Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Science Guide Pdf Term 3 Chapter2 விலங்குகளின் வாழ்க்கை Questions and Answers, Notes.

TN Board 4th Science Solutions Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை

4th Science Guide விலங்குகளின் வாழ்க்கை Text Book Back Questions and Answers

I. நான் யார்?
(எறும்பு, பறவை, ஒட்டகம், வௌவால், சிங்கம்)

Question 1.
எனது குழு காலனிகள் என்று அழைக்கப்படுகிறது ______________ .
விடை:
எறும்பு

Question 2.
எங்களின் வீடு கூடாகும் _____________.
விடை:
பறவை

Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை

Question 3.
மணலில் நடப்பதற்காக என் கால் பாதங்கள் அகலமாக உள்ளன. _____________.
விடை:
ஒட்டகம்

Question 4.
எனது பாதையில் உள்ள பொருள்களைக் கண்டுபிடிக்க மீயொலியைப் பயன்படுத்துவேன். _____________.
விடை:
வௌவால்

Question 5.
நான் பகலிலும், இரவிலும் சுறுசுறுப்பாக இருப்பேன். _____________.
விடை:
சிங்கம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
இரவில் சுறுசுறுப்பாக இருக்கும் விலங்குகளை என்று ____________ அழைப்பர்.
விடை:
இரவில் இரைதேடும் விலங்குகள்

Question 2.
______________ பெற்றோரின் கவனிப்புக்கு மிகவும் பிரபலமானது.
விடை:
கங்காரு

Question 3.
ஆந்தைகளின் குழு ______________ எனப்படும்.
விடை:
கூட்டம்

Question 4.
______________ தேன்கூட்டில் வாழ்கின்றன.
விடை:
தேனீக்கள்

Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை

Question 5.
_______________ நம் இரத்ததை உறிஞ்சும்.
விடை:
கொசு

III. பொருத்துக :

1. இறக்கையற்ற பூச்சி – நுகர்தல்
2. யானை – செவுள்கள்
3. ஒட்டகச்சிவிங்கி – மந்தை
4. எறும்புகள் – நீண்ட கழுத்து
5. மீன் – வெள்ளிமீன்
விடை:
1. இறக்கையற்ற பூச்சி – வெள்ளிமீன்
2.. யானை – மந்தை
3. ஒட்டகச்சிவிங்கி – நீண்ட கழுத்து
4. எறும்புகள் – நீண்ட நுகர்தல்
5. மீன் – செவுள்கள்

IV. பின்வரும் கேள்விகளுக்கு சுருக்கமாக பதிலளிக்க.

Question 1.
பறவைகள் கூடுகளை ஏன் உருவாக்குகின்றன?
விடை:
பறவைகள் தம் இளம் பறவைகள் பாதுகாப்பாக வாழ்வதற்கு கூடுகளை உருவாக்குகின்றன.

Question 2.
உடல் தகவமைப்பு என்றால் என்ன?
விடை:
வாழ்விடத்திற்கு ஏற்ப விலங்குகளின் தோற்றத்தில் ஏற்படும் மாற்றங்கள் உடல் தகவமைப்பு எனப்படும்.

Question 3.
எதிரொலித்து இடமாக்கல் — வரையறு.
விடை:
வௌவால் இரவில் தங்கள் வழியைக் கண்டுபிடிப்பதற்கும், அவற்றின் பாதையில் உள்ள பொருள்களை தெரிந்து கொள்வதற்கும் மீயொலியை பயன்படுத்துகிறது. இதனையே நாம் எதிரொலித்து இடமாக்கல்’ என்கிறோம்.

Question 4.
எறும்புகள் அதிர்வுகளை எவ்வாறு உணர்கின்றன?
விடை:
எறும்புகள் கால்களினால் தரையின் அதிர்வுகளை உணர்கின்றன.

Question 5.
குழுக்களாக வாழும் மூன்று விலங்குகளை எழுதுக.
விடை:
யானைகள், மான்கள், வரிக்குதிரைகள்

Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை

Question 6.
பறவைகள் ஏன்’V’ வடிவத்தில் பறக்கின்றன?
விடை:
காற்றின் எதிர்ப்பைக் குறைக்க பறவைகள் ‘V’ வடிவத்தில் பறக்கின்றன. பறவைகள் V’ வடிவத்தில் பறப்பதால் அவை அதிக அளவு ஆற்றலை சேமிக்கின்றன.

V. பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்க.

Question 1.
விலங்குகள் ஏன் குழுக்களாக வாழ்கின்றன?
விடை:
உணவைத் தேடவும், வாழிடங்களை தேர்ந்தெடுக்கவும், தமது இனத்தைப் பாதுகாக்கவும் மற்றும் பேணுவதற்கும் விலங்குகள் சேர்ந்து வாழ்கின்றன.

Question 2.
பூச்சியின் மூன்று முக்கிய உடல் பகுதிகளை விளக்குக.
விடை:
தலை : தலையில் காணக்கூடிய முக்கிய பாகங்கள் பெரிய கூட்டுக் கண்கள், உணர்வு நீட்சிகள் மற்றும் வாயுறுப்புகள் ஆகும்.

மார்புப் பகுதி : இது உடலின் நடுப் பகுதியை குறிப்பதாகும். இது மூன்று இணை கால்களையும் இரண்டு இணை இறக்கைகளையும் பெற்றுள்ளது.

வயிற்றுப் பகுதி : இது பூச்சிகளின் கடைசி உடற் பகுதியாகும். பெரும்பாலான பூச்சிகளின் வயிற்றுப் பகுதிகள் கண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

Question 3.
இரவில் இரைதேடும் விலங்குகள் பற்றி எழுதுக.
விடை:
சில விலங்குகள் இரவில் சுறுசுறுப்பாக செயல்படுகின்றன. இத்தகைய விலங்குகளை இரவில் இரைதேடும் விலங்குகள் என்று அழைக்கின்றார்கள். (எ.கா. ஆந்தை, வௌவால்). இரவில் இரைதேடும் விலங்குகள் பொதுவாக மிகவும் சிறந்த செவிப்புலன், நுகர்தல் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட கண்பார்வை ஆகியவற்றைப் பெற்றுள்ளன.

V. கூடுதல் வினா :

Question 1.
குழு நடத்தை என்றால் என்ன?
விடை:
விலங்குகள் அதே இனத்தை சார்ந்த பிற உயிரினங்களுடன் சேர்ந்து நேரத்தை செலவிட்டு வாழ்வது குழு நடத்தை எனப்படும்.

Question 2.
தகவமைப்பு என்பது என்ன?
விடை:
ஒரு விலங்கு தன் வாழ்விடத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்வது தகவமைப்பு ஆகும்.

Question 3.
ஓமடீடியா என்றால் என்ன?
விடை:
பூச்சிகளின் கூட்டுக் கண்கள் சிறிய அலகுகளால் ஆனவை. அவை ஒமடீடியா எனப்படும்.

Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை

Question 4.
பகலில் இரைதேடும் விலங்குகள் – குறிப்பு வரைக.
விடை:
பகல் நேரத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் விலங்குகள் பகலில் இரைதேடும் விலங்குகள் எனப்படும் (எ-டு) கோழி.

Question 5.
பெற்றோரின் பராமரிப்பு என்று எது அழைக்கப்படுகிறது?
விடை:
பெரியவர்கள் தங்கள் குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் பெற்றோரின் பராமரிப்பு என்று அழைக்கப்படுகிறது.

Question 6.
தேனீக் குழுவில் உள்ள தேனீக்கள் எவை?
விடை:

  1. ராணித்தேனீ
  2. ட்ரோன்கள் எனப்படும் ஆண் தேனீக்கள்
  3. வேலைக்காரத் தேனீக்கள்

Question 7.
கூட்டமாக வாழும் விலங்குகளுக்கு எடுத்துக்காட்டு தருக.
விடை:
யானைகள், மான்கள், காட்டு எருமைகள், குரங்குகள்.

Question 8.
குளிரும்போது நாய் நடுங்குவது ஏன்?
விடை:
குளிரும்போது உடல் சூட்டை அதிகரிக்க நாய் நடுங்குகிறது.

Question 9.
பாம்பு சுற்றுப்புறங்களில் உள்ளவற்றை எதன் மூலம் உணர்கிறது?
விடை:
பாம்பு தன் நாக்கைக் கொண்டு சுற்றுப்புறங்களில் உள்ளவற்றை உணர்கிறது.

Question 10.
வௌவால் எத்தகைய ஒலியைப் பயன்படுத்துகிறது?
விடை:
வௌவால் மீயொலியைப் பயன்படுத்துகிறது.

4th Science Guide விலங்குகளின் வாழ்க்கை InText Questions and Answers

பக்கம் 79 முயல்வோம்

விலங்குகளை அவற்றின் குழு நடத்தையுடன் பொருத்துக.
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை 1
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை 2

முயல்வோம்

கீழ்க்கண்ட வினாக்களை படித்து ஏற்ற விடையை கண்டறிந்து எழுதுக.
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை 3
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை 4

Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை

பக்கம் 83 முயல்வோம்

விடுபட்ட வார்த்தையை நிரப்புக.
பட்டாம்பூச்சி மற்ற பூச்சிகளைப் போல மூன்று உடல் பாகங்களைக் கொண்டுள்ளது. அவை ______________ மற்றும் _____________ கொண்டுள்ளது. பட்டாம்பூச்சியின் மார்புப் பகுதியில் நான்கு ________________ மற்றும் ஆறு கால்கள் இணைக்கப்பட்டுள்ளன. பட்டாம்பூச்சி அதன் இரண்டு ________________னால் நுகர்கின்றது.
விடை:
பட்டாம்பூச்சி மற்ற பூச்சிகளைப் போல மூன்று உடல் பாகங்களைக் கொண்டுள்ளது. அவை தலை, மார்புப் பகுதி மற்றும் வயிற்றுப் பகுதி கொண்டுள்ளது. பட்டாம்பூச்சியின் மார்புப் பகுதியில் நான்கு இறக்கைகள் மற்றும் ஆறு கால்கள் இணைக்கப்பட்டுள்ளன. பட்டாம்பூச்சி அதன் இரண்டு உணர் நீட்சிகளினால் நுகர்கின்றது.

பக்கம் 85 கண்டறிவோம்

இரவில் இயங்கும் விலங்குகளை வட்டமிடு.
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை 5
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை 6

பக்கம் 86 நிரப்புவோம்

விலங்குகளை உற்றுநோக்கி அவற்றின் செயல்களை எழுதுக.
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை 7
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை 8

Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Science Guide Pdf Chapter 4 மின்னோட்டவியல் Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Science Solutions Chapter 4 மின்னோட்டவியல்

10th Science Guide மின்னோட்டவியல் Text Book Back Questions and Answers

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
கீழ்கண்டவற்றுள் எது சரியானது?
(a) மின்னூட்டம் பாயும் வீதம் மின் திறன்
(b) மின்னூட்டம் பாயும் வீதம் மின்னோட்டம்
(c) மின்னாற்றல் மாறும் வீதம் மின்னோட்டம்
(d) மின்னோட்டம் மாறும் வீதம் மின்னூட்டம்
விடை:
(b) மின்னூட்டம் பாயும் வீதம் மின்னோட்டம்

Question 2.
மின்தடையின் SI அலகு (Qy-2019)
(a) மோ
(b) ஜூல்
(c) ஓம்
(d) ஓம் மீட்டர்
விடை:
(c) ஓம்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல்

Question 3.
ஒரு எளிய மின்சுற்றில் சாவியை மூடியவுடன் மின்விளக்கு ஒளிர்வது ஏன்?
(a) சாவி மின்சாரத்தை தயாரிக்கிறது
(b) சாவி மூடியிருக்கும் போது மின்சுற்றின் சுற்றுப்பாதையை மூடி விடுகிறது.
(c) சாவி மூடியிருக்கும் போது மின்சுற்றின் சுற்றுப்பாதை திறக்கிறது
(d) மின்விளக்கு மின்னேற்றமடையும்.
விடை:
(b) சாவி மூடியிருக்கும் போது மின்சுற்றின் சுற்றுப்பாதையை மூடி விடுகிறது.

Question 4.
கிலோ வாட் மணி என்பது எதனுடைய அலகு? (GMQP-2019)
(a) மின்தடை எண்
(b) மின் கடத்து திறன்
(c) மின் ஆற்றல்
(d) மின் திறன்
விடை:
(c) மின் ஆற்றல்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
ஒரு மின்சுற்று திறந்திருக்கும் போது அச்சுற்றின் வழியாக _____ பாய்ந்து செல்லாது.
விடை:
மின்னோட்டம்

Question 2.
மின்னழுத்த வேறுபாட்டிற்கும் மின்னோட்டத் திற்கும் இடையே உள்ள விகிதம் ______
விடை:
மின்தடை

Question 3.
வீடுகளில் ____ மின்சுற்று பயன்படுத்தப் படுகிறது.
விடை:
பக்க இணைப்பு

Question 4.
___ மற்றும் _____ ஆகியவைகளின் பெருக்கல் பலன் மின்திறன் ஆகும்.
விடை:
மின்னழுத்த வேறுபாடு, மின்னோட்டம்)

Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல்

Question 5.
LED என்பதன் விரிவாக்கம் _____.
விடை:
Light Emitting Diode

III. கீழ்கண்ட கூற்றுகள் சரியா? அல்லது தவறா? எனக் கூறு. தவறெனில் சரியானக் கூற்றை எழுதுக.

Question 1.
திறன் மற்றும் மின்னழுத்தம் ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பை ஓம் விதி விளக்குகிறது.
விடை:
தவறு.
சரியான கூற்று: மின்னோட்டம் மற்றும் மின்னழுத்தம் ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பை ஓம் விதி விளக்குகிறது.

Question 2.
வீட்டு உபயோக மின் சாதனங்களில் குறுக்குதடச் சுற்று ஏற்படும் போது அதிகப்படியாக வரும் மின்னோட்டத்திலிருந்து பாதுகாக்க பயன்படுத்துவது மின் சுற்று உடைப்பி.
விடை:
சரி.

Question 3.
மின்னோட்டத்தின் SI அலகு கூலூம் ஆகும்.
விடை:
தவறு.
சரியான கூற்று: மின்னோட்டத்தின் SI அலகு ஆம்பியர் ஆகும்.

Question 4.
ஒரு யூனிட் மின்னாற்றல் என்பது 1000 கிலோவாட் மணிக்கு சமமாக இருக்கும்.
விடை:
தவறு.
சரியான கூற்று : ஒரு யூனிட் மின்னாற்றல் என்பது 1 கிலோ வாட் மணிக்கு சமமாக இருக்கும்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல்

Question 5.
மூன்று மின்தடைகள் தொடரிணைப்பில் இணைக்கப்படும் போது அவைகளின் தொகுபயன் மின் தடையானது தனித்தனியாக உள்ள மின்தடைகளின் குறைந்த மதிப்பைவிட குறைவாக இருக்கும்.
விடை:
தவறு.
சரியான கூற்று: மின்தடைகள் தொடரிணைப்பில் இணைக்கப்படும்போது தொகுபயன் மின்தடையானது தனித்தனியாக உள்ள மின்தடைகளின் உயர் மதிப்பைவிட அதிகமாக இருக்கும்.

IV. பொருத்துக. [PTA-5]

Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 66
விடை:
i – உ,
ii – அ,
iii – ஆ,
iv – இ,
v – ஈ

V. பின்வரும் வினாக்களில் கூற்றும் அதனையடுத்து காரணமும் கொடுக்கப் பட்டுள்ளன. பின்வருவனவற்றுள் எது சரியான தெரிவோ அதனைத் தெரிவு செய்க.

அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியல்ல.
ஈ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.

Question 1.
கூற்று: உலோகப்பரப்புடைய மின்கருவிகளில் மூன்று காப்புறை பெற்ற கம்பிகள் பயன்படுத்தப்
பட்டிருக்கும்.
காரணம்: இந்த இணைப்பினால் அதனோடு இணைக்கப்படும் கம்பிகள் சூடாவது தடுக்கப்படும்.
விடை:
(இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியல்ல.

Question 2.
கூற்று: மின்கலத்தோடு இருக்கும் ஒரு சிறிய மின்சுற்றில் மின்கலத்தின் நேர் மின்வாய் பெரும மின்னழுத்தத்தில் இருக்கும்.
காரணம்: உயர் மின்னழுத்தப் புள்ளியை நோக்கி மின்னோட்டம் பாய்ந்து செல்லும்.
விடை:
(இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியல்ல.

Question 3.
கூற்று: LED விளக்குகள் ஒளிரும் மின்னிழை விளக்குகளை விட சிறந்தது.
காரணம் : LED விளக்குகள் ஒளிரும் மின்னிழை விளக்குகளை விட குறைவான மின் திறனை நுகரும்.
விடை:
(அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்.

VI. குறு வினாக்கள்

Question 1.
மின்னோட்டத்தின் அலகை வரையறு.
விடை:
மின்னோட்டத்தின் SI அலகு ஆம்பியர் (A). ஒரு கூலும் மின்னூட்டம் ஒரு விநாடி நேரத்தில் கடத்தியின் எதாவது ஒரு குறுக்குவெட்டுப் பகுதி வழியாக கடந்து செல்லும் போது அக்கடத்தியில் – பாயும் மின்னோட்டம் ஒரு ஆம்பியர் என வரையறுக்கப்படுகிறது. எனவே
Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 79

Question 2.
ஒரு கடத்தியின் அளவை தடிமனாக்கினால் அதன் மின் தடையின் மதிப்பு என்னவாகும்?
விடை:
R ∝ \(\frac{\mathrm{L}}{\mathrm{A}}\) எனில் A என்பது குறுக்கு வெட்டு பரப்பு. இது R உடன் எதிர்விகிதத் தொடர்புடையது. எனவே Aன் மதிப்பு அதிகமாக இருக்கும் போது மின்தடையின் மதிப்பு குறையும்.

Question 3.
மின்னிழை விளக்குகளில் டங்ஸ்டன் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் மின் உருகி இழையாக அதனை பயன்படுத்துவதில்லை. ஏன்?
விடை:

  1. மின் உருகு இழையானது குறைந்த உருகுநிலையை கொண்டபொருள்களால் செய்யப்படுகிறது.
  2. ஏனெனில் சுற்றில் அதிக மின்னோட்டம் பாயும் போது மின் உருகு இழை உருகி மின் சுற்று துண்டிக்கப்பட வேண்டும். ஆனால் டங்ஸ்டன் உயர் உருகுநிலையை உடையது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல்

Question 4.
மின்னோட்டத்தின் வெப்பவிளைவை பயன்படுத்தி செயல்படும் இரண்டு மின்சாதனங்கள் பெயரினை கூறு.
விடை:
மின்னோட்டத்தின் வெப்பநிலையை பயன்படுத்தி செயல்படும் இரு சாதனங்கள்:

  1. மின் சூடேற்றி (Electric heater)
  2. மின் அடுப்பு (Electric oven)

VII. சிறுவினாக்கள்

Question 1.
மின்னழுத்தம் மற்றும் மின்னழுத்த வேறுபாடு வரையறு.
விடை:

  1. மின்னழுத்தம் : ஒரு புள்ளியில் மின்னழுத்தம் என்பது ஓரலகு நேர்மின்னூட்டத்தை முடிவில்லா தொலைவில் இருந்து மின்விசைக்கு எதிராக அப்புள்ளிக்கு கொண்டுவர செய்யப்படும் வேலை என வரையறுக்கப்படுகிறது.
  2. மின்னழுத்த வேறுபாடு: இரு புள்ளிகளுக்கு இடையே உள்ள மின்னழுத்த வேறுபாடு என்பது ஒரு புள்ளியிலிருந்து மற்றொரு புள்ளிக்கு ஓரலகு நேர் மின்னூட்டத்தை மின் விலக்கு விசைக்கு எதிராக நகர்த்த செய்யப்படும் வேலை என வரையறுக்கப்படுகிறது.
    Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 70

Question 2.
வீட்டிலுள்ள மின்சுற்றில் புவித் தொடுப்புக் கம்பியின் பங்கு என்ன?
விடை:

  1. வீடுகளுக்கான மின்சுற்றில் பச்சை காப்புறை பெற்ற மூன்றாவது கம்பி ஒன்று பயன்படுத்தப்பட்டிருக்கும். இந்த கம்பியை புவித் தொடுப்புக் கம்பி என்று அழைப்பார்கள்.
  2. புவித் தொடுப்புக் கம்பியின் மறுமுனையானது பூமியில் புதைக்கப்பட்ட உலோக குழாய் அல்லது உலோக தகடுகளுடன் இணைக்கப்பட்டிருக்கும்.
  3. இந்த கம்பியானது மின்னோட்டத்திற்கு குறைந்த மின்தடையை தருகிறது. உலோகப் பரப்புடைய மின்சலவைப் பெட்டி, மேஜை மின்விசிறி, குளிர்சாதனப் பெட்டி போன்ற மின்கருவிகளில் சில நேரங்களில் மின்கசிவு ஏற்படும்.
  4. மின்கசிவினால் உருவாகும் ஆபத்தான மின்னோட்டம் புவித் தொடுப்புக் கம்பி வழியாக புவிக்கு செல்கிறது. எனவே, புவித்தொடுப்புக் கம்பி இணைப்பானது ஒரு பாதுகாப்பு அரணாக அமைந்து மின்கசிவினால் உண்டாகும் மின்னதிர்ச்சியைத் தவிர்க்கிறது.

Question 3.
ஓம் விதி வரையறு.
விடை:
மாறா வெப்பநிலையில், கடத்தி ஒன்றின் வழியே பாயும் சீரான மின்னோட்டம் கடத்தியின்
முனைகளுக்கிடையே உள்ள மின்னழுத்த வேறுபாட்டிற்கு நேர்தகவில் அமையும்.
1 ∝ V. எனவே, \(\frac{1}{\mathrm{V}}\) = மாறிலி, இந்த மாறிலி மதிப்பு \(\frac{1}{\mathrm{R}}\) ஆகும்.
எனவே, 1 = (\(\frac{1}{\mathrm{R}}\))V
V = IR

Question 4.
மின் தடை எண் மற்றும் மின் கடத்து எண் ஆகியவற்றை வேறுபடுத்து.
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 80

Question 5.
வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சுற்றில் எந்த வகை மின்சுற்றுகள் பயன்படுத்தப்படுகின்றன?
விடை:

  1. வீட்டிலுள்ள அனைத்து சுற்றுக்களும் பக்க இணைப்பு முறையில் இணைக்கப்படுகின்றன.
  2. ஒரு சுற்றில் தடை ஏற்பட்டாலும் அது மற்ற சுற்றுக்களை பாதிக்காது.
  3. பக்க இணைப்பின் மற்றொரு நன்மை என்னவெனில் அனைத்து மின் சாதனங்களும் சமமான மின்னழுத்தத்தை பெறும்.

VIII .நெடு வினாக்கள்

Question 1.
மூன்று மின் தடைகளை
(அ) தொடர் இணைப்பு
(ஆ) பக்க இணைப்பில் இணைக்கும் போது கிடைக்கும் தொகுபயன் மின்தடைக்கான கோவையை தகுந்த மின்சுற்றுப் படம் வரைந்து கணக்கிடு.
விடை:
(அ)

  1. மின் தடையாக்கிகள் தொடர் இணைப்பு: ஒரு மின்சுற்றில் தொடர் இணைப்பு என்பது மின்கூறுகளை ஒன்றன் பின் ஒன்றாக இணைத்து ஒரு மூடிய சுற்றை உருவாக்குவது ஆகும். தொடர் சுற்றில் மின்னோட்டமானது ஒரே ஒரு மூடிய சுற்றின் வழியாக பாயும்.
  2. இந்த மூடிய சுற்றில் உள்ள ஏதேனும் ஒரு புள்ளியில் இணைப்பு தடைப்பட்டால் மின்சுற்றின் வழியாக மின்னோட்டம் பாயாது.
  3. எனவே சுற்றில் இணைக்கப் பட்டுள்ள மின் சாதனங்கள் வேலை செய்யாது. விழாக்களில் பயன்படுத்தப்படும் ஒளிரும் தொடர் விளக்குகள் தொடர் இணைப்பில் இணைக்கப்பட்டிருக்கும்.
  4. எனவே, மின் தடையாக்கிகள் தொடராக உள்ள போது ஒவ்வொரு மின் தடையாக்கியின் வழியாகவும் ஒரே அளவு மின்னோட்டம் பாயும்.
    Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 86
  5. இங்கு மூன்று மின்தடையாக்கிகள் R1, R2, மற்றும் R3, தொடர் இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது. படத்தில் I என்ற மின்னோட்டம் இந்த மின்தடையாக்கிகள் வழியே செல்கிறது. மின்தடையாக்கிகள் R1, R2, மற்றும் R3, யின் குறுக்கே உள்ள மின்னழுத்தங்கள் முறையே V1, V2, மற்றும் V3, ஆகும்.
  6. ஓம் விதியின்படி
    V1 = IR1 …. (1)
    V2 = IR2 …. (2)
    V3 = IR3
    ஒவ்வொரு மின்தடைக்கும் எதிராக உள்ள மின்னழுத்த வேறுபாட்டின் கூடுதலை V எனலாம்.
    V = V1 + V2 +V3
    சமன்பாடுகள் (1), (2), மற்றும் (2)-யிலிருந்து
    V = IR1 + IR2 + IR3 …. (4)
  7. தொகுபயன் மின்தடை என்பது அனைத்து மின்தடையாக்கி களுக்கு பதிலாக அதே அளவு மின்னோட்டம் சுற்றின் வழியே செல்ல அனுமதிக்கும் ஒரு மின் தடையாக்கியின் மின்தடை ஆகும். இந்த தொகுபயன் மின்தடை Rs எனப்படும். எனவே,
    V = IRS ….. (5)
    சமன்பாடுகள் (4) மற்றும் (5), லிருந்து,
    IRS = I[R1 + R2 + R3]
    எனவே, RS = R1 + R2 + R3
  8. எனவே பல மின்தடையாக்கிகள் தொடர் இணைப்பில் இணைக்கப் படும் போது தொகுபயன் மின்தடை தனித்தனி மின் தடையாக்கிகளின் மின் தடைகளின் கூடுதலுக்கு சமம் என புரிந்துக் கொள்ளலாம். சம மதிப்பு உடைய ‘n’ மின்தடைகள் தொடரிணைபில் இணைக்கப்படும் போது தொகுபயன் மின்தடை ‘nR’ ஆகும். அதாவது, RS = nR மின்தடைகள்தொடரிணைப்பில் இணைக்கப்படும் போதுதொகுபயன்மின்தடையானது தனித்தனியாக உள்ள மின்தடைகளின் உயர் மதிப்பை விட அதிகமாக இருக்கும்.

(ஆ) பக்க இணைப்பு :

  1. பக்க இணைப்பு மின்சுற்றில் மின்னோட்டம் பாய்வதற்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டமூடிய சுற்று இருக்கும்.
  2. ஒரு மூடிய சுற்று திறந்திருந்தாலும் மற்ற மூடிய சுற்றுக்களின் வழியாக மின்னோட்டம் பாயும். நமது மின்தடையாக்கிகள் பக்க இணைப்பு வீடுகளில் உள்ள மின்கம்பியிடல் பக்க இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.
    Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 68
  3. மூன்று மின்தடையாக்கிகள் R1,R2 மற்றும் R3 யானது A மற்றும் B புள்ளிகளுக்கிடையே பக்க இணைப்பில் இணைக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு மின்தடையாக்கிக்கும் குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாடானது சமமாக இருக்கும். இது A மற்றும் B புள்ளிகளுக்கு குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாட்டிற்கு சமமாக இருக்கும்.
  4. ஒரு வோல்ட் மீட்டர் மூலமாக இந்த மின்னழுத்த வேறுபாடு அளவிடப்படுகிறது. புள்ளி A யை அடையும் மின்னோட்டம் | ஆனது I1, I2, மற்றும் I3, என பிரிந்து முறையே R1, R2, மற்றும் R3 வழியே செல்கிறது.
  5. ஓம் விதியின்படி
    Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 77
    மின் சுற்றிலுள்ள மொத்த மின்னோட்டம்
    I = I1 + I2 + I3
    சமன்பாடுகள் (6), (7) மற்றும் (8)-லிருந்து
    Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 78
    மின்தடையாக்கிகள் பக்க இணைப்பில் இணைக்கப்படும் போது தொகுபயன் மின்தடை Rp. என்க. எனவே
    Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 79.1
  6. எனவே பல மின்தடையாக்கிகள் பக்க இணைப்பில் இணைக்கப் படும் போது தனித்தனி மின்தடையாக்கிகளின் மின் தடையின் தலைகீழிகளின் கூடுதல் தொகுப்யன் மின்தடையின் தலைகீழிகளுக்கு சமம். சம மதிப்புடைய ‘n’ மின்தடையாக்கிகள் பக்க இணைப்பில் இணைக்கப்பப்படும் போது அதன் தொகுபயன் மின்தடை \(\frac{\mathrm{R}}{\mathrm{n}}\) ஆகும்.
    Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 82
  7. மின்தடையாக்கிகள் பக்க இணைப்பில் இணைக்கப்படும் போது தொகுபயன் மின்தடையானது தனித்தனியான மின்தடைகளின் குறைந்த மதிப்பை விட குறைவாக இருக்கும்.

Question 2.
(அ) மின்னோட்டம் என்றால் என்ன? (PTA-1)
ஆ) மின்னோட்டத்தின் அலகை வரையறு. [PTA-1]
இ) மின்னோட்டத்தை எந்த கருவியின் மூலம் அளவிடமுடியும்? அதனை ஒரு மின்சுற்றில் – எவ்வாறு இணைக்கப்பட வேண்டும்? [PTA-1 &5]
விடை:
(அ)

  1. மின்னோட்டம் i என்னும் எழுத்தால் குறிக்கப்படுகிறது. கடத்தி ஒன்றின் ஒரு பகுதியின் வழியே மின்னூட்டங்கள் பாயும் வீதம் மின்னோட்டம் என வரையறுக்கப்படுகிறது.
  2. அதாவது ஓரலகு நேரத்தில் கடத்தியின் ஒரு குறுக்கு வெட்டுப் பகுதியை கடந்து செல்லும் மின்னூட்டங்களின் அளவு மின்னோட்டமாகும்.
  3. ஒரு கடத்தியின் குறுக்கு வெட்டுப் பகுதி வழியாக Q அளவு மின்னூட்டம் ‘t’ காலத்தில் கடந்து சென்றால் அதில் பாயும் மின்னோட்டமானது I = \(\frac{\mathrm{Q}}{t}\)
    Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 87

(ஆ) மின்னோட்டத்தின் SI அலகு ஆம்பியர் (A). ஒரு கூலும் மின்னூட்டம் ஒரு விநாடி நேரத்தில்
கடத்தியின் எதாவது ஒரு குறுக்குவெட்டுப் பகுதி வழியாக கடந்து செல்லும் போது அக்கடத்தியில் பாயும் மின்னோட்டம் ஒரு ஆம்பியர் என வரையறுக்கப்படுகிறது. எனவே,
Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 89
(இ) மின்னோட்டத்தை அளக்கப் பயன்படும் கருவி அம்மீட்டர். ஒரு அம்மீட்டரானது மின்சுற்றில் எப்பொழுதும் தொடரிணைப்பில் இணைக்கப்பட வேண்டும். அம்மீட்டர் மிகக் குறைந்த மின்தடையை உடையது. அதனை பக்க இணைப்பில் இணைத்தால் கருவி பழுதுபடும். அம்மீட்டரை இணைக்கும் மாதிரி சுற்றுப்படம்
Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 89.2

Question 3.
அ) ஜூல் வெப்ப விதி வரையறு.
ஆ) நிக்கல் மற்றும் குரோமியம் கலந்த உலோகக் கலவை மின்சார வெப்பமேற்றும் சாதனமாக
பயன்படுத்தப்படுவது ஏன்?
இ) ஒரு மின் உருகு இழை எவ்வாறு மின்சாதனங்களை பாதுகாக்கிறது?
விடை:
(அ) (i) R மின்தடையுள்ள மின்தடை யாக்கியின் வழியாக பாயும் மின்னோட்டம் I என்க. மின்தடையாக்கியின் முனை களுக்கிடையே மின்னழுத்த வேறுபாடு V என்க. t விநாடிகளில் மின்தடை வழியே பாயும் மின்னூட்டம் Q என்க.

(ii) Q மின்னூட்டத்தை மின்தடை யாக்கியின் முனை களுக்கிடையே உள்ள V மின்னழுத்த வேறுபாட்டில் இயக்க செய்யப்படும் வேலையானது VQ ஆகும். இந்த வேலை மின்தடையில் வெப்ப ஆற்றலாக மாறி வெளிப்படுகிறது. எனவே உருவாக்கப்பட்ட வெப்பம்
H = W = VQ
Q = It. என நமக்கு தெரியும்.
H = VIt ……. (1)

(iii) ஓம் விதியிலிருந்து, V= IR. எனவே H = I2 Rt ….. (2)
இது ஜூல் வெப்ப விதி எனப்படும். இவ்விதியின் படி ஒரு மின்தடையில் உருவாகும் வெப்பமானது

  • அதன் வழியே பாயும் மின்னோட்டத்தின் இருமடிக்கு நேர்விகிதத்திலும்
  • மின்தடைக்கு நேர் விகிதத்திலும்
  • மின்னோட்டம் பாயும் காலத்திற்கு நேர் விகிதத்திலும் இருக்கும்.

(ஆ) மின் சலவைப் பெட்டி, ரொட்டி சுடும் அடுப்பு, மின்சார அடுப்பு, மின்சூடேற்றி, வெந்நீர் கொதிகலன் போன்ற வீட்டு உபயோகப் பொருள்களில் மின்னோட்டத்தின் வெப்ப விளைவு பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் வெப்பத்தினை உண்டாக்க நிக்கல் மற்றும் குரோமியம் கலந்த நிக்ரோம் என்ற உலோக கலவையினால் ஆன சுருள் வெப்பமேற்றும் சாதனமாக பயன்படுகிறது. ஏனெனில் இப்பொருள்

  1. அதிக மின்தடையை கொண்டது,
  2. அதிக உருகுநிலை கொண்டது,
  3. விரைவில் ஆக்சிகரணத்திற்கு உள்ளாகாது.

(இ) மின் உருகு இழை மின் சுற்றோடு தொடராக இணைக்கப்படும். சுற்றில் அதிக மின்னோட்டம் பாயும் போது ஜூல் வெப்பவிளைவு காரணமாக மின் உருகு இழை உருகி மின்சுற்று துண்டிக்கப்படுகிறது. எனவே, மின்சுற்றும், மின்சாதனங்களும் சேதமடைவதிலிருந்து பாதுகாக்கப் படுகிறது. மின் உருகு இழையானது குறைந்த உருகுநிலையை கொண்ட பொருள்களால் செய்யப்படுகிறது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல்

Question 4.
வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சுற்றை விளக்கவும். (Sep.20).
விடை:
(i) மின் நிலையங்களிலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரமானது வீடுகள் மற்றும் தொழிற் சாலைகளுக்கு பூமிக்கடியில் பதிக்கப்பட்ட கம்பிவடங்கள் அல்லது மின்கம்பங்களின் மீது வரும் கம்பிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

(ii) நமது வீடுகளில் மின்னியல் வல்லுநர்களால் உருவாக்கப்படும் மின்சுற்றுக்கள் மூலமாக மின்சாரம் பகிர்ந்தளிக்கப்படுகிறது. மின்மாற்றி போன்ற மின் பகிர்மான செய்யும் இடத்திலிருந்து மின்னோட்டமானது முதன்மைமின்னளவி பெட்டிக்கு கொண்டுவரப்பப்படுகிறது. முதன்மை மின்னளவிப் பெட்டியில் இரண்டு முக்கிய பாகங்கள் இருக்கும்.
(i) மின் உருகு இழை
(ii) மின்னளவிப் பெட்டி.
(iii) மின்னளவிப் பெட்டி எவ்வளவு மின்னாற்றல் பயன்படுத்தபடுகிறது என்பதனை அளவிடுகிறது. மின் உருகு இழை என்பது ஒரு சிறிய கம்பி இழை அல்லது ஒரு சிறிய மின்சுற்று உடைப்பி (MCB). வீட்டு உபயோக மின் சாதனங்களில் குறுக்குதடச் சுற்று ஏற்படும் போது அதிகப்படியாக வரும் மின்னோட்டத்திலிருந்து பாதுகாப்பதே மின் உருகு இழை அல்லது மின்சுற்று உடைப்பியின் பணி ஆகும்.

(iv) மின்சுற்று உடைப்பி என்பது தானாகவோ அல்லது கைமுறை உள்ளீடு மூலமாகவோ செயல்படுத்தக் கூடிய ஒரு சாவி ஆகும். இந்த சாவியைச் சுற்றி சிறிய கம்பிச் சுருள் சுற்றியிருக்கும். மின் சுற்றில் அதிகப்படியாக மின்னோட்டம் செல்லும் போது சுற்றியுள்ள கம்பி சுருளானது மின்காந்தத்தால் ஈர்க்கப்படுகிறது. எனவே, மின் சுற்று உடைக்கப்பட்டு மின் சாதனங்கள் பாதுகாக்கப்படுகின்றன.

(v) வீடுகளுக்கு வரும் மின்னோட்டமானது இரண்டு விதமான மின் காப்பிடப்பப்பட்ட கம்பிகள் மூலமாக கொண்டு வரப்படுகின்றன. இந்த இரண்டு கம்பிகளில் ஒன்று சிவப்பு காப்புறை கொண்ட கம்பி. அது மின்னோட்ட கம்பி எனப்படும். கறுப்பு காப்புறை உள்ள மற்றொரு கம்பி நடுநிலை கம்பி எனப்படும்.

(vi) நமது வீட்டிற்கு கொடுக்கப்படும் மின்சாரமானது 220 வோல்ட் மின்னழுத்த வேறுபாடு கொண்ட ஒரு மாறு திசை மின்னோட்டமாகும். இவ்விரு கம்பிகளும் வாட்-மணி மீட்டருடன் (மின்னளவிப் பெட்டி) இணைக்கப்பட்டுள்ளன. மின்னோட்ட கம்பி மின்உருகு இழை வழியாக மின்னளவிப் பெட்டியுடன் இணைக்கப்பட்டுள்ளது. நடுநிலை கம்பி நேரடியாக மின்னளவிப் பெட்டியோடு இணைக்கப்பட்டுள்ளது.

(vii) மின்னளவிப் பெட்டியிலிருந்து வரும் கம்பியானது முதன்மைச் சாவியுடன் இணைக்கப் பட்டுள்ளது. இந்த சாவியானது தேவைப்படும் போது மின்னோட்டத்தை நிறுத்துவதற்கு பயன்படுகிறது.

(viii) முதன்மை சுற்றியிலிருந்து வரும் மின்னோட்ட கம்பிகள் வீட்டினுள் அமைக்கப்பட்டிருக்கும் தனித் தனிச் சுற்றுகளுக்குத் திறனை வழங்கும். இரு வகையான மின்சுற்றுகள் வீடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. மின் பல்புகள், மின் விசிறிகள் அடங்கிய ஒரு சுற்றுக்கு 5 A அளவிலான குறைந்த திறன் வழங்கும் சுற்றுக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

(ix) குளிர்சாதன பெட்டிகள், நீர் சூடேற்றிகள், மின் சலவை பெட்டி, ரொட்டி சுடும் அடுப்பு, மின்சார அடுப்பு, மின்சூடேற்றி, வெந்நீர் கொதிகலன் அடங்கிய மின்திறன் சுற்றுகளுக்கு 15A அளவிலான அதிக திறன் வழங்கும் சுற்றுகள் பயன்படுத்தப்படுகின்றன.

(x) வீட்டிலுள்ள அனைத்து சுற்றுக்களும் பக்க இணைப்பு முறையில் இணைக்கப்படுவதால் ஒரு சுற்றில் தடை ஏற்பட்டாலும் அது மற்ற சுற்றுக்களை பாதிக்காது. பக்க இணைப்பின் மற்றொரு நன்மை என்னவெனில் அனைத்து மின்சாதனங்களும் சமமான மின்னழுத்தத்தை பெறும்.

Question 5.
அ) சாதாரண தொலைக்காட்சிப் பெட்டியை விட LEDதொலைக்காட்சிப் பெட்டியினால் ஏற்படும் நன்மைகள் யாவை? (PTA-6)
ஆ) LED விளக்கின் நன்மைகளை பட்டியலிடுக. [PTA-1]
விடை:
(அ) LED தொலைகாட்சியின் நன்மைகள்

  1. இதன் வெளியீடு பிரகாசமாக இருக்கும்.
  2. இது மெல்லிய அளவுடையதாக இருக்கும்.
  3. குறைவான சக்தியை பயன்படுத்துகிறது மற்றும் குறைவான ஆற்றலை நுகர்கிறது.
  4. இதன் ஆயுட்காலம் அதிகம்.
  5. இது மிகவும் நம்பகத்தன்மை உடையது.

(ஆ)LED விளக்கின் நன்மைகள்

  1. LED-ல் மின் இழையில்லாத காரணத்தினால் வெப்ப ஆற்றல் இழப்பு ஏற்படுவதில்லை. மின் இழை மின் விளக்கைவிட குறைந்த வெப்பநிலையைக் கொண்டிருக்கும்.
  2. ஒளிரும் மின் இழை பல்புடன் ஒப்பிடும் போது இது குறைந்த திறனை நுகரும்.
  3. இது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.
  4. பல நிறங்களில் வெளியீட்டினை பெற்றுக் கொள்ள சாத்தியமாகிறது.
  5. மலிவு விலை மற்றும் ஆற்றல் சிக்கனம் உடையது.
  6. பாதரசம் மற்றும் பிற நச்சுப் பொருள்கள் பயன்படுத்தப்படு வதில்லை.
  7.  மின்னாற்றல் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வழி களில் ஒன்று அதிக எண்ணிக்கையிலான LED மின் விளக்குகளை பயன்படுத்துதல் ஆகும்.

IX. கணக்குகள்

Question 1.
ஒரு மின் சலவைப் பெட்டி அதிகபட்ச வெப்பத்தை வெளிவிடும் போது 420 வாட் மின்திறனை நுகர்கிறது. குறைந்தபட்ச வெப்பத்தை வெளிவிடும் போது 180 வாட் மின் திறனை நுகர்கிறது. அதற்கு 220 , வோல்ட் மின்னழுத்தம் கொடுக்கப்பட்டால் இரு நிலைகளிலும் அதன் வழியே பாயும் மின்னோட்டத்தின் அளவுகளை கணக்கிடு.
விடை:
கொடுக்கப்பட்டவை: மின்சலவைப் பெட்டி நுகரும் மின்திறன் = 420 வாட்
மின்னழுத்த வேறுபாடு
v = 220V
கண்டறிய:
மின்னோட்டம் I = ? ஒவ்வொரு நிகழ்விலும்
தீர்வு :
P = VI.
∴ I = \(\frac{\mathrm{P}}{\mathrm{V}}\) = \(\frac{\mathrm{420}}{\mathrm{220}}\) = \(\frac{21}{11}\)
அதிகபட்ச வெப்பத்தை வெளிவிடும்போது மின்னோட்டம் I = 1.909 A
குறைந்தபட்ச வெப்பத்தை வெளிவிடும்போது
P = 180 வாட்
கொடுக்கப்பட்ட மின்னழுத்தம் = 220 V
I = \(\frac{P}{V}\)
குறைந்தபட்ச வெப்பத்தை வெளிவிடும் போது, மின்னோட்டம் –
= \(\frac{180}{220}\) = \(\frac{99}{11}\) = 0.818 A

Question 2.
100 வாட் மின் திறனுள்ள ஒரு மின் விளக்கு தினமும் 5 மணிநேரம் பயன்படுத்தப்படுகிறது. இது போல நான்கு 60 வாட் மின் விளக்கு தினமும் 5 மணி ! நேரம் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஜனவரி மாதத்தில் நுகரப்பட்ட மின்னழுத்த ஆற்றலை கிலோ வாட் மணி அலகில் கணக்கிடு.
விடை:
கொடுக்கப்பட்டவை:
ஒரு 100 வாட் மின்விளக்கினால் பயன்படுத்தப்படும் மின்னோட்டம் = 100 வாட் காலம் = 5 மணிநேரம் (தினசரி).
ஜனவரி மாதத்தில் நுகர்வு = 31 நாட்கள் நான்கு 60 வாட் மின்விளக்குகளின் மின்னோட்டம் பயன்பாடு = தினசரி 5 மணிநேரம். கண்டறிய :
ஜனவரி மாதத்தில் நுகரப்பட்ட மின்னழுத்த ஆற்றல் =? (கிலோ வாட் மணி அலகில்)
தீர்வு :
100 வாட் மின்விளக்கால் நுகரப்பட்ட ஆற்றல்
= பல்பின் திறன் × காலம்
= 100 × 31 × 5 = 15500
100 வாட் மின்விளக்கால் பயன்படுத்தப்பட்ட
ஆற்றல் = 15.5 கிலோவாட் மணி
60 வாட் மின்விளக்கு நான்கால் நுகரப்பட்ட ஆற்றல் = 4 × 60 × 5 × 31
= 37,200 கிலோவாட் மணி
நான்கு 60 w மின்விளக்கு
= 37.2 கிலோ வாட் மணி
ஜனவரியில் நுகரப்பட்ட மொத்த ஆற்றல்
= 15.5 + 37.2
= 52.7 கிலோ வாட் மணி

Question 3.
மூன்று வோல்ட் மின்னழுத்தம் மற்றும் 600 மில்லி ஆம்பியர் மின்னோட்டமும் பாயும் ஒரு டார்ச் விளக்கினால் உருவாகும்
அ) மின் திறன்
ஆ) மின்தடை மற்றும்
இ) நான்கு மணிநேரத்தில் நுகரப்படும் மின்னாற்றல் ஆகியவைகளை கணக்கிடுக.
விடை:
கொடுக்கப்பட்டவை:
டார்ச் விளக்கின் மின்னழுத்தம் V = 3V
மின்னோட்டம் I = 600 மில்லி ஆம்பியர்
= 600 × 10-3 = 0.6A
கண்ட றிய:
அ) மின்திறன் P = ?
ஆ) மின்த டை R = ?
இ) நான்கு மணி நேரத்தில் நுகரப்படும் மின்னாற்றல் = ?
தீர்வு:
அ) P = VI = 3 × 0.6 = 1.8 வாட்
v = IR ∴ R = \(\frac{\mathrm{V}}{\mathrm{I}}\)
ஆ) மின்தடை R = \(\frac{\mathrm{R}}{\mathrm{0.6}}\) = 5Ω
இ) 4 மணிநேரத்தில் நுகரப்படும் மின்னாற்றல்
= பல்பின் திறன் × காலம்
= 1.8 × 4
ஆற்றல் E = 7.2 வாட் மணி

Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல்

Question 4.
R மின்தடையுள்ள ஒரு கம்பியானது ஐந்து சம நீளமுடைய கம்பிகளாக வெட்டப் படுகிறது.
அ) வெட்டப்பட்ட கம்பியின் மின்தடை வெட்டப்படாத அசல் கம்பியின் மின் தடையோடு ஒப்பிடுகையில் எவ்வாறு மாற்றமடைகிறது?
ஆ) வெட்டப்பட்ட ஐந்து துண்டு கம்பிகளையும் பக்க இணைப்பில் இணைக்கும் போது அதன் தொகுபயன்மின்தடையை கணக்கிடுக. இ) வெட்டப்பட்ட ஐந்து துண்டு கம்பிகளையும் தொடர் இணைப்பு மற்றும் பக்க இணைப்பில் இணைக்கும் போது கிடைக்கும் தொகுபயன் மின் தடைகளின் விகிதத்தை கணக்கிடுக.
விடை:
கொடுக்கப்பட்டவை:
ஒரு கம்பியின் மின்தடை = R
கம்பியின் நீளம் =5 சமநீளமுள்ள துண்டுகள்
தீர்வு :
அ) வெட்டப்பட்ட கம்பிகள் ஒவ்வொன்றும் சமமான நீளம் எனில் ஒவ்வொரு துண்டிற்குமான மின்தடை = \(\frac{\mathrm{R}}{5}\)
ஆ) எல்லா துண்டுகளும் பக்க இணைப்பில் இணைக்கும்போது தொகுபயன் மின்தடை
Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 866

இ) தொடர் இணைப்பு மற்றும் பக்க இணைப்பில் இணைக்கும் போது தொகுபயன் மின்தடை
Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 88
Rs மற்றும் Rp களின் விகிதம் = 25 : 1
Rs : Rp = 25 : 1

X. உயர் சிந்தனைக்கான வினாக்கள்

Question 1.
இரு மின் தடையாக்கிகளை பக்க இணைப்பில் இணைக்கும் போது அதன் தொகுபயன் மின்தடை 20. தொடரிணைப்பில் இணைக்கும் போது அதன் தொகுபயன் மின்தடை 92. இரு மின்
தடைகளின் மதிப்புக்களையும் கணக்கிடு. விடை: பக்க இணைப்பில் தொகுபயன்மின்தடை
Rp = 2Ω
தொடர் இணைப்பில் தொகுபயன் மின்தடை
Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 82.3
R1 = 3Ω அல்லது 6Ω
R1 = 6Ω எனில், R2 = (9 – 3) = 6Ω
R1 = 6Ω எனில், R2 = (9 – 6) = 3Ω

Question 2.
ஐந்து ஆம்பியர் மின்னோட்டம் பாயும் ஒரு மின்சுற்றில் ஒரு வினாடி நேரத்தில் பாயும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கையை கணக்கிடு. (GMQP-2019)
விடை:
கொடுக்கப்பட்டவை:
மின்னோட்டம் = 5 ஆம்பியர்
கண்டறிய:
ஒருவினாடி நேரத்தில் பாயும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை n = ?
தீர்வு:
I = \(\frac{\mathrm{Q}}{t}\)
ஒரு எலக்ட்ரானின் மின்சுமை
e = 1.6 × 10-19 கூலூம்
Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 90
1 கூலூம் = 6.25 × 1018 எலக்ட்ரான்கள்
1 ஆம்பியர் மின்னோட்டத்தில் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை
= 6.25 × 1018 எலக்ட்ரான்கள்
∴ 5 ஆம்பியர் மின்னோட்டத்தில்
= 5 × 6.25 × 1018 எலக்ட்ரான்கள்
= 3.125 × 1019 எலக்ட்ரான்கள்
மாற்றுமுறையில் தீர்வு:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 92
எலக்ட்ரான்களின் எண்ணிக்கை
n = 3.125 × 1019 எலக்ட்ரான்கள்

Question 3.
10Ω மின்தடையுள்ள ஒரு கம்பித் துண்டின் நீளத்தை அதன் அசல் நீளத்திலிருந்து மூன்று மடங்கு நீட்டித்தால் அதன் புதிய மின் தடையின் மதிப்பு எவ்வளவு?
விடை:
கொடுக்கப்பட்டவை:
கம்பியின் மின்தடை R = 10Ω
நீளம் 3 மடங்கு நீட்டப்படும்போது = 3L(அசல் நீளத்திலிருந்து)
கண்டறிய: புதிய மின்தடை = ?
தீர்வு:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 87.5
நீளமானது மூன்று மடங்கு நீட்டப்படும்போது
பரப்பு 3 மடங்கிற்கு குறைக்கப்படும் \(\left(\frac{\mathrm{A}}{3}\right)\)
புதிய நீளம் = 3L
புதிய பரப்பு = \(\frac{\mathrm{A}}{3}\)
Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 99

PTA மாதிரி வினா-விடை

2 மதிப்பெண்கள்

Question 1.
கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றில் AC முனைகளுக்கிடையே உள்ள தொகுபயன் மின் தடையைக் காண்க. (PTA-2)
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 89.3
இரண்டு 5Ω மின்தடைகள் தொடர் இணைப்பில் இணைக்கப்பட்டு பின், 10Ω மின்தடையுடன் இணையாக இணைக்கப்பட்டுள்ளது.
Rs = 5 + 5 = 10
Rp = \(\frac{1}{10}\) + \(\frac{1}{10}\) = \(\frac{2}{10}\)
Rp = 5 ஓம்.

Question 2.
5 ஓம் மின்தடையுள்ள ஒரு கம்பியானது ஐந்து சம பாகங்களாக வெட்டப் படுகிறது. வெட்டப்பட்ட ஐந்து கம்பித் துண்டுகளையும் பக்க இணைப்பில் இணைக்கும்போது அவற்றின் தொகுபயன் மின்தடையினைக் கணக்கிடுக. (PTA-3)
விடை:
ஒரு கம்பியின் மின்தடை = 5Ω
கம்பி 5 பாகங்களாக வெட்டப்பட்ட பிறகு, ஒவ்வொரு துண்டு கம்பியின் மின்தடை,
Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 90.2
தொகுபயன் மின்தடை Rp = 0.2Ω

Question 3.
மின்னாற்றல் நுகர்வின் அலகினைவரையறு. (PTA-5)
விடை:
மின்னாற்றல் நுகர்வின் SI அலகு வாட் விநாடி. இதன் பெரிய அலகு கிலோ வாட் மணி (kWh).
ஒரு கிலோவாட் மணி என்பது ஒரு யூனிட் மின்னாற்றல் ஆகும். ஒரு கிலோவாட் மணி என்பது 1000 வாட் மின்சாரம் ஒரு மணி
நேரத்தில் நுகரப்படுவதாகும்.

Question 4.
தூயநீர் மின்சாரத்தை கடத்துமா? உனது பதிலை நியாயப்படுத்து. (PTA-5)
விடை:
தூய நீர் மின்சாரத்தை கடத்துவதில்லை. இதில் அயனிகள் இல்லாததே இதற்குக் காரணம். நாம் ஒரு சிட்டிகை உப்பை , சேர்க்கும்போது அது மின்சாரத்தை கடத்த முடியும்.

4 மதிப்பெண்கள்

1. பொருத்துக.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 92.6
விடை:
அ) (iii)
ஆ) (i)
இ) (iv)
ஈ) (ii)

Question 2.
5Ω மின்தடை கொண்ட மின்சூடேற்றி ஒரு மின்மூலத்துடன் இணைக்கப்படுகிறது. 6A மின்னோட்டமானது, இந்த சூடேற்றி வழியாகப் பாய்கிறது எனில் 5 நிமிடங்களில் உருவாகும் வெப்பத்தின் அளவை காண்க. (PTA-4)
விடை:
மின்தடை R = 5Ω
மின்னோட்டம் I = 6A
நேரம் t = 5 நிமிடங்கள்
= 5 × 60 = 300 நிமிடங்கள்
5 நிமிடங்களில் உருவாகும் வெப்பத்தின் அளவு
H = I2Rt
H = (6)2 × 5 × 300
ஆகவே, H = 54000 J

4 மதிப்பெண்கள்

Question 1.
ஏதாவது ஓர் ஆங்கில எழுத்து மற்றும் ஓர் எண்ணை , ஏழு துண்டு காட்சிப் பதிவில் வெளிப்படுத்துக. (7 Marks) (PTA-3)
விடை:
(i) ஓர் ஆங்கில எழுத்து: a, f, e, d ஆகிய 4 உமிழ் டையோடுகளுக்கு மின்னழுத்தம் கொடுக்கும்போது, கீழ்க்கண்டவாறு ‘C’ என்ற ஆங்கில எழுத்து காட்சியளிக்கும்.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 90.9
(ii)ஓர் எண் : a, b, c, d, e, f மற்றும் g ஆகிய ஏழு உமிழ்டையோடுகளுக்கும், மின்னழுத்தம் கொடுக்கும்போது, துண்டுகள் ஒளியினை உமிழ்ந்து, 8 என்ற எண் காட்சியளிக்கும்.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 93

7 மதிப்பெண்கள்

Question 1.
படத்தில் காட்டியுள்ளவாறு 6 வோல்ட் மின் கலத்தோடு 20 ஓம் மின்தடை கொண்ட மின்விளக்கு மற்றும் 4 ஓம் மின்தடை கொண்ட மின்தடையாக்கி தொடரிணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது. எனில், (PTA-6)
Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 94
(அ) தொடரிணைப்பில் மொத்த மின்தடையைக் காண்க.
(ஆ) மின் சுற்றில் பாயும் மின்னோட்டத்தினைக் காண்க.
(இ) மின்தடையாக்கிகள் குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாட்டினைக் காண்க.
விடை:
a) தொடரிணைப்பில் மொத்த மின்தடை
Rs = R1 + R2
= 20Ω + 4Ω = 24Ω

b) மின்சுற்றில் பாயும் மின்னோட்டம் ஓம் விதியின்படி,
V = IR
இங்கு, V = 6V,
மொத்த மின்தடை = 24Ω
I = \(\frac{\mathrm{V}}{\mathrm{R}}\) = \(\frac{\mathrm{6}}{\mathrm{24}}\) = 0.25 A

c) மின்தடையாக்கிகள் குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாடு = IR
I = 0.25 A
R = \(\frac{\mathrm{24}}{\mathrm{6}}\) = 4Ω
IR = 0.25 × 4 = 1V.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல்

அரசு தேர்வு வினா-விடை

1 மதிப்பெண்

Question 1.
5Ω மின்தடை கொண்ட மின் சூடேற்றி ஒரு மின் மூலத்துடன் இணைக்கப்படுகிறது. 6 A மின்னோட்டமானது இந்த சூடேற்றி வழியாக பாய்கிறது எனில் 5 நிமிடங்களில் உருவாகும் வெப்பத்தின் அளவு: (Sep.20)
(அ) 48000
(ஆ) 54000
(இ) 45000
(ஈ) 84000
விடை:
(ஆ) 54000 J

2 மதிப்பெண்கள்

Question 1.
30 வோல்ட் மின்னழுத்த வேறுபாடு கொண்ட ஒரு கடத்தியின் முனைகளுக்கு இடையே 2 ஆம்பியர் மின்னோட்டம் செல்கிறது எனில் அதன் மின்தடையைக் காண்க. [Qy-2019]
விடை:
கடத்தியின் முனைகளுக்கு இடையே பாயும்
மின்னோட்டம் = 2 A
மின்னழுத்த வேறுபாடு
V = 30V
ஓம் விதியின் படி: R = \(\frac{\mathrm{V}}{\mathrm{I}}\)
R = \(\frac{\mathrm{30}}{\mathrm{2}}\) = 15Ω

Question 2.
10 கூலும் மின்னூட்டம் 5 விநாடி நேரம் ஒரு மின் விளக்கின் வழியாக பாய்கிறது எனில் அதன் வழியே செல்லும் மின்னூட்டத்தின் அளவு என்ன? (GMQP-2019)
விடை:
மின்னூட்டம் Q = 10 கூலும்.
காலம் t = 5 விநாடி
எனவே, மின்னோட்டம்
I = \(\frac{\mathrm{Q}}{\mathrm{t}}\) = \(\frac{\mathrm{10}}{\mathrm{5}}\) = 2A

Question 3.
ஒரு மின்சுற்றில் பொருத்தப்பட்டுள்ள 100W, 200V மின்விளக்கின் பாயும் மின்னோட்டம் மற்றும் மின் தடையை கணக்கிடு. (Qy-2019)
விடை:
மின்திறன் P = 100W
மின் அழுத்தம் V = 200V
மின்திறன் P = V I
∴ மின்னோட்டம், I = \(\frac{\mathrm{P}}{\mathrm{V}}\) = \(\frac{\mathrm{100}}{\mathrm{20}}\) = 0.5A
மின்தடை, R = \(\frac{\mathrm{V}}{\mathrm{I}}\) = \(\frac{\mathrm{200}}{\mathrm{0.5}}\) = 400Ω

Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 1 பசுமை சுற்றுச்சூழல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Science Guide Pdf Term 3 Chapter 1 பசுமை சுற்றுச்சூழல் Questions and Answers, Notes.

TN Board 4th Science Solutions Term 3 Chapter 1 பசுமை சுற்றுச்சூழல்

4th Science Guide பசுமை சுற்றுச்சூழல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
கழிவு மேலாண்மை செயல்களில் முதல் படி எது?
அ. கழிவுகளை அகற்றுவது
ஆ. கழிவுகளை பிரித்தல்
இ. கழிவு சேகரிப்பு
விடை:
ஆ. கழிவுகளை பிரித்தல்

Question 2.
மக்காத அல்லது உயிரி சிதைவு அடையாத கழிவு எது?
அ. காகிதக் குவளை
ஆ. நெகிழித்தட்டு
இ. தேங்காய் ஓடு
விடை:
ஆ. நெகிழித்தட்டு

Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 1 பசுமை சுற்றுச்சூழல்

Question 3.
______________ அதிக குப்பைகளை ஈர்க்கிறது. எனவே எப்போதும் கழிவுகளை ஒரு தொட்டியில் வைப்பது முக்கியம்.
அ. கழிவு சேகரிப்பு
ஆ. சுற்றுச்சூழல்
இ. குப்பை
விடை:
இ. குப்பை

Question 4.
_____________ என்பது மூன்று R இல் உள்ள முதல் R ஆகும்.
அ. மறுபயன்பாடு
ஆ. குறைத்தல்
இ. மறு சுழற்சி
விடை:
ஆ. குறைத்தல்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
______________ கழிவுகளை மீண்டும் பயன்படுத்துவதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். (ஊறுகாய்க்கு பழைய ஜாடிகளைப் பயன்படுத்துதல்,
ஒரு நெகிழி பையில் வேண்டாம் என்று சொல்வது)
விடை:
ஊறுகாய்க்கு பழைய ஜாடிகளைப் பயன்படுத்துதல்

Question 2.
எளிதில் மக்கக்கூடிய பைகள், குப்பைக் கூடைகள் மற்றும் பல் துலக்கிகள் தயாரிக்க ____________ உதவுகிறது.
விடை:
மூங்கில்

Question 3.
_______________ நமது சுற்றுச் சூழலை அச்சுறுத்தும் மாசுபாட்டிற்கு எடுத்துக்காட்டு ஆகும்.
விடை:
நெகிழி மாசுபாடு

Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 1 பசுமை சுற்றுச்சூழல்

Question 4.
_____________ ஒரு மறுசுழற்சி செய்ய முடியாத பொருள்கள் ஆகும்.
விடை:
பல அடுக்கு நெகிழி

III. பின்வருவனவற்றைப் பொருத்துக.

1. நெகிழிவுக் கழிவுகள் – மூன்று கேள்
2. கழிவுகளை பிரித்தலின் நான்காம்படி – மக்கும் தன்மை அற்றது
3. குறைத்தல், மறுபயன்பாடு செய்தல் மற்றும் மறுசுழற்சி செய்தலின் சுருக்கம் – சுற்றுச்சூழலை பாதிக்கும்
4. சில்வர் பாத்திரம் – கழிவுகளை அகற்றல்
விடை:
1. நெகிழிவுக் கழிவுகள் – சுற்றுச்சூழலை பாதிக்கும்
2. கழிவுகளை பிரித்தலின் நான்காம்படி – கழிவுகளை அகற்றல்
3. குறைத்தல், மறுபயன்பாடு செய்தல் மற்றும் மறுசுழற்சி செய்தலின் சுருக்கம் – மூன்று கேள்
4. சில்வர் பாத்திரம் – மக்கும் தன்மை அற்றது

V. சரியா தவறா என எழுதுக.

Question 1.
3Rகள் செயல்முறைகளினால் நிலப்பகுதியில் நிரப்புவற்கு செல்லும் கழிவுகளின் அளவு குறைக்கப்படுகின்றது.
விடை:
சரி

Question 2.
சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களை சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பவை என்பர்.
விடை:
தவறு

Question 3.
நெகிழிப்பை, தெர்மோகோல் பல அடுக்கு நெகிழி ஆகியவை மறுசுழற்சி பொருள்களாகும்.
விடை:
தவறு

Question 4.
குப்பைகளை முறையாக பிரிக்கக்கூடாது.
விடை:
தவறு

VI. ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்ளில் விடையளி.

Question 1.
மூன்று Rகள் என்றால் என்ன?
விடை:
குறைத்தல் (Reduce), மறுபயன்பாடு (Reuse) மற்றும் மறுசுழற்சி (Recycle) போன்ற செயல்களை 3Rகள் என்கிறோம்.

Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 1 பசுமை சுற்றுச்சூழல்

Question 2.
மக்கும் கழிவு என்றால் என்ன?
விடை:
நுண்ணுயிரிகளால் சிதையக்கூடிய பொருள்கள் ‘உயிரி சிதைவிற்கு உட்படும் பொருள்கள்’ அல்லது மக்கும் பொருள்கள் எனப்படும்

Question 3.
கழிவு மேலாண்மையின் வெவ்வேறு படிகளை எழுதுக.
விடை:

  1. கழிவுகளை பிரித்தல்.
  2. கழிவுகளை சேகரித்தல் மற்றும் எடுத்துச் செல்லுதல்.
  3. கழிவுகளை மறுசுழற்சி செய்தல் மற்றும் உரம் தயாரித்தல்.

Question 4.
மறுசுழற்சி செய்யக்கூடிய ஏதேனும் ஐந்து பொருள்களின் பெயர்களை எழுதுக.
விடை:
காகிதம், அட்டை, நெகிழி, உலோகங்கள், கண்ணாடி

VII. பின்வருபவைகளுக்கு விடை தருக.

Question 1.
நீங்கள் வீட்டில் எவ்வாறு குப்பைக் கழிவுகளை கையாளுவீர்கள்?
விடை:
வீட்டிலுள்ள கழிவுகளை மக்கும் தன்மை கொண்டவை, மறுசுழற்சி செய்யக்கூடியவை மற்றும் மறுசுழற்சி செய்ய இயலாதவை எனப் பிரிக்க வேண்டும். இயற்கையாக மக்கும் தன்மை கொண்ட கழிவுகளை உரங்களாக மாற்றவேண்டும். மறுசுழற்சி செய்யக்கூடிய கண்ணாடி கழிவுகள் மற்றும் கழிவுகளைக் கொண்டு புதிய பயனுள்ள தயாரிப்புகளை உருவாக்கலாம்.

Question 2.
தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் யாவை?
விடை:
நெகிழிப் பைகள், நெகிழி தட்டுகள், நெகிழி நீர் பைகள், நெகிழிக் குழாய்கள், நெகிழித் தாள்கள்.

Question 3.
மறுசுழற்சியின் நன்மைகளை எழுதுக.
விடை:
மறுசுழற்சி, புதிய பொருள்களை உருவாக்க தேவைப்படும் நீர், தாதுக்கள், மரம் போன்ற வளங்களை சேமிக்க உதவுகிறது.

Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 1 பசுமை சுற்றுச்சூழல்

Question 4.
சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்கள் என்றால் என்ன?
விடை:
நாம் பயன்படுத்தும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத பொருள்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்கள் என்று அழைக்கப்படுகின்றன.

IX. கூடுதல் வினா :

Question 1.
எப்பொருளை கழிவு என்கிறோம்?
விடை:
மீண்டும் தேவைப்படாத பொருளை கழிவு என்கிறோம்.

Question 2.
கழிவு மேலாண்மை என்றால் என்ன?
விடை:
சுற்றுச்சூழலை மாசுபடாமல் பாதுகாப்பதற்காக, கழிவுகளை முறையாக கையாளுவதற்கு நாம் மேற்கொள்ளும் செயல்பாடுகள் கழிவு மேலாண்மை ‘ ஆகும்.

Question 3.
கழிவு நீக்கம் என்றால் என்ன?
விடை:
கழிவு நீக்கம் மறுசுழற்சி செய்ய இயலாத கழிவினை அகற்றும் நிகழ்வாகும்

Question 4.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்றால் என்ன?
விடை:
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதென்பது, இயற்கையில் காணப்படும் அனைத்தையும் பாதுகாப்பதாகும்.

Question 5.
மறு பயன்பாடு என்றால் என்ன?
விடை:
மறுபயன்பாடு என்பது ஒரு பொருளை மீண்டும் மீண்டும் ஒரே பயன்பாட்டிற்கோ அல்லது வேறு பயன்பாட்டிற்கோ உபயோகப்படுத்துவதாகும்.

Question 6.
பச்சை, நீலம், சிவப்புத் தொட்டிகளில் எத்தகைய கழிவுகள் இருக்க வேண்டும்?
விடை:
பச்சை – மக்கும் கழிவு
நீலம் – மறுசுழற்சி செய்யப்படும் கழிவு
சிவப்பு – மறுசுழற்சி செய்ய இயலாத கழிவு

Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 1 பசுமை சுற்றுச்சூழல்

Question 7.
கழிவு நீக்கத்தின் இருவகைகள் யாவை?
விடை:

  1. நிலப்பகுதியில் நிரப்புதல்
  2. திறந்த வெளியில் குவித்தல்

Question 8.
செயற்கை நெகிழி யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?
விடை:
செயற்கை நெகிழி லியோ பேக்லேண்டு என்பவரால் 1907ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

Question 9.
100% மறுசுழற்சி செய்யக்கூடிய பொருளுக்கு ஓர் எடுத்துக்காட்டு தருக.
விடை:
உணவு மற்றும் பானங்கள் உள்ள கண்ணாடி கொள்கலன்கள்.

Question 10.
தேசிய பசுமை படையின் குறிக்கோள் என்ன?
விடை:
“பசுமை எங்கோ வளமை அங்கே”

4th Science Guide பசுமை சுற்றுச்சூழல் InText Questions and Answers

பக்கம் 65 செயல்பாடு

கழிவு மேலாண்மையின் படிநிலைகளை வரிசைப்படுத்துக.
(கழிவுகளை அகற்றுவது, கழிவுகளை சேகரித்தல் மற்றும் எடுத்துச் செல்லுதல், கழிவுகளை பிரித்தல், கழிவு மறுசுழற்சி செய்தல் மற்றும் உரம் தயாரித்தல்)
1. ______________________
2. ______________________
3. ______________________
4. ______________________
விடை:
1. கழிவுகளை பிரித்தல்.
2. கழிவுகளை சேகரித்தல் மற்றும் எடுத்துச் செல்லுதல்.
3. கழிவு மறுசுழற்சி செய்தல் மற்றும் உரம் தயாரித்தல்.
4. கழிவு நீக்கம்

பக்கம் 68 நிரப்புவோம்

நீங்கள் வீட்டிலோ அல்லது பள்ளியிலோ குறைக்கக்கூடிய, மறுபயன்பாடு செய்யக்கூடிய மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய நான்கு பொருள்களை பட்டியலிடுக.
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 1 பசுமை சுற்றுச்சூழல் 1
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 1 பசுமை சுற்றுச்சூழல் 2

Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 1 பசுமை சுற்றுச்சூழல்

பக்கம் 70 செயல்பாடு

கீழே உள்ள படங்களை உற்றுநோக்கி, ஒவ்வொரு கழிவு வகையிலும் உங்கள் வீட்டில் உள்ள மூன்று பொருள்களின் பெயர்களை எழுதுக.
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 1 பசுமை சுற்றுச்சூழல் 3
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 1 பசுமை சுற்றுச்சூழல் 4
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 1 பசுமை சுற்றுச்சூழல் 5
Question 1.
மக்கும் தன்மை கொண்ட கழிவுகள்
விடை:
வாழைத்தண்டு, காய்கறிகள், பாக்கு மட்டைத் தட்டு

Question 2.
மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகள்
விடை:
காகிதம், அட்டை, நெகிழி, உலோகங்கள், கண்ணாடி

Question 3.
மறுசுழற்சி செய்ய இயலாத கழிவுகள்
விடை:
நெகிழி பை, மருத்துவ கழிவு, CFL விளக்கு, பாலிஸ்டர்.

பக்கம் 74 முயற்சிப்போம்

நீங்கள் பயன்படுத்தும் அல்லது கடையில் பார்த்த மறுசுழற்சி செய்ய முடியாத ஐந்து பொருள்களின் பெயர்களை எழுதுக.
விடை:
நெகிழிப்பைகள், நெகிழித்தட்டுகள், CFL விளக்கு, பல அடுக்கு நெகிழி, பாலிஸ்டர்.

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Science Guide Pdf Term 2 Chapter 3 தாவரங்கள் Questions and Answers, Notes.

TN Board 4th Science Solutions Term 2 Chapter 3 தாவரங்கள்

4th Science Guide தாவரங்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
இலையின் முனைப்பகுதி ____________ ஆகும்.
அ) இலைத்தாள்
ஆ) இலை நுனி
இ) மைய நரம்பு
ஈ) நரம்புகள்
விடை:
ஆ) இலை நுனி

Question 2.
பின்வருவனவற்றில் எது முதன்மை உற்பத்தியாளர்?
அ) தாவரம்
ஆ) விலங்கு
இ) மனிதன்
ஈ) மேற்கூறிய எதுவும் இல்லை
விடை:
அ) தாவரம்

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள்

Question 3.
குளிர்காலத்தில் மட்டுமே மலரும் மலர் எது?
அ) மல்லிகை
ஆ) மணிப்பூ
இ) டிசம்பர் பூ
ஈ) கனகாம்பரம்
விடை:
இ) டிசம்பர் பூ

Question 4.
அலங்காரத் தாவரத்தைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
அ) பார்த்தீ னியம்
ஆ) மாங்காய்
இ) விசிறி வாழை
ஈ) நிலக்கடலை
விடை:
இ) விசிறி வாழை

Question 5.
பின்வருவனவற்றுள் எந்தத் தாவரத்தின் மலர் உண்ணக் கூடியது?
அ) காலிபிளவர்
ஆ) உருளைக்கிழங்கு
இ) புதினா
ஈ) முட்டைக்கோஸ்
விடை:
அ) காலிபிளவர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
ஒளிச்சேர்க்கையின் போது ____________ உறபத்தி செய்யப்பட்டு இலையில் சேமிக்கப்படுகிறது.
விடை:
உணவு

Question 2.
பசுந்தாவரங்கள் ____________ நிறமியைக் கொண்டுள்ளன.
விடை:
பச்சையம்

Question 3.
வெங்காயம் தாவரத்தின் ____________ பகுதியாகும்.
விடை:
தண்டுப்

Question 4.
மலரின் ஆண் பகுதி __________ ஆகும்.
விடை:
மகரந்தம்

Question 5.
உணவாகப் பயன்படும் விதைக்கு ஓர் எடுத்துக்காட்டு _______________
விடை:
அரிசி

III. ஓரிரு வார்த்தையில் விடையளி.

Question 1.
தாவரத்தின் பெண் பகுதி எது?
விடை:
சூலகம்.

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள்

Question 2.
உணவாகப் பயன்படும் ஏதேனும் ஓர் இலையின் பெயரை எழுதுக.
விடை:
கொத்துமல்லி.

Question 3.
உணவில் நறுமணப் பொருளாகப் பயன்படும் பூ எது?
விடை:
கிராம்பு.

Question 4.
விதைகளில் காணப்படும் சத்துகள் யாவை?
விடை:
கார்போஹைட்ரேட், புரதங்கள்.

Question 5.
கோடைக்காலத்தில் பூக்கும் மலர்களுள் ஏதேனும் ஒன்றின் பெயரை எழுதுக.
விடை:
ரோஜா.

IV. சுருக்கமாக விடையளி.

Question 1.
இலையின் பாகங்களை எழுதுக.
விடை:
இலைத்தாள், இலை நுனி, மைய நரம்பு, நரம்புகள், இலைக்காம்பு.

Question 2.
ஒளிச்சேர்க்கை – வரையறு.
விடை:
ஒளிச்சேர்க்கை என்பது சூரிய ஒளியின் முன்னிலையில் பச்சையம் (குளோரோபில்), நீர், கார்பன் டை ஆக்சைடு ஆகியவற்றைப் பயன்படுத்தி, தாவரங்கள் தங்கள் உணவைத் தயாரிக்கும் ஒரு செயல்முறையாகும்.

Question 3.
அயல் தாவரங்களின் பெயர்களை எழுதுக.
விடை:
சைக்கஸ், பெரணி, குரோட்டன்ஸ், விசிறி வாழை, படகு அல்லி, கற்றாழை.

Question 4.
நிலத்திற்கு அடியில் காணப்படும் எவையேனும் இரு தண்டிகளின் பெயர்களை எழுதுக.
விடை:
இஞ்சி, உருளைக் கிழங்கு.

Question 5.
நாம் ஏன் பார்த்தீனியம் தாவரத்தைத் தொடக்கூடாது?
விடை:
இத்தாவரத்தின் மகரந்தத் துகள்கள் இயற்கையிலேயே ஒவ்வாமை கொண்டவை. ஆகையால் இவ்வகைச் செடியைத் தொடாமல் இருப்பது நல்லது.

V. விரிவாக விடையளி.

Question 1.
ஓர் இலையின் படம் வரைந்து, எவையேனும் நான்கு பாகங்களைக் குறித்து விளக்குக.
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள் 1
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள் 2

  • இலைத்தாள் : இது இலை யின் பரந்த தட்டையான பகுதியாகும் (லாமினா).
  • இலைநுனி : இது இலை யின் முனைப் பகுதியாகும்.
  • மைய நரம்பு : இலையின் நடுவில் மைய நரம்பு செல்கிறது.
  • நரம்புகள் : இலை நரம்புகள் மைய நரம்பிலிருந்து கிளைகளாகப் பிரிகின்றன. அவை நீர் மற்றும் தாதுக்களைக் கொண்டு செல்லும் வெற்றுக்குழாய்கள் ஆகும். .
  • இலைக்காம்பு : இலைக்காம்பானது இலையை முதன்மைத் தண்டுப் பகுதியுடன் இணைக்கிறது.

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள்

Question 2.
மலரின் படம் வரைந்து அவற்றின் பாகங்களை விவரி.
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள் 3
அல்லிவட்டம் : அல்லி வட்டம் பிரகாசமான நிறமுடைய மலரின் அடுக்கு ஆகும். தேனீக்கள் அல்லது வண்ணத்துப்பூச்சிகள் போன்ற பூச்சியினங்களை ஈர்ப்பதே இதன் முக்கிய பணியாகும். பூச்சிகள் மகரந்தச்சேர்க்கைக்கு உதவுகின்றன.

மகரந்தம் : மகரந்தம் மலரின் மையத்தில் காணப்படுகின்றது. இதில் இனப்பெருக்கத்திற்கு உதவும் மகரந்தத் துகள்கள் உள்ளன. இது மலரின் ஆண் பாகமாகும். சூலகம் : மலரின் நடுப்பகுதியில் சூலகம் காணப்படுகிறது. சூலகம் மகரந்தத் துகள்களுடன் இணைந்து கனியாக மாறுகிறது. இது மலரின் பெண் பாகமாகும்.

4th Science Guide தாவரங்கள் InText Questions and Answers

பக்கம் 78 சிந்தித்து விடையளி

Question 1.
இலையின் எப்பகுதி கார்பன் டை ஆக்சைடை சேகரிக்கிறது?
விடை:
இலைத்துளைகள்.

Question 2.
இலையின் எப்பகுதி நீரை எடுத்துச் செல்கிறது?
விடை:
இலை நரம்புகள்

பக்கம் 79 சிந்தித்து விடையளி

Question 1.
தாவரங்கள் இல்லாமல் உயிரினங்களால் ஏன் வாழ முடியாது?
விடை:
தாவரங்களால் மட்டுமே உணவைத் தயாரிக்கும் முடியும். பிற உயிரினங்கள் தங்கள் உணவுக்காக தாவரங்களைச் சார்ந்து வாழ்கின்றன. எனவே தாவரங்கள் இல்லாமல் உயிரினங்களால் வாழ முடியாது.

விடையளிப்போம்

அடைப்புக் குறியில் உள்ள எழுத்துகளை ஒழுங்குபடுத்திக் கோடிட்ட இடங்களை நிரப்புக.
Question 1.
ஒளிச்சேர்க்கையின் போது தாவரங்கள் வெளியிடுவது _______________ (ன்சி ஆஜக்)
விடை:
ஆக்சிஜன்

Question 2.
முதல் நிலை உற்பத்தியாளர் என்பது ___________ (ம்ரவதா)
விடை:
தாவரம்

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள்

Question 3.
இலைத்துளைகள் இலையின் ___________ பகுதியில் காணப்படுகின்றன (ழ்கீ).
விடை:
கீழ்

Question 4.
உணவு தயாரித்தலில் ஈடுபடும் நிறமி ______________ (சைம்ச்பய).
விடை:
பச்சையம்

செய்து கற்போம்

இரண்டு தொட்டிச் செடிகளை எடுத்துக் கொள்ளுங்கள். ஒன்றை, சூரிய ஒளி படும்படியாகவும், மற்றொன்றை சூரிய ஒளி படாமல் முழுமையாக மூடப்பட்ட பெட்டியிலும் வைக்கவும். இரண்டிலும் தொடர்ந்து தண்ணீர் ஊற்றி வாருங்கள். ஒரு வாரம் சென்ற பிறகு இரு தொட்டிச் செடிகளையும் உற்று நோக்குங்கள்.
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள் 4
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள் 5

பக்கம் 81 செய்து கற்போம்

உங்கள் சுற்றுப்புறப் பகுதியில் உள்ள பூக்கும் மற்றும் பூவாத் தாவரங்களைப் பட்டியலிடுக.
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள் 6
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள் 7

பக்கம் 82 செய்து கற்போம்

பச்சையமற்ற தாவரங்கள் காணப்படும் இடங்களைப் பட்டியலிடுக.
விடை:
அழுகிய மரக்கட்டை, ஈரமான ரொட்டி, விழுந்து கிடக்கும் மரங்கள், அழுகிய உணவுப் பொருள்கள்.

விடையளிப்போம்

கோடிட்ட இடங்களை நிரப்புக.
Question 1.
____________ ஒரு பூவாத் தாவரமாகும்.
விடை:
பெரணி

Question 2.
தாவரங்கள் __________ மற்றும் நிறத்தின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன.
விடை:
மலர்

Question 3.
___________ தாவரங்கள் வாழ்வதற்கும் அவற்றின் உணவைப் பெறவும் மற்ற உயிரினங்களைச் சார்ந்துள்ளன.
விடை:
பச்சையமற்ற

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள்

Question 4.
ஆட்டோட்ரோப் தாவரங்கள் _____________, ____________ மற்றும் பச்சையம் ஆகியவற்றைப் பயன்படுத்தித் தமக்குத் தேவையான உணவைத் தாமே தயாரிக்கின்றன.
விடை:
காற்று, சூரிய ஒளி

III. மலரின் பாகங்கள்

நீங்கள் பூக்களைப் பார்த்திருக்கிறீர்களா? கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்குப் பதில் அளிக்க முயற்சிக்கவும்.
Question 1.
உங்களுக்குப் பிடித்த மலர் எது? ___________
விடை:
ரோஜா

Question 2.
உங்களுக்குப் பிடித்த மலரின் நிறம் என்ன? __________
விடை:
சிவப்பு

Question 3.
அதன் வாசனை எப்படி உள்ளது? ______________
விடை:
நறுமணம் மிக்கதாக உள்ளது.

மலரில் காணப்படக்கூடிய நான்கு முக்கிய பாகங்கள் கீழே விளக்கப்பட்டுள்ளன:
புல்லிவட்டம் : மலரானது மொட்டாக இருக்கும்போது அதனைப் பாதுகாக்கும் வெளிப்புற அடுக்கு புல்லிவட்டம் ஆகும். இது பெரும்பாலும் பச்சை நிறத்தில் காணப்படும்.

அல்லிவட்டம் : அல்லி வட்டம் பிரகாசமான நிறமுடைய மலரின் அடுக்கு ஆகும். தேனீக்கள் அல்லது வண்ணத்துப்பூச்சிகள் போன்ற பூச்சியினங்களை ஈர்ப்பதே இதன் முக்கிய பணியாகும். பூச்சிகள் மகரந்தச்சேர்க்கைக்கு உதவுகின்றன.

மகரந்தம் : மகரந்தம் மலரின் மையத்தில் சூலகம் காணப்படுகின்றது. இதில் இனப்பெருக்கத்திற்கு உதவும் மகரந்தத் துகள்கள் உள்ளன. இது மலரின் ஆண் பாகமாகும்.

சூலகம் : மலரின் நடுப்பகுதியில் சூலகம் காணப்படுகிறது. சூலகம் மகரந்தத் துகள்களுடன் இணைந்து கனியாக மாறுகிறது. இது மலரின் பெண் பாகமாகும்.
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள் 8

பக்கம் 83 விடையளிப்போம்

Question 1.
புல்லிவட்டமானது மலர் மொட்டாக இருக்கும் போது அதனை _______________
விடை:
பாதுகாக்கிறது.

Question 2.
மகரந்தத்தில் _____________ துகள்கள் உள்ளன.
விடை:
மகரந்தத்

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள்

Question 3.
சூலகம் என்பது மலரின் ____________ பகுதியாகும்.
விடை:
பெண்

செய்து கற்போம்

ஆசிரியர்களுக்கான குறிப்பு
சில செம்பருத்திப் பூக்களை வகுப்பறைக்குக் கொண்டு வாருங்கள். அவற்றை மாணவர்கள் ஒவ்வொருவரிடமும் கொடுக்கவும். அவற்றைக் கொண்டு மலரின் பாகங்களை அறிமுகப்படுத்துங்கள். அவர்கள் உற்றுநோக்கி உணர்ந்த பின் மலரின் பாகங்கள் குறித்து அவர்கள் கூறுவதைப் பதிவிடச் சொல்லுங்கள். மலரின் பாகங்கள்
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள் 9
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள் 10

பக்கம் 86 விடையளிப்போம்

பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடி.
Question 1.
டிசம்பர் பூ, சம்பங்கி பூ, மணிப்பூ (டியூலிப்)
விடை:
சம்பங்கி பூ

Question 2.
குங்குமப்பூ, டாலியா, ரோஜா
விடை:
ரோஜா

Question 3.
ரோஜா, படகு அல்லி, குரோட்டன்ஸ்
விடை:
ரோஜா

பக்கம் 88 விடையளிப்போம்

கோடிட்ட இடங்களை நிரப்புக.
Question 1.
_____________ மலர் உணவாகப் பயன்படுகின்றது.
விடை:
வாழை

Question 2.
உருளைக் கிழங்கின் __________ பகுதி உணவாகப் – பயன்படுகிறது.
விடை:
தண்டுப்

Question 3.
_____________ தாவரம் தண்டுகளில் உணவைச் சேமிக்கின்றது.
விடை:
கரும்பு

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள்

Question 4.
விதைகளில் _________________ மற்றும் ______________ போன்ற சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன.
விடை:
கார்போஹைட்ரேட், புரதங்கள்

பக்கம் 89 செய்து கற்போம்

தாவரத்தின் எப்பகுதி உணவாகப் பயன்படுகிறது என்பதை அறிந்து பட்டியலை நிரப்புக.
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள் 11
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள் 12

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 2 நீர்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Science Guide Pdf Term 2 Chapter 2 நீர் Questions and Answers, Notes.

TN Board 4th Science Solutions Term 2 Chapter 2 நீர்

4th Science Guide நீர் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பூமியில் நீர் மிகவும் __________ வளமாகும்.
அ) விலை மதிப்புள்ள
ஆ) திட
இ) வாயு
விடை:
அ) விலை மதிப்புள்ள

Question 2.
நீரானது. ______________ நிலைகளில் காணப்படுகிறது.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
விடை:
ஆ) மூன்று

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 2 நீர்

Question 3.
நீரானது _____________ வெப்பநிலைக்குக் கீழ் உறைந்து பனிக்கட்டியாக மாறுகிறது.
அ) 10°C
ஆ) 100°C
இ) 0°C
விடை:
இ) 0°C

Question 4.
நீரானது நீராவியாக மாறும் முறை____________ ஆகும்.
அ) சுருங்குதல்
ஆ) ஆவியாதல்
இ) உறைதல்
விடை:
ஆ) ஆவியாதல்

Question 5.
சுற்றுப்புறத்திலுள்ள உயிரினங்களின் இயக்கங்களைக் கட்டுப்படுத்துவது எது?
அ) மிதிவண்டி
ஆ) நீர் சுழற்சி
இ) நீரின் மறுசுழற்சி
விடை:
ஆ) நீர் சுழற்சி

II. கோடிட்ட இடங்களைச் சரியான விடைகளால் நிரப்புக.

Question 1.
நீரானது வெப்பப்படுத்தப்படும் போது _______________ ஆக மாறுகிறது. (பனிக்கட்டி / நீராவி)
விடை:
நீராவி

Question 2.
நீரானது _______________ பனிக்கட்டியாக மாறுகிறது (வெப்பப்படுத்துவதால் / உறைவதால்).
விடை:
உறைவதால்

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 2 நீர்

Question 3.
நீர்த்துளிகள் இணைவதால் _____________ உருவாகும் (மழை மேகம்).
விடை:
மேகம்

Question 4.
நீர் சுழற்சியானது ____________ கிடைப்பதை அதிகரிக்கிறது (நீர்த்தொட்டி / நிலத்தடிநீர்).
விடை:
நிலத்தடி நீர்

Question 5.
______________ மழைநீர் சேகரிப்பு முறைகளுள் ஒன்றாகும் (மேற்கூரை நீர் சேகரிப்பு நீர் சுழற்சி).
விடை:
மேற்கூரை நீர் சேகரிப்பு

III. சரியா அல்லது தவறா என எழுதுக.

Question 1.
பொருள்களின் அனைத்து நிலைகளுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பது நீர் ஆகும்.
விடை:
சரி

Question 2.
பூமியின் வெப்பத்தைக் கட்டுப்படுத்துவது நீர் சுழற்சி ஆகும்.
விடை:
சரி

Question 3.
வெப்பபடுத்துவதால் நீர் நீராவியாக மாறுவது ஆவியாதல் எனப்படும்.
விடை:
சரி

Question 4.
நமது மூளை தனது நிறையில் 37% நீரைக் கொண்டுள்ளது.
விடை:
தவறு

Question 5.
மேற்கூரை நீர் சேகரிப்புமுறை வேளாண்மையில் பயன்படுத்தப்படுகிறது.
விடை:
தவறு

IV. சுருக்கமாக விடையளி.

Question 1.
நீரின் நிலைகளை எழுதுக.
விடை:
பனிக்கட்டி (திண்மம்), நீர் (திரவம்), நீராவி (வாயு)

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 2 நீர்

Question 2.
உறைதல் என்றால் என்ன?
விடை:
ஒரு திரவப் பொருள் குளிர்ச்சியினால் திண்மப் பொருளாக மாறுவது உறைதல் எனப்படுகிறது.

Question 3.
நீர் சுழற்சியில் உள்ள முறைகளை எழுதுக.
விடை:

  1. ஆவியாதல்
  2. சுருங்குதல்
  3. வீழ்படிவாதல்
  4. மீண்டும் கடலை அடைதல்

Question 4.
2001ஆம் ஆண்டில் மழை நீர் சேகரிப்பைக் கட்டாயமாக்கிய மாநிலம் எது?
விடை:
தமிழ்நாடு

Question 5.
மழைநீர் சேகரிப்புக் குழி அமைக்கத் தேவையானவை எவை?
விடை:
சிறிய கற்கள், பெருமணல்.

V. விரிவாக விடையளி.

Question 1.
நீர் சுழற்சி என்றால் என்ன? நீர் சுழற்சியின் முக்கியத்துவங்களுள் எவையேனும் மூன்றினை எழுதுக.
விடை:
“ஆவியாதல், சுருங்குதல் மற்றும் வீழ்படிவாதல் போன்ற முறைகளினால் நீரில் ஏற்படும் தொடர்ச்சியான சுழற்சியே நீர் சுழற்சி எனப்படுகிறது.” நீர் சுழற்சியின் முக்கியத்துவம்

  • நிலத்தடி நீரின் அளவை அதிகரிக்கிறது.
  • பூமியின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துகிறது.
  • தாவரங்கள் மற்றும் விலங்குகள் முக்கியமாக மனிதர்களுக்கு நீர் கிடைக்கச் செய்கிறது.
  • பூமியில் தொடர்ந்து நீர் காணப்படுவதை உறுதிசெய்ய நீர் சுழற்சி அவசியமாகிறது.

Question 2.
மழைநீர் சேகரிப்பு என்றால் என்ன? மழைநீர் சேகரிப்பின் நன்மைகளை எழுதுக.
விடை:
எதிர்காலப் பயன்பாட்டிற்காக மழைநீரைச் சேகரித்து, சேமித்து வைக்கும் முறைக்கு மழைநீர் சேகரிப்பு என்று பெயர். இயற்கையான நீர்நிலைகள் அல்லது செயற்கையான தொட்டியில் மழை நீரானது சேகரிக்கப்படு கிறது. கட்டடங்களின் மேற்கூரையிலிருந்து மழைநீரைச் சேகரிப்பதும் ஒரு வகையான மழைநீர் சேகரிப்பாகும்.

மேற்கூரையிலிருந்து மழைநீரானது குழாய்களின் வழியாகப் பூமிக்குள் செலுத்தப்படுகிறது. நீரானது குழாய்களின் வழியாக கற்களாலும், பெருமணலாலும் நிரப்பப்பட்டுள்ள குழிகளுக்குள் செல்கிறது. இவ்வாறு செல்லும்போது அதிலுள்ள அசுத்தங்கள் வடிகட்டப்பட்டு நிலத்தடி நீராக சேகரிக்கப்படுகிறது.

மழைநீர் சேகரிப்பின் பயன்கள்

  • நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துகிறது.
  • வேளாண்மைக்குப் பயன்படுகிறது.
  • வாழும் உயிரினங்களுக்கு நீர் கிடைக்க வழிவகுக்கிறது.

VI. கீழேயுள்ள படத்திற்கு வண்ணம் தீட்டி தேவையான இடத்தில் கீழ்க்காணும் பெயர்களை எழுதுக.

(சுருங்குதல், ஆவியாதல், நீர் நிலைகள், வீழ்படிவாதல்)
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 2 நீர் 1
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 2 நீர் 2

4th Science Guide நீர் InText Questions and Answers

பக்கம் 69 செய்து கற்போம்

கொடுக்கப்பட்டுள்ள படங்களைப் பார்த்து அப்பொருள்களின் நிலையை எழுதுக. (திண்மம், திரவம், வாயு)
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 2 நீர் 3
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 2 நீர் 4

செய்து கற்போம்

கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களைச் சரியான விடையைக் கொண்டு நிரப்புக.
(திரவம், திண்மம், உருகுதல், உறைதல், குளிர்தல், வெப்பப்படுத்துதல், வாயு)
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 2 நீர் 5
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 2 நீர் 6
உனது ஊரிலுள்ள ஏதேனும் இரண்டு நீர்நிலைகளை எழுது. ஆறு, கண்மாய்

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 2 நீர்

விடையளிப்போம்

Question 1.
பொருள்களின் மூன்று நிலைகளுக்கும் நீர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பது ஏன்?
விடை:
இது பூமியில் திண்ம நிலையில் பனிக்கட்டியாகவும், திரவநிலையில் நீராகவும் வாயு நிலையில் நீராவியாகவும் காணப்படுகிறது.

பூமியில் பனிக்கட்டி ஆர்ட்டிக் பகுதிகளிலும், நீர் அனைத்து நீர் நிலைகளிலும், நீராவி மேகங்களிலும் உள்ளது. இதனால் நீர் பூமியில் மூன்று நிலைகளிலும் உள்ளது என்பது தெளிவாகிறது.

Question 2.
கீழ்க்காண்பனவற்றுள் எது நீர்மநிலையில் உள்ளது?
மழை / பனிக்கட்டி / பனித்துளி
விடை:
மழை

செய்து கற்போம்

Question 1.
ஒரு தட்டில் நீரை ஊற்றி, அதை உறையவைப்பானில் (freezer) வைக்கவும். சில மணி நேரத்திற்குப் பின் வெளியே எடுக்கவும். நீரில் என்ன மாற்றம் நடைபெற்றிருக்கும்?
விடை:
நீர் பனிக்கட்டி எனும் திண்மமாக உறைந்திருக்கும்.

Question 2.
இப்பொழுது அந்த பனிக்கட்டியை அப்படியே மேசையின் மீது சிறிதுநேரம் வைக்கவும். பனிக்கட்டிக்கு என்ன நிகழ்கிறது?
விடை:
பனிக்கட்டி உருகி நீர் எனப்படும் திரவமாக மாறிவிடுகிறது.

Question 3.
அந்தத் தட்டிலுள்ள நீரை ஒரு கொதிகலனில் ஊற்றவும். வீட்டிலுள்ள பெரியவர்களின் உதவியுடன் அந்த கொதிகலனை வெப்பப்படுத்தவும். நீர் கொதிக்கும்போது கொதிகலனின் வாய்ப்பகுதியை உற்றுநோக்கவும். நீங்கள் பார்ப்பது என்ன?
விடை:
நீர் வெப்பத்தால் நீராவியாக மாறி வாயுவாக வெளி வருகிறது.

பக்கம் 72 சிந்தித்து விடையளி

Question 1.
ஈரமான துணியில் இருக்கும் நீருக்கு என்ன நிகழ்கிறது?
விடை:
இது வெளியில் உள்ள வெப்பத்தால் ஆவியாகி வெளியேறுகிறது.

விடையளிப்போம்

சரியான விடையைத் தேர்வு செய்க.
Question 1.
நீர் சுழற்சியில் ______________
அ) ஆவியாதல் மட்டும் நிகழ்கிறது
ஆ) உறைதல் மட்டும் நிகழ்கிறது
இ) ஆவியாதல் மற்றும் உறைதல் நிகழ்கின்றன
விடை:
இ) ஆவியாதல் மற்றும் உறைதல் நிகழ்கின்றன

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 2 நீர்

பக்கம் 73 விடையளிப்போம்

Question 1.
சொற்களிலுள்ள எழுத்துகளைச் சரியாக முறைப்படுத்திக் கோடிட்ட இடங்களை நிரப்புக. (தருங்கல்கு, ஆல்வியாத, டிவீபழ்ல்தவா) ___________, _____________, ________________
விடை:
சுருங்குதல், ஆவியாதல், வீழ்படிவாதல்

Question 2.
வேளாண்மைக்கு நீர் சுழற்சி அவசியமானதா? ____________
விடை:
ஆம்

Question 3.
மனிதர்களுக்கு நீர் சுழற்சி ஏன் அவசியமாகிறது? _______________
விடை:
நீர் சுழற்சியால் மனிதர்கள் உயிர் வாழத் தேவையான நீர் கிடைக்கிறது.

Question 4.
குளிர்பானமுள்ள குவளைகளின் வெளிப்பரப்பில் நீர்த்திவலைகள் தோன்றும் நிகழ்வின் பெயர் என்ன? _____________
விடை:
சுருங்குதல்

பக்கம் 74 விடையளிப்போம்

Question 1.
மழைநீர் சேகரிப்பின் இதர பயன்களைப் பட்டியலிடுக.
விடை:

  1. கோடை காலங்களில் நமக்கு நீர் கிடைக்கிறது.
  2. தாவரங்கள், பிற உயிரினங்கள் வாழத் தேவையான நீர் தொடர்ந்து கிடைக்கிறது.

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 2 நீர்

Question 2.
உமது பள்ளியில் மழை நீரைச் சேமிக்க சில வழிமுறைகளைக் கூறுக..
விடை:

  1. மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும்.
  2. பள்ளிக் கூரையிலிருந்து விழுகின்ற மழை நீரை வீணாக்காமல் தொட்டிக்குள் செலுத்த வேண்டும்.

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 1 உணவு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Science Guide Pdf Term 2 Chapter 1 உணவு and Answers, Notes.

TN Board 4th Science Solutions Term 2 Chapter 1 உணவு

4th Science Guide உணவு Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
இவற்றுள் எந்த உணவை சமைக்காமல் உண்ணலாம்?
அ) இறைச்சி
ஆ) கேரட்
இ) மீன்
ஈ) உருளைக்கிழங்கு
விடை:
ஆ) கேரட்

Question 2.
சமைக்காத உணவு என்பது _____________
அ) துரித உணவு
இ) பச்சையான உணவு
ஆ) ஆரோக்கியமான உணவு
ஈ) சமைத்த உணவு
விடை:
இ) பச்சையான உணவு

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 1 உணவு

Question 3.
சூரிய அடுப்பு ___________ மாசுபாட்டைக் குறைக்கிறது.
அ) காற்று
ஆ) நீர்
இ) நிலம்
ஈ) ஒளி
விடை:
அ) காற்று

Question 4.
இவற்றுள் எந்த ஒன்றை ‘உலரவைத்தல்’ முறையில் பாதுகாக்க முடியாது?
அ) நெல்
ஆ) பயறு வகைகள்
இ)மீன்
ஈ) வாழைப்பழம்
விடை:
ஈ) வாழைப்பழம்

Question 5.
நாம் ____________ மூலம் உணவு வீணாவதைத் தவிர்க்கலாம்.
அ) தேவைப்படுவோருக்கு அளிப்பதன்
ஆ) நம் தேவைக்கு மேல் உண்பதன்
இ) அதிகமான உணவை வாங்குவதன்
ஈ) குப்பைத்தொட்டியில் வீசுவதன்
விடை:
அ) தேவைப்படுவோருக்கு அளிப்பதன்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
_______________ நமக்கு வேலை செய்யவும், விளையாடவும் ஆற்றலைத் தருகிறது. (பச்சையான உணவு / துரித உணவு)
விடை:
பச்சையான உணவு

Question 2.
சமைத்த உணவு எளிதாக _____________ (செரிக்கும் / செரிக்காது).
விடை:
செரிக்கும்

Question 3.
அழுத்த சமையற்கலன் ஒரு ______________ சமையல் பாத்திரமாகும் (நவீன / பழங்கால).
விடை:
நவீன

Question 4.
நம்முடைய ஆரோக்கியமான வாழ்விற்குத் தேவையானது சுத்தமான காற்று, பாதுகாக்கப்பட்ட நீர் மற்றும் _____________ உணவு ஆகும் (துரித / சுகாதாரமான).
விடை:
சுகாதாரமான

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 1 உணவு

Question 5.
நாம் இடியாப்பத்தை _______________ முறையில் தயாரிக்கிறோம் (வேக வைத்தல் / நீராவியில் வேக வைத்தல்).
விடை:
நீராவியில் வேக வைத்தல்

III. பொருத்துக.

1. திராட்சை – நவீன பாத்திரம்
2. காய்கறிக்கலவை – உடல்நலமில்லாத போது எடுத்துக்கொள்ளும் உணவு
3. மின் அழுத்த சமையற்கலன் – பழங்கால பாத்திரம்
4. மண்பானை – பச்சை உணவு
5. குறைந்த கொழுப்புள்ள உணவு – சாலட்
விடை:
1. திராட்சை – பச்சை உணவு
2. காய்கறிக்கலவை – சாலட்
3. மின் அழுத்த சமையற்கலன் – நவீன பாத்திரம்
4. மண்பானை – பழங்கால பாத்திரம்
5. குறைந்த கொழுப்புள்ள உணவு – உடல்நலமில்லாத போது எடுத்துக்கொள்ளும் உணவு

IV. சரியா அல்லது தவறா என எழுதுக.

Question 1.
பிரியாணி ஒரு பச்சை உணவு.
விடை:
தவறு

Question 2.
வறுத்தல் என்பது சமையலின் ஒருவகையாகும்.
விடை:
சரி

Question 3.
நம்மால் தோசைக்கல்லில் சோறு சமைக்க முடியும்.
விடை:
தவறு

Question 4.
சூரிய அடுப்பில் சமைப்பதற்கு, சூரிய ஒளி தேவை.
விடை:
சரி

Question 5.
அதிகமான எண்ணெய் உணவுகளை எடுத்துக் கொள்வது நம் உடல்நலத்திற்குக் கேடு தரும்.
விடை:
சரி

V. சுருக்கமாக விடையளி.

Question 1.
எவையேனும் மூன்று சமைக்கும் முறைகளின் பெயர்களை எழுதுக.
விடை:
வேகவைத்தல், பொரித்தல், வறுத்தல்

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 1 உணவு

Question 2.
உடல் நலமில்லாதபோது நீங்கள் உண்ணக்கூடிய எவையேனும் இரண்டு உணவுகளின் பெயர்களை எழுதுக.
விடை:
தானியக் கஞ்சி, இட்லி

Question 3.
உங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒரு பச்சை உணவை வரைந்து வண்ணமிடுக.
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 1 உணவு 1

Question 4.
உணவுப் பாதுகாப்பு முறைகள் எவையேனும் இரண்டு பற்றி எழுதுக.
விடை:

  1. உப்பில் ஊறவைத்தல்
  2. உலர வைத்தல்

Question 5.
உங்கள் வீட்டில் உணவு வீணாவதை நீங்கள் எவ்விதம் குறைப்பாய்?
விடை:
தேவைப்படும் உணவை மட்டும் எடுத்துக் கொள்வேன். அதிகமாக இருந்தால் பிறருடன் பகிர்ந்து கொள்வேன்.

VI. விரிவாக விடையளி.

Question 1.
எவையேனும் நான்கு உணவுப் பாதுகாப்பு முறைகளை விவரி.
விடை:
1. உப்பில் ஊறவைத்தல் : பழங்கள் மற்றும் காய்கறிகள் – போன்றவற்றை எண்ணெய் மற்றும் உப்பில் ஊறவைத்து பயன்படுத்தும் முறைக்கு உப்பில் ஊறவைத்தல் என்று பெயர். எ.கா. ஊறுகாய்.

2. குளிரூட்டுதல் : உணவைப் பாதுகாக்க குறுகிய காலத்திற்கு அவற்றைக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருக்கும் முறைக்கு குளிரூட்டுதல் என்று பெயர். எ.கா. பழங்கள், காய்கறிகள்.

3. உலர வைத்தல் : உலர்த்துதல் மூலம் உணவில் உள்ள ஈரப்பதத்தை நீக்கும் முறைக்கு உலரவைத்தல் என்று பெயர். எ.கா. காய்ந்த மிளகாய்

4. புட்டியில் அடைத்தல் : காற்றுப்புகாத இறுக்கமான புட்டிகளில் உணவினைச் சேமிக்கும் முறைக்கு புட்டியில் அடைத்தல் என்று பெயர். எ.கா.ஜாம்.

Question 2.
எவையேனும் நான்கு சமைக்கும் முறைகளை விவரி.
விடை:
வேக்வைத்தல் : இம்முறையில் உணவுப்பொருளானது கொதிக்கும் நீரில் மூழ்க வைத்து சமைக்கப்படுகிறது. இதனால் உணவுப்பொருளானது மிருதுவாகிறது. எ.கா. அரிசி, முட்டை .

ஆவியில் வேகவைத்தல் : இது பாத்திரத்தில் உணவை வைத்து அதை கொதிக்கும் நீரின்மேல் எழும்பி வரும் நீராவியில் வைத்து சமைக்கும் முறையாகும். எ.கா. இட்லி, இடியாப்பம்.

வறுத்தல் : இம்முறையில் உணவானது ஒரு வறுக்கும் பாத்திரத்தில் வைக்கப்பட்டு மூடிவைக்காமல் சூடாக்கிச் சமைக்கப்படுகிறது. எ.கா. நிலக்கடலை. பொரித்தல் : இது சூடான எண்ணெய்யில் உணவினைச் சமைக்கும் முறையாகும். எ.கா. சிப்ஸ், பூரி.

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 1 உணவு

Question 3.
சுகாதாரமாகச் சமைக்கும் வழிமுறைகள் எவையெவை?
விடை:

  • சமைக்கும் முன் கைகளை சோப்பு போட்டுக் கழுவவேண்டும்.
  • நறுக்குவதற்கு முன்பு காய்கறி மற்றும் பழங்களைக் கழுவவேண்டும்.
  • சமையல் பாத்திரங்கள் மற்றும் கத்திகளைக் கழுவவேண்டும்.
  • அதிக நேரத்திற்கு உணவினைச் சமைக்க வேண்டாம். ஏனெனில் உண வில் உள்ள சத்துகள் அழிக்கப்பட்டுவிடும்.
  • உணவினைச் சமைப்பதற்கு ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மறுமுறை பயன்படுத்த வேண்டாம். உணவுப் பொருள்களை அவற்றின் காலாவதி தேதிக்குப்பிறகு பயன்படுத்துவது உடல்நலத்திற்கு நல்லதன்று.

4th Science Guide உணவு InText Questions and Answers

பக்கம் 73 செய்து கற்போம்

கீழ்க்காணும் உணவுப்பொருள்களை வகைப்படுத்துக.
(கேரட், முட்டை, தேங்காய் எண்ணெய், பால், முள்ளங்கி, இறைச்சி, உருளைக்கிழங்கு, தயிர், கத்தரி, வெண்டைக்காய், மீன், முருங்கைக்காய், வெண்ணெய், வெங்காயம், மோர், வெள்ளரிக்காய், நெய்)
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 1 உணவு 2
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 1 உணவு 3

பக்கம் 74 சிந்தித்து விடையளி

எந்தெந்த உணவுப்பொருள்களை சமைக்காமல் சாப்பிடுகிறீர்கள்?
விடை:
காரட், வெள்ளரி, பழங்கள்

பக்கம் 75 விடையளிப்போம்

எவையேனும் ஐந்து பச்சையான மற்றும் சமைத்த உணவுகளை எழுதவும்.
விடை:
அ. பச்சையான உணவு : _____________, _____________, _____________, _____________, _____________
விடை:
காரட், வெள்ளரி, ஆப்பிள், பப்பாளி, மாதுளை

ஆ. சமைத்த உணவு : _____________, _____________, _____________, _____________, _____________
விடை:
சோறு, மீன், இறைச்சி, முட்டை, கீரைகள்

பக்கம் 77 விடையளிப்போம்

Question 1.
உன் வீட்டில் பின்பற்றும் இரண்டு சமையல் முறைகளை – எழுதுக : ___________, ____________
விடை:
வேகவைத்தல், பொரித்தல்

Question 2.
சரியா அல்லது தவறா என எழுதுக.
அ. சமைக்கும் முன் கைகளைக் கழுவ வேண்டும். __________
விடை:
சரி

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 1 உணவு

ஆ. காய்கறிகள் மற்றும் பழங்களை நறுக்கியபின் கழுவ வேண்டும். ________________
விடை:
தவறு

பக்கம் 78 செய்து கற்போம்

கொடுக்கப்பட்ட உணவுப் பொருள்களைத் தயாரிக்கப் பயன்படும் சமையல் பாத்திரங்களை எழுதுக.
(கடாய், பானை, அழுத்த சமையற்கலன், தவா, இட்லி குக்கர்)
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 1 உணவு 4
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 1 உணவு 5

விடையளிப்போம்

சரியா அல்லது தவறா என எழுதுக.
Question 1.
முன்பு மக்கள் தங்கள் உணவை அழுத்தச் சமையற்கலனில் சமைத்தனர்.
விடை:
தவறு

Question 2.
சூரிய அடுப்பு எரிபொருளின் பயன்பாட்டைக் குறைக்கிறது.
விடை:
சரி

Question 3.
அழுத்த சமையற்கலன் என்பது சமையல் பாத்திரம் இல்லை.
விடை:
தவறு

பக்கம் 80

பொருத்தமான ஒன்றினைக் குறியீடு (✓) செய்யவும்.
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 1 உணவு 6
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 1 உணவு 7

விடையளிப்போம்

ஆம் அல்லது இல்லை என்று எழுதவும்
Question 1.
துரித உணவு உடல்நலத்திற்கு நல்லது. இல்லை
விடை:
இல்லை

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 1 உணவு

Question 2.
சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் கைகளைக் கழுவ வேண்டும்.
விடை:
ஆம்

விவாதிப்போம்

இங்கு நந்தினியின் மதிய உணவுப்பெட்டி உள்ளது.
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 1 உணவு 8

அ. இதிலுள்ளவை அனைத்தும் ஆரோக்கியம் தரும் உணவுப்பொருள்களா?
விடை:
இல்லை .

ஆ. ஓர் ஆரோக்கியமற்ற உணவினை நீக்கிவிட்டு, உன் விருப்பப்படி ஆரோக்கியமான ஓர் உணவினைச் சேர்க்க பரிந்துரைக்கவும். மாறுதலுக்கான காரணத்தையும் தருக.
விடை:
இதில் உள்ள சிப்ஸ்’ ஆரோக்கியமற்ற உணவாகும். இதை நீக்கிவிட்டு காய்கறிக் கலவையை (சாலட்) சேர்த்துக் கொள்ளலாம்.

காரணம் : சிப்ஸ் என்பது எண்ணெய்யில் வறுக்கப்பட்ட ஆரோக்கிமற்ற உணவாகும். எனவே இதை நீக்கி விட்டு சத்துக்கள் நிறைந்த காய்கறிக் கலவையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

சிந்தித்து விடையளி

நீங்கள் நோயுற்றிருக்கும் போது, உங்களுக்கு என்ன வகையான உணவினை உண்ணத் தருவார்கள்?
விடை:
அரிசி அல்லது தானியக் கஞ்சி, இட்லி, பழச்சாறு ஆகியவற்றைத் தருவார்கள்.

பக்கம் 81 விடையளிப்போம்

கோடிட்ட இடங்களை நிரப்புக.
Question 1.
_____________ எளிதில் செரிக்கக் கூடிய உணவாகும். (இட்லி / பிரியாணி)
விடை:
இட்லி

Question 2.
நாம் _____________ உணவு உண்பதைத் தவிர்க்க வேண்டும். (துரித / புதிய)
விடை:
துரித

சிந்தித்து விடையளி

Question 1.
வழக்கமாக நீங்கள் உங்களுடைய மதிய உணவை வீணாக்காமல் சாப்பிடுகிறீர்களா? இல்லை எனில், ஏன்?
விடை:
ஆம்.

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 1 உணவு

Question 2.
உமது பள்ளியிலும் வீட்டிலும் உணவு வீணாவதைக் குறைக்க, சில வழிகளைப் பரிந்துரைக்கலாமா?
விடை:

  • உணவு வீணாவதைத் தவிர்ப்பதற்கான எளிய – வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
  • உன்னால் எவ்வளவு சாப்பிட முடியுமோ அதை மட்டும் எடுத்துக் கொள். மேலும், எடுத்ததைச் சாப்பிட்டுவிடு.
  • அதிகமுள்ள உணவைப் பகிர்ந்து உண்ணலாம்.
  • அதிகமுள்ள உணவை, பசியுடன் இருக்கும் விலங்குகளுக்கு அளிக்கலாம்.

பக்கம் 83 விடையளிப்போம்

கோடிட்ட இடங்களை நிரப்புக.
Question 1.
உலகப் பட்டினியால் வாடுவோர் தினம் கடைப்பிடிக்கப்படும் நாள் ______________
விடை:
மே 28

Question 2.
ஊறுகாய் _______________________ முறையில் பாதுகாக்கப்படுகிறது.
விடை:
உப்பில் ஊற வைத்தல்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 3 வெப்ப இயற்பியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Science Guide Pdf Chapter 3 வெப்ப இயற்பியல் Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Science Solutions Chapter 3 வெப்ப இயற்பியல்

10th Science Guide வெப்ப இயற்பியல் Text Book Back Questions and Answers

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
பொது வாயு மாறிலியின் மதிப்பு
அ) 3.81 Jமோல்-1 K-1
ஆ) 8.03 Jமோல்-1 K-1
இ) 1.38 Jமோல்-1 K-1
ஈ) 8.31 Jமோல்-1 K-1
விடை:
ஈ) 8.31 Jமோல்-1 K-1

Question 2.
ஒரு பொருளை வெப்பப்படுத்தினாலோ அல்லது குளிர்வித்தாலோ அப்பொருளின் நிறையில் ஏற்படும் மாற்றம் [PTA-1; Qy-2019)
அ) நேர்க்குறி
ஆ) எதிர்க்குறி
இ) சுழி
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
இ) சுழி

Samacheer Kalvi 10th Science Guide Chapter 3 வெப்ப இயற்பியல்

Question 3.
ஒரு பொருளை வெப்பப்படுத்தும் போது அல்லது குளிர்விக்கும் போது ஏற்படும் நீள்வெப்ப விரிவு எந்த அச்சு வழியாக நடைபெறும்?
அ) X அல்ல து – X
ஆ) Y அல்ல து -Y
இ) (அ) மற்றும் (ஆ)
ஈ) (அ) அல்ல து (ஆ)
விடை:
இ) (அ) மற்றும் (ஆ)

Question 4.
மூலக்கூறுகளின் சராசரி _____ வெப்பநிலை ஆகும்.
அ) இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக் கிடையே உள்ள வேறுபாடு
ஆ) இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலின் கூடுதல்
இ) மொத்த ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக் கிடையேயான வேறுபாடு
ஈ) இயக்க ஆற்றல் மற்றும் மொத்த ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு
விடை:
இ) மொத்த ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு

Question 5.
கொடுக்கப்பட்டுள்ள படத்தில் வெப்ப ஆற்றல் பரவும் திசைகள்
அ) A ← B, A ← C, B ← C
ஆ) A → B, A → C, B → C
இ) A → B, A ← C, B → C
ஈ) A ← B, A → C, B ← C
Samacheer Kalvi 10th Science Guide Chapter 3 வெப்ப இயற்பியல் 45
விடை:
அ) A ← B, A → C, B ← C

II. கோடிட்ட இடங்களை நிரப்பு.

Question 1.
அவகேட்ரோ எண்ணின் மதிப்பு ………
விடை:
6.023 × 1023/மோல்) (Sep.20)

Question 2.
வெப்பம் மற்றும் வெப்பநிலை என்பது ………….. அளவுகள். (PTA-2)
விடை:
ஸ்கேலர்

Question 3.
……………. நிறையுள்ள நீரின் வெப்பநிலையை ………… உயர்த்த தேவையான வெப்ப ஆற்றலின் அளவு ஒரு கலோரி என வரையறுக்கப்படுகிறது.
விடை:
ஒரு கிராம், 1° C

Samacheer Kalvi 10th Science Guide Chapter 3 வெப்ப இயற்பியல்

Question 4.
பாயில் விதியின் படி, மாறா வெப்பநிலையில் ஒரு குறிப்பிட்ட நிறையுடைய வாயுவின் அழுத்தம் அவ்வாயுவின் ………… எதிர்த்தகவில் அமையும்.
விடை:
பருமனுக்கு)

III. சரியா? தவறா? (தவறு எனில் கூற்றினை திருத்துக)

Question 1.
திரவத்திற்கு ஒரு குறிப்பிட்ட வெப்ப ஆற்றல் அளிக்கும்போது ஏற்படும் தோற்ற விரிவு என்பது இயல்பு விரிவை விட அதிகம். விடை:
தவறு.
சரியான கூற்று: திரவத்திற்கு ஒரு குறிப்பிட்ட வெப்ப ஆற்றல் அளிக்கும்போது ஏற்படும் இயல்பு விரிவு என்பது தோற்ற விரிவைவிட அதிகம்.

Question 2.
ஒரு பொருளில் வெப்ப ஆற்றலானது எப்பொழுதும் உயர் வெப்பநிலை பகுதியிலிருந்து குறைந்த வெப்பநிலை பகுதிக்குப் பரவும். விடை:
சரி.

Question 3.
சார்லஸ் விதியின்படி, மாறா அழுத்தத்தில் உள்ள வாயுவில் வெப்பநிலை பருமனுக்கு எதிர் தகவில் அமையும்.
விடை:
தவறு.
சரியான கூற்று: சார்லஸ் விதியின்படி, மாறா அழுத்தத்தில் உள்ள வாயுவில் வெப்பநிலை பருமனுக்கு நேர் தகவில் அமையும்.

IV. பொருத்துக. 
Samacheer Kalvi 10th Science Guide Chapter 3 வெப்ப இயற்பியல் 69

விடை:
1-ஈ,
2-உ,
3-அ,
4-ஆ,
5-இ

V. பின்வரும் வினாக்களில் கூற்றும் அதனையடுத்து காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. பின்வருவனவற்றுள் எது சரியான தெரிவோ அதனைத் தெரிவு செய்க

அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியல்ல.
ஈ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.

Question 1.
கூற்று: ஒரு உலோகத்தின் ஒரு முனையில் வெப்பப்படுத்தும் போது மற்றொரு முனையும் வெப்பம் அடையும்.
காரணம் : வெப்ப ஆற்றலானது வெப்பநிலை குறைவாக உள்ள பகுதியிலிருந்து வெப்பநிலை அதிகமாக உள்ள பகுதிக்கு பரவும். விடை:
இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியல்ல.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 3 வெப்ப இயற்பியல்

Question 2.
கூற்று: திட மற்றும் திரவ பொருள்களை விட வாயு பொருட்கள் அதிக அமுக்கத்திற்கு உட்படும். (PTA2)
காரணம் : அணுக்கள் அல்லது மூலக்கூறுகளுக்கு இடையே உள்ள தொலைவு ஒப்பிடத் தகுந்த வகையில் அதிகம்.
விடை: (அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம்.

VI. சுருக்கமாக விடையளி

Question 1.
ஒரு கலோரி வரையறு. [GMQP-2019]
விடை:
ஒரு கிராம் நிறையுள்ள நீரின் வெப்பநிலையை 1°C உயர்த்தத் தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவு ஒரு கலோரி என வரையறுக்கப்படுகிறது.

Question 2.
நீள் வெப்ப விரிவு மற்றும் பரப்பு வெப்ப விரிவு – வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 3 வெப்ப இயற்பியல் 65

Question 3.
பரும வெப்ப விரிவு குணகம் என்றால் என்ன? [PTA-6]
விடை:
ஓரலகு வெப்பநிலை உயர்வால் பொருளின் பருமனில் ஏற்படும் மாற்றத்திற்கும் ஓரலகு பருமனுக்கும் உள்ள தகவு பரும வெப்ப விரிவு குணகம் என அழைக்கப்படும்.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 3 வெப்ப இயற்பியல் 70 SI அலகு செல்வின்-1

Question 4.
பாயில் விதியைக் கூறுக. [GMQP-2019]
விடை:
மாறா வெப்பநிலையில், ஒரு குறிப்பிட்ட நிறையுடையவாயுவின் அழுத்தம் அவ்வாயுவின் பருமனுக்கு எதிர்த்தகவில் அமையும்.
P ∝ 1/V

Question 5.
பரும விதியைக் கூறுக.
விடை:
மாறா அழுத்தத்தில் வாயுவின் பருமன் அவ்வாயுவின் வெப்பநிலைக்கு நேர்த்தகவில் அமையும். இது சார்லஸ் விதி என்றும் அழைக்கப்படும்.
v ∝ T அல்லது \(\frac{\mathrm{V}}{\mathrm{T}}\) = மாறிலி

Question 6.
இயல்பு வாயு மற்றும் நல்லியல்பு வாயு வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 3 வெப்ப இயற்பியல் 75

Question 7.
உண்மை வெப்ப விரிவு குணகம் என்றால் என்ன? உண்மை வெப்ப விரிவு குணகம் வரையறுக்கவும். மேலும் அதன் அலகினை எழுதுக, (Sep:20)
விடை:

  1. ஓரலகு வெப்பநிலை உயர்வால் திரவத்தில் அதிகரிக்கும் உண்மை பருமனுக்கும் அத்திரவத்தின் ஓரலகு பருமனுக்கும் உள்ள தகவு, உண்மை வெப்ப விரிவு குணகம் என அழைக்கப்படும்.
  2. இதன் SI அதை கெல்வின்-1 ஆரும்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 3 வெப்ப இயற்பியல்

Question 8.
தோற்ற வெப்ப விரிவு குணகம் என்றால் என்ன?
விடை:

  1. ஓரலகு வெப்பநிலை உயர்வால் திரவத்தில் அதிகரிக்கும் தோற்ற பருமனுக்கும் அத்திரவத்தின் ஓரலகு பருமனுக்கும் உள்தகவு நோற்ற விரிவு குணகம் என அழைக்கப்படும்.
  2. இதன் SI அலகு கெல்வின்’ ஆகும்.

VII கணக்கங்கள்

Question 1.
காப்பர் தண்டினை வெப்பப்படுத்தும் போது அதன் குறுக்குவெட்டு பரப்பு 10மீ2 லிருந்து ! 11 மீ2 ஆக உயருகிறது. காப்பர் தண்டின் தொடக்க வெப்பநிலை 90 K எனில் அதனுடைய இறுதி வெப்பநிலையை கணக்கிடுக. (காப்பரின் பரப்பு வெப்ப விரிவு குணகத்தின் மதிப்பு 0.0021 K-1)
விடை:
கொடுக்கப்பட்டவை :
காப்பர் தண்டின் பரப்பு A = 10 m2
பரப்பு நீட்சிக்குப்பின் A2 = 11 m2
தொடக்க வெப்பநிலை T1 = 90K
காப்பரின் வெப்பவிரிவு குணகம் = 0.0021 K-1
கண்டறிய : இறுதி வெப்பநிலை = T2=?
தீர்வு :
Samacheer Kalvi 10th Science Guide Chapter 3 வெப்ப இயற்பியல் 66
இறுதி வெப்பநிலை.
T2 = 137.6K

Question 2.
துத்தநாக தகட்டின் வெப்பநிலையை 50K அதிகரிக்கும்போது, அதனுடைய பருமன் 0.25மீ3 விருந்து 0.3 மீ3 ஆக உமருகிறது எனில், அந்த துத்தநாக தகட்டின் படிம வெப்ப விரிவு குணகத்தை கணக்கிடுக.
விடை:
கொடுக்கப்பட்டவை :
துத்தநாகத்தகட்டின் பருமன்
V0 = 0.25 மீ3
பருமனில் மாற்றம் ∆V = 0.3 மீ3 – 10.25 மீ3
= 1.05 மீ3
வெப்பநிலை மாறுபாடு
∆T = 50K
கண்டறிய : பரும வெப்ப விரிவு குணகம் = ?
தீர்வு:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 3 வெப்ப இயற்பியல் 78
∴ பரும வெப்ப விரிவு குணகம் = 0.0004 K-1

VIII. விரிவாக விடையணி

Question 1.
நல்லியல்பு வாயு சமன்பாட்டினை தருவி. [Qy-2019]
விடை:
நல்லியல்பு வாயுக்களின் பண்புகளை (அழுத்தம், பருமன், வெப்பநிலை மற்றும் அணுக்களின் எண்ணிக்கை) தொடர்புபடுத்தும்
சமன்பாடு அவ்வாயுக்களின் நல்லியல்பு சமன்பாடு ஆகும். ஒரு நல்லியல்பு வாயுவானது பாயில் விதி, சார்லஸ் விதி மற்றும் அவகேட்ரோ விதிகளுக்கு உட்படும்.
பாயில் விதிப்படி, PV – மாறிலி ….. (1)
சார்லஸ் விதிப்படி, V/T= மாறிலி …. (2)
அவகேட்ரோ விதிப்படி, V/N = மாறிலி …. (3)
(1), (2) மற்றும் (3) சமன்பாடுகளிலிருந்து, PV/nT= மாறிலி ….. (4)
மேற்கண்ட இந்த சமன்பாடு வாயு இணை சமன்பாடு என அழைக்கப்படும்.
μ மோல், அளவுள்ள வாயுவினைக் கொண்டிருக்கும் வாயுக்களில் உள்ள மொத்த அணுக்களின் எண்ணிக்கை அவகேட்ரோ எண்ணின் (NA) μ மடங்கிற்கு சமமாகும்.
இந்த மதிப்பானது சமன்பாடு (4ல்) பிரதியிட, அதாவது n = μNA ……. (5)
PV/μNAT= மாறிலி
இந்த மாறிலி போல்ட்ஸ்மேன் மாறிலி
(kB = 1 381 × 10-23JK-1) என அழைக்கப்படுகிறது.
சமன்பாடு (5)-5 சமன்பாடு (4)ல் பிரதியிட
PV/μNAT = kB
PV = μNA kB T
இங்கு μNA kB = R, இது பொது வாயு மாறிலி என அழைக்கப்படும்.
இதன் மதிப்பு 8.31 J mol-1K-1
PV = RT ….. (6)

  • இந்த நல்லியல்பு வாயுச் சமன்பாடு, குறிப்பிட்ட நிலையில் உள்ள வாயுவின் பல்வேறு காரணிகளுக்கிடையே உள்ள தொடர்பினை அளிப்பதால் இது வாயுக்களின் நிலைச்சமன்பாடு எனவும் அழைக்கப்படும்.
  • மேலும் இச்சமன்பாடு எந்தவொரு வாயுக்களின் நிலையினையும் விவரிக்கப் பயன்படுகிறது.

Question 2.
திரவத்தின் உண்மை வெப்ப விரிவு மற்றும் ! தோற்ற வெப்ப விரிவினை அளவிடும் சோதனையை தெளிவான படத்துடன் விவரி.
(GMQP-2019)
விடை:
உண்மை வெப்ப விரிவு மற்றும் தோற்ற
வெப்ப விரிவினை கணக்கிடுவதற்கான சோதனை.

  1. உண்மை வெப்ப விரிவு மற்றும் தோற்ற வெப்ப விரிவு கணக்கிட வேண்டிய திரவத்தினை கொள்கலனில் நிரப்பி சோதனையை தொடங்கலாம்.
    Samacheer Kalvi 10th Science Guide Chapter 3 வெப்ப இயற்பியல் 95
  2. இப்பொழுது கொள்கலனில் உள்ள திரவத்தின் நிலையை L1 என குறித்துக்கொள்ளலாம்.
  3. பிறகு கொள்கலன் மற்றும் திரவம் வெப்பப்படுத்தப்படுகிறது.
  4. தொடக்கத்தில் கொள்கலனானது வெப்ப ஆற்றலைப் பெற்று விரிவடையும். அப்போது திரவத்தின் பருமன் குறைவதாகத் தோன்றும்,
  5. இந்த நிலையை L2 எனக் குறித்துக் கொள்ளலாம்.
  6. மேலும் வெப்பப்படுத்தும் போது திரவமானது விரிவடைகிறது. தற்போது திரவத்தின் நிலையை L3, எனக் குறித்துக்கொள்ளலாம்.
  7. நிலை L1 மற்றும் L3 க்கு இடையேயான வேறுபாடு தோற்ற வெப்ப விரிவு எனவும், நிலை L2 மற்றும் L2 இடையேயான வேறுபாடு உண்மை வெப்ப விரிவு எனவும் அழைக்கப்படுகிறது.
  8. எப்போதும் உண்மை வெப்ப விரிவு தோற்ற வெப்ப விரிவை விட அதிகமாக இருக்கும்.
    உண்மை வெப்ப விரிவு = L3 – L2,
    தோற்ற வெப்ப விரிவு = L3 – L1

Samacheer Kalvi 10th Science Guide Chapter 3 வெப்ப இயற்பியல்

IX. உயர் சிந்தனைக்கான வினாக்கள்.

Question 1.
உங்களுடைய ஒரு கையில் 0°C வெப்பநிலையில் உள்ள பனிக்கட்டியும் மற்றொரு கையில் 0°C உள்ள குளிர்ந்த நீரும் உள்ளது எனில் எந்த கை அதிக அளவு குளிர்ச்சியினை உணரும்? ஏன்?
விடை:
0°C வெப்பநிலையில் பனிக்கட்டியால் எடுத்துக் கொள்ளப்பட்ட உள்ளுறை வெப்பத்தின் மதிப்பு அதிகம். ஏனெனில், பனிக்கட்டி என்பது நீரின் திண்ம வடிவம். அதற்கு நீரைவிட அடர்த்தி அதிகம். – எனவே, பனிக்கட்டி உள்ள கை அதிக அளவு குளிர்ச்சியினை உணரும்.

PTA மாதிரி வினா-விடை

I மதிப்பெண்

Question 1.
வெப்பநிலை உயர்வால் பொருளின் பரிமாணத்தில் ஏற்படும் மாற்றம் ……………… என அழைக்கப்படுகிறது. [PTA-5]
அ) வெப்ப விரிவு
ஆ) வெப்பமாற்றம்
இ) வெப்பச்சலனம்
ஈ) ஆவியாதல்
விடை:
(அ) வெப்ப விரிவு

Question 2.
ஒன்றோடொன்று இடைவினை புரியாமல் இருக்கும் அணுக்கள் அல்லது மூலக்கூறுகளை உள்ளடக்கிய வாயு …………… என அழைக்கப்படுகிறது. (PTA-5)
அ) இயல்பு வாயு
ஆ) நல்லியல்பு வாயு
இ) உயரிய வாயு
ஈ) அரிதான வாயு
விடை:
(ஆ) நல்லியல்பு வாயு

2 மதிப்பெண்கள்

Question 1.
கொடுக்கப்பட்டுள்ள கூற்று சரியா? தவறா? எனக் கூறி உமது விடையினை நியாயப்படுத்துக. (PTA-4)
வெப்ப ஆற்றல் பரிமாற்றத்தின் போது குறைந்த வெப்பநிலையில் உள்ள பொருள் குளிர்விக்கப்படுகிறது. அதிக வெப்பநிலையில் உள்ள பொருள் வெப்பப்படுத்தப்படுகிறது.
விடை:
தவறு.
வெப்ப ஆற்றல் பரிமாற்றத்தின் போது குறைந்த வெப்பநிலையில் உள்ள பொருள் வெப்பப்படுத்தப்படுகிறது. அதிக வெப்பநிலையில் உள்ள பொருள் குளிர்விக்கப்படுகிறது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 3 வெப்ப இயற்பியல்

Question 2.
கொடுக்கப்பட்டக் கூற்றினையும், காரணத்தினையும் நன்றாக ஆராய்ந்து சரியான விடையினை தேர்வு செய்க. [PTA-5]
விடை:
கூற்று: வெப்பம் எப்போதும் வெப்பநிலை அதிகமாக உள்ள பொருளிலிருந்து வெப்பநிலை குறைவாக உள்ள பொருளுக்குப் பரவும். காரணம்: ஒரு பொருளை வெப்பப்படுத்தும் போதோ அல்லது குளிர்விக்கும் போதோ பொருளின் நிறையில் எந்த மாற்றமும் ஏற்படுவது இல்லை.
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் தவறு.
விடை:
(இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் தவறு.)

Question 3.
70 மிலி கொள்ளளவு உள்ள கொள்கலனில், 50 மிலி திரவம் நிரப்பப்பட்டுள்ளது. திரவம் அடங்கிய கொள்கலனை வெப்பப்படுத்தும் போது திரவத்தின் நிலை கொள்கலனில் 50 மிலியிலிருந்து 48.5 மிலி ஆகக் குறைகிறது. மேலும், ! வெப்பப்படுத்தும்போது கொள்கலனில் திரவத்தின் நிலை 51.2 மிலி ஆக உயர்கிறது. எனில் திரவத்தின் தோற்ற வெப்ப விரிவு மற்றும் உண்மை வெப்ப விரிவைக் கணக்கிடுக.
விடை:
திரவத்தின் ஆரம்ப நிலை, [PTA-6]
L1 = 50 மிலி
கொள்கலனில் விரிவால் திரவத்தின் நிலை,
L2 = 48.5 மிலி
திரவத்தின் இறுதி நிலை,
L3 = 51.2 மிலி
தோற்ற வெப்ப விரிவு
= L3 – L1
= 51.2 – 50 மிலி
= 1.2 மிலி
உண்மை வெப்ப விரிவு
= L3 – L1
= 51.2 – 48.5 மிலி
= 2.7 மிலி

Question 4.
80°F பாரன்ஹீட் வெப்பநிலையை கெல்வின் வெப்பநிலைக்கு மாற்றுக? (7 Marks) (PTA-6)
விடை:
பாரன்ஹீட் மற்றும் கெல்வின்
Samacheer Kalvi 10th Science Guide Chapter 3 வெப்ப இயற்பியல் 96

Question 5.
மின்கம்பங்களின் கம்பிகள் கோடைக் காலங்களில் தாழ்வாகத் தொங்குவது ஏன்?
விடை:
உலோகங்களால் ஆன மின்கம்பிகள் கோடைக்காலங்களில் வெப்பமாதலின் காரணமாக விரிவடைவதால் தாழ்வாகத் தொங்குகின்றன.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 3 வெப்ப இயற்பியல்

Question 6.
நீர்விரிவுக் குணகம் வரையறு. [PTA-1]
விடை:
ஓரலகு வெப்பநிலை உயர்வால் பொருளின் நீளத்தில் ஏற்படும் மாற்றத்திற்கும் ஓரலகு நீளத்திற்கும் உள்ள தகவு நீள் வெப்ப விரிவு குணகம் ஆகும்.

4 மதிப்பெண்கள்

Question 1.
கீழ்க்கண்ட கூற்றின் தன்மையை சரியா? அல்லது தவறா? என அறிந்து தவறை சரிசெய்து எழுதுக.
சார்லஸ் விதியின்படி, மாறா அழுத்தத்தில் உள்ள வாயுவின் வெப்பநிலை அதன் பரும அளவிற்கு எதிர் தகளில் அமையும். (PTA-2) விடை:
தவறு, சார்லஸ் விதிப்படி மாறா அழுத்தத்தில் உள்ள வாயுவில் வெப்பநிலை பருமனுக்கு நேர் தகவில் அமையும்.
V ∝ T
அல்லது \(\frac{\mathrm{V}}{\mathrm{T}}\) – மாறிலி

அரசு தேர்வு வினா-விடை

2 மதிப்பெண்கள்

Question 1.
வாயுக்களின் அடிப்படை விதிகள் யாவை? [Qy – 2019]
விடை:
வாயுக்களின் அழுத்தம், கனஅளவு மற்றும் வெப்பநிலை ஆகியவற்றை தொடர்புபடுத்தும் மூன்று அடிப்படை விதிகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன. அவை

  1. பாயில் விதி
  2. சார்லஸ் விதி
  3. அவகேட்ரோ விதி

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Science Guide Pdf Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல் and Answers, Notes.

TN Board 4th Science Solutions Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல்

4th Science Guide அன்றாட வாழ்வில் அறிவியல் Text Book Back Questions and Answers

அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
சில விலங்குகளின் இளம் உயிரிகளுக்கான முதன்மை ஆற்றல் ஆதாரம்.
அ) நீர்
ஆ) கனிகள்
இ) பால்
விடை:
இ) பால்

Question 2.
பாலில் உள்ள எந்த உயிர்ச்சத்து எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது?
அ) உயிர்ச்சத்து ஈ
ஆ) உயிர்ச்சத்து சி
இ) உயிர்ச்சத்து டி
விடை:
இ) உயிர்ச்சத்து டி

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல்

Question 3.
மனிதர்களால் தயாரிக்கப்பட்ட பழங்கால உணவு வகைகளுள் ஒன்று
அ) நூடுல்ஸ்
ஆ) கேக்
இ) ரொட்டி
விடை:
இ) ரொட்டி

Question 4.
_____________ பச்சையாக உண்ணக்கூடிய ஓர் உணவாகும்.
அ) வெள்ளரி
ஆ) சப்பாத்தி
இ) ரொட்டி
விடை:
அ) வெள்ளரி

Question 5.
பாடல்களைக் கேட்க உதவும் சிறு பொறி கருவி
அ) பென் டிரைவ்
ஆ) புகைப்படக்கருவி
இ) கையடக்க இசைக்கருவி
விடை:
இ) கையடக்க இசைக்கருவி

ஆ. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
பாலாடைக் கட்டி மற்றும் பனீர் ____________ லிருந்து தயாரிக்கப்படுகிறது.
விடை:
பாலி

Question 2.
_____________ மூலம் ஊட்டச்சத்துக்கள் செரிமானத்திற்குத் தயாராகின்றன.
விடை:
சமைத்தல்

இ. பொருத்துக.

1. கையடக்க இசைக்கருவி ‘- உலகத்துடன் தொடர்புகொள்ளல்
2. திறன்பேசி – தகவல் சேமித்தல்
3. கை மின் விளக்கு – விளையாடுதல்
4. விரலி – வெளிச்சம் தருதல்
5. கையடக்கக் கணினி – இசையை ஒலித்தல்
விடை:
1. கையடக்க இசைக்கருவி – இசையை ஒலித்தல்
2. திறன்பேசி – உலகத்துடன் தொடர்புகொள்ளல்
3. கை மின் விளக்கு – வெளிச்சம் தருதல்
4. விரலி – தகவல் சேமித்தல்
5. கையடக்கக் கணினி – விளையாடுதல்

ஈ. ஓரிரு தொடர்களில் விடையளிக்க.

Question 1.
பாலிலிருந்து பெறப்படும் உணவுப் பொருள்கள் யாவை?
விடை:
தயிர், வெண்ணெய், மோர், நெய், பாலாடைக்கட்டி, பன்னீர் மற்றும் இனிப்புகள், ஐஸ்க்ரீம், சாக்லேட்டுகள்.

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல்

Question 2.
அடுதல் மூலம் தயாரிக்கப்படும் மூன்று உணவுகளின் பெயர்களை எழுதுக.
விடை:
ரொட்டி, பிஸ்கட், கேக்.

Question 3.
திறன்பேசி எந்தெந்த வழிகளில் நமக்கு உதவுகிறது?
விடை:
தகவல் தொடர்பு தவிர, இணைய அணுகல் மற்றும் கோப்புகளைச் சேமித்தல், புகைப்படங்கள் எடுத்தல், இடங்களை அறிதல் போன்ற பல சேவைகளில் திறன்பேசிகள் பயன்படுகின்றன.

Question 5.
உணவு என்றால் என்ன?
விடை:
உணவு என்பது நமது வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று. உணவு நமக்கு ஆற்றல் அளிக்கிறது. பொதுவாக உணவை நாம் தாவரங்கள் மற்றும் விலங்குகளிலிருந்து பெறுகிறோம். நமது உடலை நலமாக – வைத்துக் கொள்ளத் தேவையான ஊட்டச்சத்துகள் உணவில் அடங்கியுள்ளன.

உ. விரிவாக விடையளிக்க.

Question 1.
சமைப்பதன் மூலம் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள் நீக்கப்படுகின்றன. சமையலின் பிற நன்மைகளை எழுதுக.
விடை:
உணவில் பின்வரும் பயனுள்ள மாற்றங்களைச் சமையல் ஏற்படுத்துகிறது.

  1. ஊட்டச்சத்துகள் உடடினயாகச் செரிமான மடைய உதவுகிறது.
  2. உணவை விரும்பும் தன்மை, மணம், சுவையுடன் தயாரிக்க உதவுகிறது.
  3. தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை இது அழிக்கிறது.

Question 2.
நாம் ஏன் பாலைப் பருக வேண்டும்?
விடை:
பாலைப் பருகுவதன் நன்மைகள் :

  1. எலும்புகளையும் பற்களையும் வலுப்படுத்துகிறது.
  2. இரத்த அழுத்தத்தைப் பராமரிக்கிறது.
  3. இதய நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.
  4. இது ஓர் ஆற்றல் மூலமாகும்.

4th Science Guide அன்றாட வாழ்வில் அறிவியல் InText Questions and Answers

பக்கம் 115 பதிலளிப்போமா!

Question 1.
பாலில் அதிகம் உள்ள சத்து ____________. (கால்சியம் / இரும்புச்சத்து)
விடை:
கால்சியம்

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல்

Question 2.
பாலில் ______________, _____________ மற்றும் _____________ ஆகியவை உள்ளன.
விடை:
சர்க்கரை, புரதம், கொழுப்பு

பக்கம் 117 பதிலளிப்போமா!

Question 1.
பச்சையாக உண்ணக் கூடிய உணவிற்கான எடுத்துக்காட்டுகள் ____________, _____________
விடை:
பழங்கள், காரட்டு

Question 2.
சமைத்து உண்ணக்கூடிய உணவிற்கான எடுத்துக்காட்டுகள் ___________, _____________.
விடை:
சோறு, ரொட்டி

பக்கம் 119 பதிலளிப்போமா!

Question 1.
ரொட்டி என்பது ___________ (குறைந்த / அதிக) கொழுப்பு கொண்ட உணவு ஆகும்.
விடை:
குறைந்த

Question 2.
பிஸ்கட்டுகள் ______________ (கோதுமை மாவு / அரிசி மாவு) – கொண்டு தயாரிக்கப்படுகின்றன.
விடை:
கோதுமை மாவு

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல்

Question 3.
பிறந்த நாள் கொண்டாட்டங்களுடன் தொடர்புடையது _____________. (கேக் / பிஸ்கட்)
விடை:
கேக்

பக்கம் 121 பதிலளிப்போமா!

கொடுக்கப்பட்டுள்ள மின்னணு சாதனங்களின் பெயர்களை எழுதுக.
(இணைய ஒளிப்படக் கருவி, ரிமோட், ஒலி பெருக்கி, புகைப்படக்கருவி, தலையணி ஒலிக்கருவி)
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல் 1
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல் 2

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Science Guide Pdf Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் பொருள்கள் and Answers, Notes.

TN Board 4th Science Solutions Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல்

4th Science Guide வேலை மற்றும் ஆற்றல் Text Book Back Questions and Answers

அ. சரியான சொல்லைப் பயன்படுத்திக் கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
ஒரு விசை செயல்படும்போது செய்யப்பட வேண்டியது
_______________ ஆகும்.
விடை:
வேலை

Question 2.
வேலை செய்யத் தேவைப்படும் திறன் என்பது _______________.
விடை:
ஆற்றல்

Question 3.
_______________ இயந்திரம் சக்கரம் மற்றும் கயிற்றால் ஆனது.
விடை:
கப்பி
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல்

Question 4.
______________ வேலையை எளிதாக்க உதவுகிறது.
விடை:
எளிய எந்திரம்

Question 5.
சாய்தளத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு _______________
விடை:
சரிவுப் பாதை

ஆ. எழுத்துகளை மாற்றியமைத்து, கருவிகளின் பெயர்களைக் கண்டுபிடி.

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 1
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 2

இ. பொருத்துக.

1. இரண்டாம் வகை நெம்புகோல் – நீர் இறைத்தல்
2. கப்பி – மிதிவண்டி
3. முதல் வகை நெம்புகோல் – கொட்டை உடைப்பான் .
4. சக்கரம் மற்றும் அச்சு – காற்று
5. புதுப்பிக்க இயலும் வளம் – சாய்ந்தாடி
விடை:
1. இரண்டாம் வகை நெம்புகோல் – கொட்டை உடைப்பான்
2. கப்பி – நீர் இறைத்தல்
3. முதல் வகை நெம்புகோல் – சாய்ந்தாடி
4. சக்கரம் மற்றும் அச்சு – மிதிவண்டி
5. புதுப்பிக்க இயலும் வளம் – காற்று

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல்

ஈ. கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை வகைப்படுத்துக.

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 3
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 4

உ. வினாக்களுக்கு விடையளி.

Question 1.
ஆற்றலின் அலகு யாது?
விடை:
ஆற்றலின் அலகு ஜுல் ஆகும்.

Question 2.
எளிய இயந்திரங்கள் சிலவற்றைக் கூறு.
விடை:
கப்பி, ஆப்பு, சாய்தளம், திருகு, நெம்புகோல், சக்கரம் மற்றும் அச்சு ஆகியவை எளிய இயந்திரங்கள் ஆகும்.

Question 3.
முதல் வகை நெம்புகோல் என்றால் என்ன?
விடை:
ஆதராப் புள்ளி திறனுக்கும் பளுவுக்கும் இடையில் உள்ளது. முதல் வகை நெம்புகோல் ஆகும்.

Question 4.
எலுமிச்சை சாறு பிழியும் கருவி எந்த வகை நெம்புகோலைச் சார்ந்தத? ஏன்?
விடை:
எலுமிச்சை சாறுபிழியும் கருவி இரண்டாம் வகை நெம்புகோல் ஆகும். இங்கு பளு (எலுமிச்சை), திறனுக்கும் ஆதாரப் புள்ளிக்கும் இடையில் உள்ளது.

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல்

Question 5.
வேலை – வரையறு.
விடை:
ஒரு பொருளின் மீது விசை செயல்பட்டு அப்பொருள் நகரும் செயல் வேலை எனப்படும்.

Question 6.
எவையேனும் மூன்று வகையான ஆற்றலை எழுதுக.
விடை:
மின் ஆற்றல், வெப்ப ஆற்றல், வேதி ஆற்றல்

4th Science Guide வேலை மற்றும் ஆற்றல் InText Questions and Answers

பக்கம் 104 சிந்தித்துக் கூறுவோமா!

ஆசிரியர் : நேற்று நான் பள்ளியிலிருந்து திரும்பி வரும்போது சாலை அமைக்கும் பணியை செய்யும் மேற்கொண்டிருந்த கண்டேன். அந்த இடத்தில் சில பொருள்கள் இருப்பதையும் கண்டேன். அந்த இடத்தில் என்னென்ன பொருள்கள், இயந்திரங்கள் இருந்திருக்கும் என்று உங்களால் சொல்ல முடியுமா? வேலை செய்யப்பட்டுள்ளதா அல்லது செய்யப்படவில்லையா என்று எப்போது நம்மால் கூறமுடியும்? வேலை செய்வதற்கு இரண்டு முக்கிய நிபந்தனைகள் தேவை.
1. ஒரு விசை பொருளின் மீது செயல்பட வேண்டும்.
2. பொருள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்தப்பட வேண்டும்.

ஒரு பொருளின் மீது விசை செயல்பட்டு அந்தப் பொருள் நகர்ந்தால் வேலை செய்யப்பட்டது எனலாம்.
விடை:
சாலை போடும் இயந்திரம், கடப்பாரை, மண்வெட்டிகள், இரும்புக் கோடரிகள், மண் அள்ளும் கருவிகள் போன்ற கருவிகள் அங்கு பயன்படுத்தப்பட்டன. விசை செலுத்தப்பட்டு சாலையின் பரப்பில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே இங்கு வேலை செய்யப்பட்டிருக்கிறது என்பதை அறிகிறோம்.

பதிலளிப்போமா!

படத்தை உற்றுநோக்கி, வேலை செய்யப்பட்டிருந்தால் ✓ குறியும் வேலை செய்யப்படவில்லை என்றால் ✗ குறியும் இடுக.
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 5
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 6
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 7

பதிலளிப்போமா!

கீழ்க்கண்ட செயல்பாடுகளில் வேலை செய்யப்பட்டதா அல்லது செய்யப்படவில்லையா என்பதைக் குறிப்பிடுக.
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 8
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 9

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல்

பக்கம் 107 1. கப்பி

கீழே உள்ள படத்தை உற்றுநோக்கவும். ஒரு சுமையை கப்பியின் உதவியால் தூக்குவது அல்லது கப்பியைப் பயன்படுத்தாமல் தூக்குவது – இவற்றில் எது எளிமையானது?
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 10
விடை:
கப்பியின் உதவியால் சுமையைத் தூக்குவது எளிதானது.

கப்பி என்பது ஒரு வகை இயந்திரம். இது அச்சைப்பற்றி சுழலும் வகையில் அமைந்த சக்கரம் ஆகும். கயிறு அல்லது சங்கிலி கப்பியின் மீது அதிக விசையுடன் சுழலும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமையைத் தூக்குவது எளிதானது.

2. சாய்தளம்
ஒரு பெட்டியைத் தூக்குவது, ஒரு சரிவுப்பாதையின் மீது அப்பெட்டியை இழுத்து செல்வதைவிட எளிதானதா? படத்தை உற்றுநோக்கி விவாதிக்கவும்.
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 11
விடை:
பெட்டியைத் தூக்குவதைக் காட்டிலும் அதை ஒரு சரிவுப் பாதையின் மீது இழுத்துச் செல்வது எளிதானது.

சாய்தளம் என்பது ஒரு விளிம்பு உயரமானதாகவும் மறு விளிம்பு தாழ்வானதாகவும் சரிவாக அமையப்பெற்ற ஒரு தளமாகும். இதன் வழியே பெட்டியை நகர்த்திச் செல்வது எளிதானது.

பக்கம் 109 பதிலளிப்போமா!

எளிய இயந்திரங்களின் வகைகளைக் கண்டறிந்து குறிப்பிடுக.
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 12
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 13

பக்கம் 110 பதிலளிப்போமா!

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 14
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 15

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல்

பக்கம் 111 பதிலளிப்போமா!

பளு, திறன் மற்றும் ஆதாரப்புள்ளியைக் குறிப்பிடுக.
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 16
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 17
1. பளு – பந்து ஆதாரப்
2. திறன் – எடை
3. ஆதாரப்புள்ளி – மையம்

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 18
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 19
1. பளு – பந்து
2. திறன் – மட்டை நுனி
3. ஆதாரப்புள்ளி – கை

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 20
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 21
1. பளு – கொட்டை
2. திறன் – கை
3. ஆதராப்புள்ளி – கைப்பிடிகள் இணையுமிடம்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Science Guide Pdf Chapter 2 ஒளியியல் Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Science Solutions Chapter 2 ஒளியியல்

10th Science Guide ஒளியியல் Text Book Back Questions and Answers

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
A,B,C,D என்ற நான்கு பொருள்களின் ஒளி விலகல் எண்கள் முறையே 1.31, 1.43, 1.33, 2.4 எனில், இவற்றில் ஒளியின் திசைவேகம் பெருமமாக உள்ள பொருள் எது?
அ) A
ஆ) B
இ) C
ஈ) D
விடை:
அ) A

Question 2.
பொருளின் அளவிற்கு சமமான, தலைகீழான மெய்ப் பிம்பம் கிடைக்க பொருள் வைக்கப்பட வேண்டிய தொலைவு
அ) f
ஆ) ஈறிலாத் தொலைவு
இ) 2f|
ஈ) f க்கும் 21 க்கும் இடையில்
விடை:
இ) 2f

Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல்

Question 3.
மின் விளக்கு ஒன்று குவிலென்சு ஒன்றின் முதன்மைக் குவியத்தில் வைக்கப்பட்டுள்ளது. மின் விளக்கு ஒளியூட்டப்படும் போது, குவி லென்சானது
அ) விரிக்கும் கற்றைகளை உருவாக்கும்
ஆ) குவிக்கும் கற்றைகளை உருவாக்கும்
இ) இணைக் கற்றைகளை உருவாக்கும்
ஈ) நிறக் கற்றைகளை உருவாக்கும்.
விடை:
இ) இணைக் கற்றைகளை உருவாக்கும்)

Question 4.
குவி லென்சின் உருப்பெருக்கமானது எப்போதும் ____ மதிப்புடையது.
அ) நேர்க்குறி
ஆ) எதிர்க்குறி
இ) நேர்க்குறி
(அ) எதிர்க்குறி
ஈ) சுழி
விடை:
இ) நேர்க்குறி (அ) எதிர்க்குறி

Question 5.
ஒரு குவி லென்சானது, மிகச்சிறிய மெய் பிம்பத்தை முதன்மைக் குவியத்தில் உருவாக்கினால், பொருள் வைக்கப்பட்ட இடம் _____
அ) முதன்மைக் குவியம்
ஆ) ஈறிலாத் தொலைவு
இ) 2f
ஈ) fக்கும் 2f க்கும் இடையில்
விடை:
ஆ) ஈறிலாத் தொலைவு

Question 6.
ஒரு லென்சின் திறன் – 4D எனில் அதன் குவியத் தொலைவு
அ) 4 மீ
ஆ) – 40 மீ
இ) -0.25 மீ)
ஈ) -2.5 மீ.
விடை:
இ) – 0.25 மீ

Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல்

Question 7.
கிட்டப்பார்வை குறைபாடு உடைய கண்ணில், பொருளின் பிம்பமானது தோற்றுவிக்கப்படுகிறது.
அ) விழித்திரைக்குப் பின்புறம்
ஆ) விழித்திரையின் மீது
இ) விழித்திரைக்கு முன்பாக
ஈ) குருட்டுத் தானத்தில்
விடை:
இ) விழித்திரைக்கு முன்பாக

Question 8.
விழி ஏற்பமைவுத் திறன் குறைபாட்டைச் சரி செய்ய உதவுவது (PTA-2, Sep.20)
அ) குவி லென்சு
ஆ) குழி லென்சு
இ) குவி ஆடி
ஈ) இரு குவிய லென்சு
விடை:
ஈ) இரு குவிய லென்சு

Question 9.
சொல் அகராதியில் உள்ள சிறிய எழுத்துகளைப் படிப்பதற்கு உகந்த லென்சு எது?
அ) 5 செ.மீ குவிய தூரம் கொண்ட குவி லென்சு
ஆ) 5 செ.மீ குவிய தூரம் கொண்ட குழி லென்சு
இ) 10 செ.மீ குவிய தூரம் கொண்ட குவி லென்சு
ஈ) 10 செ.மீ குவிய தூரம் கொண்ட குழி லென்சு
விடை:
அ) 5 செ.மீ குவிய தூரம் கொண்ட குவி லென்சு

Question 10.
ஒரு முப்பட்டகத்தின் வழியே செல்லும், நீலம், பச்சை மற்றும் சிவப்பு நிறங்களின் திசைவேகங்கள் VB,VG, VR எனில் பின்வருவனவற்றுள் எச்சமன்பாடு சரியானது?
அ) VB = VG = VR
ஆ) vB > VG > VR
இ) VB < VG < VR
ஈ) vB < VG > VR
விடை:
இ) VB < vG < VR]

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
ஒளி செல்லும் பாதை _____ என்று அழைக்கப்படுகிறது.
விடை:
ஒளிக்கதிர்

Question 2.
ஒரு ஒளிபுகும் ஊடகத்தின் ஒளி விலகல் எண் எப்போதும் ஒன்றை விட _____
விடை:
அதிகம்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல்

Question 3.
படுகின்ற ஒளிக்கற்றையின் ஆற்றலும் சிதறலடைந்த கற்றையின் ஆற்றலும் சமமாக இருந்தால் அது _____ சிதறல் எனப்படும்.
விடை:
மீட்சிச்

Question 4.
ராலே சிதறல் விதிப்படி, சிதறல் அளவானது, படுகின்ற ஒளிக்கதிரின்ன் _____ ன் நான்மடிக்கு எதிர்தகவில் இருக்கும்.
விடை:
அலை நீளத்தின்

Question 5.
_____ கண்ணிற்குள் நுழையும் ஒளியின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
விடை:
ஐரிஸ் (Iris)

III. சரியா? தவறா? (தவறு எனில் கூற்றினை திருத்துக)

Question 1.
அடர்வு மிகு ஊடகத்தில் ஒளியின் திசைவேகமானது, அடர்வு குறை ஊடகத்தில் இருப்பதை விட அதிகமாக இருக்கும்.
விடை:
தவறு.
சரியான கூற்று: அடர்வு மிகு ஊடகத்தில் ஒளியின் திசைவேகமானது, அடர்வு குறை ஊடகத்தில் இருப்பதைவிட குறைவாக இருக்கும்.

Question 2.
லென்சின் திறனானது லென்சின் குவிய தொலைவைச் சார்ந்தது.
விடை:
சரி.

Question 3.
விழி லென்சின் குவிக்கும் திறன் அதிகரிப்பதால் தூரப்பார்வை ஏற்படுகிறது.
விடை:
தவறு.
சரியான கூற்று: விழிலென்சின் குவிக்கும் திறன் குறைவதால் தூரப்பார்வை ஏற்படுகிறது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல்

Question 4.
குவிலென்சானது, எப்போதும் சிறிய மாய பிம்பத்தையே உருவாக்கும்.
விடை:
தவறு.
சரியான கூற்று: குழிலென்சானது எப்போதும் சிறிய மாயபிம்பத்தை தரும்.

IV. பொருத்துக

Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 20

விடை:
1-ஈ,
2-அ,
3-உ,
4-ஆ,
5-இ

V. பின்வரும் வினாக்களில் கூற்றும் அதனையடுத்து காரணமும் கொடுக்கப் பட்டுள்ளன. பின்வருவனவற்றுள் எது சரியான தெரிவோ அதனைத் தெரிவு செய்க.

(அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம்.
(ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமன்று.
(இ கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியன்று. ரு கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.

Question 1.
கூற்று: ஊடகத்தின் ஒளிவிலகல் எண் அதிகமாக இருந்தால் (அடர்வுமிகு ஊடகம்), அந்த ஊடகத்தில் ஒளியின் திசைவேகம் குறைவாக இருக்கும்.
காரணம்: ஊடகத்தின் ஒளிவிலகல் எண், ஒளியின் திசைவேகத்திற்கு எதிர்த்தகவில் இருக்கும்.
விடை:
(அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம்.

Question 2.
கூற்று: விழி லென்சின் குவிக்கும் திறன் அதிகரிப்பதால், கிட்டப்பார்வை என்னும் பார்வைக் குறைபாடு தோன்றுகிறது.
காரணம்: குழிலென்சைப் பயன்படுத்தி கிட்டப்பார்வைக் குறைப்பாட்டைச் சரிசெய்யலாம்.
விடை:
(ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமன்று.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல்

VI. சுருக்கமாக விடையளி.

Question 1.
ஒளிவிலகல் எண் என்றால் என்ன?
விடை:
காற்றில் அல்லது வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகத்திற்கும் (c), மற்றோர் ஊடகத்தில் ஒளியின் திசைவேகத்திற்கும் (v) இடையே உள்ள தகவு ஒளிவிலகல் எண் (µ) எனப்படும்.
µ = \(\frac{c}{v}\)

Question 2.
ஸ்நெல் விதியைக் கூறுக. [Qy-2019]
விடை:
ஒளிக்கதிர் ஓர் ஊடகத்திலிருந்து, மற்றோர் ஊடகத்திற்குச் செல்லும் போது, படுகோணத்தின்
சைன் மதிப்பிற்கும், விலகு கோணத்தின் சைன் மதிப்பிற்கும் இடையே உள்ள தகவானது அவ்விரு ஊடகங்களின் ஒளிவிலகல் எண்களின் தகவிற்கு சமம். இவ்விதி ‘ஸ்நெல் விதி என்று அழைக்கப்படுகிறது.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 46

Question 3.
குவிலென்சு ஒன்றில் F மற்றும் 2F புள்ளிகளுக்கு இடையே பொருள் வைக்கப்படும் போது உருவாக்கப்படும் பிம்பத்திற்கான கதிர் வரைபடம் வரைக. (GMQP-2019)
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 47

Question 4.
நிறப்பிரிகை வரையறு.
விடை:
வெள்ளொளிக் கற்றையானது, கண்ணாடி, நீர் போன்ற ஒளிபுகும் ஊடகத்தில் ஒளிவிலகல் அடையும் போது அதில் உள்ள நிறங்கள் தனித் தனியாகப் பிரிகை அடைகின்றன. இந்நிகழ்வு ‘நிறப்பிரிகை’ எனப்படும்.

Question 5.
ராலே சிதறல் விதியைக் கூறுக. [PTA-3]
விடை:
ஓர் ஒளிக்கதிர் சிதறலடையும் அளவானது, அதன் அலைநீளத்தின் நான்மடிக்கு எதிர்த் தகவில் இருக்கும். சிதறல் அளவு ∝ \(\frac{1}{\lambda^{4}}\)
இவ்விதியின் படி, குறைந்த அலைநீளம் கொண்ட நிறமானது, அதிக அலைநீளம் கொண்ட நிறத்தை விட அதிகமாக சிதறல் அடைகிறது.

Question 6.
குவிலென்சு மற்றும் குழிலென்சு – வேறுபடுத்துக. [PTA-3; Qy-2019]
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 70

Question 7.
விழி ஏற்பமைவுத் திறன் என்றால் என்ன?
விடை:
அருகில் உள்ள மற்றும் தொலைவில் உள்ள பொருள்களைத் தெளிவாகக் காண்பதற்கு ஏற்ப விழி லென்சு தன்னை மாற்றி அமைத்துக் கொள்ளும் தன்மை, விழி ஏற்பமைவுத் திறன்’ எனப்படுகிறது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல்

Question 8.
கிட்டப்பார்வை குறைபாட்டிற்கான காரணங்கள் யாவை? (GMQP-2019)
விடை:

  1. விழி லென்சின் குவிய தூரம் குறைவதாலும்
  2. விழி லென்சிற்கும் விழித் திரைக்கும் இடையே உள்ள தொலைவு அதிகரிப்பதாலும்
  3. விழிக்கோளம் நீண்டு விடுவதாலும் இக்குறைபாடு ஏற்படுகிறது.

Question 9.
வானம் ஏன் நீலநிறமாகத் தோன்றுகிறது? (PTA-1)
விடை:
சூரிய ஒளியானது, வளிமண்டலத்தின் வழியாகச் செல்லும் போது, குறைந்த அலைநீளம் உடைய நீல நிறமானது, அதிக அலைநீளம் கொண்ட சிவப்பு நிறத்தை விட அதிகமாக சிதறல் அடைகிறது. இதனால் வானம் நீல நிறமாகத் தோன்றுகிறது.

Question 10.
போக்குவரத்துச் சைகை விளக்குகள் சிவப்பு நிறத்தில் அமைக்கப்படுவதன் காரணம் என்ன? (PTA-4)
விடை:

  1. சிவப்பு நிறம் அதிக அலைநீளம் உடையது.
  2. எனவே, குறைவாக சிதறல் அடையும் சிவப்புநிற ஒளி மூடுபனி, புகை போன்றவற்றிலும் எளிதாக ஊடுருவி நமது கண்ணை அடைகிறது.

VII. விரிவாக விடையளி

Question 1.
ஒளியின் ஏதேனும் ஐந்து பண்புகளைக் கூறுக. [Qy-2019]
விடை:

  1. ஒளி என்பது ஒருவகை ஆற்றல்.
  2. ஒளி எப்போதும் நேர்க்கோட்டில் செல்கிறது.
  3. ஒளி பரவ ஊடகம் தேவையில்லை. வெற்றிடத்தின் வழியாகக் கூட ஒளிக்கதிர் செல்லும்.
  4. காற்றில் அல்லது வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம் C = 3 × 108 மீ வி-1.
  5. ஒளியானது அலை வடிவில் செல்வதால், அது அலைநீளம் (λ) மற்றும் அதிர்வெண் (v) ஆகிய பண்புகளைப் பெற்றிருக்கும். இவை C = vλ என்ற சமன்பாட்டின் மூலம் தொடர்புபடுத்தப்படுகிறது.

Question 2.
குவிலென்சு ஒன்றினால் தோற்றுவிக்கப்படும் பிம்பங்களுக்கான விதிகளை கதிர்படங்களுடன் விளக்குக.
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 40

Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல்

Question 3.
கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை குறைபாடுகளை வேறுபடுத்துக. [PTA-6]
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 45
Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 48

Question 4.
கூட்டு நுண்ணோக்கி ஒன்றின் அமைப்பையும் செயல்படும் விதத்தையும் விளக்குக. (Qy-2019)
விடை:
அமைப்பு: கூட்டு நுண்ணோக்கியானது இரண்டு குவி லென்சுகளைக் கொண்டது.
1) பொருளருகு லென்சு (அ) பொருளருகு வில்லை.
2) கண்ணருகு லென்சு (அ) கண்ணருகு வில்லை.
பொருளருகு லென்சு: பொருளுக்கு அருகில் உள்ள குறைந்த குவியதூரம் கொண்டு குவிலென்சு
கண்ணருகு லென்சு: கண்ணிற்கு அருகில் உள்ள அதிக விட்டமும், அதிக குவிய தூரமும் கொண்ட குவிலென்சு.
இந்த இரண்டு லென்சுகளும் முன்னும் பின்னும் நகரக்கூடிய வகையில் குறுகலான குழாயினுள் பொருத்தப்பட்டுள்ளது.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 50
செயல்படும் விதம்:

  1. பொருள் (AB)-யானது, பொருளருகு லென்சின் குவியதூரத்தை விடச் சற்றுக் கூடுதலான தொலைவில் வைக்கப்படுகிறது.
  2. பொருளருகு லென்சின் மறுபுறத்தில் பெரிய, தலைகீழான, மெய்ப் மெய்ப்பிம்பம் தோற்றுவிக்கப்படுகிறது.
  3. இந்த பிம்பமானது கண்ணருகு லென்சிற்குப் பொருளாகச் செயல்படுகிறது.
  4. மேலும், இப்பிம்பமானது (A’B’) கண்ணருகு லென்சின் முதன்மைக் குவியத்திற்குள் அமையுமாறு கண்ணருகு லென்சு சரிசெய்யப்படுகிறது. கண்ணருகு லென்சு, அளவில் பெரிய நேரான மாயபிம்பத்தைப் (A”B”) பொருள் இருக்கும் அதே பக்கத்தில் தோற்றுவிக்கிறது.

VIII. கணக்கீடுகள்.

Question 1.
10 செ.மீ குவிய தொலைவு கொண்ட குவிலென்சிலிருந்து 20 செ.மீ தொலைவில் பொருளொன்று வைக்கப்படுகிறது எனில் பிம்பம் தோன்றும் இடத்தையும், அதன் தன்மையையும் கண்டறிக.
விடை:
கொடுக்கப்பட்டவை :
பொருளின் தொலைவு U = -20 செ.மீ
குவிலென்சின் குவியதூரம் f = 10 செ.மீ
கண்டறிய :
பிம்பத்தின் தொலைவு v=?
பிம்பத்தின் தன்மை யாது?
தீர்வு :
பொருளானது லென்சின் இடது பக்கத்தில் வைக்கப்படும்போது f = 10 செ.மீ
u = – 20 செ.மீ
Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 52
பிம்பத்தின் தொலைவு v = 20 செ.மீ
பெரிதாக்கப்பட்ட தலைகீழான பிம்பம் 20 செ.மீ தொலைவில் லென்சின் வலப்பக்கத்தில் உருவாகிறது.
உருப்பெருக்கம் m = \(\frac{v}{u}\) = \(\frac{20}{-20}\) = -1
(-ve குறி பிம்பத்தின் தன்மையை குறிக்கிறது. தலைகீழான பிம்பம்)

Question 2.
3 செ.மீ உயரமுள்ள பொருளொன்று 15 செ.மீ குவிய தொலைவு கொண்ட குழிலென்சிற்கு முன்பாக 10 செ.மீ தொலைவில் வைக்கப்படுகிறது எனில் – லென்சினால் உருவாக்கப்படும் பிம்பத்தின் உயரத்தைக் கண்டுபிடி.
விடை:
கொடுக்கப்பட்டவை:
பொருளின் தொலைவு u = -10 செ.மீ
(பொருளானது இடப்பக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது)
குவிய தொலைவு f = -15 செ.மீ
(∵ குவிலென்சு)
கண்ட றிய:
பிம்பத்தின் தொலைவு v = ?
பொருளின் உயரம் h = 3 செ.மீ
தீர்வு:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 53
உருப்பெருக்கம்
Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 54
∴ பிம்பத்தின் அளவு,
h’ = 1.8 செ.மீ

IX. உயர் சிந்தனைக்கான வினாக்கள்

Question 1.
ராஜா என்ற மாணவர், குவிலென்சு ஒன்றின் குவியத் தொலைவைக் கண்டறிவதற்கான சோதனையை மேற்கொள்ளும் போது, குவிலென்சானது ! தவறுதலாக கீழே விழுந்து, இருசம துண்டுகளாக உடைந்துவிடுகிறது. அவர். அதே லென்சைப் பயன்படுத்தி தொடர்ந்து சோதனையைச் செய்தால்,
1) அவருக்கு பிம்பங்கள் கிடைக்குமா?
2) கண்டறியப்படும் குவியத் தொலைவில் ஏதேனும் மாற்றங்கள் இருக்குமா?
விடை:

  1. மாணவர் தொடர்ந்து சோதனையை செய்ய முடியும். குவிலென்சு உடைவதற்கு முன்னால் எவ்வித பிம்பம் கிடைக்குமோ அதே அளவுள்ள பிம்பம் கிடைக்கும்.
  2. ஆம். அவருக்கு பிம்பங்கள் கிடைக்கும். ஆனால், உருவாக்கப்படும் பிம்பத்தின் செறிவு குறைவாக இருக்கும்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல்

Question 2.
ஆந்தை போன்ற இரவு நேரப் பறவைகளின் கண்களில் உள்ள கார்னியா மற்றும் கண் பாவை ஆகியவை அளவில் பெரியதாக உள்ளன. இவ்வமைப்பு அவற்றுக்கு எவ்வாறு உதவுகின்றன?
விடை:
(i) ஆந்தை போன்ற இரவு நேரப் பறவைகளின் கண்களில் உள்ள கார்னியா மற்றும் கண்பாவை ஆகியவை அளவில் பெரிதாக உள்ளதெனில் அதன் பார்வைப்புலம் மற்றும் ரெட்டினாவின் பரப்பும் அதிகமாக இருக்கும். இதனால் இரவு நேரத்தில் படும் சுற்றுப்புற ஒளியானது அதிக அளவில் கண்ணை அடையும். எனவே, இரவு நேரத்தில் இரையைத் தேட எளிதாக இருக்கும்.

(ii) இதனால் இரவு நேரத்தில் படும் சுற்றுப்புற ஒளியானது அதிக அளவில் கண்ணை அடையும். எனவே, இரவு நேரத்தில் இரையைத் தேட எளிதாக இருக்கும்.

PTA மாதிரி வினா-விடை

1 மதிப்பெண்

Question 1.
ராமன் ஒளிச்சிதறலில் சிதறலடைந்த ஒளியானது …………………… வரிகளை உள்ளடக்கியது. (PTA-5)
அ) ஸ்டோக்ஸ்
ஆ) ஆண்டிஸ்டோக்ஸ்
இ) ராலே
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஈ) இவை அனைத்தும்

2 மதிப்பெண்கள்

Question 1.
கீழ்காணும் கதிர் வரைபடத்தை நிறைவு செய்க.
[PTA-6]
Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 49
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 49.2

Question 2.
பொதுவாக மனிதக் கண்ணின் தெளிவுறு காட்சியின் மீச்சிறுத் தொலைவு மதிப்பு என்ன ? [PTA-6]
விடை:
பொதுவாக மனிதக் கண்ணின் தெளிவுறு காட்சியின் மீச்சிறுத் தொலைவு மதிப்பு 25 செமீ.

4 மதிப்பெண்கள்

Question 1.
வகுப்பறையில் உள்ள மாணவர் ஒருவரால் புத்தகத்தை வாசிக்க முடிகிறது. ஆனால் அவரை கரும்பலகையில் உள்ள எழுத்துக்களை தெளிவாகப் பார்க்க இயலவில்லை. அவருக்கு ஏற்பட்டுள்ள இக்குறைபாட்டின் பெயர், காரணம் மற்றும் சரிசெய்யும் முறையினைத் தருக. (7 Marks) (PTA-1)
விடை:
குறைபாட்டின் பெயர்: கிட்டப்பார்வை (மையோபியா)
காரணம்: விழிலென்சின் குவிய தூரம் குறைவதாலும், விழிலென்சிற்கும் விழித்திரைக்கும் இடையே உள்ள தொலைவு அதிகரிப்பதாலும் இக்குறைபாடு ஏற்படுகிறது. அதனால் தான் வகுப்பறையில் உள்ள மாணவரால் புத்தகத்தை வாசிக்க முடிகிறது. தொலைவில் கரும்பலகையில் உள்ள எழுத்துக்களை தெளிவாகப் பார்க்க இயலவில்லை.
சரி செய்யும் முறை: தகுந்த குவியத் தொலைவு கொண்ட குழிலென்சைப் பயன்படுத்துவதன் மூலம் இக்குறைபாட்டை சரிசெய்யலாம்.

Question 2.
எளிய நுண்ணோக்கியில் பிம்பம் உருவாதலுக்கான கதிர் வரைபடம் வரைக. (PTA-2)
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 60

Question 3.
எளிய நுண்ணோக்கியில் உருவாகும் பிம்பத்தின் நிலை, தன்மை மற்றும் அளவினைக் காண்க. (PTA-2)
விடை:
எளிய நுண்ணோக்கி:
(i) குவிலென்சைக் கண்களுக்கு அருகில் வைத்து, பொருள்களைப்பார்க்கும் போது பொருள்களின் பெரிதாக்கப்பட்ட மாயப்பிம்பம் தோற்றுவிக்கப்படுகிறது.
(ii) AB என்ற பொருளை, குவி லென்சின் முக்கிய குவியத்திற்குள் (u < f) வைத்து லென்சின் மறுபுறத்தின் வழியாகப் பொருளைக் காண வேண்டும். குவிலென்சின் முக்கிய குவியத்திற்கும், ஒளியியல் மையத்திற்கும் இடையே பொருள் வைக்கப்படும்போது, லென்சானது நேரான, பெரிதாக்கப்பட்ட மாயப் பிம்பத்தை பொருள் இருக்கும் அதே பக்கத்தில் தோற்றுவிக்கிறது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல்

Question 4.
மாறாத வெப்பநிலையில் ஒரு கலனில் உள்ள வாயுவின் ஆரம்ப அழுத்தத்தை, நான்கு மடங்கு அதிகரிக்கும் போது, அவ்வாயுவின் பருமன் 20 cc (V1 cc)-லிருந்து V2 cc ஆக மாறுகிறது எனில், இறுதி பருமன் V2 cc-வைக் கணக்கிடுக. [PTA-3]
விடை:
தொடக்க அழுத்தம் (P1) = P
இறுதி அழுத்தம் (P2) = 4P
தொடக்க பருமன் (V1) = 20 cc = 20 செமீ3
இறுதி பருமன் (V2) = ?
பாயில் விதியின்படி,
PV = மாறிலி
P1V1 = P2V2
Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 65
v2 = 5 செமீ3

Question 5.
ஒரு லென்சின் திறன்-2 டையாப்டர் எனில், லென்சின் குவியதூரத்தைக் காண்க.(PTA-4)
விடை:
கொடுக்கப்பட்டவை: லென்சின் திறன் = -2
கண்டறிய: லென்சின் குவியதூரம் f = ?
தீர்வு:
P = \(\frac{1}{f}\) (or) f = \(\frac{1}{P}\)
f = \(\frac{1}{-2}\) = -0.5m
f = -0.5m

Question 6.
3 செமீ உயரமுள்ள பொருளொன்று 10 செமீ தூரத்தில் குவிலென்சின் முன் வைக்கப்படுகிறது. லென்சின் மையத்திலிருந்து 20 செமீ தொலைவில் பிம்பம் உருவாகிறது எனில் பிம்பத்தின் உருப்பெருக்கம் மற்றும் உயரத்தைக் கணக்கிடுக. (PTA-5)
விடை:
கொடுக்கப்பட்டவை:
உயரம் h = 3cm, u = 10 cm, v = 20 cm !
கண்ட றிய:
உருப்பெருக்கம் m = ?
பிம்பத்தின் உயரம் h’ = ?
தீர்வு: m = –\(\frac{v}{u}\) = \(\frac{-20}{10}\) = -2
உருப்பெருக்கம், m = -2
m = \(\frac{h’}{h}\)
-2 = \(\frac{h’}{3}\)
பிம்பத்தின் உயரம் h’ = -6 cm

7 மதிப்பெண்கள்

Question 1.
வெற்றிடத்தில் பயணிக்கும் 3000A அலைநீளமுள்ள கண்ணுறு ஒளியின் அதிர்வெண்ணைக் காண்க.
விடை:
கொடுக்கப்பட்டவை: [PTA-5)
அலைநீளம் λ = 3000 A [∵1A = 10-10m]
= 3000 × 10-10m
ஒலியின் திசைவேகம்,
c = 3 × 108 ms-1
Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 692

அரசு தேர்வு வினா-விடை

2 மதிப்பெண்கள்

Question 1.
ஒரு பொருளிலிருந்து செல்லும் ஒளிக்கற்றையானது 0.3 மீ. குவியத் தொலைவு கொண்ட விரிக்கும் லென்சால் குவிக்கப்பட்டு 0.2 மீ. என்ற தொலைவில் பிம்பத்தை ஏற்படுத்து கிறது எனில் பொருளின் தொலைவைக் கணக்கிடுக.? (Sep.20)
விடை:
f = -0.3 மீ, v = -0.2 மீ
லென்சு சமன்பாட்டிலிருந்து
Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 90

4 மதிப்பெண்கள்

Question 1.
தொலைநோக்கிகளின் நன்மைகள் யாவை? [Qy-2019]
விடை:

  1. கோள்கள், விண்மீன்கள், விண்மீன் திரள்கள் குறித்த விரிவான பார்வையைத் தருகிறது.
  2. தொலைநோக்கியுடன் ஒளிப்படக் கருவியை இணைப்பதன் மூலம் வான் பொருள்களை ஒளிப்படம் எடுக்கலாம்.
  3. குறைவான செறிவுடைய ஒளியிலும் தொலைநோக்கியைப் பயன்படுத்தலாம்.

Question 2.
எளிய நுண்ணோக்கியின் பயன்பாடுகள் யாவை? (Sep.20)
விடை:
எளிய நுண்ணோக்கியின் பயன்பாடுகள்:

  1. இது கடிகாரம் பழுது பார்ப்பவர்கள் மற்றும் ஆபரணங்கள் செய்பவர்களால் பயன்படுத்தப்படுகிறது.
  2. சிறிய எழுத்துக்களைப் படிக்க உதவுகிறது.
  3. பூக்கள் மற்றும் பூச்சிகளின் பாகங்களை உற்றுநோக்கப் பயன்படுகிறது.
  4. தடய அறிவியல் துறையில், கைரேகை களைப் பகுத்தறியப் பயன்படுகிறது.