட்ச அளவிலேயே துன்பப்படுவர்.

சிக்கன விதி:

  • வசூலிக்கப்படும் வரியிலிருந்து குறைந்த அளவிலேயே தொகை செலவழிக்கப்பட வேண்டும்.
  • வசூலிக்கப்பட்ட தொகை முழுவதும் அரசுக் கருவூலத்தின் இருப்பில் வைக்கப்பட வேண்டும்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Economics Chapter 1 வரியும் அதன் முக்கியத்துவம்

Question 2.
வரி விதிப்பின் வகைகளாக விளக்குக.
விடை:
வரி விதிப்பில் மூவகை உள்ளன. அவையாவன:

  1. விகிதாச்சார வரி (Propotional tax)
  2. வளர் வீத வரி (Progressive tax)
  3. தேய்வு வீத வரி (Regressive tax)

விகிதாச்சார வரி:

  • வருமான அளவைப் பொருட்படுத்தாமல், ஒரே மாதிரியாக வரி விதிப்பது, விகிதாச்சார வரி ஆகும்.
  • வருமான விகிதத்திற்கேற்ப, வரி விகிதமும் மாறுபடும்.

வளர்வீத வரி :

  • ஒருவரின் வருமானம் அதிகரிக்கும்போது, அதற்கேற்ப வரி விகிதிமும் அதிகரிப்பது, வளர்வீத வரி ஆகும். (எ.கா) ஒருவரின் ஆண்டு வருமானம் ரூபாய் 1000 எனில் அதற்கான வரி விகிதம் 10% ஆகவே அவர் செலுத்த வேண்டிய வரி ரூபாய் 100 ஆகும்.
  • மற்றொருவரின் வருமானம் ரூபாய் 10,000 எனில், அவருக்கு விதிக்கப்படும் வரி விகிதம் 25% அவர் செலுத்த வேண்டிய வரி ரூபாய் 2500/-.
  • வேறொருவர் ரூபாய் 1,00,000 வருமானம் பெற்றால், வரி விகிதம் 50% எனில் அவர் செலுத்த வேண்டிய வரி ரூபாய் 50,000/.

தேய்வு வீத வரி:

  • அதிகமாக வருமானம் ஈட்டுபவர்களுக்கும் குறைவாக வருமானம் ஈட்டுபவர்களுக்கும் ஒரே மாதிரியாக விதிக்கப்படும் வரி, தேய்வு வீத வரியாகும்.
  • இதனால், குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

Question 3.
வரியின் முக்கியத்துவத்தைப் பற்றி விளக்குக.
விடை:
அரசுக்கு வரிகள் மிகவும் இன்றியமையாத வளங்களாக உள்ளன. ஏனெனில், வசூலிக்கப்பட்ட வரிப்பணம் சமுதாய நலன்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

  1. நலவாழ்வு
  2. கல்வி
  3. ஆட்சி நிர்வாகம்
  4. உள் கட்டமைப்பு மேம்பாடு, போக்குவரத்து வீட்டு வசதி போன்ற பிற பிரிவுகள்.

1. நலவாழ்வு

  • வரிகள் இல்லையெனில், இத்தகைய செயல்கள் நடைபெறுவது கடினம். சமூக நலவாழ்வு, மருத்துவ ஆய்வு,
  • சமூக நலப் பாதுகாப்பு போன்றவற்றிற்காக வரிப்பணத்திலிருந்து நிதி ஒதுக்கப்படுகிறது.

2. கல்வி

  • அரசுக்குச் செலுத்தப்படும் வரிப்பணத்திலிருந்து அதிக அளவிலான தொகை, கல்விக்காகச் செலவிடப்படுகிறது.
  • மனித வளங்களை மேம்படுத்துவதற்கும் கல்வியை மையப்படுத்துவதற்கும் அரசு அதிக முதன்மை அளிக்கிறது.

3. ஆட்சி நிர்வாகம்

  • அரசின் நிர்வாக அமைப்புகள் நன்முறையில் இயங்கினால்தான், ஆட்சியும் நன்முறையில் இயங்கும்.
  • நன்முறையில் நிர்வகிக்கும் ஓர் அரசு, தான் வசூலிக்கும் வரிப்பணத்தை, நாட்டின் நலனுக்காகச் சரியான முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்கிறது.

4. உள்கட்டமைப்பு மேம்பாடு, போக்குவரத்து, வீட்டு வசதி போன்ற பிற பிரிவுகள் :

  • அரசு வசூலிக்கும் வரிப்பணத்தைச் சமூக நலத்திட்டங்களுக்காகச் செலவு செய்கிறது.
  • மக்கள் நலன் காக்கும் வகையில் பாதுகாப்பு, அறிவியல் ஆராய்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பிரிவுகளுக்கும் நிதி ஒதுக்குகிறது.

Question 4.
நேர்முக மற்றும் மறைமுக வரியை உதாரணத்துடன் விளக்குக
விடை:
இன்றைய காலக்கட்டத்திற்கேற்ப, வரிகள் இருவகையாகப் பிரிக்கப்படுகின்றன. அவை:

  1. நேர்முக வரி
  2. மறைமுக வரி

நேர்முக வரி:
நேர்முகவரி என்பது தனியாகவோ, நிறுவனமோ நேரடியாக அரசுக்கு வரி செலுத்துவதைக் குறிக்கும். வரி செலுத்துபவர், பல்வேறு காரணங்களுக்காக அரசுக்கு நேர்முக வரியைச் செலுத்துகிறார்.
எ.கா:

  • சொத்து வரி
  • தனியாள் சொத்து வரி
  • வருமான வரி
  • நிறுவன வரி
  • அன்பளிப்பு வரி

மறைமுக வரி:
தொடக்கத்தில் ஒருவருக்கு விதிக்கப்பட்ட வரிச்சுமை மற்றொருவர் மீது மாற்ற இயலும்.

  • சேவை வரி
  • விற்பனை வரி
  • கலால் வரி
  • பொழுதுபோக்கு வரி
  • சரக்கு மற்றும் சேவை வரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Economics Chapter 1 வரியும் அதன் முக்கியத்துவம்

Question 5.
மக்கள் நலனுக்கு வரி ஏன் அவசியம் என்பதை பற்றி விளக்குக.
விடை:
நிதி நிர்வாகத்திற்கு வருவாயை உயர்த்துவதே, வரி விதிப்பதன் நோக்கமாகும். நிதிப் பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்புகளைச் சமன் செய்ய, விலை மாற்றத்திற்கு உதவுகிறது.

நிதி நிர்வாக வரி விதிப்பின் மூலமாக பல செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளன.

போக்குவரத்து, சுகாதாரம், பொதுமக்களின் பாதுகாப்பு, கல்வி, நலவாழ்வுத் திட்டங்கள், அறிவியல் ஆராய்ச்சி கலையும், பண்பாடும், பொதுப்பணி, பொதுக் காப்பீடு மேலும் பல உள்கட்டமைப்புகளுக்காகவும் வரிப்பணம் செலவழிக்கப்படுகிறது.

ஓர் அரசின் திறனுக்கேற்ப, வரிகளை உயர்த்துவது, நிதித்திறன் என்றழைக்கப்படுகிறது.

செலவுகள், வரி வருவாயை விட அதிகமாகும் போது, அரசு கடன்களைத் திரட்டுகிறது.

நாணய மதிப்பைத் தக்கவைத்தல், சொத்துப் பங்கீடு தொடர்பான பொதுக் கொள்கை வெளியிடுதல், குறிப்பிட்ட சில தொழிற்சாலைகள் அல்லது குழுக்கள் அல்லது நெடுஞ்சாலைகள் போன்ற தனிப்பட்ட வகையில் நன்மை தருவன ஆகியவற்றிற்கு மானியம் அளித்தல் போன்றவை வரி விதிப்பின் நோக்கங்களாகும்.

VIII. செயல்பாடு மற்றும் செயல் திட்டம் (மாணவர்களுக்கானது)

Question 1.
மாணவர்கள் அருகிலுள்ள பல்பொருள் அங்காடிக்குச் சென்று சரக்கு மற்றும் சேவை வரி (GST) குறித்து கேட்டறிந்து அதைப் பற்றி கலந்துரையாடுக.

Question 2.
வரி என்றால் என்ன? நாம் ஏன் வரி செலுத்துகிறோம்? இந்த வரியை மக்கள் நலனுக்காக அரசாங்கம் எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதை குறித்து கட்டுரை எழுதுக.

IX. வாழ்க்கைத் திறன்கள்

Question 1.
ஆசிரியரும் மாணவர்களும் சேர்ந்து நாட்டின் வளர்ச்சியில் வரியின் முக்கியத்துவம் குறித்து விவாதித்தல்.

7th Social  Science Guide வரியும் அதன் முக்கியத்துவம் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
அரசுக்கு செலுத்தப்படும் வரிப்பணத்திலிருந்து அதிக தொகை ……………………… க்காக செலவிடப்படுகிறது.
அ) கல்வி
ஆ) பாதுகாப்பு
இ) சுற்றுச்சூழல் பாதுகாப்பு
ஈ) ஓய்வூதியம்
விடை:
அ) கல்வி

Question 2.
முன்னோர்கள் சொத்துகளின் மீது விதிக்கப்படும் வரி …………………
அ) சொத்து வரி
ஆ) அன்பளிப்பு வரி
இ) நலவாழ்வு வரி
ஈ) சேவை வரி
விடை:
அ) சொத்து வரி

Question 3.
கண்காட்சிக்கு விதிக்கப்படும் வரி என்பது ……………….
அ) சரக்கு மற்றும் சேவை வரி
ஆ) கலால் வரி
இ) சேவை வரி
ஈ) பொழுதுபோக்கு வரி
விடை:
ஈ) பொழுதுபோக்கு வரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Economics Chapter 1 வரியும் அதன் முக்கியத்துவம்

Question 4.
ஒரு வரி, ஒரு சந்தை மற்றும் ஒரு தேசத்துடன் உள்ள வரி ………………..
அ) மதிப்பு கூட்டு வரி
ஆ) வருமான வரி
இ) சரக்கு மற்றும் சேவை வரி
ஈ) நிறுவன வரி
விடை:
இ) சரக்கு மற்றும் சேவை வரி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
………………………. அமைப்பு நன்முறையில் இயங்கினால் தான் ஆட்சியும் நன்முறையில் இயங்கும்.
விடை:
ஆட்சி நிர்வாகம்

Question 2.
………………….. ன் வரிவிதிப்புக் கோட்பாடுகள், இன்றைய காலக்கட்டத்திலும் வரிக்கட்டமைப்புக்கான அடிப்படையை உருவாக்குகின்றன.
விடை:
ஆடம் ஸ்மித்

Question 3.
வரியாகச் செலுத்தப்படும் மொத்த தொகை ………………. ல் இருப்பு வைக்கப்படுகிறது.
விடை:
அரசு கருவூலம்

Question 4.
அதிகமாகப் பெறப்படும் வரிகள், மேன்மேலும் பல ………………… செயல்படுத்த அரசுக்கு உதவுகின்றன.
விடை:
நலத்திட்டம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Economics Chapter 1 வரியும் அதன் முக்கியத்துவம்

Question 5.
பொதுவாக, வரிகள் நாட்டின் ………………. க்கு தம் பங்களிப்பை வழங்குகின்றன.
விடை:
மொத்த உள்நாட்டு உற்பத்தி

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Economics Chapter 1 வரியும் அதன் முக்கியத்துவம் 5

IV. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
கீழ்க்கண்டவற்றில் வரிவிதிப்பு வகைகளில் இல்லாதது எது?
அ) விகிதாச்சார வரி
ஆ) வளர்வீத வரி
இ) மதிப்பு கூட்டு வரி
ஈ) தேய்வு வீத வரி
விடை:
இ) மதிப்பு கூட்டு வரி

V. சரியான ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
கீழ்க்கண்டவற்றில் வரி விதிப்பு கோட்பாட்டைச் சேர்ந்தது எது?
அ) சிக்கன விதி
அ) விகிதாச்சார வரி
இ) கல்வி
ஈ) நலவாழ்வு
விடை:
அ) சிக்கன விதி

VI. சுருக்கமாக விடையளிக்கவும்

Question 1.
சேலிக்மனின் கூற்றுப்படி வரி வரையறு.
விடை:

  • சேலிக்மனின் கூற்றுப்படி வரிகள் என்பவை, ஒருவர் அரசுக்குச் செலுத்த வேண்டிய கட்டாயப் பங்களிப்பாகும்.
  • இதில், பெறப்பட்ட சிறப்புச் சலுகைகள் குறிப்பிடப்படுவதில்லை . இப்பங்களிப்பின் மூலம், பொது நலத்திற்காக அரசு மேற்கொள்ளும் செலவுகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

Question 2.
நிறுவன வரி என்றால் என்ன?
விடை:

  • நிறுவனங்கள், அலுவலகங்கள் ஆகியவை ஈட்டும் இலாபத்தின் மீது விதிக்கப்படும் வரியே நிறுவன வரியாகும்.
  • காப்புரிமை, வட்டி இந்தியாவிலுள்ள மூலதனச் சொத்துகளை விற்பனை செய்வதன் மூலம் பெறும் இலாபம், தொழில்நுட்பப் பணிகளுக்காகவும் பங்கீடுக்காகவும் பெறப்படும் கட்டணங்கள் ஆகியவற்றின் மீது வரி விதிக்கப்படுகிறது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Economics Chapter 1 வரியும் அதன் முக்கியத்துவம்

Question 3.
பொழுதுபோக்கு வரி என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
விடை:

  • மாநில அரசுகளால் பொழுதுபோக்கிற்காக ஒவ்வொரு முறையும் வசூலிக்கப்படும் வரி, பொழுதுபோக்கு வரியாகும்.
  • (எ.கா) திரைப்படங்களுக்கான கட்டணங்கள், மேடை அரங்கேற்ற நிகழ்ச்சிகள், கண்காட்சிகள்

VII. விரிவான விடையளிக்கவும்

Question 1.
சுங்க வரி, சாலை வரி மற்றும் தூய்மை பாரத வரி விளக்குக.
விடை:
சுங்க வரியும், சாலை வரியும்:

  • அரசால் மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளை நாம் அடிக்கடி பயன்படுத்துகிறோம். அதற்காக விதிக்கப்படும் வரி, சுங்கம் மற்றும் சாலை வரிகளாகும்.
  • சாலை / பாலம் வசதிகளின் பராமரிப்புப் பணிக்காகவும், குறிப்பிட்ட திட்டங்களைச் செயல்படுத்துவதற்காகவும் இவ்வரிகள் பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படுகின்றன.

தூய்மை பாரத வரி:

  • இந்திய அரசால் இவ்வரி விதிக்கப்படுகிறது.
  • இது 2015-ம் ஆண்டு , நவம்பர் 15-ம் நாள் தொடங்கப்பட்டது.
  • இஃது அனைத்து வகையான வரிச் சேவைகளுக்கும் பொருந்தும். இதன் வரி விகிதம் 0.5% ஆகும்.
  • தற்போது, 14% க்கும் மேற்பட்ட சேவை வரி நடைமுறையில் உள்ளது.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Economics Chapter 1 வரியும் அதன் முக்கியத்துவம் 6

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 3 சாலைப் பாதுகாப்பு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 3 Civics Chapter 3 சாலைப் பாதுகாப்பு Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 3 Civics Chapter 3 சாலைப் பாதுகாப்பு

7th Social  Science Guide சாலைப் பாதுகாப்பு Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
சாலைப்பாதுகாப்பு என்பது இவர்களுக்கானது.
அ) வழிப்போக்கர்கள்
ஆ) ஓட்டுநர்கள்
இ) பொதுமக்கள்
ஈ) சாலையைப் பயன்படுத்துவோர் அனைவருக்கும்
விடை:
ஈ) சாலையைப் பயன்படுத்தவோர் அனைவருக்கும்

Question 2.
சாலை விபத்துகள் ஒரு நாட்டின் …………….. பாதிக்கின்றன.
அ) முன்னேற்றத்தை படிக்க
ஆ) வாழ்வை – பக்கம்
இ) பொருளாதாரத்தை பாது
ஈ) மேற்கூறிய அனைத்தையும்
விடை:
ஈ) மேற்கூறிய அனைத்தையும்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 3 சாலைப் பாதுகாப்பு

Question 3.
அனுமதி என்பது
அ) இயக்குவதற்கு அனுமதி
ஆ) பொருள்களை எடுத்துச் செல்ல அனுமதி
இ) ஓட்டுநருக்கு சான்றிதழ்
ஈ) வாகனத்தை பதிவு செய்ய சான்றிதல்
விடை:
அ) இயக்குவதற்கு அனுமதி

Question 4.
ரக்ஷா பாதுகாப்பு
அ) பாதசாரிகள்
ஆ) மோட்டார் வாகன ஓட்டிகள் பாகம் தனது
இ) கார் இயக்குபவர்கள்
ஈ) பயணிகள்
விடை:
இ) கார் இயக்குபவர்கள்

Question 5.
இந்தியாவில் சாலைப் பாதுகாப்பு வாரம் முதன்முதலாகக் கொண்டாடப்பட்ட வருடம்
அ) 1947
ஆ) 1990
இ) 1989
ஈ) 2019
விடை:
இ) 1989

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
போக்குவரத்தில் மனிதனின் மிக பயனுள்ள கண்டுபிடிப்பு …………………. ஆகும்.
விடை:
சக்கரம்

Question 2.
நமது வாழ்க்கைப் பயணத்தில் ………………யைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாததாகும்.
விடை:
சாலை

Question 3.
சாலைகளில் அதிகமான வாகனங்களால் ……………. மற்றும் ……………. மாசுபாடும் ஏற்படுகின்றன.
விடை:
போக்குவரத்து நெரிசலும், அதிகமான

Question 4.
…………………… குடும்பத்திற்கு வருமானம் ஈட்டித் தருபவர் ஆவார்.
விடை:
வருவாய் ஆதரவாளர்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 3 சாலைப் பாதுகாப்பு

Question 5.
மருத்துவ உதவியின் அவசர தேவைக்கு ………………….. எண்ணை அழைக்கலாம்.
விடை:
108

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 3 சாலைப் பாதுகாப்பு 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 3 சாலைப் பாதுகாப்பு 2

IV. சரியான கூற்றைத் தேர்ந்தெடு

Question 1.
கூற்று : கார் பூலிங் என்பது ஒரே தடத்திலிருந்து பலர் ஒன்றுகூடி ஒரே வாகனத்தைப் பயன்படுத்துவது.
காரணம் : அது எரிபொருள், நேரம் மற்றும் பணத்தை மிச்சப்படுத்துகிறது.

அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்று சரி, காரணமும் சரி
இ) கூற்று தவறு, காரணம் சரி
ஈ) இரண்டுமே தவறு
விடை:
ஆ) கூற்று சரி, காரணமும் சரி

V. பொருத்தமில்லாத ஒன்றைக் கண்டுபிடி

Question 1.
அ) கார்
ஆ) டிரக்
இ) டெம்போ
ஈ) ஏரோப்ளேன்
விடை:
ஈ) ஏரோப்ளேன்

VI. கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை என்பதைக் கண்டுபிடி

அ) பள்ளிப் பாடத்திட்டத்தில், சாலைப் பாதுகாப்புக் கல்வியை இணைப்பது மாணவர்களுக்கு மேலும் சுமையை அதிகரிப்பதே ஆகும்.
ஆ) சாலைகளில் மண் குவிப்பதைத் தடை செய்ய வேண்டும்.
இ) குழந்தைப் பருவத்திலிருந்தே சாலைப் பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடித்தல், பிற்காலத்தில் அவர்களது பழக்க வழக்கமாகிவிடும்.
விடை:
சரியானவை : ஆ, இ

VII. ஒரிரு வாக்கியங்களில் விடையளி

Question 1.
வாகனம் இயக்கும் போது ஏற்படக்கூடிய கவனச்சிதறல்கள் எவை?
விடை:
கைப்பேசியில் பேசுவதோ, அதில் குறுஞ்செய்தி அனுப்புவதோ மற்ற பல செயல்களில் ஈடுபடுவதோ கவனத்சிதறலுக்கு வழிவகுக்கிறது.

Question 2.
பாதுகாப்பாக வாகனத்தை இயக்குவதற்கு இரண்டு பாதுகாப்பு முறைகளைக் கூறு.
விடை:

  1. இருசக்கர வாகனங்கள் இயக்கும் போது தலைக்கவசம் அணிய வேண்டும்.
  2. நான்கு சக்கர வாகனம் இயக்கும் போது இருக்கைப்பட்டை அணிவது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 3 சாலைப் பாதுகாப்பு

Question 3.
இரவு நேரங்களில் வாகனம் இயக்குவது பாதுகாப்பற்றது ஏன்?
விடை:

  • இரவு நேரங்களில் வாகனம் இயக்குவது பாதுகாப்பற்றது ஏனெனில்
  • கட்டுப்படுத்த முடியாத தூக்கம், அதிக தூரம் தொடர்ந்து வாகனங்களை இயக்குவதால் ஏற்படும் சோர்வு.
  • சாலையில் குறைந்த வெளிச்சம் ஆகியவை ஆகும்.

Question 4.
ஒரு வாகனத்தை இயக்குவதற்குரிய உரிமம் எப்போது ஒருவருக்குக் கிடைக்கும் ?
விடை:

  • இந்திய சட்டப்படி ஒருவர் வாகன ஓட்டுநர் உரிமம் பெறும் வயது 18 ஆகும்.
  • ஒரு வாகனத்தை இயக்கும் ஒருவர் தனக்கான ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு தேவையான பயிற்சியும் அதற்கான தேர்வுகளில் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.

Question 5.
பொதுமக்களிடையே சாலைப்பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்பட ஊடகம் என்ன செய்ய வேண்டும்.
விடை:
வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம் மற்றும் விளம்பரங்கள் போன்ற ஊடகங்களுக்கு சாலைப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொறுப்பு உள்ளது.

VIII. விரிவான விடையளி

Question 1.
ஓர் இந்தியன் வாகனம் ஓட்டுவதற்குத் தேவையான ஆவணங்கள் எவை?
விடை:
வாகனம் இயக்குபவர்கள் வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள் :

  1. ஓட்டுநர் உரிமம்
  2. வாகனத்தின் பதிவுச் சான்றிதழ்
  3. காப்பீட்டுச் சான்றிதழ்
  4. வாகன வரி கட்டியதற்கான சான்றிதழ்
  5. அனுமதி மற்றும் தகுதிச்சான்றிதழ்

Question 2.
பள்ளிப்பாடத்திட்டத்தில் சாலைப்பாதுகாப்புக் கல்வியை இணைத்திடும் தேவை என்ன?
விடை:

  1. குழந்தை பருவத்திலிருந்தே போக்குவரத்துக் கல்வியை கற்று தருவதால் விபத்துகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
  2. மாணவர்கள் சாலை பாதுகாப்பு மற்றும் சாலை விதிகள் பற்றிய அறிவும் பெறுகின்றனர்.
  3. இது மாணவர்களை வழிநடத்தவும், சாலைகளை பாதுகாப்பாக கடக்கவும், தேவையான கல்வியறிவு கிடைக்கச்செய்கிறது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 3 சாலைப் பாதுகாப்பு

Question 3.
பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குச் சாலைப்பாதுகாப்பு விதிகளை எவ்வாறு கற்றுக் கொடுக்கலாம்?
விடை:

  • இளம் வயதினருக்கு சாலைப்பாதுகாப்புக் கல்வியைத் தருவதில் பெற்றோரும் ஆசிரியர்களும் பெரும்பங்கு வகிக்கின்றனர்.
  • போக்குவரத்து குறியீடுகள் மற்றும் போக்குவரத்து விதிகளை குழந்தைகள் அறிந்திட உதவுங்கள்.
  • சரியான குறியீட்டிற்காக காத்திருந்து பாதசாரிகளுக்கான வரிக்குதிரை பாதையின் வழியாகச் சாலையை கடந்திட அறிவுறுத்துங்கள்.
  • சாலைகளில் அங்கும் இங்குமாகவோ, குறுக்காகவோ ஓடுதல் கூடாது என்பதை எச்சரிக்கை செய்யுங்கள்.
  • சாலைகளில் நடந்து செல்லும் போது நடைபாதையை பயன்படுத்தவேண்டும் என்பதை கற்றுக் கொடுக்க வேண்டும்.

IX. உயர் சிந்தனை வினா

Question 1.
சாலைப்பாதுகாப்பு விதிகளைப் பற்றித் தெரிந்து கொண்ட நீங்கள், உங்கள் பெற்றோர்கள், உறவினர்கள் இடையே எவ்வித தாக்கத்தை ஏற்படுத்துவீர்கள்.
விடை:

  1. நான் போக்குவரத்து குறியீடுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்.
  2. சாலை விதிகள் பின்பற்றுவதன் தேவையை புரிந்துக்கொள்ளச் செய்வேன்.
  3. வாகனங்கள் ஓட்டும் போது தலைக்கவசம் மற்றும் இருக்கை பட்டைகள் அணிதல், கைப்பேசியில் பேசுவதை தவிர்த்தல் போன்றவைகளை அறிந்திடச் செய்வேன்.

Question 2.
சக்கரம் கண்டுப்பிடிக்கப்படாமல் இருந்திருந்தால் நமது போக்குவரத்து எவ்விதமாக இருந்திருக்கும்?
விடை:
சக்கரம் கண்டுப்பிடிக்கப்படாமல் இருந்திருந்தால் நமது போக்குவரத்தக்கு கழுதைகளையும், ஒட்டகங்களையும், குதிரைகளையும் நாம் பயணிப்பதற்கும், பொருட்களை கொண்டு செல்வதற்கும் பயன்படுத்தி இருப்போம்.

X. செயல்பாடுகள்

Question 1.
போக்குவரத்துக் குறியீடுகள் பற்றிய ஆல்பம் தயாரித்தல்

Question 2.
பொது மக்களிடையே சாலைப்பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தத் தேவையான வாசகங்களைத் தொகுத்து எழுதுக.

Question 3.
சாலைப்பாதுகாப்பு பற்றிய போட்டிகளை நடத்துக.

7th Social  Science Guide சாலைப் பாதுகாப்பு Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
உலகத்திலேயே அதிகமான சாலை விபத்துகள் ……………….. தான் ஏற்படுகின்றன.
அ) இந்தியா
ஆ) இங்கிலாந்து
இ) சீனா
ஈ) ஜப்பான்
விடை:
அ) இந்தியா

Question 2.
வாகன இயக்குநர் ஒருவர் ………………….. பெறுவதற்கு தேவையான பயிற்சியும், தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும.
அ) ஆதார் அட்டை
ஆ) வாக்காளர் அட்டை
இ) ஓட்டுநர் உரிமம்
ஈ) குடும்ப அட்டை
விடை:
இ) ஓட்டுநர் உரிமம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 3 சாலைப் பாதுகாப்பு

Question 3.
இந்திய சட்டப்படி ஒரு வாகன ஓட்டுநர், ஓட்டுநர் உரிமம் பெறும் வயது …………
அ) 21
ஆ) 18
இ) 24
ஈ) 19
விடை:
ஆ) 18

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
வாகனங்கள் ஓட்டும் போது ……………………. பயன்படுத்துவதை தடை செய்யப்பட்டுள்ளது
விடை:
கைப்பேசி

Question 2.
நாம் சாலை பாதுகாப்பிற்கான ………………. மற்றும் ………….. தீவிரமாக கடைபிடித்து நாட்டை பாதுகாப்போம்.
விடை:
விதிமுறைகள், ஒழுங்குமுறைகள்

Question 3.
……………….. அல்லது …………………… அருகில் வாகனங்கள் ஒலியெழுப்ப தடை செய்யப்பட்டுள்ளது.
விடை:
மருத்துவமனை, பள்ளி வளாகம்

Question 4.
வாகனத்தின் ……………. திடீரென பழுதாவதால் பயங்கரமான விபத்துகள் நேர்ந்துவிடுகின்றன.
விடை:
பிரேக்

Question 5.
இளம் வயதினருக்கு …………………… தருவதில் பெற்றோரும், ஆசிரியர்களும் பெரும்பங்கு வகிக்கின்றனர்.
விடை:
சாலை பாதுகாப்பு

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 3 சாலைப் பாதுகாப்பு 3

IV. சரியான கூற்றை தேர்ந்தெடு

Question 1.
கூற்று : குழந்தைகள் காணொலி மற்றும் கணினியில் வாகனத்தை வேகமாக இயக்குவது போன்ற படக்காட்சிகள், விளையாட்டுகளை அரசு தடை செய்யவேண்டும்.
காரணம் : அது பிற்காலத்தில் வாகனங்களை வேகமாக இயக்கும் பழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்திவிடும்.

அ) கூற்று சரி காரணம் தவறு
ஆ) கூற்று சரி காரணமும் சரி
இ) கூற்று தவறு. காரணம் சரி
ஈ) இரண்டுமே தவறு
விடை:
ஆ) கூற்று சரி காரணமும் சரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 3 சாலைப் பாதுகாப்பு

Question 2.
கூற்று : இளம் வயதிலேயே சாலை பாதுகாப்புக் கல்வியைத் தரவேண்டும்.
காரணம் : பெற்றோர் போக்குவரத்து விதிகளை மீறும்போது அந்தக்குழந்தையும் பிற்காலத்தில் தன் பெற்றோரைப் போலவே போக்குவரத்து விதிகளை மீறும்.

அ) கூற்று சரி காரணம் தவறு
ஆ) கூற்று சரி காரணமும் சரி
இ) கூற்று தவறு. காரணம் சரி
ஈ) இரண்டுமே தவறு
விடை:
ஆ) கூற்று சரி காரணமும் சரி

V. கீழ்காணும் கூற்றுகளில் சரியானவை எவை என்பதை கண்டுபிடி

அ) கார்பூலிங் செய்வதால் சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
ஆ) வாகனத்தின் பிரேக் திடீரெனப் பழுதாவதால் பயங்கரமான விபத்துகள் நேர்ந்துவிடுகின்றன.
இ) மிதிவண்டியில் செல்வது ஆரோக்கியமான பழக்கமாகவும் காற்று மாசுபாட்டை தடுப்பதாகவும் உள்ளது.
ஈ) போக்குவரத்துக் குறியீடுகள் சாலைகளில் போக்குவரத்தை நடத்தும் சத்தமில்லா நடத்துநராகவே செய்யப்படுகின்றன.
விடை:
சரியான விடை : ஆ, இ, ஈ

VI. பொருந்தாததை கண்டுபிடிக்க

Question 1.
அ) தகுதிச்சான்றிதழ்
ஆ) அனுமதி
இ) காப்பீட்டுச் சான்றிதழ்
ஈ) நிரந்தர கணக்கு எண் அட்டை
விடை:
ஈ) நிரந்தர கணக்கு எண் அட்டை

Question 2.
அ) கட்டாயக் குறியீடுகள்
ஆ) எச்சரிக்கை குறியீடுகள்
இ) வழக்கமான குறியீடுகள்
ஈ) தகவல் குறியீடுகள்
விடை:
இ) வழக்கமான குறியீடுகள்

VII. சுருக்கமான விடையளி

Question 1.
கார்பூலிங் என்றால் என்ன?
விடை:

  • கார்பூலிங் செய்வதால் சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை குறையும்.
  • பலர் ஒரே வாகனத்தை பயன்படுத்துவதால் எரிபொருள், பணம் மற்றும் நேரம் சேமிக்கப்படுகிறது. சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது காற்று மாசுபாடும் குறைகிறது.

Question 2.
ரக்ஷா – வரையறு.
விடை:

  • ரக்ஷா ஒரு தானியங்கி கருவி.
  • இது வாகனத்தில் பொருத்தப்பட்டு வாகனம் தற்போது எங்குள்ளது என்பதையும், வாகனத்தின் இயந்திரத்தின் செயல்பாட்டினை கண்காணிக்கவும், வாகனத்தின் பதட்ட நிலையையும் உடனடியாக வெளிப்படுத்துகிறது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 3 சாலைப் பாதுகாப்பு

Question 3.
போக்குவரத்து குறியீடுகளில் மூன்று வகைகளை யாவை?
விடை:

  1. கட்டாயக் குறியீடுகள்
  2. எச்சரிக்கை குறியீடுகள்
  3. தகவல் குறியீடுகள்

VIII. விரிவான விடையளி.

Question 1.
சாலை விபத்துகளைக் குறைப்பதற்காக இந்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ள தடுப்பு நடவடிக்கைகளை விவரி.
விடை:

  • அதிகமான விபத்து பகுதிகளில் சாலைகளை சீர்செய்தல் மற்றும் கட்டமைப்பை மேம்படுத்துதல்.
  • போக்குவரத்து குறியீடுகள் மற்றும் சாலைச் சைகைகள் முதலியன போக்குவரத்து அதிகம் உள்ள சாலைகளில் நன்றாகச் செயல்படுகின்றனவா என்பதை உறுதி செய்கின்றன.
  • நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் சாலைகளை நல்ல முறையில் அமைத்தல்
  • அதி வேகமாக இயக்குபவர்களைக் கண்காணித்திட கண்காணிப்பு கேமிராக்களை பொருத்துதல்.
  • சாலைகளில் குழிதோண்டுதல் மற்றும் மணல்களை குவிப்பதை தடை செய்தல்.
  • சாலை ஆக்கிரமிப்புகளை நீக்கி பாதசாரிகள் பாதுகாப்பாக நடந்து செல்வதை உறுதி செய்ய வேண்டும். பெதுமக்கள் சாலை விதிகளை மதிக்காமல் சென்றால் அரசு கடுமையான விதிகளை நடைமுறைப்படுத்தி அவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 3 சாலைப் பாதுகாப்பு 4

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 2 சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 3 Civics Chapter 2 சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 3 Civics Chapter 2 சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு

7th Social  Science Guide சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
எந்தவொரு சந்தர்ப்பத்தில் ஒரு நுகர்வோர் குறைபாடுள்ள தயாரிப்புக்காக உற்பத்தியாளருக்கு எதிராக புகார் செய்ய முடியாது?
அ) காலாவதியாகும் தரவு குறிப்பிடப்படாதது
ஆ) பொருட்களின் விலை
இ) பொருட்களின் தொகுதி எண்
ஈ) உற்பத்தியாளரின் முகவரி
விடை:
இ) பொருட்களின் தொகுதி எண்

Question 2.
உற்பத்தியாளரின் முடிவில் இருந்து நுகர்வோர் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றன. காதில்
அ) நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள்
ஆ) பரந்த அளவிலான பொருட்கள்
இ) நிலையான தரமான பொருட்கள்
ஈ) உற்பத்தியின் அளவு கம்
விடை:
அ) நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 2 சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு

Question 3.
நுகர்வோருக்கு ஒரு பொருட்கள் தயாரிப்பு பற்றிய போதுமான தகவல்கள் வழங்கப்பட வேண்டும்.
அ) உற்பத்தியின் முதலீடு லீடு
ஆ) பொருட்கள் விற்பனையில் முடிவு
இ) கடனில் பொருட்கள் வாங்குதல்
ஈ) பொருட்கள் வாங்குவதில் முடிவு
விடை:
ஈ) பொருட்கள் வாங்குவதில் முடிவு

Question 4.
தேசிய, மாநில மற்றும் மாவட்டங்களில் உள்ள நுகர்வோர் நீதிமன்றங்களின் அமைப்பு, வணிகர்களின் நியாயமானதை வர்த்தக நடைமுறைகளுக்கு எதிரான நுகர்வோர் குறைகளை ஆராய்வது என அழைக்கப்படுகிறது
அ) மூன்று அடுக்கு அமைப்பு
ஆ) ஒரு அடுக்கு அமைப்பு
இ) இரு அடுக்கு அமைப்பு
ஈ) நான்கு அடுக்கு அமைப்பு
விடை:
அ) மூன்று அடுக்கு அமைப்பு

Question 5.
தரம் குறைவான பிற வெளிப்புற பொருள்களை ஒரு உயர்ந்த தரமான பொருளுடன் கலப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அ) தூய்மையாக்கல்
ஆ) கலப்படம்
இ) சுத்திகரிப்பு
ஈ) மாற்றம்
விடை:
ஆ) கலப்படம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ………………………. பொருட்கள் சேவைகள் மற்றும் தகவல்களின் ஈடுபடும் சந்தை என்று கொள்ளும் அழைக்கப்படுகிறது.
விடை:
பரிமாறிக்

Question 2.
ஒழங்குப்படுத்தப்பட்ட சந்தைகளில், பொருத்தமான ……………… அதிகாரிகளால் சில மேற்பார்வை உள்ளது.
விடை:
அரசாங்க

Question 3.
……………………….. என்பது ஒரு சந்தை கட்டமைப்பைக் குறிக்கிறது, அதில் முழு உற்பத்தியிலும் ஒரு கட்டுப்பாட்டைக் கொண்ட ஒரு ஒற்றை தயாரிப்பு அல்லது விற்பனையாளராக இருக்கிறார்.
விடை:
முற்றுரிமை

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 2 சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு

Question 4.
……………………….. நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை சரிபார்க்க நுகர்வோர் பாதுகாப்பு துறையின் மகா சாசனம் என்று கருதப்படுகிறது.
விடை:
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்

III. பின்வருவனவற்றைப் பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 2 சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 2 சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு 2

IV. பின்வரும் கூற்றுகளை ஆய்க

Question 1.
பொருத்தமான பதிலைத் தேர்வு செய்க.
கூற்று : உள்ளூர் சந்தைகளில் வாங்குபவர்களும் விற்பவர்களும் உள்ளூர் பகுதி பகுதியை சேர்ந்தோர் அல்லது மட்டுமே
காரணம் : ஒரு சந்தை இயற்க்கை இடம் அல்லது புவியியல் இருப்பிடத்திற்கு கட்டுப்படுத்தப்படவில்லை.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. அனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று தவறானது ஆனால் காரணம் சரி
விடை:
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல

V. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.

Question 1.
சந்தை என்றால் என்ன?
விடை:

  • ஒரு சந்தை என்பது இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட அமைப்புகள் வாங்குவதிலும், விற்பதிலும் ஈடுபடுகின்ற இடமாக அமைகின்றது.
  • பொருள்கள், சேவைகள் மற்றும் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் அமைப்பு சந்தை என அழைக்கப்படும்.

Question 2.
‘நுகர்வோர் பாதுகாப்பு ‘ விவரிக்கவும்.
விடை:
நுகர்வோர் பாதுகாப்பு என்பது நுகர்வோரின் உரிமைகள் நியாயமான வர்த்தகப் போட்டி மற்றும் துல்லியமான தகவல்கள் சந்தையில் இருக்க வேண்டும் என்பதற்காக இயற்றப்பட்ட சட்டங்களின் குழு ஆகும்.

Question 3.
நுகர்வோரின் உரிமைகளைப் பட்டியலிடுக.
விடை:
எட்டு அடிப்படையான நுகர்வோர் உரிமைகள்:

  1. அடிப்படைத் தேவைகளுக்கான உரிமை
  2. பாதுகாப்புக்கான உரிமை
  3. தகவல் அறியும் உரிமை
  4. தேர்ந்தெடுக்கும் உரிமை
  5. பிரதிநிதித்துவ உரிமை
  6. குறை தீர்க்கும் உரிமை
  7. நுகர்வோர் கல்வி மற்றும் உரிமை
  8. தூய்மையான சுற்றுப்புறச் சூழலை பெறுவதற்கான உரிமை

Question 4.
நுகர்வோர் நீதிமன்றங்களின் பங்கு பற்றி விவாதிக்கவும்.
விடை:
ஒரு தேசிய அளவிலான நீதிமன்றம் இந்தியா முழுவதற்கும் குறைதீர் ஆணையமாக செயல்படுகிறது. நுகர்வோர் நீதிமன்றங்கள் மிக உயர்ந்த மேல்முறையீட்டு நீதிமன்றமாகும்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 2 சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு

Question 5.
சந்தைகளின் வகைகள் மற்றும் அதன் செயல்பாடுகளைப் பற்றி எழுதுக.
விடை:
1) புவியில் இருப்பிடத்தின் அடிப்படையில்.
உள்ளூர் சந்தைகள் :
உள்ளூர் சந்தையில் வாங்குபவர்களும், விற்பவர்களும் உள்ளூர் பகுதியைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள்.

பிராந்திய சந்தைகள்:
பிராந்திய சந்தைகளானது உள்ளூர் சந்தையைவிட பரந்த அளவிலானவை, அல்லது சில சிறிய மாநிலங்கள் இணைந்த பகுதியாக இருக்கும்.

தேசிய சந்தைகள்:
தேசிய சந்தையில் பொருள்களின் தேவை ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கு மட்டும் தேவையாக இருக்கலாம். சர்வதேச சந்தை: தயாரிப்புகளுக்கான தேவை சர்வதேச அளவிலானது

2) நேரத்தின் அடிப்படையில்.
மிகக் குறுகிய கால சந்தை:
பொருள்களின் அளிப்பு நிலையானது

குறுகிய கால சந்தை:
முந்தைய சந்தையை விட சற்று கூடுதல் நேரம் உடையது. நீண்ட கால சந்தை: உற்பத்தியை கணக்கிடுவதன் மூலம் விநியோகத்தை மாற்றி அமைக்கலாம். இத்தகையை சந்தையை தேவைகேற்ப மாற்றலாம்.

3) பரிவர்த்தனையின் அடிப்படையில் உடனடி சந்தை:
பரிவர்த்தனைகள் நிகழும் இடத்திலேயே பணம் உடனடியாக செலுத்தப்படுகிறது. கடன் முறை இல்லை .

எதிர்கால சந்தை:
இது கடன் அடிப்படையிலான பரிவர்த்னைகள் ஆகும்.

4) ஒழுங்குமுறையின் அடிப்படையில்,
ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தை:
பொருத்தமான அரசாங்க அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் நடைபெறுகின்றன.

‘கட்டுப்பாடற்ற சந்தை:
முற்றிலும் கட்டுப்பாடு எதுவுமற்ற சந்தை, கண்காணிப்போ, ஒழுங்குமுறையோ கிடையாது.

5) போட்டியின் தன்மை அடிப்படையில்.
முற்றுரிமை:
இது சந்தை கட்டமைப்பை குறிக்கிறது. ஒரு விற்பனையாளார் அல்லது உற்பத்தியாளர் முழு சந்தையில் கட்டுப்பாட்டை கொண்டு உள்ளார்.

ஏகபோக போட்டி:
ஏராளமான வாங்குபவர்கள் விற்பவர்கள் உள்ளனர். ஒவ்வொரு விற்பனையாளரின் தயாரிப்பும் மற்றொன்றிலிருந்து வேறுபட்டுள்ளது.

ஒலிகோபோலி:
இது சந்தை வடிவத்தைக் குறிக்கிறது. ஒரே மாதிரியான அல்லது வேறுபட்ட தயாரிப்புகளில் சில விற்பனையாளர்கள் உள்ளதைக் குறிக்கிறது.

VI. செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
இன்றைய நாளில் நம் வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் பத்து அத்தியாவசிய பொருட்களின் பெயர் மற்றும் அதன் விலையைப் பட்டியலிடுக.

7th Social  Science Guide சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
முற்றிலும் கட்டுப்பாடு எதுவுமற்ற சந்தை
அ) ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தை
ஆ) கட்டுப்பாடற்ற சந்தை
இ) நீண்டகால சந்தை
ஈ) குறுகிய கால சந்தை
விடை:
ஆ) கட்டுப்பாடற்ற சந்தை

Question 2.
கடன் முறை இல்லாத சந்தை ……………………..
அ) உள்ளூர் சந்தை
ஆ) சர்வதேச சச்தை
இ) உடனடிச் சந்தை
ஈ) பிராந்திய சந்தை
விடை:
இ) உடனடிச் சந்தை

Question 3.
பொருள்களின் விலையானது தேவையைப் பொறுத்து அமையும்
அ) மிகக் குறுகிய காலசந்தை
ஆ) குறுகிய கால சந்தை
இ) நீண்ட கால சந்தை
ஈ) மேற்கண்டவற்றில் எதுவுமில்லை
விடை:
அ) மிகக் குறுகிய காலசந்தை

Question 4.
எது நுகர்வோரின் அடிப்படை உரிமைகளில் இல்லாதது?
அ) பாதுகாப்புக்கான உரிமை
ஆ) தேர்ந்தெடுக்கும் உரிமை
இ) குறை தீர்க்கும் உரிமை
ஈ) சமத்துவ உரிமை
விடை:
ஈ) சமத்துவ உரிமை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
விற்பனையாளம் …………. மற்றும் பரிமாற்றங்களை வாங்குபவருக்கு விற்கிறார்
விடை:
பணம்

Question 2.
ஒலிகோபோலி என்ற சொல் இரண்டு…………………… சொற்களிலிருந்து பெறப்பட்டது.
விடை:
கிரேக்க

Question 3.
ஒலிகோய் என்றால் …………… மற்றும் பாலி என்றால் ………….
விடை:
சில, கட்டுக்காடு

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 2 சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு

Question 4.
ஏகபோக போட்டி என்ற சொல்லை …………… என்பவர் குறிப்பிட்டுள்ளார்.
விடை:
பேராசிரியர் எட்வர்ட். எச். சேம்பர்லின்

Question 5.
…………….. மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தையாக உள்ளது.
விடை:
பங்குச்சந்தை

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 2 சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு 3

IV. பின்வரும் கூற்றுகளை ஆய்க

Question 1.
கூற்று : ஒழுங்குமுறை அடிப்படை சந்தையில் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் இல்லை.
காரணம் : ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தையானது பொருத்தமான அரசாங்க அதிகாரிகளின் கீழ் நடைபெறுகின்றன.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று தவறானது. ஆனால் காரணம் சரி.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்.

V. சுருக்கமான விடையளி.

Question 1.
நுகர்வோர் என்பவர் யார்?
விடை:
நுகர்வோர் என்பவர் ஒரு பொருளை வாங்குதல் அல்லது ஒரு சேவையைப் பெறுவதற்காக அது அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக அல்லது சுய வேலை வாய்ப்பு மூலம் தனது வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்பவர் ஆவார்.

Question 2.
நியாயமற்ற வர்த்தக நடைமுறை என்றால் என்ன?
விடை:
நியாயமற்ற வர்த்தக நடைமுறை என்பது ஒரு வர்த்தக நடைமுறை அல்லது எந்த ஒரு பொருள் அல்லது சேவைகளின் விற்பனை, பயன்பாடு அல்லது விநியோகத்தை ஊக்குவிக்கும் நோக்கத்திற்காக நியாயமற்ற துறையை அல்லது நியாயமற்ற அல்லது ஏமாற்றும் நடைமுற பின்பற்றப்படுவது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 2 சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு

Question 3.
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்-2019 பற்றி எழுதுக.
விடை:
இந்திய பாராளுமன்றத்தில் ஆகஸ்ட், 2019ஆம் ஆண்டு ஒரு மைல்கல் என்று அழைக்கப்படும் நுகர்வோர் பாதுகாப்பு மசோதா, 2019-ல் நிறைவேற்றப்பட்டது. இந்த நவீன தொழில்நுட்ப காலத்தில் நுகர்வோர்களின் குறைகளை குறித்த நேரத்திலும் பயனுள்ள நிர்வாகத்தையும் நியாயமான தீர்வையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மத்திய அரசு அறிவிக்கும் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும். புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் முப்பது வருடங்களுக்கு மேலான சட்டமாகும்

பழைய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986ல் மாற்றங்களை ஏற்படுத்த முற்படுகிறது.

Question 4.
நுகர்வோர் இல்லாதவர் யார்?
விடை:

  • ஒரு நபர் எப்போது நுகர்வோராய் இருக்க இயலாது.
  • எந்தவொரு பொருளையோ வாங்குகிறது அல்லது எந்தவொரு சேவையையோ இலவசமாக பெறுகின்ற போது.
  • வணிக நோக்கத்திற்காக ஒரு சேவையை அமர்த்துவது அல்லது பொருளை வாங்குவது.
  • ஒப்பந்த அடிப்படையில் ஒரு சேவையைப் பெறுவது.

VI. விரிவான விடையளி.

Question 1.
இந்தியாவிலுள்ள நுகர்வோர் நீதிமன்றங்கள் குறித்து விளக்குக.
விடை:
தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் :

  • ஒரு தேசிய அளவிலான நீதிமன்றம் இந்தியா முழுவதற்கும் குறைதீர் ஆணையமாக செயல்படுகிறது.
  • இவ்வகை நுகர்வோர் நீதிமன்றங்கள் மிக உயர்ந்த மேல்முறையீட்டு நீதிமன்றமாகும்.
  • இது 1986ஆம் ஆண்டில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 1988ல் அமைக்கப்பட்டது.
  • இதன் தலைமை அலுவலகம் புது டெல்லியில் உள்ளது. இந்த ஆணையம் இந்தியாவில் உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் செயல்படுகிறது.

மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் :

  • மாநில அளவில் ஒரு நீதிமன்றம் செயல்படுகிறது.
  • இழப்பீடு கோரப்பட்ட வழக்குகள் 20 லட்சத்திற்கும் மேல் இருந்தால் இவ்வாணையம் ஏற்கிறது.
  • மாவட்ட ஆணையத்தின் மேல் முறையீட்டு அதிகார வரம்பை மாநில ஆணையம் கொண்டுள்ளது.

மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் :

  • மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றம் இழப்பீடு 20 லட்சம் வரை விசாரிக்க அனுமதிக்கிறது.
  • மாவட்ட அளவிலான நீதிமன்றம் மாவட்ட அளவில் செயல்படுகிறது.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 2 சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு 4