Samacheer Kalvi 12th Accountancy Solutions Chapter 10 Computerised Accounting System-Tally

Students can Download Accountancy Chapter 10 Computerised Accounting System-Tally Questions and Answers, Notes Pdf, Samacheer Kalvi 12th Accountancy Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 12th Accountancy Solutions Chapter 10 Computerised Accounting System-Tally

Samacheer Kalvi 12th Accountancy Computerised Accounting System-Tally Text Book Back Questions and Answers

I. Choose the Correct Answer

Question 1.
Accounting report prepared according to the requirements of the user is ……………..
Answer:
(a) Routine accounting report
(b) Special purpose report
(c) Trial balance
(d) Balance sheet
Answer:
(b) Special purpose report

Question 2.
Function key F11 is used for ……………..
(a) Company Features
(b) Accounting vouchers
(c) Company Configuration
(d) None of these
Answer:
(a) Company Features

Samacheer Kalvi 12th Accountancy Solutions Chapter 10 Computerised Accounting System-Tally

Question 3.
Which submenu displays groups, ledgers and voucher types in Tally?
(a) Inventory vouchers
(b) Accounting vouchers
(c) Company Info
(d) Account Info
Answer:
(d) Account Info

Question 4.
What are the predefined Ledger(s) in Tally?
(i) Cash
(ii) Profit and Loss A/c
(iii) Capital A/c
(a) Only (i)
(b) Only (ii)
(c) Both (i) and (ii)
(d) Both (ii) and (iii)
Answer:
(c) Both (i) and (ii)

Question 5.
Contra voucher is used for ……………..
(a) Master entry
(b) Withdrawal of cash from bank for office use
(c) Reports
(d) Credit purchase of assets
Answer:
(b) Withdrawal of cash from bank for office use

Question 6.
Which is not the default group in Tally?
(a) Suspense account
(b) Outstanding expense
(c) Sales account
(d) Investments
Answer:
(b) Outstanding expense

Question 7.
Salary account comes under which of the following head?
(a) Direct Incomes
(b) Direct Expenses
(c) Indirect Incomes
(d) Indirect Expenses
Answer:
(d) Indirect Expenses

Question 8.
₹ 25,000 withdrawn from bank for office use. In which voucher type, this transaction will be recorded ……………..
(a) Contra Voucher
(b) Receipt Voucher
(c) Payment Voucher
(d) Sales Voucher
Answer:
(a) Contra Voucher

Question 9.
In which voucher type credit purchase of furniture is recorded in Tally ……………..
(a) Receipt voucher
(b) Journal voucher
(c) Purchase voucher
(d) Payment voucher
Answer:
(b) Journal voucher

Samacheer Kalvi 12th Accountancy Solutions Chapter 10 Computerised Accounting System-Tally

Question 10.
Which of the following options is used to view Trial Balance from Gateway of Tally?
(a) Gateway of Tally -> Reports -> Trial Balance
(b) Gateway of Tally -> Trial Balance
(c) Gateway of Tally -> Reports -> Display -> Trial Balance
(d) None of these
Answer:
(c) Gateway of Tally -> Reports -> Display -> Trial Balance

II. Very Short Answer Questions

Question 1.
What is automated accounting system?
Answer:
Automated accounting is an approach to maintain up-to-date accounting records with the aid of accounting software.

Question 2.
What are accounting reports?
Answer:
Accounting report is a compilation of accounting information that are derived from the accounting records of a business concern. Accounting reports may be classified as routine reports and special purpose reports.

Question 3.
State any five accounting reports.
Answer:

  1. Day books/Joumal
  2. Ledger
  3. Trial Balance
  4. Income statement
  5. Balance sheet

Samacheer Kalvi 12th Accountancy Solutions Chapter 10 Computerised Accounting System-Tally

Question 4.
What is Accounting Information system (AIS)?
Answer:
Accounting Information (AIS) system is one of the system in MIS. It collects financial data (AIS) processes them and provides information to the various users.

Question 5.
What is a group in Tally. ERP9?
Answer:
Group is a collection of ledgers of the same nature. There are predefined groups of accounts which are widely used in accounts of many organisation. Groups are categorised as primary groups and sub – groups.

III. Short Answer Questions

Question 1.
Write a brief note on accounting vouchers?
Answer:
Following are some of the major accounting vouchers in an organisation:

  1. Receipt Voucher
  2. Payment Voucher
  3. Contra Voucher
  4. Purchase Voucher
  5. Sales Voucher
  6. Journal Voucher

Question 2.
What are the pre – defined ledgers available in Tally.ERP9?
Answer:
Tally has two pre – defined ledgers, cash and profit and loss A/c. The user has to create various other ledgers based on their requirements. Predefined group/ledger cannot be deleted.

Question 3.
Mention the commonly used voucher types in Tally.ERP9?
Answer:
Voucher is a document which contains details of transaction. Transactions are to be recorded through voucher entries. Tally has a set of predefined vouchers such as purchase, sales, payment, receipt and contra. To view the list of voucher type Gateway of Tally > Masters > Accounts Info > Voucher Types > Display
As per the requirement of users, additional voucher type can be created.

Samacheer Kalvi 12th Accountancy Solutions Chapter 10 Computerised Accounting System-Tally

Question 4.
Explain how to view profit and loss statement in Tally.ERP9?
Answer:
To view profit and loss account in Tally ERP9.
F10: A/c Reports > Profit and Loss A/c > Alt FI (detailed)
or
Gateway of Tally > Reports > Profit and Loss A/c > Alt FI (detailed)

Question 5.
Explain any five applications of computerised accounting system (CAS).
Answer:
The applications of CAS are as follows

  1. Maintaining accounting records
  2. Inventory management
  3. Pay – roll preparation
  4. Report generation
  5. Data Import/Export
  6. Taxation

IV. Exercises

Question 1.
Record the following transactions in Tally.

(a) Devi commenced a business with a capital of ₹ 4,00,000
(b) An account was opened with Indian Bank and deposited ₹ 60,000
(c) Purchased furniture by paying cash ₹ 15,000
(d) Goods purchased on credit from Sumathy for ₹ 50,000
(e) Cash sales made for ₹ 10,000
(f) Goods purchased from Raja for ₹ 5,000 and paid by cheque
(g) Goods sold to Aran on credit for ₹ 70,000
(h) Money withdrawn from bank for office use ₹ 25,000
(i) Part payment of ₹ 30,000 made to Sumathy by cheque
(j) Aran made part payment of ₹ 10,000 by cash
(k) Salaries paid to staff through ECS ₹ 36,000
(l) Carriage on purchases of ₹ 6,000 paid by cash
(m) Purchased computer from Muthu Ltd. on credit ₹ 44,000

Analysis of Transactions, Passing Journal entries. Identification of Voucher type and group.
Samacheer Kalvi 12th Accountancy Solutions Chapter 10 Computerised Accounting System-Tally

Solution:
1. Following Steps are to be followed to enter the transactions in Tally ERP9,

1. To Create Company:
Company Info > Create Company
Type the Name as Devi and keep all other fields as they are and choose. “Yes” to accept

2. To maintain accounts only:
Gateway of Tally > Fll Accounting Features > General > Maintain Accounts only: Yes > Accept Yes

3. To Create Ledger Accounts:
Gateway of Tally > Masters > Accounts Info > Ledgers > Single Ledger > Create

(i) To Create Devi’s Capital A/c
Name: Devi’s Capital A/c
Under: Capital Account Accept: Yes

(ii) To Create Indian Bank A/c
Name: Indian Bank A/c Under: Bank Accounts Accept: Yes

(iii) To Create Furniture A/c
Name: Furniture A/c Under: Fixed Assets Accept: Yes

(iv) To Create Purchases A/c
Name: Purchases A/c Under: Purchase Accept: Yes

(v) To Create Sumathy A/c Name: Sumathy A/c Under: Sundry Creditors Accept: Yes

(vi) To Create Sales A/c Name: Sales A/c Under: Sales Account Accept: Yes

(vii) To Create Aran A/c Name: Aran A/c Under: Debtors A/c Accept: Yes

(viii) To Create Salaries A/c Name: Salaries A/c Under: Indirect Expenses Accept: Yes

(ix) To Create Carriage A/c Name: Carriage A/c Under: Direct Expenses Accept: Yes

(x) To Create Computer A/c Name: Computer A/c Under: Assets A/c Accept: Yes

(xi) To Create Muthu Ltd A/c Name: Muthu Ltd A/c Under: Sundry Creditors Accept: Yes

4. To enter transactions through vouchers
Gateway of Tally > Transaction > Accounting vouchers
(i) Devi commenced a business with a capital of Rs.4,00,000
F6: Receipt Voucher Accounts: Cash
Particulars: Devi’s Capital A/c (Choose from List of Ledger Accounts)
Enter the Amount of Capital of Rs. 4,00,000
Narration: Capital introduced. Accept: Yes

(ii) An Account was opened with Indian Bank and deposited Rs. 60,000
F4: Contra Voucher Accounts: Indian Bank
Particulars: Cash Amount: Rs. 30,000
Narration: Opened Bank Account in Indian Bank Accept: Yes

(iii) Purchased furniture by paying cash Rs. 15,000
F5: Payment Voucher Account: Cash
Particulars: Furniture A/c Amount: Rs. 15,000 Narration: Furniture bought by cash Accept: Yes

(iv) Goods purchased on credit from Sumathy for Rs. 50,000
F9: Purchase Voucher Party’ A/c, Name: Sumathy A/c
Particulars: Purchase A/c Amount: Rs. 50,000
Narration: Goods purchased on credit from Sumathy Accept: Yes

(v) Cash Sales made forRs. 10,000
F8: Sales Voucher Account: Cash
Particulars: Sales A/c Amount: Rs. 10,000
Narration: Cash Sales made Accept: Yes

(vi) Goods purchased from Raja Rs. 5,000 and paid by Cheque
F9: Purchase Voucher Account: Bank
Particulars: Purchase A/c Amount: Rs. 5,000
Narration: (Bank) Purchase by cheque

(vii) Goods sold to Arun on credit for Rs. 70,000
F8: Sales Voucher Party A/c Name: Arun A/c Amount: Rs. 70,000
Narration: Goods sold on credit to Arun Accept: Yes (viii) Money withdrawn from bank for office use Rs. 25,000 F4: Contra Voucher Account: Cash Particulars: Indian Bank Amount: Rs. 25,000 Narration: Cash withdrawn from bank Accept: Yes

(ix) Part Payment of Rs. 30,000 to Sumathy by Cheque
F5: Payment Voucher Account: Indian Bank
Particulars: Sumathy A/c Amount: Rs. 30,000
Narration: Payment made to Sumathy by Cheque Accept: Yes

(x) Salaries paid to staff through ECS Rs. 36,000
F5: Payment Voucher Account: Indian Bank
Particulars: Salaries A/c Amount: Rs. 36,000
Narration: Salaries paid through ECS Accept: Yes

(xi) Carriage of Rs. 6,000 paid by cash
F5: Payment Voucher Account: Cash
Particulars: Carriage A/c Amount: Rs. 6,000
Narration: Carriage paid by Cash Accept: Yes

(xii) Purchase computer from Muthu Ltd. on credit Rs. 44,000
F7: Journal Voucher Particulars: Computer
Amount Rs. 44,000 To Muthu Ltd Amount: Rs. 44,000
Narration: Computer bought on credit from Muthu Ltd. Accept: Yes

5. To view reports:

(i) To view Trial Balance
Gateway of Tally > Reports > Display > Trial Balance > Alt FI (detailed)

(ii) To view Profit and Loss Account
F10: A/c Reports > Profit and Loss A/c > Alt FI (detailed) (or)
Gateway of Tally > Reports > Profit and Loss A/c Alt FI (detailed)

(iii) To view Balance Sheet
F10: A/c Reports > Balance Sheet > Alt FI (detailed) (or)
Gateway of Tally > Reports > Balance Sheet > Alt FI (detailed)

(iv) To view Ratio Analysis
F10: A/c Reports > Ratio Analysis (or)
Gateway of Tally > Reports > Ratio Analysis

(v) To view Day Book
F10: A/c Reports > Day Book> Alt FI (detailed) (or)
Gateway of Tally > Reports > Display > Day Book > Alt FI (detailed)

Question 2.
The following balance sheet has been prepared from the books of Pearl on 1 – 4 – 2018.
Samacheer Kalvi 12th Accountancy Solutions Chapter 10 Computerised Accounting System-Tally

During the year the following transactions took place:

(a) Wages paid by cash ₹ 4,000
(b) Salaries paid by cheque ₹ 10,000
(c) Cash purchases made for ₹ 4,000
(d) Good purchased on credit from Yazhini ₹ 30,000
(e) Goods sold on credit to Jothi ₹ 40,000
(f) Payment made to Yazhini through NEFT ₹ 6,000
(g) Cash received from Peter ₹ 10,000
(h) Cash sales made for ₹ 4,000
(i) Depreciate buildings at 20%
(j) Closing stock on 31.03.2019 ₹ 9,000

You are required to prepare trading and profit and loss account for the year ended 31-03-2019 and a balance sheet as on that date using Tally.

1. To Create Company Company Info > Create Company
Type the Name as Pearl and keep all other fields as they are and choose. “Yes” to accept

2. To maintain accounts only
Gateway of Tally F11 Accounting Features > General > Maintain Accounts only: Yes > Accept: Yes

3. To Create Ledger Accounts with Opening Balances
Gateway of Tally > Masters > Accounts Info > Ledgers > Single Ledger > Create
Samacheer Kalvi 12th Accountancy Solutions Chapter 10 Computerised Accounting System-Tally
Note: Cash account need not be created as it is a default ledger. Only the opening balance has to be recorded by altering the cash account.

To record the opening balances of cash
Gateway of Tally > Masters > Accounts Info > Ledger > Single Ledger > Alter
After creating the Ledgers and recording the opening balances of ledger accounts the balance
sheet of Pearl is shown as in the following figure.

3. To Create Ledger Accounts for Transactions
Samacheer Kalvi 12th Accountancy Solutions Chapter 10 Computerised Accounting System-Tally

4. To enter transaction through vouchers
Gateway of Tally > Transactions > Accounting Vouchers .
Example: Wages of Rs. 4,000 paid by cash
F5: Payment Voucher
Account: Cash
Particulars: Wages A/c
Amount: Rs. 4,000
Narration: Wages paid by Cash
Accept: Yes
In the similar way, recorded the other transactions. Use payment voucher for salaries paid
and payments to yazhini.
Use purchase voucher for credit sales to Jothi and Cash sales. Use Receipt voucher for cash received from Peter.
Use Journal voucher for depreciation.

5. To record closing stock:
Since maintain accounts only is set to ‘Yes’ and integrate accounts and inventory is set to ‘No’ under accounting features. Stock has to be recorded manually. Hence the closing stock has to be recorded by altering the stock account and while entering the date of closing stock, the date of opening stock has to be entered. The following procedure is to be followed: Gateway of Tally > Masters > Accounts Info > Ledger > Single Ledger > Alter > Stock > Closing Balance > Date (Opening date) > Amount > Accept: Yes

6. To view reports
(i) To view Profit and Loss Account
F10 A/c Reports > Profit and Loss A/c > Alt F1 (detailed)
(or) Gateway of Tally > Reports > Profit and Loss A/c > Alt FI (detailed)

(ii) To view Balance Sheet
F10 A/c Reports > Balance Sheet > Alt FI (detailed) (or)
Gateway of Tally > Reports > Balance Sheet > Alt FI (detailed).

Samacheer Kalvi 12th Accountancy Computerised Accounting System-Tally Additional Questions and Answers

I. Choose the correct answer

Question 1.
Tally is designed to meet the requirements of ………………
(a) All types of companies
(b) Small company
(c) Small and medium company
(d) None of the above
Answer:
(c) small and medium company

Question 2.
Gateway of Tally screen to separated into ………………
(a) Six sections
(b) Five sections
(c) Seven sections
(d) Eight sections
Answer:
(a) Six sections

Samacheer Kalvi 12th Accountancy Solutions Chapter 10 Computerised Accounting System-Tally

Question 3.
For creating a company we use ………………
(a) Alt + F3
(b) Alt + FI
(c)Alt + F2
(d) ESC key
Answer:
(a) Alt + F3

Question 4.
For selecting a company we use ………………
(a) Alt + FI
(b) FI
(c) Ctrl + FI
(d) F2
Answer:
(b) FI

Question 5.
Groups are ………………
(a) Collection of ledgers initially
(b) type of voucher entry
(c) both of the above
(d) None of the above
Answer:
(a) collection of ledgers initially

Question 6.
The 15 primary groups are ………………
(a) 12 sub – groups
(b) 13 sub – groups
(c) 11 sub – groups
(d) 10 sub – groups
Answer:
(b) 13 sub – groups

Question 7.
Bank Accounts comes under ………………
(a) Current Assets
(b) Loans
(c) Current Liabilities
(d) Capital Account
Answer:
(a) Current Assets

Question 8.
Nature of the primary group is among one of the following ………………
(a) Assets, Liabilities, Revenue and Capital
(b) Balance Sheet and Profit and Loss Account
(c) Assets, Liabilities, Income and Expenses
(d) None of the above
Answer:
(c) Assets, Liabilities, Income and Expenses

Question 9.
When group behaviour is like sub-ledger is set to No ………………
(a) It behaves like ledger
(b) The same will display all the ledgers grouped under the same in details mode
(c) All of the above
(d) None of the above
Answer:
(b) The same will display all the ledgers grouped under the same in details mode

Question 10.
Choose the correct statement:
(a) All the transactions are recorded through voucher entry
(b) All the transactions are recorded through Journal entry
(c) All the transactions are recorded through Receipts and Payment entry
(d) All of the above
Answer:
(a) All the transactions are recorded through voucher entry

Question 11.
How to enter the Receipt voucher? Option is ………………
(a) Gateway of Tally > Accounting vouchers > F6 – Receipt
(b) Gateway of Tally > Transactions > F6 – Receipt
(c) Gateway of Tally > Transactions > Accounting vouchers > F6 – Receipt
(d) Gateway of Tally ? F6 – Receipt > Transactions
Answer:
(c) Gateway of Tally > Transactions > Accounting vouchers > F6 – Receipt

Samacheer Kalvi 12th Accountancy Solutions Chapter 10 Computerised Accounting System-Tally

Question 12.
How to enter the contra voucher? Option is ………………
(a) Gateway of Tally > Transactions > Accounting > F4 – Contra
(b) Gateway of Tally > Accounting vouchers > F4 – Contra
(c) Gateway of Tally > Transactions > F4 – Contra
(d) None of these
Answer:
(a) Gateway of Tally > Transactions > Accounting > F4 Contra

Question 13.
How to enter the sales voucher? Option is ………………
(a) Gateway of Tally > Transaction > F8 – Sales
(b) Gateway of Tally > Transaction > Accounting voucher > F8 – Sales
(c) Gateway of Tally > Accounting vouchers > F8 – Sales
(d) None of the above
Answer:
(b) Gateway of Tally > Transaction > Accounting voucher > F8 – Sales

Question 14.
How to enter the Journal vouchers? Option is ………………
(a) Gateway of Tally > Transactions > F7 – Journal
(b) Gateway of Tally > Accounting vouchers > F7 – Journal
(c) Gateway of Tally > Accounting voucher > Transactions > F7 – Journal
(d) Gateway of Tally > Transactions > Accounting voucher > F7 – Journal
Answer:
(d) Gateway of Tally > Transactions > Accounting voucher > F7 – Journal

II. Very short answer questions

Question 1.
What are the steps involved in designing accounting reports?
Answer:
The following are the steps involved in designing accounting reports.

  1. Define the objectives of generating report
  2. Specify the structure of the report.
  3. Creating database queries to interact with the database to retrieve, modify, add or delete data from the records.

Question 2.
What is meant by ‘Tally ERP9”?
Answer:
A number of readymade accounting software are available off – the – shelf, i.e. ready to use such as Tally. Busy and Fact. But the most commonly and widely used accounting software is Tally. Accounting and Inventory management softwares available are fast, powerful and , multi – lingual.

Samacheer Kalvi 12th Accountancy Solutions Chapter 10 Computerised Accounting System-Tally

Question 3.
What are the main area of Tally?
Answer:
The main area is separated into two:

  1. Left hand side area: It provides current period, current date and list of selected companies.
  2. Right hand side area: Company Information such as select a company, create a company and Back up a company.

Question 4.
What is F – 11 Company Feature contents?
Answer:
F – 11 Features menu is displayed as shown.

  1. Accounting Features
  2. Inventory Features
  3. Statutory Features
  4. Tally_NET Features
  5. Tax Audit Features

Question 5.
What are thePre – defined Groups in Tally.ERP – 9?
Answer:
By default Tally. ERP9 provides a list of groups called pre-defined groups. The primary group cannot be deleted. However it can be renamed which is not suggested. There are 28 Pre¬defined Groups in Tally. ERP9. Out of which 15 are primary groups and 13 are sub-groups.

Question 6.
What is meant by Hot Keys?
Answer:
Hot Keys are capitalised and are red in colour on all the menu screen. Using the Hot Keys in the company Info Screen will take you to that particular screen or display the sub – menus within that option.

III. Short answer questions

Question 1.
What are the salient features of computerised accounting system?
Answer:

  1. Simplicity: They are easy to set up and simple to use.
  2. Speed: They are capable of generations instant and accurate report.
  3. Power: They are capable of maintaining accounts of multiple companies and with unlimited levels of classification.
  4. Flexibility: They provide flexibility to generate instant reports for given period.

Question 2.
What are the advantages of computerised accounting system?
Answer:

  1. Speed
  2. Accuracy
  3. Reliability
  4. Up – to – date
  5. Scalability
  6. Ligibility
  7. Efficiency
  8. Quality Report
  9. MIS Report
  10. Automated document production
  11. Real – time user interface
  12. Storage
  13. Motivation and Retrieval Employees interest.

Question 3.
What are the voucher entry in accounting system Tally ERP9?
Answer:
The following are the basic voucher types considered

  1. Receipts: To record receipts of money by cash, cheque and basic transfer.
  2. Payments: To record payment of money by cash and cheque.
  3. Journal: To record all Non-cash transactions.
  4. Contra: To record transfer of funds between cash and bank accounts.

Voucher Entry Screen is divided into three parts.

  1. Main voucher entry
  2. Button Bar
  3. Calculator

Samacheer Kalvi 12th Accountancy Solutions Chapter 10 Computerised Accounting System-Tally

Question 4.
How too Quitting do Tally ERP9?
Answer:
To quit working and Tally ERP9

  • Press ESC until you see the message Quit?
    Yes or No. Press Enter or Y or Click Yes to quit Tally ERP9.
  •  Alternatively to exit without confirmation, Press Ctrl + Q from the Gateway of Tally
  • You can also enter while the option Quit is selected from Gateway of Tally.

Question 5.
How to shut a company in Tally.ERP9?
Answer:
Go to the Gateway of Tally > Alt + F3 > Company Info > Shut company. Select the company which you need to shut down from the list of companies, you can also use Alt + FI to shut a company from the Gateway of Tally Screen.

Question 6.
How to alter the company details in Tally.ERP9?
Answer:
Go to the Gateway of Tally > Alt + F3 > Company Info > Alter. Select the Company which you need to alter from the list of companies and press Enter to view the company Alternation screen Alter the company details as required and, accept the screen.

IV. Exercise

Question 1.
Record the following transactions in tally.

(a) Kumar commenced a business with a capital of Rs. 5,00,000
(b) Opened an account with SBI and deposited Rs. 80,000
(c) Purchased furniture by paying cash Rs. 20,000
(d) Goods purchased on credit from Kalpana for Rs. 60,000
(e) Cash sales for Rs. 20,000
(f) Goods purchased from Ramu for Rs. 7,000 paid by cheque
(g) Goods sold to Venu on credit for Rs. 80,000
(h) Money withdrawn from bank for office use Rs. 35,000
(i) Part payment of Rs. 40,000 made by Kalpana by cheque.
(j) Aran made part payment of Rs. 20,000 by Cash
(k) Salaries paid to staff through ECS Rs. 45,000
(l) Carriage on purchase of Rs. 8,000 paid by cash
(m) Purchased computer from Maria Ltd on Credit Rs. 50,000

Samacheer Kalvi 12th Accountancy Solutions Chapter 10 Computerised Accounting System-Tally
Solution:
Following Steps are to be followed to enter the transactions in Tally ERP9,
1. To Create Company Company Info > Create Company
Type the Name as Kumar and keep all other fields as they are and choose. “Yes” to accept

2. To maintain accounts only
Gateway of Tally > FI 1 Accounting Features > General > Maintain Accounts only: ‘Yes’ > Accept: Yes

3. To create ledger accounts
Gateway of Tally > Masters > Accounts Info > Ledger > Single Ledger > Create

(i) To create Kumar’s Capital A/c
Name: Kumar’s Capital A/c
Under: Capital Account Accept: Yes

(ii) To create State Bank of India A/c
Name: State Bank of India A/c
Under: Bank Accounts
Accept: Yes

(iii) To create Furniture A/c
Name: Furniture A/c
Under: Fixed Assets
Accept: Yes

(iv) To create Purchases A/c
Name: Purchases A/c
Under: Purchase
Accept: Yes

(v) To create Kalpana A/c
Name: Kalpana
Under: Sundry Creditors
Accept: Yes

(vi) To create Sales A/c
Name: Sales A/c
Under: Sales Account
Accept: Yes

(vii) To create Venu A/c
Name: Venu A/c
Under: Sundry Debtors A/c
Accept: Yes

(viii) To create Salaries A/c
Name: Salaries A/c
Under: Indirect Expenses
Accept: Yes

(ix) To create Carriage A/c
Name: Carriage A/c
Under: Direct Expenses
Accept: Yes

(x) To create Computer A/c
Name: Computer A/c
Under: Assets
Accept: Yes

(xi) To create Maria Ltd A/c
Name: Maria Ltd A/c
Under: Sundry Creditors
Accept: Yes

4. To enter transactions through vouchers
Gateway of Tally > Transactions > Accounting vouchers
(i) Kumar commenced a business with a capital Rs. 5,00,000
F6: Receipt Voucher Account: Cash
Particulars: Kumar’s Capital A/c
(Choose from the List of Ledger Accounts)
Enter the amount of capital: Rs. 5,00,000
Narration: Capital introduced Accept: Yes

(ii) An Account was opened with State Bank of India and deposited Rs. 80,000
F4: Contra Voucher Account: State Bank of India
Particulars: Cash Amount: Rs. 80,000
Narration: Opened Bank Account in SBI
Accept: Yes

(iii) Purchased furniture by paying cash Rs. 20,000
F5: Payment Voucher Account: Cash
Particulars: Furniture A/c
Amount: Rs. 20,000
Narration: Furniture bought by cash
Accept: Yes

(iv) Goods purchased on credit from Kalpana Rs. 60,000
F9: Purchase Voucher Party A/c Name: Kalpana A/c
Particulars: Purchases A/c Amount: Rs. 60,000
Narration: Goods purchased on credit from Kalpana Accept: Yes

(v) Cash Sales made for Rs. 20,000
F8: Sales Voucher Account: Cash
Particulars: Sales A/c Amount: Rs. 20,000
Narration: Cash Sales made Accept: Yes

(vi) Goods purchased from Arun for Rs. 7,000 and money deposited in CDM.
F9: Purchase Voucher Account: Cash
Particulars: Purchase A/c Amount: Rs. 7,000
Narration: Cash Purchases made Accept: Yes

(vii) Goods sold to Venu on credit for Rs. 80,000
F8: Sales Voucher Party A/c Name: Venu A/c
Particulars: Sales A/c Amount: Rs. 80,000
Narration: Goods sold on credit to Venu Accept: Yes

(viii) Money withdrawn from bank for office use Rs. 35,000
F4: Contra Voucher Account: Cash
Particulars: State Bank of India A/c Amount: Rs. 35,000
Narration: Cash withdrawn from bank Accept: Yes

(ix) Part Payment of Rs. 40,000 made to Kalpana by Cheque
F5: Payment Voucher Account: State Bank of India
Particulars: Kalpana Amount: Rs. 40,000
Narration: Payment made to Kalpana by Cheque Accept: Yes

(x) Salaries paid to staff through ECS Rs. 45,000
F5: Payment Voucher Account: State Bank of India
Particulars: Salaries A/c Amount: Rs. 45,000
Narration: Salaries paid through ECS Accept: Yes

(xi) Carriage of Rs. 8,000 paid by cash
F5: Payment Voucher Account: Cash
Particulars: Carriage A/c Amount : Rs. 8,000
Narration: Carriage paid by Cash Accept: Yes

(xii) Purchases computer from Maria Ltd. on credit Rs. 50,000
F7: Journal Voucher
Particulars: Computer
Amount: Rs. 50,000 To Maria Ltd. Amount: Rs. 50,000
Narration: Computer bought on credit from Maria Ltd. Accept: Yes

5. To view reports

(i) To view Trial Balance
Gateway of Tally > Reports > Display > Trial Balance > Alt FI (detailed)

(ii) To view Profit and Loss Account
F10: A/c Reports > Profit and Loss A/c > Alt FI (detailed) or
Gateway of Tally > Reports > Profit and Loss A/c and Alt FI (detailed)

(iii) To view Balance Sheet
F10: A/c Reports > Balance Sheet > Alt FI (detailed) (or)
Gateway of Tally > Reports > Balance Sheet > Alt FI (detailed)

(iv) To view Ratio Analysis
F10: A/c Reports > Ratio Analysis (or)
Gateway of Tally > Reports > Ratio Analysis

(v) To view Day Book
F10: A/c Reports > Day Book> Alt FI (detailed) (or)
Gateway of Tally > Reports > Display > Day Book > Alt FI (detailed)

Question 2.
The following balance sheet has been prepared from the books of white on 1.4.2018
Samacheer Kalvi 12th Accountancy Solutions Chapter 10 Computerised Accounting System-Tally
During the year the following transactions took place:

(a) Wages paid by cash ₹ 4,000
(b) Rent paid by cheque ₹ 10,000
(c) Cash purchases made for ₹ 6,000
(d) Good purchased on credit from Mathi ₹ 30,000
(e) Goods sold on credit to Kala ₹ 50,000
(f) Payment made to Mathi by cheque ₹ 10,000
(g) Cash received from Venkat ₹ 60,000
(h) Cash sales made for ₹ 12,000
(i) Depreciate Buildings @ 10%
(j) Closing stock on 31.03.2019 ₹ 30,000

You are required to prepare trading and profit and loss account for the year ended 31-03-2019 and a balance sheet as on that date using Tally.
Solution:
Following steps are to be followed to enter the transactions in Tally ERP9.
1. To Create Company Company Info > Create Company
Type the Name as White and keep all other fields as they are and choose. ‘Yes’ to accept

2. To maintain accounts only
Gateway of Tally > F11 Accounting Features > General > Maintain Accounts only: Yes > Accept: Yes

3. To create ledger accounts with opening balances
Gateway of Tally > Masters > Accounts Info > Ledgers > Single Ledger > Create
Samacheer Kalvi 12th Accountancy Solutions Chapter 10 Computerised Accounting System-Tally
Note: Cash account need not be created as it is a default ledger. Only the opening balance has to be recorded by altering the cash account.

To record the opening balance of cash:
Gateway of Tally > Masters > Accounts Info > Ledgers > Single Ledger > Alter
After creating the ledgers and recording the opening balances of ledger accounts the balance
sheet of White is shown as in the following figure.

3. To create ledger accounts for transactions
Samacheer Kalvi 12th Accountancy Solutions Chapter 10 Computerised Accounting System-Tally

4. To enter transactions through vouchers
Gateway of Tally > Transactions > Accounting Vouchers
Example: Wages of Rs. 4,000 paid by cash
F5: Payment Voucher
Account: Cash
Particulars: Wages A/c
Amount: Rs. 4,000
Narration: Wages paid by Cash
Accept: Yes
In the similar way, record the other transactions. Use payment voucher for rent paid and payments to Babu.
Use purchase voucher for credit purchase from Babu and Cash purchases.
Use Sales voucher for credit sales to Venkat and Cash sales Use Receipt voucher for cash received from Venkat Use Journal voucher for depreciation.

5. To record closing stock:
Since maintain accounts only is set to “Yes” and integrate accounts and inventory is set to ‘No’ under accounting features. Stock has to be recorded manually. Hence, the closing stock has to be recorded by altering the stock account and while entering the date of closing stock, the date of opening stock has to be entered. The following procedure is to be followed: Gateway of Tally > Masters > Accounts Info > Ledgers > Single Ledger > Alter > Stock > Closing Balance > Date (Opening date) > Amount > Accept: Yes

6. To view reports:
(i) To view Profit and Loss Account
F10: A/c Reports > Profit and Loss A/c > Alt FI (detailed)
(or)
Gateway of Tally > Reports > Profit and Loss A/c > Alt FI (detailed)

(ii) To view Balance Sheet
F10: A/c Reports > Balance Sheet > Alt FI (detailed)
(or)
Gateway of Tally > Reports > Balance Sheet > Alt F

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Students can Download Tamil Nadu 12th Tamil Model Question Paper 3 Pdf, Tamil Nadu 12th Tamil Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

TN State Board 12th Tamil Model Question Paper 3

நேரம்: 2.30 மணி
மதிப்பெண்கள்: 90

குறிப்புகள்:

  • இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது. அனைத்து பகுதிகளுக்கும் விடையளிக்க வேண்டும். தேவையான இடங்களில் உள் தேர்வு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
  • பகுதி I, II, III, IV மற்றும் Vல் உள்ள அனைத்து வினாக்களுக்கும் தனித்தனியே விடையளிக்க வேண்டும்.
  • வினா எண் 1 முதல் 14 வரை பகுதி-1ல் தேர்வு செய்யும் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
    ஒவ்வொரு வினாவிற்கும் ஒரு மதிப்பெண். சரியான விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
  • வினா எண் 15 முதல் 30 வரை பகுதி-பால் இரண்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. –
  • வினா எண் 31 முதல் 43 வரை பகுதி-IIIல் நான்கு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
  • வினா எண் 44 முதல் 46 வரை பகுதி-IVல் ஆறு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.அனைத்து வினாவிற்கும் விடையளிக்கவும்.
  • வினா எண் 47-ல் பகுதி-Vல் மனப்பாடப்பகுதி தரப்பட்டுள்ளன.

பகுதி -1

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக [14 x 1 = 14]

(விடைகள் தடித்த எழுத்தில் தரப்பட்டுள்ளன)

Question 1.
‘குவலயானந்தம்’ என்னும் நூல்……….. இலக்கணத்தை மட்டுமே கூறும்.
(அ) எழுத்திலக்கணம்
(ஆ) சொல்
(இ) யாப்பு
(ஈ) அணி
Answer:
(ஈ) அணி

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 2.
ஆணும் பென்னும் ஓருயிரின் தலைகள் என்றெழுது ‘ என தம்பிக்கு எழுதிய கவிஞர் ……….
(அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
(இ) மேத்தா
(ஈ) அப்துல் ரகுமான்
Answer:
(அ) பாரதியார்

Question 3.
அய்யப்ப மாதவன்………… கோட்டையைச் சேர்ந்தவர்.
(அ) வஞ்சிக்
(ஆ) நாட்டரசன்
(இ நாலுவாசல்
(ஈ) தேவ
Answer:
(ஆ) நாட்டரசன்

Question 4.
ஆங்கிலத்தில் இருந்த நீதி மன்றத் தீர்ப்புகளை முதன் முதலில் தமிழில் வெளியிட்டவர்.
(அ) நீதிபதி கிருஷ்ணய்யர்
(ஆ) நீதிபதி சோமநாதன்
(இ) மாயூரம் வேதநாயகம்
(ஈ) நீதிபதி இஸ்மாயில்
Answer:
(இ) மாயூரம் வேதநாயகம்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 5.
திருமணம் தொடங்கி முதல் குழந்தை பிறக்கும் வரை உள்ள காலகட்டத்தைக் குறிப்பது…..
(அ) மணந்தகம்
(ஆ) பிறந்தகம்
(இ) புகுந்தகம்
(ஈ) வளர்ந்தகம்
Answer:
(அ) மணந்தகம்

Question 6.
நான்கு முதல் பன்னிரண்டு வரை அடிவரையறை உடைய பாவகை…………. ஆகும்.
(அ) குறள் வெண்பா
(ஆ) பஃறொடை வெண்பா
(இ) கலிவெண்பா
(ஈ) சிந்தியல் வெண்பா
Answer:
(ஆ) பஃறொடை வெண்பா

Question 7.
புறம் என்றும் புறப்பாட்டு என்றும் அழைக்கப்படும் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றானது…….
(அ) அகநானூறு
(ஆ) புறநானூறு
(இ) தேவாரம்
(ஈ) கலித்தொகை
Answer:
(ஆ) புறநானூறு

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 8.
வெகுளி என்பதன் பொருள்……….
(அ) கோபம்
(ஆ) வியப்பு
(இ) மகிழ்ச்சி
(ஈ) பெருமை
Answer:
(அ) கோபம்

Question 9.
‘திண்ணியர்’ என்பதன் பொருள் தருக.
(அ) அறிவினார்
(ஆ) மன உறுதியுடையவர்
(இ) அறிவிலார்
(ஈ) தீக்காய்வார்
Answer:
(ஆ) மன உறுதியுடையவர்

Question 10.
வேளாண் மேலாண்மை என்பது ….
கூற்று 1: சரியான பயிரைத் தேர்ந்தெடுத்தல், உரிய நேரத்தில் விதைத்தல்.
கூற்று 2 : நீர் மேலாண்மையை நெறிப்படுத்துதல்.
(அ) கூற்று 1, 2 சரி
(ஆ) கூற்று 1 தவறு, 2 சரி
(இ) கூற்று 1 சரி, 2 தவறு
(ஈ) கூற்று 1, 2 தவறு
Answer:
(அ) கூற்று 1, 2 சரி

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 11.
கிறிஸ்துவமும் தமிழும்’ என்னும் நூலை எழுதியவர்……….
(அ) மீனாட்சி
(ஆ) மயிலையார்
(இ) பாரதியார்
(ஈ) திரு. வி.க
Answer:
(ஆ) மயிலையார்

Question 12.
தெய்வமணிமாலை திருவருட்பாவில்……….. திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
(அ) இரண்டாம்
(ஆ) மூன்றாம்
(இ) நான்காம்
(ஈ) ஐந்தாம்
Answer:
(ஈ) ஐந்தாம்

Question 13.
பெருந்தோள் மடந்தை என்பவள் ……….
(அ) மாதவி
(ஆ) மாதிரி
(இ) கண்ண கி
(ஈ) மணிமேகலை
Answer:
(அ) மாதவி

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 14.
நடிகர் திலகத்துக்கு சிவாஜி எனப் பெயர் சூட்டியவர்………….
(அ) அண்ணா
(ஆ) வீரமணி
(இ) பெரியார்
(ஈ) எம். ஜி. ஆர்.
Answer:
(இ) பெரியார்

பகுதி – 1

இரண்டு அல்லது மூன்று வரிகளில் விடை தருக. [12x 2 = 24]

பிரிவு – 1

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக.

Question 15.
பிறகொரு நாள் கோடை என்னும் தலைப்பில் எழுதிய ஆசிரியர் யார்? அவரைப் பற்றிய குறிப்பு தருக.
Answer:
இக்கவிதை அய்யப்ப மாதவன் கவிதைகள்’ என்னும் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், நாட்டரசன் கோட்டையைச் சேர்ந்தவர் கவிஞர் அய்யப்ப மாதவன்.

இதழியல் துறை, திரைத்துறை சார்ந்து இயங்கி வருபவர், இன்று என்ற கவிதைக் குறும்படத்தையும் மழைக்குப் பிறகும் மழை, நானென்பது வேறொருவன் , நீர்வெளி முதலான கவிதை நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

Question 16.
வேடுவதலைவன் குகனிடம் இராமன் கூறியது என்ன?
Answer:
வேடுவ தலைவன் குகனிடம் இராமன், நீ என் தம்பி; இலக்குவன் உன் தம்பி; அழகிய நெற்றியைக் கொண்ட சீதை உன் அண்ணி; குளிர் கடலும் இந்நிலமும் எல்லாம் உனதேயாகும். மேலும் நான் உன்னுடைய ஏவலுக்கேற்பப் பணிபுரிபவன் என்று கூறினான்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 17.
எத்திசையிலும் சோறு தட்டாது கிட்டும்’ – யார்க்கு?
Answer:
கலைத் தொழிலில் வல்லவராய் இருப்பவர்களுக்கு இவ்வுலகில் எத்திசையில் சென்றாலும் உணவு தவறாமல் கிட்டும் என்று ஒளவையார் கூறுகிறார்.

Question 18.
இசைக்கருவிகள் ஒலித்த முறை யாது?
Answer:
குழலின் வழியே யாழிசை நின்றது. யாழிசைக்கு ஏற்ப தண்ணுமையாகிய மத்தளம் ஒலித்தது. தண்ணுமையோடு இயைந்து முழவு ஒலித்தது. முழவுடன் இடக்கை வாத்தியம் கூடி நின்று ஒலித்தது.

பிரிவு – 2

எவையேனும் இரண்டனுக்கு விடை தருக

Question 19.
தமிழர் தம் பழம்பெருமையை உணர உதவும் புதையலாக விளங்கியது எது?
Answer:
ஒவ்வொரு தேசிய இனமும் தன்னுடைய கடந்த கால வரலாற்றை அறிந்திருந்தால் மட்டுமே எதிர்கால இலக்குகளை அடைய முடியும். அத்தகைய இன வரலாற்றை இலக்கியம், தொல்லியல், கல்வெட்டு, பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் தரவுகளைத் தேடி எழுதிய ஆளுமைகளில் முக்கியமானவர் மயிலை சீனி.

வேங்கடசாமி. இதழ் ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கிய அவர், பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியபடியே எழுதி முடித்த புத்தகங்களே, தமிழர் தம் பழம்பெருமையை உணர, உதவும் புதையலாக விளங்குகிறது.

Question 20.
பின்னணி இசை படத்தின் காட்சியமைப்புக்கு எவ்வாறு உயிருட்டும்? சான்று தருக
Answer:
பின்னனி இசை, திரைப்படத்தின் உணர்வுகளை வெளிக்கொணர உதவும் மற்றொரு கலை பின்னணி இசைச் சேர்ப்பும், சில வேளைகளில் மவுனமும் திரையில் உணர்வுகளை வெளிக்கொணர உதவுகின்றன. நமக்குப் பாத்திரங்களின் உணர்வுகளுக்கு விரிவுரை வழங்குவதாக இருக்க வேண்டும்.

அதே போல மவுனம், உரையாடலைவிட அதிகம் பேசுவதாக இருக்கும்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 21.
எழுத்தாணி எத்தனை வகைப்படும் அவை யாவை?
Answer:
எழுத்தாணி மூன்று வகைப்படும். அவை

  • மடக்கெழுத்தாணி,
  • வாரெழுத்தாணி,
  • குண்டெழுத்தாணி

பிரிவு – 3

எவையேனும் ஏழனுக்கு விடை தருக.

Question 22.
ஏதேனும் ஒன்றனுக்குப் பகுபத உறுப்பிலக்கணம் தருக.
(அ) வருவான் (ஆ) எழுகின்றாள்
(அ) வருவான் = வா (வரு) + வ் + ஆன்
Answer:
வா – பகுதி ; வரு – விகாரம் வ் – எதிர்கால இடைநிலை
ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி

(ஆ) எழுகின்றாள் = எழுது – கின்று – ஆள்
Answer:
எழுது – பகுதி கின்று – நிகழ்கால இடைநிலை
ஆள் – பெண்பால் வினைமுற்று விகுதி

Question 23.
ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் இலக்கணக்குறிப்புத் தருக.
Answer:
(அ) யாரையும் (ஆ) காய்நெல்
(அ) யாரையும் – முற்றும்மை
(ஆ) காய்நெல் – வினைத்தொகை

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 24.
மரபுப்பிழை நீக்குக.
வண்டுகளின் ஒலி கேட்டு புலிக்குட்டிகள் களிப்புற்றன.
Answer:
வண்டுகளின் முரலல் கேட்டுப் புலிப்பரள்கள் களிப்புற்றன.

Question 25.
சொல்லைச் சேர்த்தும், பிரித்தும் தொடரமைக்க கண்டதைக் கற்க
Answer:
கண்டதைக் கற்க : திருக்குறளில் கண்டதைக் கற்க மேன்மைதான். கண்டு அத கற்க : சிறந்த நூல்களைக் கண்டு அதைக் கற்பாயாக! 26. கொச்சைச் சொற்களைத் திருத்துக.

எத்தினி நபா சொன்னாலும் படிப்புல கவனத்தைக் காணோம்.

எத்தனை முறை சொன்னாலும் படிப்பில் கவனத்தைக் காணவில்லை.

Question 27.
விடைக்கேற்ற வினா தருக.
Answer:
(அ) கொடுக்கக் கொடுக்கக் குறையாத செல்வம் கல்வியே!
(ஆ) சைவ சமயத்தின் தலைமைக் கடவுள் சிவபெருமான்.
(அ) கொடுக்கக் கொடுக்க குறையாத செல்வம் எது?
(ஆ) சிவபெருமான் எந்த சமயத்தில் தலைமைக் கடவுள்?

Question 28.
மயங்கொலிச் சொற்களின் பொருள் அறிந்து ஒரே தொடரில் அமைக்கவும்.
Answer:
கலை – களை
வயலில் களை பறித்தவர்கள் கூலியைப் பெற்றுக் கொண்டதும் கலைந்து சென்றனர்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 29.
வல்லின மெய்களைத் தேவையற்ற இடங்களில் நீக்கி எழுதுக.
Answer:
தான் பார்த்தப் பெண்ணைப் பிடிக்கவில்லை என்று சொன்னத் தந்தையிடம் கோபப்பட்டான் மகன்.

தான் பார்த்த பெண்ணைப் பிடிக்கவில்லை என்று சொன்ன தந்தையிடம் கோபப்பட்டான் மகன்.

Question 30.
வடமொழி நீக்கித் தனித்தமிழில் எழுதுக.
சுபமுகூர்த்தம் கூடிய நாளில் திருக்கோவிலில் கும்பாபிஷேக வைபவம் நடந்தது.
Answer:
நல்ல நேரம் கூடிய நாளில் திருக்கோவிலில் குடமுழுக்கு விழா நடந்தது.

பகுதி – III

ஐந்து அல்லது ஆறு வரிகளில் விடை தருக. [7×4 = 28]

பிரிவு – 1

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக

Question 31.
சடாயுவைத் தந்தையாக ஏற்று, இராமன் ஆற்றிய கடமைகளை எழுதுக.
Answer:

  • இராமன், தன் தந்தையின் நண்பனான அக்கழுகு வேந்தனையும் தன் தந்தையாகவே கருதி, மகன் நிலையில் அவனுக்குரிய இறுதிச் சடங்குகளைச் செய்கிறான்.
  • பட்ட சிறப்பான விறகுகள் இவை என்று கண்டவர் வியக்கும்படியான கரிய அகில் கட்டைகளையும், சந்தனக் கட்டைகளையும் இராமன் கொண்டுவந்து வைத்தான்.
  • தேவையான அளவு தருப்பைப் புற்களையும் ஒழுங்குபட அடுக்கினான். பூக்களையும் கொண்டுவந்து தூவினான். மணலினால், மேடையைத் திருத்தமாக அமைத்தான்.
  • நன்னீரையும் எடுத்து வந்தான். இறுதிச்சடங்கு செய்யப்படக் கூடிய மேடைக்குத் தன் தந்தையாகிய சடாயுவைப் பெரிய கைகளில் தூக்கிக் கொண்டு வந்தான்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 32.
இராமலிங்க அடிகள் கந்தவேளிடம் எத்தகையோர் உறவு வேண்டுமெனக் கேட்கிறார்?
Answer:

  • அறம் செய்வார் நிறைந்திருக்கும் சென்னையின் கந்தகோட்டத்துத் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் கந்தவேளே.
  • குளிர்ந்த முகத்தோற்றத்தையுடைய தூய மாணிக்க மணியே, அம்மணிகளுள் அருள் நிறைந்த சைவமணியே
  • ஒருநெறிப்பட்ட மனத்துடன் நின்னுடைய மலர்போன்ற திருவடிகளை நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்.
  • உள்ளத்தில் ஒன்றும் புறத்தில் ஒன்றுமாகப் பேசும் வஞ்சகர்தம் உறவு என்னைப் பற்றாதவாறு காக்க வேண்டும்.
  • பெருமை சான்ற நினது புகழையே நான் பேச வேண்டும்.
  • பொய் பேசாதிருக்க வேண்டும்.
  • சிறந்த வாழ்வியல் நெறியைப் பின்பற்றுமாறு எனக்கு அருள வேண்டும்.
  • மதமான பேய் என்னை அணுகாதிருக்க வேண்டும்.
  • துறவுக்கு எதிரான பெண்ணாசையை என் மனம் மறக்க வேண்டும்.
  • என்றும் உன்னை மறவாதிருக்க வேண்டும். மதியும் நின் கருணையாகிய நிதியும் நோயற்ற வாழ்வும் உடையவனாக நான் இருக்க வேண்டும்.
  • ஆறுமுகங்களை உடைய தெய்வமாகிய மணியே, இத்தகைய சிறப்புகளை நீ எனக்கு அருள்வாயாக.

Question 33.
‘ஈசன்மகன் நின்றனர் ஓர் ஏழையென ஓர்மின்’- இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
Answer:
இடம். எச். ஏ. கிருட்டிணனார் பாடி இரட்சணிய யாத்திரிகம்’ பாடலில் இடம் பெற்றுள்ளது.

பொருள் :
இயேசு பெருமான் அன்பு என்னும் உறுதியான கட்டிலிருந்து விடுபட முடியாமல் தான், எந்த உதவியும் பெற இயலாத ஓர் ஏழையைப் போல அமைதியுடன் நின்றார்.

விளக்கம் :
இறைமகன் தன்னைப் பிறர் கயிற்றால் கட்டும்போது அதற்கு உடன்பட்டு நின்றார். அச்செயலானது, இயல்பாக மனிதர்களிடம் காணப்படுகிற சாதாரண அன்புச்செயல் என்று கருத வேண்டியதில்லை. தம்மீது பகை கொண்டு தனக்கு இழிவான செயல்களைச் செய்த இம்மனிதர்கள் தாங்கள் வாழும் காலம் முழுவதும் துன்பத்தில் இருப்பார்களோ என்று எண்ணி அவர்களுக்காக இரக்கப்படுகிற தன்மையே காரணம். அந்த அன்பு என்னும் உறுதியான கட்டிலிருந்து விடுபட முடியாமல் தான், எந்த உதவியும் பெற இயலாத ஓர் ஏழையைப் போல அமைதியுடன் நின்றார்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 34.
இனநிரை – பிரித்துப் புணர்ச்சி விதி எழுதுக
Answer:
இனநிரை = இனம் + நிரை மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும் ஆகும்

பிரிவு – 2

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக.

Question 35.
ஒரு நாட்டினுடைய வரலாற்றின் முக்கியத்துவத்தைக் கூறுக.
Answer:

  • நாட்டின் வரலாறு என்பது அந்நாட்டை ஆண்ட அரசர்களுடைய வரலாறு மட்டுமன்று அந்நாட்டில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை வரலாறும் சேர்ந்ததே. ஒவ்வொரு நாட்டுக்கும் அந்தந்த நாட்டின் வரலாறு முதன்மையானதாகும்.
  • ஆனால் வரலாற்றை ஆவணப்படுத்தும் வழக்கம் நமது நாட்டில் மிக அரிதாகவே இருந்தது. எனவேதான், நமக்குப் பழைய வரலாறுகள் இன்றும் குறைவாகவே கிடைக்கின்றன.
  • பெரிதும் கவனம் குவிக்கப்படாத இத்தகு துறைகளில் வெளிச்சம் பாய்ச்சிய ஆளுமைகள் போற்றத்தக்கவர்கள்.
  • சான்றுகளை ஆய்வு நோக்கில் தந்து வரலாற்றையும் பண்பாட்டையும் செழுமைப்படுத்தும் சான்றோர்களின் ஆய்வு ஆளுமை அறியத்தக்கது.

Question 36.
சங்கப் பாடல்களின் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாகும் – விளக்குக ஒலிக்கோலங்கள்
Answer:

  • எல்லாத் தொன்மையான மொழியும் சமிக்ஞையிலிருந்தும், இசையிலிருந்தும் தான் தொடங்குகிறது.
  • மொழி சார்ந்த கவிதையும் இசையோடும் இசைக்கருவியோடும் தான் பிறக்கிறது.
  • ஓசையும் பொருளும் இணைந்து கலைவடிவம் கொள்கின்றன. இதனையே அந்தப் பனுவலின் – பாடலின் – ஒலிப்பின்னல் என்கிறோம்.

(எ.கா.) கடந்தடு தானை மூவிருங்கூடி
உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கரிதே.
என்னும் இப்பாடலில் வன்மையான உணர்ச்சியைக் காட்டுகிற விதத்தில் க,த, ட, ற முதலிய வல்லின மெய்கள், பிற மெல்லின, இடையின மெய்களைக் காட்டிலும் அதிகமாக வருதலை அறிந்து கொள்ளலாம்.

படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக்
கடாஅ யானைக் கலிமான் பேக

இப்படிப் பல, உயிர் ஒலிகள் – குறிப்பாக நெடில் ஒலிகளின் வருகையும், சில ஒலிகளும் சில சொற்களும் திரும்பவரல் தன்மை பெற்றிருப்பதும் இவற்றோடு சேர்ந்து நிகழ்த்தப்பெறும் சொல் விளையாட்டுகளும் இங்கே கவனத்திற்குரியன. இந்த ஒலிக்கோலம் சங்கப்பாடல்களில் முக்கியமான ஒரு பண்பு.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 37.
மாணக்கர் அக்காலத்தில் சுவடிகளை எவ்வாறு அமைத்தனர்?
Answer:

  • இளம்பிள்ளைகளுக்கு உபாத்தியாயர் ஓலையை வாரி ஒழுங்காக நறுக்கித் துளையிட்டுக் கயிறு கோர்த்துத் தருவார்.
  • ஒரு துளையிடுவதும் இரண்டு துளையிடுவதும் உண்டு. மற்ற பிள்ளைகள் தாங்களே செய்து கொள்ளுவார்கள்.
  • பனையேடு, சீதாள பத்திரம் முதலியவற்றில் எழுதுவது வழக்கம்.
  • மேலே சட்டமாகப் பனைமட்டையின் காம்பை நறுக்கிக் கோர்ப்பார்கள். மரச்சட்டங்களையும் அமைப்பார்கள்.
  • செப்புத் தகட்டாலும் சட்டஞ் செய்து கோர்ப்பார்கள். அந்தச் சட்டங்களின் மேல் வர்ண மையினாற் பல வகையான சித்திரங்கள் எழுதுவதுண்டு.
  • இரட்டைத் துளையுள்ள ஏடுகளில் ஒரு துளையில் செப்புக் கம்பி அல்லது மூங்கிற் குச்சியைச் செருகிக் கட்டுவார்கள். அதற்கு நாராசம் என்று பெயர்.
  • சுவடியைக் கோர்க்கும் கயிற்றின் ஒரு தலைப்பில் தடையாக, பனையோலையை ஈர்க்கோடு கிளிமூக்குப் போலக் கத்தரித்து அமைப்பார்கள். அதற்குக் கிளிமூக்கென்று பெயர்.
  • இப்போது அச்சுப் புத்தங்களின் அளவில் எவ்வளவு வேறுபாடுகள் உண்டோ அவ்வளவு பனையோலைச் சுவடிகளிலும் உண்டு.

Question 38.
மணந்தகம் என்றால் என்ன?
Answer:

  • வாழ்க்கை என்னும் நீண்ட பாதையில் குடும்பத்தின் தொடக்கம் திருமணமே. மணம்புரிந்த கணவனும்.
  • மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்கக்கட்டமே ”மணந்தகம்” எனப்படுகிறது.
  • முதல் குழந்தை பிறக்கும் வரை உள்ள காலகட்டத்தை இந்நிலை குறிக்கிறது. தனிக்குடும்ப உருவாக்கத்தின் தொடக்க நிலையாக இது அமைகிறது.

பிரிவு – 3

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக.

39. நெய்தல் திணையை உதாரணத்துடன் விவரி. (அல்லது) தலைமகன் பாங்கற்கு உரைத்த கூற்றை விவரி.
Answer:
முதற்பொருள்
நிலம் – கடலும் கடல் சார்ந்த இடமும்
பொழுது – சிறுபொழுது – எற்பாடு
பெரும்பொழுது – முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில். கூதிர்

கருப்பொருள்
தெய்வம் – வருணன்
மக்கள் – பரதவர், பரத்தியர், நுளையர்
பறவை – நீர்க்காக்கை
விலங்கு – சுறா
ஊர் – பட்டினம், பாக்கம்
நீர் – உவர்நீர்க்கேணி, உவர்க்கழி
உணவு – மீனும், உப்பும் விற்றால் பெறும் பொருள்
தொழில் – மீன் பிடித்தல், உப்பு விற்றல்

உரிப்பொருள்:
‘இரங்கலும், இரங்கல் நிமித்தமும்’

சான்று: இறவுப்புறத் தன்ன பிணர்படு தடவுமுதற்
சுறவுக்கோட் டன்ன முள்ளிலைத் தாழை

என்ற நற்றிணைப் பாடல் நெய்தல் திணைக்குச் சான்றாகும்.

துறை: இது புணர்ந்து நீங்கிய தலைவனைத் தோழி வரைவு கடாயது.

விளக்கம் :
பகற்குறியில் தலைவன் தலைவியைச் சந்தித்துச் செல்கின்றான். அப்பொழுது தோழி தலைவனை நோக்கி “இவ்வாறு செல்வாயானால் மீண்டும் நீ வருவதற்குள் தலைவி இறந்து விடுவாள். ஆதலால் அதற்கு ஏற்றது செய்” என வரைவு (மணஞ் செய்து கொள்வது தோன்றக் கூறுவது வரைவு கடாதலாகும்.

(அல்ல து)

தலைமகன் பாங்கனுக்கு உரைத்த கூற்றை விவரி.

கூற்று:
பாங்கனிடம் தலைமகன் கூறியது.
(எ.கா) அம்மூவனார் எழுதிய பெருங்கடல் வேட்டத்து சிறுகுடிப் பரதவர்’ என்று துவங்கும் அகநானூற்றுப் பாடல்

விளக்கம் :
வண்டியை இழுக்கும் ‘எருதுகளின் துன்பத்தைத் தந்தை போக்கியது போல, தலைவியைக் கண்டதனால் எனக்கு ஏற்பட்ட துன்பத்தைப் போக்குவதற்கு உரியவன் நீயே’ என்று பாங்கனிடம் நெய்தல் நிலத்தலைமகன் தன் காதல் நிறைவேற உதவுமாறு கூறினான்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 40.
இல்பொருள் உவமையணி அல்லது மடக்கணியை தகுந்த குறட்பாவுடன் பொருத்திக் காட்டுக.
Answer:
அணி விளக்கம் :
உலகில் இல்லாத ஒன்றை உவமையாக்கிக் கூறுதல் இல்பொருள் உவமையணி’ ஆகும். உலகில் இயல்பாக நடக்காத நிகழ்ச்சியை உவமையாகக் கூறுவதும் இதில் அடங்கும்.

(எ.கா) அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று

விளக்கம் :
பாலைவனத்தில் நீரின்றி வற்றிப்போன மரமானது மீண்டும் தளிர்த்தல் என்பது இல்லாத நடக்காத நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியானது மனதில் அன்பு இல்லாதவர்க்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது. எனவே, இது இல்பொருள் உவமையணி’ எனப்படும். (இல்பொருள் – உலகில் இல்லாத பொருள்)

(அல்லது)

மடக்கணி :
அணி விளக்கம்:
ஒரு சொற்றொடர் மீண்டும் வந்து வேறு பொருள் தருவது மடக்கணி’ எனப்படும்.

(எ.கா) அரிவையம்பாகத்தான்’

விளக்கம் :
இச்சொல், அரி + வை + அம்பு + ஆக = திருமால்
கூர்மையான அம்பாக விளங்க, என்னும் பொருளைத் தருகிறது. இதே சொல்லை, அரிவை + அம் + பாகத்தான் எனப் பிரித்தால், பார்வதி தேவியை அழகிய ஒரு பாகத்தில் உடையவன் சிவபெருமான், என வேறு பொருள் தருகிறது. ஒரே சொற்றொடர் இரு வேறு பொருள்
தருகிறது. எனவே, இது மடக்கணி’ எனப்படும்.

Question 41.
‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ பழமொழியை விளக்கி வாழ்க்கை நிகழ்வில் அமைத்து எழுதுக.
Answer:
பழமொழி விளக்கம்:
நமக்கு உதவி செய்தவரை நம் உயிர் உள்ளவரை நாம் மறக்கக் கூடாது.

வாழ்க்கை நிகழ்வு:
கல்லூரியில் பயிலும் வேலனும் கந்தனும் சிறு வயதிலிருந்தே நெருங்கிய நண்பர்கள். வேலன் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன். கந்தன் தன் நண்பனுக்குத் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து வந்தான். ஒருமுறை, கல்லூரியில் தேர்வு தினம் அறிவிக்கப்பட்டது. அனைவரும் அவர்களின் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்திவிட்டனர். வேலனோ எவ்வளவு முயன்றும் அவனால் தன் கட்டணத்தைச் செலுத்த முடியவில்லை.

பணம் செலுத்தாவிட்டால் தேர்வு எழுத முடியாது என்னும் இக்கட்டான நிலையில் கந்தன் அவனது கட்டணத்தைக் கட்டி உதவினான். இவ்வாறு பல உதவிகளைக் கந்தன் செய்தான். வேலன். இந்த உதவிகளுக்கு உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேனோ?’ என்று அடிக்கடி கூறுவான்.

ஒருநாள் கல்லூரிக்கு வரும் பாதையில் கந்தனுக்கு விபத்து ஏற்பட்டது. அவன் அவசர பிரிவில் சேர்க்கப்பட்டதை அறிந்த வேலன் மருத்துவமனைக்கு விரைந்தான். தன் நண்பனின் நிலையைக் கண்டு கண் கலங்கி நின்றான் வேலன். மருத்துவர் அவனிடம் கந்தனுக்கு இரத்தப் பிரிவும் அவனுடைய இரத்தப் பிரிவும் ஒன்று என்பதால் வேலன் தன் உதிரத்தைக் கொடுத்து தன் நண்பனைக் காப்பாற்றினான்.

(அல்ல து)

பின்வரும் உரைபத்தியை படித்து அதன் கருத்து மாறாமல் மூன்றில் ஒரு பங்காகச் சுருக்கி எழுதுக. சிக்கனமாய் வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா? செலவுகளைக் குறைத்தல் வேண்டும். அப்படியானால் நல்ல உணவு, சிறந்த ஆடை மற்றும் தேவையான பொருள்கள் முதலியவற்றுக்குப் போதிய அளவு செலவு செய்யாமல் வாழ்வதா? அற்றன்று.

நோய் வந்துவிட்டால் அதைத் தீர்ப்பதற்கு மருத்துவச் செலவு செய்யாமலிருப்பதா? அதுவும் அன்று தனக்கும் தன் குடும்பத்திற்கும் தேவையான இன்றியமையாத செலவுகளைச் செய்யத்தான் வேண்டும். தேவைக்குச் செலவிட்டது போக எஞ்சிய வருவாயில் எதிர்கால வாழ்க்கைக்குச் சேர்த்து வைக்கும் பழக்கத்தை மேற்கொள்ளல் வேண்டும்.

எறும்பு மழைக்காலத்தில் தனக்கு வேண்டிய உணவைக் கோடைக் காலத்திலேயே தேடி வைத்துக்கொள்கிறது அன்றோ?

அதுபோல நாமும், உழைக்கவும் ஊதியம் மிகுதியாகத் தேடவும் வாய்ப்பும் வலிமையும் இருக்கும் போதே சேர்த்துவைக்க முயலுதல் வேண்டும். எதிர்காலப் பாதுகாப்பு மிக்க வாழ்க்கையின் பொருட்டாவது சிக்கனமாக வாழும் பயிற்சியை மேற்கொள்ளுதல் வேண்டும். சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல், சிறுகச் சிறுகச் சேமித்தாலே பெரும்பொருள் சேமித்துவிடலாம். சிக்கனமாக வாழ்வோம், சிறப்புடன் வாழ்வோம்.

திருந்தாப் படிவம்:
சிக்கனமாய் வாழ்வதற்குச் செலவுகளைக் குறைத்தல் வேண்டும். நல்ல உணவு, அழகிய ஆடைகள், தேவைப்படும் பொருள்கள், மருத்துவச் செலவு போன்றவற்றுக்கும் தனக்கும் குடும்பத்திற்கும் இன்றியமையாச் செலவுகளைச் செய்து எஞ்சிய வருவாயில் சேமிக்கும் பழக்கம் கொள்ளுதல் வேண்டும்.

மழைக்கால உணவைக் கோடைக்காலத்திலேயே சேமித்து வைக்கும் எறும்பு போல, நாமும் வாய்ப்பும் வலிமையும் இருக்கும் போதே சிக்கனமாக வாழ்ந்து சேமிக்கும் பழக்கம் கொண்டால் பெரும்பொருள் சேர்க்கலாம். சிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு

திருந்திய படிவம்:
சிறுதுளி பெருவெள்ளம் உணவு, உடை, மருத்துவம் போன்றவற்றிற்கும் தனக்கும் குடும்பத்திற்கும் இன்றியமையாச் செலவுகளைச் செய்து, பின் எஞ்சியுள்ள பொருளைச் சேமித்து வைத்தல் வேண்டும். மழைக்காலத்திற்குத் தேவையான உணவைக் கோடையில் சேமிக்கும் எறும்பு போல, நாமும் வாய்ப்பும் வலிமையும் இருக்கும் போதே உழைத்துப் பொருள் தேடி எதிர்கால நல்வாழ்வுக்குச் சேமித்தல் வேண்டும். சிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.

  • கொடுக்கப்பட்ட சொற்கள் – 99
  • மூன்றில் ஒரு பங்கு – 99/3 = 33
  • திருந்தாப் படிவம் – 45
  • திருந்திய படிவம் – 36

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 42.
தமிழாக்கம் தருக
Answer:
1. Covet all lose all.
2. Think before you act.
3. Honesty is the best policy.
4. A penny saved is a penny gained.
1. பேராசை பெருநட்டம்
2. சிந்தித்துச் செயல்படு/எண்ணித் துணிக கருமம்
3. நேர்மையே சிறந்த கொள்கை
4. சிறுதுளி பெருவெள்ளம்

Question 43.
பின்வரும் தலைப்புகளில் ஒன்றின் கவிதை புனைக.
Answer:
அம்மா (அல்லது) வழிகாட்டி
Tamil Nadu 12th Tamil Model Question Paper 3 1

பகுதி – IV

பின்வரும் வினாக்களுக்கு இரு பக்கங்களுக்கு மிகாமல் விடை தருக. [3x 6 = 18]

Question 44.
(அ) நெடுநல்வாடையில் நக்கீரர் காட்டும் மழைக்கால வருணனையைச் சொல்லில் வடிக்க.
Answer:

  • ”ஐப்பசி அடை மழை! கார்த்திகை கனமழை” என்பது சொலவடை, ஓராண்டை ஆறு பருவங்களாக வகைப்படுத்திய பழந்தமிழர் ஐப்பசி, கார்த்திகை மாதங்களைக் கூதிர்ப்பருவம் என்று அழைத்தனர்.
  • பருவ மாற்றங்களால் உயிரினங்களின் இயல்பு வாழ்க்கை, மாற்றம் பெறுகிறது.
  • முல்லை நில மக்கள், பறவைகள், விலங்குகள் இவற்றின் வாழ்வில் மழையும் குளிரும் ஏற்படுத்தும் மாற்றத்தைச் சங்க இலக்கியம் பதிவு செய்துள்ளது.
  • தான் தங்கியிருந்த மலையை வலப்பக்கமாகச் சூழ்ந்து எழுந்த மேகமானது உலகம் குளிருமாறு புதிய மழையைப் பொழிந்தது.
  • தாழ்வான பகுதிகளில் பெருகிய வெள்ளத்தை வெறுத்த, வளைந்த கோலையுடைய ஆயர் எருமை, பசு ஆடு ஆகிய நிரைகளை வேறு மேடான நிலங்களில் மேய விட்டனர்.
  • தாம் பழகிய நிலத்தை விட்டுப் பெயரும் நிலையால் வருத்தம் அடைந்தனர்.
    அவர்கள் தலையில் சூடியிருந்த நீண்ட இதழ்களையுடைய காந்தள் மாலை கசங்கியது.
  • பலருடன் சேர்ந்து கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றிய போதிலும் அவர்களது பற்கள் நடுங்கின.
  • விலங்குகள் குளிர்மிகுதியால் மேய்ச்சலை மறந்தன. குரங்குகள் நடுங்கின.
  • மரங்களில் தங்கியிருந்த பறவைகள் நிலத்தில் வீழ்ந்தன.
  • பசுக்கள் பாலுண்ண வந்த கன்றுகளைத் தவிர்த்தன. மலையையே குளிரச் செய்வது போன்றிருந்தது அக்குளிர்கால நள்ளிரவு.

(அல்ல து)

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 44.
ஆ) நாட்டியக் கலைஞருக்குத் தமிழர் உரிய சிறப்பு அளித்தனர் என்பதைச் சிலப்பதிகாரப் பாடற்பகுதி கொண்டு நிறுவுக.
Answer:
முன்னுரை:
சிலப்பதிகாரத்திலுள்ள அரங்கேற்று காதையின் ஒரு பகுதி பாடமாக வைக்கப்பட்டுள்ளது. தமிழரின் கலை, நாகரிகம், பண்பாடு முதலானவற்றை உள்ளடக்கிய கருவூலமாகச் சிலப்பதிகாரம் திகழ்கிறது.

அரசகுடி அல்லாதவர்களைக் காப்பியத்தின் தலைமக்களாக வைத்துப் பாடியதால் இது குடிமக்கள் காப்பியம்’ எனப்படுகிறது. புகார், மதுரை, வஞ்சிக் காண்டங்கள் முறையே சோழ, பாண்டிய, சேர மன்னர்களைப் பற்றியவை என்பதால் மூவேந்தர் காப்பியம்’ எனவும் அழைக்கப்படுகிறது.

மாதவியின் நாட்டியப் பயிற்சி :
மாதவி, அழகிய தோள்களை உடையவள்; தேனும் தாதுவும் நிறைந்த பூக்களை அணிந்த சுருண்ட கூந்தலை உடையவள். ஆடல், பாடல், அழகு என்னும் இம்மூன்றில் ஒன்றும் குறைபடாமல் (ஐந்தாண்டில் ஆடல் கற்பதற்கான சடங்குகளைச் செய்து) ஏழு ஆண்டுவரை ஆடல் கலையைப் பயின்றாள்.

அவள் தனது பன்னிரண்டாவது வயதில் ஆடலை அரங்கேற்ற விரும்பினாள், வீரக் கழல் பூண்ட சோழ மன்னனது அரசவைக்கு வந்தாள் அவளுடன் ஆடல், ஆசான், இசை ஆசான். கவிஞன், தண்ணுமை ஆசான், குழல் ஆசான், யாழ் ஆசான் ஆகியோரும் வந்திருந்தனர்.)

நாட்டிய அரங்கின் அமைப்பு:
திறம்படக் கற்றுணர்ந்த சிற்ப நூலாசிரியரால் சொல்லப்பட்ட இயல்புகளிலிருந்து மாறுபடாத நன்னிலத்தை, ஆடல் அரங்கிற்காகத் தேர்ந்தெடுத்தனர். பொதிகை மலை போன்ற மலைகளிலே நீண்டு வளர்ந்த மூங்கில்களிலே ஒன்றுக்கொன்று இடையே ஒரு சாண் அளவு கணுக்களைக் கொண்ட மூங்கிலைக் கொண்டு வந்தனர்.

நூல்களில் கூறப்பட்ட முறையாலே அரங்கம் அமைந்தனர். தம் கைப்பெருவிரலில் இருபத்து நான்கு அளவினைக் கொண்டதாக அம்மூங்கிலை வெட்டினர். அதை அரங்கம் அமைக்கும் கோலாகக் கொண்டு அதில் ஏழுகோல் அகலமும் எட்டுக்கோல் நீளமும் ஒரு கோல் உயரமும் உடையதாக நாட்டிய அரங்கத்தை அமைத்தனர்.

தலைக்கோல் :
அரங்கேற்றத்தை வெற்றிகரமாக முடிக்கும் ஆடல் மகளுக்குத் தலைக்கோல் அளித்துச் சிறப்பிப்பர். தலைக்கோல் என்பது. பெரும்புகழ் கொண்ட பகை மன்னனுடன் நிகழ்த்திய போரில், தோற்றுப் புறங்காட்டிய அவனிடமிருந்து பறிக்கப்பட்ட அழகுமிக்க வெண்கொற்றக் குடையின் காம்பில் செய்யப்படுவது அக்காம்பின் கணுக்கள் முழுவதும் நவமணிகளை இழைத்து அக்கணுக்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் சாம்பூந்தம் எனும் பொன் தகட்டை வலம்புரியாகவும், இடம்புரியாகவும் சுற்றிக்கட்டி அதனை ஒரு கோலாக்குவர்.

வெண்கொற்றக்குடையுடன் உலகாளும் மன்னனின் அரண்மனையில் அதனை வைத்து இந்திரன் மகன் சயந்தன் என அக்கோலை நினைத்து மந்திர விதியாலே வழிபாடு செய்வர். அத்தலைக் கோலைப் புண்ணிய நதிகளிலிருந்து பொற்குடங்களில் முகந்து வந்த நன்னீரால் நீராட்டுவர்.

மாலைகளை அணிவித்துப் பொருத்தமான ஒரு நல்ல நாளிலே பொன்னாலான பூணினையும் முகப்படாத்தையும் கொண்டிருக்கிற பட்டத்து யானையின் கையில் வாழ்த்தித் தருவர்.

முரசுகள் முழங்கப் பல்வேறு வாத்தியங்கள் ஒலிக்க அரசரும் அவரின் ஐம்பெருங்குழுவினரும் சூழ்ந்து வரப்பட்டத்து யானை, தேரை வலம் வந்து அதன் மேல் உள்ள கவிஞனிடம் அத்தலைக் கோலைக் கொடுக்கும்.

அனைவரும் ஊர்வலமாக அரங்கிற்கு வந்த பின், அத்தலைக் கோலைக் கவிஞன் ஆடலரங்கில் வைப்பான். மாதவியின் ஆடலரங்கில் தலைக்கோல் வைக்கப்பட்டது.

மாதவி மன்னனிடம் பரிசு பெறுதல் :
பொன்னால் செய்யப்பட்ட ஒரு பூங்கொடி வந்து நடனமாடியது போல மாதவி அரங்கில் தோன்றி நாட்டிய நூலில் சொல்லப்பட்ட முறைமை தவறாது பாவம் அபிநயம் இவற்றைச் சரியாகக் கடைப்பிடித்து அனைவரும் கண்டுகளிக்கும்படி அழகுற ஆடினாள். மாதவி கூத்துக்கு உரிய இயல்பினிலிருந்து சற்றும் வழுவாது ஆடினாள்.

ஆடலைக் கண்டு அகமகிழ்ந்த மன்னனிடமிருந்து தலைக்கோலி என்னும் பட்டமும் பெற்றாள். அரங்கேற்றம் செய்யும் நாடகக் கணிகையர்க்குப் பரிசு இவ்வளவு என நூல் விதித்த முறைப்படி ஆயிரத்தெட்டுக் கழஞ்சுப் பொன் மாலையை மன்னனிடமிருந்து பரிசாகப் பெற்றாள்.

மாதவியின் நாட்டியம் :
அரசன் முதலானோர் யாவரும் தத்தம் தகுதிக்கு ஏற்ப அமைக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தனர். அதனருகே இசைக் கருவிகளை வாசிப்போர், நிற்க வேண்டிய முறைப்படி அவரவர்க்கு உரிய இடத்தில் நின்றனர். அரங்கேற்றம் செய்ய வேண்டிய நாடகக் கணிகையாகிய மாதவி அரங்கில் வலக்காலை முன்வைத்து ஏறி.

பொருமுக எழினிக்கு நிலையிடனான வலத்தூண் அருகே போய் நிற்க வேண்டியது மரபு என்பதால் அங்குப் போய் நின்றாள். ஆடலில் தேர்ச்சி பெற்று அரங்கேறிய தோரியமகளிரும் தொன்றுதொட்டு வரும் முறைப்படி ஒருமுக எழினிக்கு நிலையிடனான இடப்பக்கத்தூணின் அருகே போய் நின்றனர்.

முடிவுரை:
தமிழர்கள் வீரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தன் வெற்றியை போற்றி தலைக்கோலை பாதுகாத்தனர். அத்தகைய தலைக்கோலையே நாட்டியத்திற்காக பரிசு வழங்குகையில் அவர்கள் நாட்டியக் கலைக்கு எத்தகைய முக்கியத்துவம் அளித்தனர் என்பதனை உணர்ந்து கொள்ள முடிகிறது.

Question 45.
(அ) மயிலையார் ஓர் “ஆராய்ச்சிப் பேரறிஞர்” என்னும் கூற்றினைச் சான்றுகளுடன் கட்டுரைக்க.
Answer:
முன்னுரை:

  • ஒவ்வொரு தேசிய இனமும் தன்னுடைய கடந்தகால வரலாற்றை அறிந்திருந்தால் மட்டுமே எதிர்கால இலக்குகளை அடைய முடியும்.
  • அத்தகைய இன வரலாற்றை இலக்கியம், தொல்லியல், கல்வெட்டு, பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் தரவுகளைத் தேடி எழுதிய ஆளுமைகளில் முக்கியமானவர் மயிலை சீனி. வேங்கடசாமி.
  • இதழ் ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கிய அவர், பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியபடியே எழுதி முடித்த புத்தகங்களே, தமிழர் தம் பழம்பெருமையை உணர, உதவும் புதையலாக விளங்குகிறது.

தொடக்ககால ஆய்வுகள் :

  • 1934 இல் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் நடத்திய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ச.த. சற்குணர், கிறித்துவமும் தமிழும் என்ற பொருள் குறித்து உரையாற்றினார்.
  • அவ்வுரையைக் கேட்டுப் பெற்ற ஆர்வத்தினால் கிறித்துவமும் தமிழும்’ என்னும் நூலை மயிலையார் எழுதினார். இதுவே அவருடைய முதல் நூலாகும்.
  • தமிழின் தொல் இலக்கியம். தொல் கலை, தொல்லெழுத்து ஆகியவற்றில் கொண்ட ஈடுபாடு காரணமாக, பௌத்தமும் தமிழும் சமணமும் தமிழும் ‘ ஆகிய நூல்களை அவர் இயற்றினார்.
  • சமயம், மானுடவியல், தமிழக வரலாறு. தொல்பொருள் ஆய்வு, கலை வரலாறு, மொழியாய்வு முதலான பல துறைகளிலும் இவர் கவனம் செலுத்தினார்.
  • குறிப்பாக கல்வெட்டு ஆய்வில் இவருக்குப் பயிற்சி அதிகம். தமிழ் எழுத்தியலின் வளர்ச்சியை நன்குணர்ந்தவர்.
  • வட்டெழுத்து, கோலெழுத்து, தமிழ் பிராம்மி ஆகியவற்றில் புலமை பெற்றிருந்த காரணத்தால் சாசனங்களை அவரால் எளிதாக வாசிக்க முடிந்தது.
  • வரலாறு இலக்கியம், கலையியல், சமயம் எனப் பல துறைகளிலும் நூல்களை எழுதியிருப்பது வேங்கடசாமியின் பன்முக அறிவை விளக்குகிறது.

வரலாற்று ஆய்வு :

  • மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் ஆகியோர் குறித்த நூல்களைத் தொடர்ந்து மூன்றாம் நந்திவர்மன் என்னும் பல்லவ மன்னனைப் பற்றியும் அவர் எழுதினார்.
  • தமிழில் அம்மன்னனைப் பற்றி எழுதப்பட்ட முதல் நூல் என்னும் பெருமையைப் பெற்றது.
  • சங்க கால மூவேந்தர்கள், கொங்குநாட்டு மன்னர்கள், துளு நாட்டு மன்னர்கள், களப்பிரர் மற்றும் இலங்கை குறித்த வரலாறு ஆகியவற்றையும் எழுதியுள்ளார்.
  • சங்க காலத்துக்குப் பிற்பட்ட காலத்தில் தமிழகத்தைக் களப்பிரர்கள் என்ற மன்னர்கள் ஆட்சி புரிந்தனர்.
  • இக்காலம் தமிழர்களின் வரலாற்றில் இருண்ட காலம் என்று மரபு வழிப்பட்ட வரலாற்று ஆசிரியர்கள் குறித்தனர்.
  • இம்மன்னர்கள் குறித்த ஆய்வை வேங்கடசாமி விரிவாக ஆராய்ந்து களப்பிரர் குறித்த புதிய கண்ணோட்டத்தைக் களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’ என்னும் நூல் மூலம் வெளிப்படுத்தினார்.

கலையியல் ஆய்வு:

  • கலையியல் சார்ந்து தமிழில் வெளியான பல நூல்களுக்கும் வேங்கடசாமியே வழிகாட்டியாக விளங்கினார்.
  • தமிழரது கலைத்திறனை எடுத்தோதும் தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்’ என்னும் நூல், கவின் கலைகள் குறித்துத் தமிழில் வெளிவந்த முழுமையான முதல் நூல் ஆகும்.
  • இந்நூல் தமிழக அரசின் முதற்பரிசைப் பெற்றது. இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்.
  • நுண்கலைகள், இசைவாணர் கதைகள் ஆகியவை கலை பற்றிய இவருடைய பிற நூல்கள் ஆகும்.
  • தமது நூல்களின் படங்களைத் தானே வரைந்து வெளியிட்டது இவரது கலைத்திறனுக்குச் சான்றாகும்.

கல்வெட்டு ஆய்வுகள்:

  • சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள், பழங்காலத் தமிழர் வணிகம். களப்பிரர் ஆட்சியில் தமிழகம், கொங்கு நாட்டு வரலாறு, தமிழ்நாட்டு வரலாறு – சங்க காலம் (அரசியல்) ஆகிய நூல்களையும் எழுதினார்.
  • ஆய்வுலகில் மயிலை சீனி. வேங்கடசாமியின் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கூற வேண்டுமானால் தமிழக வரலாற்றினைப் பல கோணங்களில் மீட்டுருவாக்கம் செய்ததைக் குறிப்பிடலாம்.
  • தமிழ்நாட்டு வரலாறு என்னும் நூல் இவருடைய மீட்டுருவாக்க முயற்சிக்குச் சரியான சான்றாகும்.
  • தமிழியலுக்குத் தேவையான பல்வேறு ஆவணங்களையும் தொகுத்து ஆய்வு செய்யும் பணியை இவர் மேற்கொண்டார்.
  • இப்பணியின் விளைவாக. சாசனச் செய்யுள் மஞ்சரி, மறைந்துபோன தமிழ் நூல்கள் ஆகிய நூல்களை எழுதினார்.

பன்மொழிப் புலமை :

  • தமிழ் ஆய்வு மரபில், சொல் ஆய்வுகளை மேற்கொள்ளாத ஆய்வாளர் இல்லை. நீண்ட வரலாறு கொண்ட மொழியின் சொற்களில் இவ்வகையான ஆய்வுக்குரிய ஏதுக்கள் மிகுதியாகும்.
  • வேங்கடசாமி தொடர்ச்சியாக இத்தகைய சொல்லாய்வுப் பணியை மேற்கொண்டு வந்துள்ளார்.
  • ‘செந்தமிழ்ச் செல்வி என்னும் இதழில் அவர் எழுதிய சொல்லாய்வுக் கட்டுரைகள் அஞ்சிறைத் தும்பி’ என்ற தொகுப்பாக வெளியிடப்பட்டது.
  • மகேந்திரவர்மன் இயற்றிய மத்த விலாசம்’ என்ற நாடக நூலை ஆங்கிலம் வழியாகத் தமிழாக்கியுள்ளார்.
  • தமிழ்ப் பண்பாட்டிலும் தமிழர் வரலாற்றிலும் ஆழ்ந்த அக்கறை கொண்ட மயிலை சீனி.
  • அவர்கள் தமிழர் பண்பாட்டின் தனித்தன்மையை நிறுவுவதில் உறுதியான பார்வை கொண்டவர்.

ஆராய்ச்சிப் பேரறிஞர்:

  • மயிலை சீனியாரால் பல ஆய்வுகள் தமிழுலகுக்கு முதன் முதலாக வழங்கப்பட்டவை.
  • இவரது ஆய்வுகள் அறிஞருக்கு மட்டுமன்றிப் பொதுமக்களுக்கும் அறிவு விருந்தோம்பியவை.
  • பல ஆய்வுகள் கிளைவிடுவதற்கு அடிமரமாக இருந்தவை. இவரது ஆய்வுகள்.
  • வேண்டாத நூலிது என்றோ நூலில் வேண்டாத பகுதி என்றோ ஒதுக்க முடியாத வகையில் இவரது எழுத்தாளுமை திகழ்ந்தது.

முடிவுரை:

  • தமிழக வரலாற்றுக் கழகத்திலும் தமிழகப் புலவர் குழுவிலும் உறுப்பினராக இருந்து பெருந்தொண்டாற்றிய வேங்கடசாமிக்கு 1962இல் தமிழ் எழுத்தாளர் சங்கம் பாராட்டிக் கேடயம் வழங்கியது.
  • மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் தமிழ்ப் பேரவைச் செம்மல்’ என்ற விருதினை அளித்தது.
  • தமது ஓயாத தேடலினாலும் கடுமையான உழைப்பாலும் அரிய ஆய்வு முடிவுகளைக் கொணர்ந்த இம்மாமனிதருக்கு அறிஞர்கள் கூடிச் சென்னை கோகலே மண்டபத்தில் மணிவிழா எடுத்து ஆராய்ச்சிப் பேரறிஞர்’ என்ற பட்டத்தை வழங்கினார்.

(அல்ல து)

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 45.
(ஆ) குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது – எவ்வாறு? விளக்குக.
Answer:

  1. குடும்பம் எனும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் எனும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது. குடும்பம் தொடங்கிக் குலம். கூட்டம். பெருங்குழு , சமூகம் என்ற அமைப்புவரை விரிவு பெறுகிறது.
  2. குடும்பமே மனித சமூகத்தின் அடிப்படை அலகாக உள்ளது. வாழுங்காலம் முழுவதும் தொடர்ந்து வேறு எந்த நிறுவனமும் இந்த அளவுக்கு மனிதனைச் சமூகவயப்படுத்தும் பணியைச் செய்ததில்லை.

குடும்பம் :
குடும்பம் எனும் அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை திருமணமே, குடும்பம் , திருமணம் இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தே செயல்படுகின்றன – நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல, இன்று நாம் வழங்கும் திருமணம் ‘, குடும்பம் ஆகிய இரண்டு சொற்களும் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் எங்கும் இடம்பெறவில்லை . குடும்பம் எனும் சொல் முதன் முதலில் திருக்குறளில் தான் (1029) வருகிறது.

வாழிடம் :
மருதத்திணைப் பாடல் ஒன்றில் மகளிர் தம்மனை’, ‘நும்மனை’ என மனைவியின் இல்லத்தையும் கணவனின் இல்லத்தையும் பிரித்துப் பேசும் போக்கினைக் காண முடிகிறது. இன்னும் சில இடங்களில் தற்காலிகத் தங்குமிடம் புக்கில் எனவும், திருமணத்திற்குப்பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து. தனியாக வாழுமிடம் ‘தன்மனை’ எனவும் வழங்கப்பெற்றுள்ளன.

மணந்தகம் :
குடும்பமும் உயிரிகளைப் போன்றே தோன்றுகிறது; வளர்கிறது. பல கட்டங்களைக் கடக்கிறது. அதன் வாழ்க்கைச் சுழற்சியில் பல வடிவங்களில் நிலைமாற்றம் பெறுகிறது. இத்தகைய நீண்ட பாதையில் குடும்பத்தின் தொடக்கம் திருமணமே. மணம் புரிந்த கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்கக் கட்டமே ‘மணந்தகம்’ எனப்படுகிறது. முதல் குழந்தை பிறக்கும் வரை உள்ள காலகட்டத்தை இந்நிலை குறிக்கிறது. தனிக்குடும்ப உருவாக்கத்தின் தொடக்க நிலையாக இது அமைகிறது.

தாய்வழிக் குடும்பம் :
சங்ககாலத்தில் கண சமூகத்துக்குத் தாயே தலைமை ஏற்றிருந்தாள். தாய்வழியாகவே குலத்தொடர்ச்சி குறிக்கப்பட்டது. பதிற்றுப்பத்து கூறும் சேரநாட்டு மருமக்கள் தாய முறை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

சிறுவர்தாயே பேரிற் பெண்டே
செம்முது பெண்டின் காதலஞ்சிறா அன்
வானரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
முளரி மருங்கின் முதியோள் சிறுவன்
என்மகள் ஒருத்தியும் பிறள் மகன் ஒருவனும்

முதலான தொடர்களில் ‘இவளது மகன்’ என்றே கூறப்பட்டது. இவனது மகன் எனக் கூறப்படவில்லை என்பது நோக்கத்தக்கது. இவை அனைத்தும் சங்ககாலத்தில் காணப்பட்ட தாய்வழிச் சமூகத்தின் நிலையைக் காட்டுகின்றன.

சங்ககாலத்தில் பெண் திருமணம் செய்த பின்னரும் தன் இல்லத்திலேயே தொடர்ந்து வாழ்க்கை நடத்தும் தாய முறை இருந்துள்ளது. திருமணத்திற்குப்பின் மனைவியின் இல்லத்துக்குச் சென்று கணவன் வாழ்வதே நடைமுறையாக இருந்துள்ளது.

தந்தைவழிக் குடும்பம் :
மனித குலத்தில் ஆதியில் தோன்றி வளர்ந்த தாய்வழி முறையானது தமிழர்களிடம் இருந்ததைச் சங்க இலக்கியங்களின் வழி அறிய முடிந்தாலும், சங்க காலத்திலேயே ஆண் மையச் சமூக முறை வலுவாக வேர் ஊன்றிப் பரவலாகி விட்டதையும் காணமுடிகிறது.

ஆண்மையச் சமூகத்தில் பெண் திருமணத்திற்குப்பின் தன் கணவனுடைய தந்தையகத்தில் வாழ வேண்டும். மணமானபின் தலைவன் தலைவியை அவனுடைய இல்லத்திற்கு அழைத்து வந்தபோது அவனுடைய தாய் அவளுக்குச் சிலம்புகழி நோன்பு செய்திருக்கிறாள்.

தனிக்குடும்பம் :
னிக்குடும்பம் தோன்றுவதற்கான தொடக்க நிலைக் குடும்பங்கள் பற்றிச் சங்க இலக்கியங்கள் மிகுதியாகப் பேசியிருக்கின்றன. இளமகவுநிலைக் குடும்பங்களின் காட்சிகளை ஐங்குறுநூறு தெளிவுபடுத்துகிறது. “மறியிடைப் படுத்த மான்பிணை போல்” மகனை நடுவணாகக்கொண்டு தலைவனும் தலைவியும் வாழ்ந்திருக்கின்றனர். தாய், தந்தை, குழந்தை மூவருமுள்ள தனிக்குடும்பம் மிகவும் நெருக்கமானது என்பதால் இது தொடக்கநிலை எளிய நெருக்கமான குடும்பம் எனப்படும்.

விரிந்த குடும்பம் :
சங்க காலத்தில் தனிக்குடும்ப அமைப்பு விரிவுபெற்று இவர்களுடன் பெற்றோர் ஒருவரின் தந்தையும் உடன் வாழும் விரிந்த குடும்ப முறையையும் காண முடிகிறது. கணவன், மனைவி, மகன் ஆகியோருடன் தந்தை சேர்த்து வாழ்ந்த நேர்வழி விரிந்த குடும்ப முறையை ஒக்கூர் மாசாத்தியாரின் புறநானூற்றுப் பாடல் கூறுகிறது. இவ்வாறு குடும்பம் என்னும் சிறிய அமைப்பு மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பாக கட்டமைக்கப்படுகிறது.

Question 46.
(அ) சாலை விபத்தில்லாத் தமிழ்நாடு’ – இக்கூற்று நனவாக நாம் செய்ய வேண்டியன யாவை?
Answer:
குறிப்புச் சட்டகம்

  • முன்னுரை
  • சாலை விதிகள்
  • கணக்கீடு
  • சாலைக்குறியீடு
  • மோட்டார் வாகனச் சட்டம்
  • முடிவுரை

முன்னுரை:
வாழ்வை முழுமையாக்கும் கூறுகளுள் முதன்மையானது பயணம் அதிலும் சாலை வழிப்பயணம் மனதிற்கு இன்பத்தை அளிக்கக் கூடியது. அத்தகைய பயணத்தை அனைவரும் பாதுகாப்பாக மேற்கொள்ள வேண்டும். சாலை விதிகளைத் தெரிந்து கொள்வதும் கல்விதான். போக்குவரத்து குறித்த விதிகளையும், பாதுகாப்பு வழிகளையும் இக்கட்டுரை வழி காண்போம்.

  • அதில் 5,000 பேர் உயிரிழக்கின்றனர். சுமார் 2 இலட்சம் பேர் உடலுறுப்பை இழக்கின்றனர்.
  • நாளொன்றுக்கு 1317 விபத்துக்களும் அதில் 413 பேர் உயிரிழக்கின்றார்கள்.
  • இந்தியாவில் நடக்கும் விபத்துகளில் 15 சதவீதம் தமிழ்நாட்டில் நடப்பது வேதனைக்குரியது.

சாலை விதிகள் :

  • சாலையின் வகைகள், மைல் கற்களின் விவரங்கள் பற்றித் தெரிந்து வைத்திருக்க வேண்டும். படுத்தும் குறியீடுகள் மற்றும்.
  • போக்குவரத்துக் காவலர்களின் சாலை உத்தரவுகளுக்கு ஏற்பச் சாலையைப் பயன்படுத்த வேண்டும்.
  • நடைமேடை, நடைபாதையைப் பயன்படுத்துபவர்களையும் சாலையைக் கடப்பவர்களையும் அச்சுறுத்தக் கூடாது.
  • சாலைச் சந்திப்புகளில் எச்சரிக்கையான அணுகுமுறை தேவை. தேவையான இடங்களில் சரியான சைகையைச் செய்ய வேண்டும்.
  • எதிரில் வரும், கடந்து செல்ல முற்படும் ஊர்திகளுக்கு வழிவிட வேண்டும். தேவையெனில் வேகம் குறைத்து இதர வாகனங்களுக்குப் பாதுகாப்புடன் வழிவிட வேண்டும்.
  • பிற ஊர்தி ஓட்டிகளுக்கு விட்டுக்கொடுப்பது சிறந்தது.
  • இதர சாலைப் பயனாளிகளை நண்பராக எண்ண வேண்டும்.

சாலைக் குறியீடு :
சாலைகளில் இடம் பெற்றிருக்கும் குறியீடுகள் போக்குவரத்தினைச் சீர் செய்யவும் பாதுகாப்பாகப் பயணிக்கவும் உதவுகின்றன. அவை:

  • உத்தரவுக் குறியீடுகள்
  • எச்சரிக்கைக் குறியீடுகள்
  • தகவல் குறியீடுகள்

இக்குறியீடுகளைக் கவனத்தில் கொண்டு பயணித்தால் சிறந்தது. சாலைப் போக்குவரத்து உதவிக்கு 103 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

மோட்டார் வாகனச் சட்டம்:

  • 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் வாகனம் இயக்கக் கூடாது. அதை மீறி இயக்கினால் பெற்றோர்களுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும்.
  • ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இயக்கினால் ரூ.5,000 தண்டனைத் தொகையோ மூன்று மாதச் சிறைத் தண்டனையோ அல்லது இரண்டுமோ கிடைக்கும்.
  • அபாயகரமான முறையில் ஊர்தியை இயக்கினால் ரூ.5,000 தண்டத்தொகைப் பெறப்படும்.
  • மது அருந்திவிட்டு இயக்கினால் ரூ.10,000 தண்டத்தொகை கட்ட நேரும்.
  • மிக வேகத்தில் ஊர்தியை இயக்கினால் ரூ.5,000 தண்டத்தொகை கட்ட நேரும்.
  • இருவருக்கு மேல் இரண்டு சக்கர ஊர்தியில் பயணித்தால் ரூ.2,000 தண்டத்தொகை அல்லது 3 மாதத்திற்கு ஓட்டுநர் உரிமம் நீக்கம் செய்யப்படும்.
  • தலைக்கவசம் அணியாமல் இருந்தால் ரூ.1,000 தண்டத்தொகையுடன் மூன்று மாதம் ஓட்டுநர் உரிமம் நீக்கம்.

முடிவுரை:
சாலைப் பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்பதை உணர்ந்து போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடித்தல் அவசியமாகும் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதன் மூலம் நம் உயிரையும் உடல் உறுப்புகளையும், உடைமைகளையும், மற்றவரின் உயிரையும் காக்க முடியும், மாணவர்களாகிய நீங்களும் பாதுகாப்புடன் பயணம் செய்யவும், மற்றவர்களுக்கும் அதனை எடுத்துரைக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
(அல்லது)

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 46.
(ஆ) கோடை மழை கதையை நாடக வடிவில் எழுதுக.
Answer:
கோடை மழை
– சாந்தா தத்

பங்கேற்போர் : பெரியவர் ஆறுமுகம் , பாபு, மருத்துவமனை ஊழியர், அரசு மருத்துவர்

காட்சி – 1

பங்கேற்பவர் : பெரியவர் ஆறுமுகம்
ஆறுமுகம்: (தனக்குள்ளே )

பேரப்புள்ளைக்கு இரண்டு நாளா ஒரே கஷ்டமா இருக்குது. குழந்தைக்குக் காய்ச்சலா, இருமலா, சளியா எதுவுமே சரியாக் கண்டு பிடிக்க என்னால் முடியலை.

தனியார் ஆஸ்பத்திரியில் போய்ப்பார்க்க நம்ம கைல காசும் இல்லே. பேசாம அரசாங்க ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டியதுதான். அங்கதான் மருந்தும், சிகிச்சையும் இலவசமாக் கெடைக்கும். அடேயப்பா… அரசு ஆஸ்பதிரியிலே காலைல 7 மணிக்கே எவ்வளவு கூட்டம் இருக்கு?!

புறநோயாளி பிரிவுல சீட்டு பதிஞ்சிட்டேன். இப்போ வரிசைலையும் நின்னுட்டேன். ஆனால் டாக்டரைப் பார்க்க இன்னும் 2 மணி நேரமாவது கட்டாயம் ஆகலாம்.

பேரப்புள்ளை குட்டிக் குழந்தைதான் 5 கிலோ தான் எடை ஆனால் தூக்கி வச்சிருந்த கையெல்லாம் கடுகடுன்னு கடுக்குதே என்ன செய்ய? பேரப்புள்ளையை சந்தோஷமா தூக்கி வச்சா எடையும் தெரியாது….. வலியும் வராது…. ஆனால்…. என்னோட நிலைமை அப்படியா?

கஷ்டப்பட்டு ஒரே மகன்னு செல்லமா வளர்த்தேன். கம்பெனில் வேலைக்கும் ஏற்பாடு பண்ணி கல்யாணமும் செய்து வச்சேன். அவன்.. எனக்குப் பாரமா இந்தப் பேரப்புள்ளையத் தந்துட்டு போயே போயிட்டாளே!

எனக்குக் கொள்ளி போட பொறந்த பையன் என்னையே கொள்ளி போட வச்சுட்டானே!? திடீர்னு நோய் வந்து இறந்துபோன மனைவியை நெனைச்சுகிட்டே தன்னோட வாழ்வை அவனே முடிச்சுகிட்டானே!

தன்னை வளர்த்து ஆளாக்கின அப்பா தான் பெத்த புள்ளை இதப்பத்தியெல்லாம் கொஞ்சம்கூட கவலைப்படாம், பொண்டாட்டி மேல் உள்ள பாசத்துல விஷம் குடிச்சு உயிரை விட்டுட்டானே! இந்த மாதிரி என்னோட மனைவி இறந்தப்போ நானும் போயிருந்தா.. இவனோட நிலைமை என்ன ஆயிருக்கும்னு யோசிச்சானா?

இப்போ…. என்னையே கவனிக்க ஆள் வேணும்கற நிலையிலே பேரப்புள்ளைய வளர்க்க நான் எவ்வளவு கஷ்டப்படறேன். மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான்னு மனசைக் கல்லாக்கிக்கிட்டு என்னால் வாழத் தெரியலையே!?

மருத்துவமனைப் பணியாளர் : அய்யா… பெரியவரே ! அடுத்து நீங்கதான்…… டாக்டரைப் பார்க்க உள்ளே போங்க அய்யா.

ஆறுமுகம் : வணக்கம் டாக்டர் அய்யா.

டாக்டர் : வணக்கம். அய்யா.

(குழந்தையை பரிசோதிக்கிறார்) அய்யா …. குழந்தையை சோதனை பண்ணிப்பாத்துட்டேன். கபம், சளிதான் …. கவலைப்பட வேண்டாம். 2 நாள் மருந்து மாத்திரை தவறாம் கொடுங்க. சரியாயிடும்.

ஆறுமுகம் : சரிங்க டாக்டர்.

காட்சி – 2

பங்கேற்பவர் : முதியவர் ஆறுமுகம், சமூக சேவக இளைஞர் பாபு
முதியவர்: பாபு ……. பாபு …… சுகந்தானா தம்பி.

பாபு : அய்யா… வணக்கம்…… பேரப்புள்ளை நல்லா இருக்காங்களா? நீங்க எப்படி இருக்கீங்க?

ஆறுமுகம் : நான் உடம்பு அளவுல நல்லாத்தான் இருக்கேன். மனசு அளவுல ரொம்ப நொந்து போயிருக்கேன். குழந்தைக்கு கடுமையான கபம்.. ச… 2 நாளா அவஸ்தை … அரசு மருந்தகத்துல சிகிச்சை கொடுத்தப்புறம்…. இப்போ நல்ல குணமாயிட்டான்.

பாபு : உங்க பேரப்புள்ள சம்பந்தமா நான் ஒரு விஷயம் கேட்டேனே! என்ன முடிவு பண்ணி இருக்கீங்க?

ஆறுமுகம் : படிச்சவங்கன்னு சொல்றீங்க… ரொம்ப தெரிஞ்சவங்கன்னு சொல்றீங்க…. புள்ளையப் பத்தி கவலைப்படவே தேவை இல்லைன்னு சொல்றீங்க. இனிமே யோசிக்க என்ன இருக்கு? உங்க பேராசிரிய நண்பரை வரச்சொல்லுங்க.

—— திரை ——
காட்சி – 3

இடம் : முதியவர் ஆறுமுகம் வீடு
பங்கேற்போர் : ஆறுமுகம், பாபு, பாபுவின் நண்பர் பேராசிரியர் கோபிநாத், கோகிலா [பேராசிரியர் கோபிநாத் மற்றும் கோகிலா தம்பதிகளை காரில் அழைத்துக் கொண்டு ஆறுமுகம் வீட்டிற்கு வருகிறார் பாபு]

பாபு : அய்யா ….. பெரியவரே

ஆறுமுகம் : தம்பி பாபு …. எல்லாரும் உள்ளே வாங்க….. வாங்க… வணக்கம். கோபிநாத் : அய்யா …. வணக்கம். பாபு எல்லாம் சொன்னாரு. உங்க குழந்தையை சட்டப்படி சுவீகாரம் எடுத்துக்கிறோம். கடவுள் கருணையால், உங்க உதவியால் எங்களுக்கு புள்ளைப் பாக்கியம் கொடச்சிருக்கு. இதுக்காக வாழ்க்கை முழுவதும் உங்களுக்கு நாங்க நன்றிக்கடன் பட்டிருக்கோம். அப்புறம்

ஆறுமுகம் : அப்புறம்…. என்ன தயக்கம்? வேற எதுவும் சொல்லணும் என்றாலும் சொல்லிடுங்க. பேராசிரியர் கோபிநாத் : எங்க குடும்பத்துல பெரியவங்க யாருமே இப்போ வழிகாட்ட இல்லை0

உங்களையும் எங்களோட கூட்டிட்டு போக எங்களுக்கு ஆசை. உங்க பேரனைவிட்டுப் பிரிச்ச பாவம் எங்களுக்கு வேண்டாம். எங்களுக்கு வழிகாட்ட நீங்களும் தேவை. நாம் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவுகரமா இருப்போமே! உங்க சம்மதம் ரொம்ப முக்கியம்.

ஆறுமுகம் : கரும்பு தின்னக் கூலியா? கட்டாயம் நானும் வாரேன்…… ‘திக்கற்றவர்களுக்குத் தெய்வந்தான் துணை’ அப்டீன்னு பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன். இப்போதான் அதை உணர்கிறேன். பாபு தம்பி மனித உருவத்துல வந்து உதவின தெய்வம் நீ தாம்பா ….

பாபு : அய்யா ….. நான் ஒரு கருவிதான். எல்லாம் அந்த சிவன் செயல். ஆறுமுகம் : தத்தளிச்ச காலத்தில் பயிர்களைக் காப்பாத்த ‘கோடை மழை’ வந்தது போல, எங்களைக் காப்பாத்த கோபிநாந், கோகிலா தம்பிதிகள் வந்திருக்காங்க…. வாழ்க வையகம். வாழ்க வளமுடன்…

பகுதி – V

அடிமாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக. [1X4 = 4]

Question 47.
(அ) ‘விண்வேறு ‘ என்று துவங்கும் சுரதாவின் பாடல்.
Answer:
விண்வேறு; விண்வெளியில் இயங்கு கின்ற
வெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறு
மண்வேறு; மண்ணோடு கலந்தி ருக்கும்
மணல் வேறு: பனித்துளியும் மழையும் வேறு:
புண்வேறு; வீரர்களின் விழுப்புண் வேறு
புகழ்வேறு; செல்வாக்கு வேறு; காணும்
கண்வேறு; கல்விக்கண் வேறு; கற்றார்
கவிநடையும் உரைநடையும் வேறு வேறு. – சுரதா

(ஆ) அஃகாமை’ என்று துவங்கும் திருக்குறளை எழுதுக. [1 x 2 = 2]
Answer:
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள் – திருவள்ளுவர்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

Students can Download Tamil Nadu 12th Tamil Model Question Paper 1 Pdf, Tamil Nadu 12th Tamil Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

TN State Board 12th Tamil Model Question Paper 1

நேரம்: 2.30 மணி
மதிப்பெண்கள் : 90

குறிப்புகள்:

  • இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது. அனைத்து பகுதிகளுக்கும் விடையளிக்க வேண்டும். தேவையான இடங்களில் உள் தேர்வு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
  • பகுதி I, II, III, IV மற்றும் Vல் உள்ள அனைத்து வினாக்களுக்கும் தனித்தனியே விடையளிக்க வேண்டும்.
  • வினா எண் 1 முதல் 14 வரை பகுதி-1ல் தேர்வு செய்யும் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
    ஒவ்வொரு வினாவிற்கும் ஒரு மதிப்பெண். சரியான விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
  • வினா எண் 15 முதல் 30 வரை பகுதி-பால் இரண்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. –
  • வினா எண் 31 முதல் 43 வரை பகுதி-IIIல் நான்கு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
  • வினா எண் 44 முதல் 46 வரை பகுதி-IVல் ஆறு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.அனைத்து வினாவிற்கும் விடையளிக்கவும்.
  • வினா எண் 47-ல் பகுதி-Vல் மனப்பாடப்பகுதி தரப்பட்டுள்ளன.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

பகுதி – I

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. [14 x 1 = 14]

(விடைகள் தடித்த எழுத்தில் தரப்பட்டுள்ளன)

Question 1.
1984 ல் இ. ஆ. ப. தேர்வை முழுமையாகத் தமிழில் எழுதி வெற்றி பெற்ற முதல் தமிழ் இலக்கிய மாணவர்………
(அ) ஆர். பாலகிருஷ்ண ன்
(ஆ) வீ. இராம கிருஷ்ண ன்
(இ) ஆர். பால சுந்தரம்
(ஈ) ஏ. சண்முக சுந்தரம்
Answer:
(அ) ஆர். பாலகிருஷ்ண ன்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

Question 2.
‘மகாமகோ உபாத்யாயா’ என்பதன் தமிழாக்கம் …..
(அ) பேராசிரியர்
(ஆ) மகா பேராசிரியர்
(இ) பெரும் போராசிரியர்
(ஈ) மகா ஆசிரியர்
Answer:
(இ) பெரும் போராசிரியர்

Question 3.
கடித இலக்கியத்தின் வாயிலாக …………… வெளிப்படுத்தும் திறன் வளர்த்தல் நன்று.
(அ) கலை உணர்வு
(ஆ) காப்பிய உணர்வு
(இ) பண்பாட்டு உணர்வு
(ஈ) சமூக உணர்வு
Answer:
(ஈ) சமூக உணர்வு

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

Question 4.
கம்ப இராமாயணம் எழுதப்பட்ட நூற்றாண்டு ……….
(அ) பத்து
(ஆ) பதினொன்று
(இ) பன்னிரண்டு
(ஈ) பத்தொன்பது
Answer:
(இ) பன்னிரண்டு

Question 5.
பல்லாவரத்தில் உள்ள பல்லவர் குடைவரை அமைக்கப்பட்ட காலம்………. காலம் ஆகும்.
(அ) முதலாம் மகோந்திரவர்மன்
(ஆ) 2-ம் மகேந்திரவர்மன்
(இ) நரசிம்ம மகேந்திரவர்மன்
(ஈ) இராஜசிம்மன்
Answer:
(இ) நரசிம்ம மகேந்திரவர்மன்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

Question 6.
‘ஏழாவது அறிவு ‘ நூலின் ஆசிரியர்
(அ) தேவதாசன்
(ஆ) தேவசகாயம்
(இ) இறையன்பு
(ஈ) நாகபுஷ்பம்
Answer:
(இ) இறையன்பு

Question 7.
பதினேழு நரம்புகளைக் கொண்ட யாழ்…………
(அ) சகோடயாழ்
(ஆ) செங்கோட்டியாழ்
(இ) மகரயாழ்
(ஈ) பேரியாழ்
Answer:
(இ) மகரயாழ்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

Question 8.
‘உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்’ என்ற விதிப்படி புணர்ந்த சொல் ……
(அ) வரவானது
(ஆ) கலையரசி
(இ) தினந்தினம்
(ஈ) காதோடு
Answer:
(ஈ) காதோடு

Question 9.
ஆடலும் பாடலும் என்பதன் இலக்கணக் குறிப்பு……….
(ஆ) உம்மைத் தொகை
(ஆ) பண்புத் தொகை
(இ) எண்ணும்மை
(ஈ) வினைத்தொகை
Answer:
(இ) எண்ணும்மை

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

Question 10.
அகவற்பா என அழைக்கப்படும் பாவகை …………….
(அ) ஆசிரியப்பா
(ஆ) வெண்பா
(இ) வஞ்சிப்பா
(ஈ) கலிப்பா
Answer:
(அ) ஆசிரியப்பா

Question 11.
தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் சகத்தினை அழித்திடுவோம் என்று பாடியவர்
(அ) சோமசுந்தர பாரதி
(ஆ) மகாகவி பாரதி
(இ) சுத்தானந்த பாரதி
(ஈ) பாரதிதாசன்
Answer:
(ஆ) மகாகவி பாரதி

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

Question 12.
தென்னிந்தியாவில் இராயபுரத்தில் முதல் தொடர் வண்டி நிலையம் அமைக்கப்பட்ட ஆண்டு
(இ) 1586
(ஈ) 1658
(அ) 1856)
ஆ) 1756
Answer:
(இ) 1586

Question 13.
குறியீடுகளைப் பொருத்துக
(அ) பெண் – 1. சமாதானம்
(ஆ) புறா – 2. வீரம்
(இ) தராசு – 3. விளக்கு
(ஈ) சிங்க ம் – 4. நீதி
(அ) 2, 4, 1, 3 (ஆ) 2, 4, 3,1 (இ) 3, 1, 4, 2 (ஈ) 3, 1, 2, 4
Answer:
(இ) 3, 1, 4, 2

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

Question 14.
சொல்லிசை அளபெடைச் சொல்………
(அ) கழீஇ
(ஆ) படாஅ
(இ) எங்ங்கிறை
(ஈ) படூஉ
Answer:
(அ) கழீஇ

பகுதி – II

இரண்டு அல்லது மூன்று வரிகளில் விடை தருக. [12 x 2 = 24]

பிரிவு – 1

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக.

Question 15.
‘நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது” – விளக்கம் தருக.
Answer:

  • பெய்யென பெய்யும் மழைக்காலத்தில் சூரியன் திடீரென்று பயணம் செய்கிறது.
  • அதனால் காய்கிறது, நனைந்து ஈரமாகியிருந்த வெளிச்சம், நகரம் முழுக்கப் பளிச்சென்று பட்டை தீட்டிய வெள்ளை வைரம் போலக் காட்சியளிக்கிறது

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

Question 16.
இராமலிங்கனார் குறிப்பு வரைக.

Question 17.
ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு என்பதை விளக்குக.
Answer:

  • ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அத்தனித்தன்மை அடையாளம் காணப்படுகையில் எழுச்சியும் ஊக்கமும் உடன் இணைந்து கொள்கிறது.
  • அடையாளம் இழந்த ஒருவர், முகத்தைத் தொலைத்தவராகிறார்.
  • சமூகத்தின் இறுக்கமான குடும்பக் கட்டுமானத்தில் சிக்கித் திணரும் பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
  • தொலைத்ததை மீட்கும் வேட்கை ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது.

Question 18.
பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்’ – தொடரில் உள்ள முரண் நயத்தைக் குறிப்பிடுக.
Answer:

  • முரண் என்பது பாடலில் அமைந்துள்ள எதிர் சொற்களைக் குறிக்கின்றது.
  • பெருங்கடல், சிறுகுடி இவையே, இப்பாடலில் அமைந்துள்ள முரண் நயம் ஆகும்.
  • பெரிய கடல், சிறிய குடி என்பதால் பெரிய X சிறிய என்பது முரண் ஆகும்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

பிரிவு – 2

எவையேனும் இரண்டனுக்கு விடை தருக

Question 19.
தொல்காப்பியம் செய்யுளை ஓர் உள்ளமைப்பாக கொண்டுள்ளது என்பதனை விளக்குக.
Answer:

  • அழகியலை உருவாக்குவதற்குத் தளம் அமைத்துத் தருகின்ற தொல்காப்பியம்,
  • இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேரப் பேசுகின்ற இலக்கணம்.
  • எழுத்துகள் பற்றிப் பேசுகிறபோதே செய்யுளின் வழக்கு பேசப்பட்டுவிடுகிறது.
  • எழுத்தையும் சொல்லையும் போன்றே செய்யுளையும் ஓர் உள்ளமைப்பாகத் தொல்காப்பியம் கருதுகிறது.

Question 20.
புக்கில், தன்மனை – சிறு குறிப்பு எழுதுக
Answer:

  1. மருதத்திணைப் பாடல் ஒன்றில் மகளிர் தம்மனை’, நும்மனை’ என மனைவியின் இல்லத்தையும் கணவனின் இல்லத்தையும் பிரித்துப் பேசும் போக்கினைக் காண முடிகிறது.
  2. இன்னும் சில இடங்களில் தற்காலிகத் தங்குமிடம் புக்கில்’ எனவும், திருமணத்திற்குப்பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து, தனியாக வாழுமிடம் தன்மனை எனவும் வழங்கப்பெற்றுள்ளன.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

Question 21.
தமிழாய்வு நூலகங்கள் எவை?
Answer:

  • உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நூலகம்
  • ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
  • மறைமலையடிகள் நூலகம்
  • செம்மொழி தமிழாய்வு நூலகம்

பிரிவு – 3

எவையேனும் ஏழனுக்கு விடை தருக.

Question 22.
ஒன்றனுக்குப் பகுபத உறுப்பிலக்கணம் தருக.
Answer:
(அ) விரும்பிய (ஆ) தேடேன்

Question 23.
ஒன்றனுக்கு மட்டும் பிரித்துப் புணர்ச்சி விதி தருக.
Answer:
(அ) ஏழையென ஆ) முன்னறிவிப்பு
(அ) ஏழையென = ஏழை – என
விதி : இ ஈ ஐ வழி யவ்வும் ‘ ஏழை + ய் + என ‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
(ஆ) முன்னறிவிப்பு = முன் + அறிவிப்பு முன் +ன் + அறிவிப்பு = முன்னறிவிப்பு

விதி : தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்’ ‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

Question 24.
மரபுப்பிழை நீக்குக.
Answer:
ஆந்தையின் முழக்கம் கேட்டு நாய் ஊளையிட்டது.
ஆந்தையின் அலறல் கேட்டு நாய் குரைத்தது.

Question 25.
PASSWORD என்பதன் தமிழாக்கம் ……………….
Answer:
கடவுச்சொல்

Question 26.
கொச்சைச் சொற்களைத் திருத்துக. செத்த நாழி இரு. இதோ வந்திடறேன்
Answer:
சில நாழிகை இரு. இதோ வருகிறேன்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

Question 27.
விடைக்கேற்ற வினா தருக.
Answer:
(அ) உப்பு விளையும் களத்திற்கு அளம் என்று பெயர்.
(ஆ) சிறுபாணாற்றுப்படை நூலை இயற்றியவர் நத்தத்தனார்.
(அ) அளம் என்பது யாது?
(ஆ) சிறுபாணாற்றுப்படை நூலாசிரியர் யார்?

Question 28.
மயங்கொலிச் சொற்களின் பொருள் வெளிப்படுமாறு ஒரே தொடரில் அமைக்கவும்.
Answer:
அரன் – அரண்
அரன் – சிவபெருமான்
அரண் – பாதுகாப்பு
எப்பொழுதும் எமக்கு அரனே அரணாக இருந்து காப்பாற்றுகின்றார்.

Question 29.
உவமைத் தொடரைப் பயன்படுத்தித் தொடர் அமைக்கவும்.
Answer:
அத்திப் பூத்தாற்போல
எனது பேராசிரியர் அத்திபூத்தாற்போல என் வீட்டிற்கு வருகை தந்தார்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

Question 30.
தனித்தமிழில் எழுதுக.
Answer:
நண்பனின் ஜானுவாசத்திற்கு அனைவரும் வந்தனர்.
நண்பனின் மாப்பிள்ளை அழைப்பிற்கு அனைவரும் வந்தனர்.

பகுதி – III

ஐந்து அல்லது ஆறு வரிகளில் விடை தருக. [7×4 = 28]

பிரிவு – 1

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக

Question 31.
வரிவிதிப்பில் அரசன் எவ்வாறு செயல்பட வேண்டும் எனப் பிசிராந்தையார் விவரிக்கிறார்?
Answer:

  • ஒரு மாவிற்கும் குறைந்த நிலமாயினும் அதன்கண் விளைந்த நெல்லை அறுத்து உணவாக்கிக் கவளமாகக் கொடுத்தால் யானைக்குப் பல நாட்களுக்கு உணவாகும்.
  • நூறு மடங்கு பெரிய வயலாக இருந்தாலும் யானை தனித்துச் சென்று வயலில் புகுந்து உண்ணுமாயின் அதன் வாயில் புகுந்த நெல்லைவிட அதன் கால்களால் மிதிப்பட்டு அழிந்த நெல்லின் அளவு அதிகமாகும்.
  • அதுபோல அறிவுடைய அரசன், வரி திரட்டும் முறை அறிந்து மக்களிடமிருந்து வரி திரட்டினால் நாடு , கோடிக் கணக்கில் செல்வத்தைப் பெற்றுச் செழிப்படையும்.
  • அரசன் அறிவில் குறைந்தவனாகி, முறை அறியாத சுற்றத்தாரோடு ஆரவாரமாக, குடிமக்களின் அன்பு கெடுமாறு.
  • நாள்தோறும் வரியைத் திரட்ட விரும்புவது. யானை தான் புகுந்த நிலத்தில் தானும் உண்ணாமல் பிறருக்கும் பயன்படாமல் பயிரை வீணாக்குவது போன்றது.
  • அரசன் தானும் பயனடைய மாட்டான்; நாட்டு மக்களும் துன்புறுவர்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

Question 32.
எங்கிருந்தோ வருகிறது
வண்ணத்துப்பூச்சியொன்று
பறவைகளும் வரக்கூடும் நாளை – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
Answer:
இடம். தமிழ்நதி ஆசிரியரின் ” அதன் பிறகு எஞ்சும்” எனும் கவிதைத் தொகுப்பில் அதிசய மலர்’ என்ற தலைப்பில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது.

பொருள்: மலரைத் தேடி வண்ணத்துச் பூச்சியும், பறவைகளும் வரும். போர் மூண்டு முடிந்த மண்ணிலும் பூக்கும் மலருக்கும் வரும் என்று பொருள் படுகிறது.

விளக்கம்: குண்டு மழை பொழிந்து ஓய்ந்தபின் யானையின் எச்சத்திலிருந்து வந்த பூச்செடியில் மலரின் வாசத்திற்கு வண்ணத்துப்பூச்சியும், பறவைகளும் வரும் என்பதைக் கவிஞர் கூறியுள்ளார்.

Question 33.
ஏதேனும் இரண்டு மெய்ப்பாடுகள் தோன்றுவதற்கான சூழ்நிலையைக் கற்பனையாகப் படைக்க.
Answer:
நகை – சிரிப்பு:
நகை என்பது சிரிப்பு. தன் மனம் எந்தவிதக் கவலையும் இல்லாத நிலையிலும், எந்தவித மனபாரமும், எந்தவித அழுத்தமும், இல்லாத சூழ்நிலையில் உருவாவதே சிரிப்பு சிரிப்புக்கு முக்கியக் காரணம் எந்தவித எதிர்பார்ப்புமின்றி தான் செய்யும் அனைத்துச் செயல்களையும், வேலைகளையும் தானே விரும்பி, பிடித்தமானதாக நன்றாக மாற்றிக்கொண்டு செய்யும் வேலைகள் சிறப்பாக அமையும். மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும், மனதிற்கு சிரிப்பை கொடுக்கும்.

வெகுளி – சினம்:
சினம் தன்னையும், தன்னைச் சார்ந்தவர் அனைவரையும் அழித்துவிடும் பெரும் ஆயுதம். சினத்தால் அழிந்தவர்கள் இந்த உலகத்தில் பலர் உண்டு. சினம் மனதிற்குப் பயத்தைக் கொடுக்கும், பதட்டத்தைக் கொடுக்கும், அழுத்தத்தைக் கொடுக்கும், மனதின் மகிழ்ச்சியை அழித்துவிடும், முகத்தில் உள்ள சிரிப்பை அழித்துவிடும். எனவே சினத்தை முடிந்தவரை குறைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

Question 34.
கல்வியில் சிறந்தவர் எந்நிலையில் இருப்பர்?
Answer:

  • வாழ்வின் அணியாக விளங்குவது கல்வி.
  • கல்வி கற்றோர் எந்நிலையிலும் சிறந்தே இருப்பர். தாழும் நிலை வரினும் கலங்காது.
  • அறிவால் உலகையே சொந்தமாக்கிக்கொள்வர். எங்குச் சென்றாலும் மற்றவர் மதிப்பைப் பெறுவர்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

பிரிவு – 2

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக.

Question 35.
மயிலை சீனி. வேங்கடசாமியின் படைப்புகள் குறித்து எழுதுக.
Answer:

  • ஆசிரியர் பயிற்சி பெற்றுத் தொடக்கப் பள்ளியில் 25 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார்.
  • பாடம் கற்பிக்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் அவர் வளாகம் சாராத ஆய்வாளராகத் தம்மை உருவாக்கிக் கொண்டார்.
  • கட்டுரையோ, நூலோ எழுதும் முன் தரவுகளைச் சேகரித்துத் தமது ஆய்வுக்கு ஏற்றதை ஒப்பிட்டு ஐயமிருப்பின் மற்றவர்களைக் கேட்டுத் தெளிந்த பிறகே வெளியிடுவார்.
  • மயிலை சீனி. ஒரு தமிழ்த் தேனீ .
  • அறிவின் வாயில்களை நோக்கியே அவர் கால்கள் நடந்தன. நூலகங்களே அவரது தாயகங்களாயின.
  • அறிவை விரிவு செய்து அல்லும் பகலும் ஆய்வில் மூழ்கிக் கருத்து முத்துகளைத் தமிழ்நாட்டிற்கு வழங்கினார்.
  • புதிய செய்தி தருதல், புது விளக்கமளித்தல், இருண்ட பக்கங்களுக்கு ஒளியூட்டுதல்.
  • தவறுகளை மறுத்து உண்மையை எடுத்துரைத்தல் என்பவற்றை ஆய்வு அணுகு முறைகளாகக் கொண்டார்.

மயிலை சீனி. வேங்கடசாமியின் படைப்புகள்.

  • விபுலானந்த அடிகள்… இதழ்களில் வெளியாகின.
  • பௌத்தமும் தமிழும், சமணமும் தமிழும்
  • களப்பிரர் ஆட்சியில்
  • தமிழகம் தமிழர் வளர்த்த அழகுக்
  • கலைகள் தமிழ்நாட்டு
  • வரலாறு சாசனச் செய்யுள் மஞ்சரி
  • மறைந்து போன தமிழ் நூல்கள்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

Question 36.
திரைப்படத்தின் காட்சியின் ஆற்றலை எடுத்துக்காட்டுடன் புலப்படுத்துக.
Answer:

  • காட்சி என்பது கதை நகர்வுக்கு உதவுவது. திரைப்படத்தில் காட்சிகள் சிறப்பாக அமைந்தால் வசனத்திற்குக்கூட இரண்டாம் இடம்தான்.
  • நாடகத்தில் விளக்கை அணைத்தும் திரையை இறக்கியும் காட்சி மாற்றத்தைக் காண்பிப்பார்கள்.
  • ஆனால் திரைப்படத்தில் வசனம் இன்றிக் காட்சிகளை அடுத்தடுத்து வைப்பதன் மூலம் கதை சொல்வார்கள்.
  • முதல் காட்சியில் தோழி ஒருத்தி கதாநாயகியிடம் தொடர்வண்டிப் பயணச்சீட்டைக் கொடுப்பாள்.
  • அடுத்த காட்சியில் கதாநாயகி தொடர்வண்டியில் இருப்பாள்!
  • எண் 7, வீரையா தெரு… என்று ஒருவர் முகவரியைச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அந்த முகவரியில் சென்று காட்சி நிற்கும்.
  • இவ்விரண்டு காட்சியின் அமைப்பே ஆற்றல் உள்ளதாக வரையறுக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

Question 37.
உ.வே.சா. குறித்து எழுதுக.
Answer:

  • தமிழ்த் தாத்தா என அழைக்கப்பெற்ற உவே.சா. இணையற்ற ஆசிரியர், புலமைப் பெருங்கடல், சிறந்த எழுத்தாளர்.
  • பதிப்பாசிரியர், பழந்தமிழ் இலக்கியங்களைத் தேடித்தேடி அச்சில் பதிப்பிக்க அரும்பாடுபட்டவர்.
  • மகாமகோபாத்தியாய, திராவிட வித்தியா பூஷணம், தாக்ஷிணாத்திய கலாநிதி’ உள்ளிட்ட பட்டங்களைப் பெற்றுள்ளவர்.
  • கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியிலும் சென்னை மாநிலக் கல்லூரியிலும் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றியவர்.
  • 1932 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தினால் டாக்டர்’ பட்டம் பெற்ற பெருமைக்குரியவர்.
  • அவரது திருவுருவச் சிலை சென்னை மாநிலக் கல்லூரியில் வங்கக்கடலை நோக்கி நிற்கும் வண்ணம் நிறுவப்பட்டுள்ளது.
  • சென்னை திருவான்மியூரில் உவே. சாவின் பெயரில் நூலகம் அமைந்துள்ளது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

Question 38.
சங்கப் பாடல்களின் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாகும் – விளக்குக.
Answer:
ஒலிக்கோலங்கள்

  • எல்லா தொன்மையான மொழியும் சமிக்ஞையிலிருந்தும், இசையிலிருந்தும் தான் தொடங்குகிறது.
  • மொழி சார்ந்த கவிதையும் இசையோடும் இசைக்கருவியோடும் தான் பிறக்கிறது.
  • ஓசையும் பொருளும் இணைந்து கலைவடிவம் கொள்கின்றன. இதனையே அந்தப் பனுவலின் – பாடலின் – ஒலிப்பின்னல் என்கிறோம்.

(எ.கா.) கடந்தடு தானை மூவிருங்கூடி
உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கரிதே;

என்னும் இப்பாடலில் வன்மையான உணர்ச்சியைக் காட்டுகிற விதத்தில் க, த, ட, ற முதலிய வல்லின மெய்கள், பிற மெல்லின, இடையின மெய்களைக் காட்டிலும் அதிகமாக வருதலை அறிந்து கொள்ளலாம்.

படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக்
கடாஅ யானைக் கலிமான் பேக

இப்படிப் பல, உயிர் ஒலிகள் – குறிப்பாக நெடில் ஒலிகளின் வருகையும், சில ஒலிகளும் சில சொற்களும் திரும்பவரல் தன்மை பெற்றிருப்பதும் இவற்றோடு சேர்ந்து நிகழ்த்தப்பெறும் சொல் விளையாட்டுக்களும் இங்கே கவனத்திற்குரியன. இந்த ஒலிக்கோலம் சங்கப்பாடல்களில் முக்கியமான ஒரு பண்பு.

பிரிவு – 3

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக.

Question 39.
பாடாண்திணை அல்லது பரிசில் துறையை உரிய எடுத்துக்காட்டுடன் விளக்குக.
Answer:
பாடாண்திணை
1. பாடு – ஆண் – திணை பாடப்படும் ஆண் மகனின் ஒழுகலாறுகளைக் கூறுவது. பாடாண் திணை என்பது மன்னனின் வீரம், கொடை, கல்வி போன்ற சிறப்புகளைக் கூறுவது. ஆனால் நம் பாடப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள பகுதியில் ஒளவையார் அதியமான் பரிசில் கொடுக்காததால் கடுஞ்சொல் கூறுவது போன்று தோன்றலாம். ஆனால், ஒளவை தன்னைவிட்டு பிரிந்துவிடக் கூடாது. தன் அவையிலேயே இருக்க வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு நடந்து கொள்கின்றான்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

2. அதியமான் புலவரின் பெருமையையும், கல்வியின் சிறப்பையும் அறிந்தவனாக இருக்கிறான் என்பதாலும் இப்பாடல் பாடாண் திணைக்குரியது ஆயிற்று. பொருத்தம் : ஒழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் என்று உவமானமும், ஒழுக்கமுடையார் சொல் என்ற உவமேயகம் வந்து, இடையில் அற்றே என்ற உவம உருபு வெளிப்படையாக வந்ததால் இக்குறளில் உவமையணி அமைந்துள்ளது.

(அல்லது)

பரிசில் துறையை
பரிசு வேண்டி வாயிலில் நிற்பது.

(எ.கா.) வாயிலேயே எனத் தொடங்கும் அவ்வையார் எழுதிய புறநானூற்றுப் பாடல்.
பொருத்தம் அதியமான் நெடுமானஞ்சி என்னும் மன்னனிடம் புலவர்கள் பாடிப் பரிசு பெறுவது வழக்கம். அவ்வாறு பாடிப் பரிசு பெற வேண்டி அவ்வையார் நிற்பதால் இப்பாடல் பரிசில் துறையைச் சேர்ந்ததாகும்.

Question 40.
உவமையணி எடுத்துக்காட்டுடன் விளக்குக.
Answer:
அணி விளக்கம் :
இரண்டு பொருள்களுக்கு ஒப்புமை தோன்றச் சொல்வது உவமையணி ‘ யாகும். இது தாயணி’ என்று கூறப்படும். ஏனெனில் இந்த அணியிலிருந்தே மற்ற அணிகள் தோன்றின.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

(எ.கா) இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்

விளக்கம்
சேற்று நிலத்தில் வழுக்கி விழாமல் இருக்க ஊன்றுகோல் எங்ஙனம் உதவுகிறதோ, அதுபோல நாம் துன்பப்படும் வேளையில் பெரியோர்களின் வாய்ச்சொற்கள் ஊன்றுகோலாக இருந்து நம்மைக் காப்பாற்றும்.

(அல்லது)

உருவக அணி எடுத்துக்காட்டுடன் விளக்குக.

அணி விளக்கம்:
உவமானமும், உவமேயமும் வேறு வேறு பொருள் எனத் தோன்றாமல் ஒன்றுபோல் காட்டி உவமானத்தின் தன்மை முழுவதும் உவமேயத்தில் மறைந்து நிற்கும்படிக் கூறுவது ‘உருவக அணி’ எனப்படும்.

(எ.கா.) முகத்தாமரை

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

விளக்கம்
முகமானது தாமரையாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. நாம் கூறும் பொருள் ‘உவமேயம்’ எனப்படும். ஒப்புமையாகக் காட்டும் பொருள் உவமை’ எனப்படும்.

Question 41.
பழமொழியை நிகழ்வில் அமைத்து எழுதுக.
Answer:
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா:

பழமொழி விளக்கம்:
இளமையில் நல்லொழுக்கங்களைக் கற்காதவன் முதுமையில் கற்பது என்று கூறுவது கடினமானது. அதுவே இப்பழமொழியின் கருத்தாகும்.

வாழ்க்கை நிகழ்வு :
கங்கைகொண்டான் என்பது ஒரு சிற்றூர். அந்த ஊரில் வாழ்பவர்கள் கங்கை நீரை விட புனிதமானவர்கள். சிறு தவறு கூட செய்யமாட்டார்கள். அந்த ஊரின் பெருமையைக் கெடுக்க வந்தவன்தான் பிரசன்னா. பிரசன்னாவை அந்த ஊரில் பிரச்சனை என்று தான் கூறுவார்கள். இவர்கள் ஊரில் பள்ளிக்கூடம் கிடையாது. இவர்கள் அனைவரும் கங்கை கொண்டானை அடுத்துள்ள ஜெயங்கொண்டானிற்குத்தான் படிக்கச் செல்வார்கள்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

அந்தச் சமயம் பிரசன்னா, அந்த ஊர் மாணவர்களிடம் பென்சில் மற்றும் பேனாவை அடிக்கடி திருடிவிடுவான். அவனது அம்மாவோ நீ திருடி வந்த பேனாவின் நிறம் நன்றாக இல்லை. வேறு ஒரு பேனாவைத் திருடிக் கொண்டு வா என்று அவனை உற்சாகப்படுத்தினாள்.

பெரியவன் ஆனதும் அவன் கொள்ளை கொலை போன்ற தீய செயல்களைச் செய்து கொடூரமானவனாக மாறினான். சிறு வயதிலேயே அவனது தாயார் திருத்தி இருந்தால் அவன் திருந்தியிருப்பான். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பது இதனால் உணரப்பட்டது.

(அல்லது)

இளங்கன்று பயம் அறியாது
பழமொழி விளக்கம்:

இளமைப் பருவத்தினர், தனக்குப் பின்னால் நேரக்கூடிய துன்பத்தினைப் பற்றிய பயம் அறியாமல் தற்போது உடனே ஒரு முடிவினை எடுத்துவிடுவர். அது பேராபத்தாய் கூட முடிந்து விடும்.

வாழ்க்கை நிகழ்வு:
என் நண்பன் மாதவன் அவன் பத்தாம் வகுப்பில் பயிலும் மாணவன் மிகவும் துடிப்புடன் செயலாற்றக் கூடியவன். ஊரிலும் சரி, பள்ளியிலும் சரி, தன்னை ஒரு வீரன் என்று காட்டிக் கொள்வதில் பெருமைப்படக் கூடியவன். யாரும் செய்யத் துணியாத காரியத்தையும் உடலை வருத்தித் கடினமானாலும் அதைச் செய்து முடிந்து விடுவான்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

ஒரு முறை அவனது நண்பர்கள் அவன் தெருவின் புற்றிலுள்ள பாம்பினைப் பிடிப்பதற்கு மாதவனிடம் பந்தயம் வைத்தனர். பந்தயத்தில் வெற்றிபெற வேண்டும் என நினைத்து மாதவன் பாம்பினைத் தன் கையால் பிடித்தான். பாம்பு கடித்து விடும் என்ற பயம் கூட அவனுக்கு இல்லை. இந்நிகழ்வு மூலமே இளங்கன்று பயமறியாது என்பதனை உணர்ந்தேன்.

Question 42.
தமிழாக்கம் தருக.
Answer:
1. All is fair in love and war.
2. Knowledge is power.
3. The measure is a treasure.
4. Time and tide wait for none.
1. ஆபத்துக்குப் பாவம் இல்லை
2. அறிவே ஆற்றல்.
3. அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு.
4. ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருக்காது./காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திருக்காது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

Question 43.
பின்வரும் தலைப்புகளில் ஏதேனும் ஒன்றனுக்கு கவிதை புனைக.
Answer:
நம்பிக்கை அல்லது வான்மழை

பகுதி – IV

பின்வரும் வினாக்களுக்கு இரு பக்கங்களுக்கு மிகாமல் விடை தருக. [3×6 = 18]

Question 44.
(அ) அறிவுடைமை வாழ்வின் உயர்வுக்குத் துணைநிற்கும் என்பதை வள்ளுவம் வழி நின்று நிறுவுக.
Answer:
அறிவுடைமை :
அறிவு மட்டுமே ஒருவனுடைய வாழ்க்கையை உயர்த்தும் தன் வாழ்க்கையைச் சிறப்பாக மாற்றி கொள்ளும் உறுதியையும், வல்லமையையும், வலிமையையும் கொடுப்பது அறிவு மட்டுமே. அந்த அறிவுடைமை பற்றி வள்ளுவர் கூறுவது,

“அறிவற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள் அழிக்கல் ஆகா அரண்”

அறிவு, அழிவு வராமல் காக்கும் கருவியாகும். அன்றியும் பகைவரால் அழிக்க முடியாத பாதுகாப்பு அரணும் அதுவே ஆகும்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

“சென்ற இடத்தால் செலவிடா தீது ஓரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு”

மனத்தை அது போகும் போக்கில் செல்லவிடாமல், தீமையிலிருந்து விலக்கி நல்ல வழியில் செலுத்துவதே அறிவாகும்.

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு”

எப்பொருளை யார் யார் சொல்லக் கேட்டாலும் அப்பொருளின் மெய்யான பொருளைக் காண்பதே அறிவாகும்.

“எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு”

உலகம் எத்தகைய உயர்ந்த நெறியில் செல்கிறதோ, அந்நெறியில் தானும் உலகத்தோடு இணைந்து செல்வதே அறிவாகும்.

“எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய்”

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

பின்பு வரப்போவதை முன்பே அறிந்து காத்துக்கொள்ளும் வல்லமை கொண்ட
அறிவுடையவர்க்கு அவர் நடுங்கும்படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.

(அல்லது)

Question 44.
(ஆ) பண்பின் படிமமாகப் படைக்கப்பட்ட இராமன், பிற உயிர்களுடன் கொண்டிருந்த உறவு நிலையைப் பாடப்பகுதி வழி நிறுவுக.
Answer:
குகனிடம் இராமன் கூறியது:
வேடுவ தலைவர் குகனிடம் இராமன் நீ என் தம்பி; இலக்குவன் உன் தம்பி; அழகிய வெற்றியைக் கொண்ட சீதை, உன் அண்ணி, குளிர் கடலும் இந்நிலமும் எல்லாம் உனதேயாகும். நான் உன்னுடைய ஏவலுக்கேற்பப் பணிபுரிபவன்.
துன்பு உளது எனின் அன்றோ
சுகம் உளது? அது அன்றிப்

குகனின் வருத்தம் :

(இராமன் காட்டிற்குச் சென்று துன்புறுவானே என்று குகன் வருந்தினான். அதை உணர்ந்த இராமன் கூறுகிறான்) குகனே! துன்பம் என்று ஒன்று இருந்தால் தானே இன்பம் என்பது புலப்படும். துன்பத்திற்குப் பின் இன்பம் உறுதியாக உண்டு. நமக்கிடையே இப்போது இப்பிரிவு நேர்கிறது என்று எண்ணாதே இதுவரை நாங்கள் நால்வரே உடன் பிறந்தவர் என்றிருந்தோம். உறவு என்பது எங்கள் நால்வரோடு நின்றுவிடவில்லை. இப்போது உன்னையும் சேர்த்து நாம் ஐவர் ஆகின்றோம்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

இராமன் செய்த இறுதிச்சடங்கு :
கழுகு வேந்தன் சடாயு, இராவணன் சீதையைச் சிறையெடுத்தபோது தடுத்துச் சண்டையிட்டுக் காயப்படுகிறான். இராமனிடம் நடந்ததைக் கூறுகிறான்; பின் இறந்துவிடுகிறான். இராமன், தன் தந்தையின் நண்பனான அக்கழுகு வேந்தனையும் தன் தந்தையாகவே கருதி, மகன் நிலையில் அவனுக்குரிய இறுதிச் சடங்குகளைச் செய்கிறான்.

“எப்படிப்பட்ட சிறப்பான விறகுகள் இவை” என்று கண்டவர் வியக்கும்படியான கரிய அகில் கட்டைகளையும், சந்தனக் கட்டைகளையும் இராமன் கொண்டு வந்து வைத்தான். தேவையான அளவு தருப்பைப் புற்களையும் ஒழுங்குபட அடுக்கினான்.

பூக்களையும் கொண்டு வந்து தூவினான். மணலினால், மேடையைத் திருத்தமாக அமைத்தான். நன்னீரையும் எடுத்து வந்தான். இறுதிச் சடங்கு செய்யப்படக் கூடிய மேடைக்குத் தன் தந்தையாகிய சடாயுவைப் பெரிய கைகளில் தூக்கிக் கொண்டு வந்தான். குகனும் விடணும்

இராமனின் தம்பியாதல் :
இராமனின் தம்பிகள் நால்வர் உடன்பிறந்தவர்களாக இருந்தோம் குகனுடன் சேர்த்து நாங்கள் ஐவர் ஆனோம். பின்னர் மேருமலையைச் சுற்றி வரும் கதிரவனின் மகனான சுக்ரீவனுடன் அறுவர் ஆனோம். உள்ளத்தில் அன்பு கொண்டு எங்களிடம் வந்த அன்பனே, உன்னுடன் சேர்த்து எழுவர் ஆனோம். புகுதற்கரிய கானக வாழ்வை மேற்கொள்ளும்படி என்னை அனுப்பிய உன் தந்தையாகிய தயரதன், இதனால் புதல்வர்களைக் கூடுதலாக அடைந்து பெருமை பெறுகிறான்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

சவரியின் விருந்து :
சவரி, இராமனைப் புகழ்ந்து அன்பின் கனிவினால் அருவி இழிவது போலக் கண்ணீர் வடித்தாள். (இராமனைக் கண்டதால்) என் பொய்யான உலகப்பற்று அழிந்தது, அளவற்ற காலம் நான் மேற்கொண்டிருந்த தவம் பலித்தது. என் பிறவி ஒழிந்தது’ என்று கூறினாள், வேண்டிய எல்லாம் கொண்டுவந்து அவள் இராம இலக்குவருக்கு விருந்து செய்விக்க, அவர்களும் விருந்தை ஏற்றனர்.

Question 45.
அ குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது – எவ்வாறு? விளக்குக.
Answer:
1. குடும்பம் எனும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் எனும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது. குடும்பம் தொடங்கிக் குலம், கூட்டம், பெருங்குழு , சமூகம் என்ற அமைப்புவரை விரிவு பெறுகிறது. குடும்பமே மனித சமூகத்தின் அடிப்படை அலகாக உள்ளது.

2. வாழுங்காலம் முழுவதும் தொடர்ந்து வேறு எந்த நிறுவனமும் இந்த அளவுக்கு மனிதனைச் சமூகவயப்படுத்தும் பணியைச் செய்ததில்லை.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

குடும்பம் :
குடும்பம் எனும் அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை திருமணமே, குடும்பம், திருமணம் இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தே செயல்படுகின்றன – நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல, இன்று நாம் வழங்கும் திருமணம்’, குடும்பம் ஆகிய இரண்டு சொற்களும் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் எங்கும் இடம்பெறவில்லை . குடும்பம் எனும் சொல் முதன் முதலில் திருக்குறளில் தான் (1029) வருகிறது.

வாழிடம் :
மருதத்திணைப் பாடல் ஒன்றில் மகளிர் தம்மனை’, ‘நும்மனை ‘ என மனைவியின் இல்லத்தையும் கணவனின் இல்லத்தையும் பிரித்துப் பேசும் போக்கினைக் காண முடிகிறது. இன்னும் சில இடங்களில் தற்காலிகத் தங்குமிடம் புக்கில் எனவும், திருமணத்திற்குப்பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து, தனியாக வாழுமிடம் தன்மனை’ எனவும் வழங்கப்பெற்றுள்ளன.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

மணந்தகம் :
குடும்பமும் உயிரிகளைப் போன்றே தோன்றுகிறது : வளர்கிறது. பல கட்டங்களைக் கடக்கிறது. அதன் வாழ்க்கைச் சுழற்சியில் பல வடிவங்களில் நிலைமாற்றம் பெறுகிறது. இத்தகைய நீண்ட பாதையில் குடும்பத்தின் தொடக்கம் திருமணமே.

மணம் புரிந்த கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்கக் கட்டமே ‘மணந்தகம்’ எனப்படுகிறது. முதல் குழந்தை பிறக்கும் வரை உள்ள காலகட்டத்தை இந்நிலை குறிக்கிறது. தனிக்குடும்ப உருவாக்கத்தின் தொடக்க நிலையாக இது அமைகிறது.

தாய்வழிக் குடும்பம் :
சங்ககாலத்தில் கண சமூகத்துக்குத் தாயே தலைமை ஏற்றிருந்தாள். தாய்வழியாகவே குலத்தொடர்ச்சி குறிக்கப்பட்டது. பதிற்றுப்பத்து கூறும் சேரநாட்டு மருமக்கள் தாய முறை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

சிறுவர்தாயே பேரிற் பெண்டே
செம்முது பெண்டின் காதலஞ்சிறா அன்
வானரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
முளரி மருங்கின் முதியோள் சிறுவன்
என்மகள் ஒருத்தியும் பிறள்மகன் ஒருவனும்

முதலான தொடர்களில் இவளது மகன்’ என்றே கூறப்பட்டது. இவனது மகன் எனக் கூறப்படவில்லை என்பது நோக்கத்தக்கது. இவை அனைத்தும் சங்ககாலத்தில் காணப்பட்ட தாய்வழிச் சமூகத்தின் நிலையைக் காட்டுகின்றன.

சங்ககாலத்தில் பெண் திருமணம் செய்த பின்னரும் தன் இல்லத்திலேயே தொடர்ந்து வாழ்க்கை நடத்தும் தாய முறை இருந்துள்ளது. திருமணத்திற்குப்பின் மனைவியின் இல்லத்துக்குச் சென்று கணவன் வாழ்வதே நடைமுறையாக இருந்துள்ளது.

தந்தைவழிக் குடும்பம்:
மனித குலத்தில் ஆதியில் தோன்றி வளர்ந்த தாய்வழி முறையானது தமிழர்களிடம் இருந்ததைச் சங்க இலக்கியங்களின் வழி அறிய முடிந்தாலும், சங்க காலத்திலேயே ஆண் மையச் சமூக முறை வலுவாக வேர் ஊன்றிப் பரவலாகி விட்டதையும் காணமுடிகிறது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

ஆண் மையச் சமூகத்தில் பெண் திருமணத்திற்குப்பின் தன் கணவனுடைய தந்தையகத்தில் வாழ வேண்டும். மணமானபின் தலைவன் தலைவியை அவனுடைய இல்லத்திற்கு அழைத்து வந்தபோது அவனுடைய தாய் அவளுக்குச் சிலம்புகழி நோன்பு செய்திருக்கிறாள்.

தனிக்குடும்பம் :
தனிக்குடும்பம் தோன்றுவதற்கான தொடக்கநிலைக் குடும்பங்கள் பற்றிச் சங்க இலக்கியங்கள் மிகுதியாகப் பேசியிருக்கின்றன. இளமகவுநிலைக் குடும்பங்களின் காட்சிகளை ஐங்குறுநூறு தெளிவுப்படுத்துகிறது. “மறியிடைப் படுத்த மான்பிணை போல்” மகனை நடுவணாகக் கொண்டு தலைவனும் தலைவியும் வாழ்ந்திருக்கின்றனர். தாய், தந்தை, குழந்தை மூவருமுள்ள தனிக்குடும்பம் மிகவும் நெருக்கமானது என்பதால் இது தொடக்கநிலை எளிய நெருக்கமான குடும்பம் எனப்படும்.

விரிந்த குடும்பம் :
சங்க காலத்தில் தனிக்குடும்ப அமைப்பு விரிவு பெற்று இவர்களுடன் பெற்றோர் ஒருவரின் தந்தையும் உடன் வாழும் “விரிந்த குடும்ப முறையையும் காண முடிகிறது. கணவன், மனைவி, மகன் ஆகியோருடன் தந்தை சேர்த்து வாழ்ந்த நேர்வழி விரிந்த குடும்ப முறையை ஒக்கூர் மாசாத்தியாரின் புறநானூற்றுப் பாடல் கூறுகிறது. இவ்வாறு குடும்பம் என்னும் சிறிய அமைப்பு மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பாக கட்டமைக்கப்படுகிறது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

(அல்லது)

Question 45.
ஆ) நிருவாக மேலாண்மை குறித்து வெ. இறையன்பு கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
Answer:

  • உயர் பதவிகளில் இருப்பவர்கள் எல்லாவற்றிலும் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பது சாத்தியமில்லை.
  • ஆனால் யார் திறமைசாலிகள் என்று அறிந்து அவர்களை அருகில் வைத்துக் கொண்டால் போதும்.
  • தெரிந்திருப்பது ஒருவகை அறிவு என்றால் யாருக்குத் தெரியும் எனத் தெரிந்திருப்பது மற்றோர் அறிவு.

“நாலடியார் அதையே பக்குவமாகச் சொல்கிறது.
கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்
நல்லறிவு நாளுந் தலைப்படுவர் – தொல் சிறப்பின்
ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்ந்தலாற் புத்தோடு
தண்ணீர்க்குத் தான் பயந் தாங்கு”

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

  • நிருவாகத்தில் வரவே செலவைத் தீர்மானிக்க வேண்டும். வரவைத் தாண்டி நிறையச் செலவு செய்பவன்.
  • அடுத்தவரிடம் கையேந்த வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்படுவான்.
  • டைமன் என்பவன் ஏதென்ஸ் நகரில் இருந்தான்.
  • அவன் வரவு குறைந்தாலும் செலவு நீடித்தது. அவனது உதவியாளர் நிதி நிலைமையைப் பற்றிப் பேசவருகிற பொழுதெல்லாம் கேட்க மறுத்தான்.
  • ஒரு கட்டத்தில் கடன் கொடுத்தவர்கள் கழுத்தை நெரிக்கிறார்கள். ஆனால் அப்போதும் அவன் வருந்தவில்லை.
  • தான் அளித்த விருந்தை உண்டவர்கள், உதவுவார்கள் என்று பொய்க்கணக்குப் போடுகிறான்.
  • அவனுடைய சேவகர்கள் நான்கு திசைகளுக்கும் சென்று வெறும் கையோடும். வெளிறிய முகத்தோடும் திரும்புகிறார்கள்.
  • அவன் ஊருக்கு ஒதுக்குப்புறமாகச் செல்கிறான்.
  • மனித இனத்தையே வெறுக்கிறான். ‘டைமன்’ பற்றிய ஷேக்ஸ்பியரின் நாடகம் நிதி மேலாண்மை பற்றிய மிகச் சிறந்த வாழ்வியல்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

விளக்கம், ஒளவையார் நல்வழியில்
ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் – போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லானாம் நாடு”

என்று நிதியைக் கண்டபடி கையாள்பவர்களுக்கு அறிவுறுத்துகிறார்.

Question 46.
அ உரிமைத்தாகம் கதையை நாடக வடிவில் விரிவாக எழுதுக.
Answer:
பங்கேற்போர் முத்தையன், மூக்கம்மாள், வெள்ளைச்சாமி மேலூர் பங்காரு சாமி

காட்சி – 1

களம் : முத்தையன் வீடு
பங்கேற்போர் : முத்தையன், மூக்கம்மாள்
மூக்கம்மாள் : என்னங்க?… என்னங்க?
உங்களுக்கு ஒண்ணு தெரியுமா?
முத்தையன் : ஏய்… சொன்னாத்தானே தெரியும். ரொம்ப பீடிகை போடாம் – விபரத்தை சட்டுன்னு சொல்லு.
மூக்கம்மாள் : நேத்து கோழி கூப்புட எந்திரிச்சு கஞ்சி காய்ச்சிட்டு இருந்தேன். அப்போ…. பக்கத்து வீட்ல, உங்க தம்பியும், தம்பி மனைவியும் கடுகடுன்னு பேசிக்கிட்டாங்க. ஏதோ மனக்கசப்புன்னு தோணுது.
உங்களுக்குத் தம்பி…. ஆனா அவன்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

நான் தூக்கி வளர்த்த பிள்ளை மனசு கொதிக்குது தம்பி வீட்டுல என்ன பிரச்சனைன்னு கொஞ்சம் விசாரிங்க.

முத்தையன் : வெள்ளைச்சாமி என்னோட தம்பியா அவன்? வீட்டுக்காரி பேச்சை கேட்டுகிட்டு, தூக்கி வளர்த்த உன்னையும், அப்பா போல ஆதரவு காட்டின என்னையும் தூக்கி எறிஞ்சிட்டுப் போனவனைப் பத்திப் பேசாதே. தலைக்கு மிஞ்சிட்டான். இனிமே அவனைப் பத்திப் பேசி பயன் இல்லை.

மூக்கம்மாள் – அப்படி தம்பியை வெறுத்துப் பேசாதிங்க தம்பி – தவறு செஞ்சா , அண்ணன் பொறுக்கனு தம்பி பிரச்சனையை நீங்கதான் தீர்க்கணும்.

முத்தையன் : சரி…. தம்பிக்கு என்ன பிரச்சனை? சொல்லு மொதல்ல. மூக்கம்மாள் : சரி. சொல்றேன். உங்க தம்பி. உங்க கிட்ட கூட ஒரு வார்த்தை கேட்காம், மேலூரு பங்காருசாமி அய்யாகிட்ட போய் 200 வாங்கினாராம். வாங்கும்போதே அவரு நம்பிக்கைக் கிரயம் நிலத்துமேலே கேட்டு வாங்கினாராம். ஆறு மாசமா உங்க தம்பி வட்டி மட்டும் தான் கட்டினாராம். நிலத்தை மீட்கணும்னு உங்க தம்பி பொண்டாட்டி இப்போ சண்டை போடுறாளாம். இதுதாங்க பிரச்சனை.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

முத்தையன் : சரி … சரி… நான் பாத்துக்கிறேன். நீ கவலைப்படாதே. சரி ….. எங்கிட்ட இருந்த பணத்துக்கெல்லாம் பருத்திவிதை, அது இதுன்னு வயலுக்காகச் செலவழிச்சிட்டேன். இப்போ போயி உதவுங்கன்னு சொல்ற. என்ன பண்றது?

மூக்கம்மாள் : ஒண்ணும் யோசிக்காதீங்க….. இந்தாங்க என்னோட கம்மல், மூக்குத்து, மோதிரம். இதை அடகு வைங்க. தம்பி… பிரச்சனையைத் தீருங்க சாரி…. நான் மேலூர் வரைக்கும் போயி …. வேலையை முடிச்சுட்டு வரேன். நீ கவலைப்படாதே!

காட்சி – 2

காலம். வெள்ளைச்சாமி வீடு பங்கேற்போர்.
அண்ணன் முத்தையன், தம்பி வெள்ளைச்சாமி
முத்தையன். என்னடா தம்பி? காலைலேர்ந்து ஆளையே காணும். பக்கத்துல உள்ள அண்ணனைவிட, பங்காரு சாமியை பெரிசா நெனைச்சுட்டே போலிருக்கு? சரி…. சரி… எனக்கு விஷயமெல்லாம் தெரியும். நிலத்தை நம்பிக்கையா எழுதிக் கொடுத்தியா? இல்ல கிரயமே பண்ணிட்டயா?! வெள்ளைச்சாமி: நம்பிக்கையாத்தான்….. ஸ்டாம்ப் பேப்பர்ல எழுதி வாங்கினாங்க. ஆறு மாசமா தவறாம வட்டி கட்டிட்டேன்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

முதல் 200 ரூபாயும் உடனே தரணும்னு இப்போ கேட்கறாரு வயல்ல விதைக்காதேன்னு கறாராய் பேசறாரு. முத்தையன்: அவ்வளவு தானே?!… நான் என்னமோ… ஏதோன்னு பயந்துட்டேன். மசமசன்னு நிக்காம வயலை உழுதுபோடு. என்னோட பாகத்தை உழுதிட்டேன். நாளைக்கு நாம் இரண்டு பேரும் ஒத்துமையா வயல்ல விதை விதைக்கணும். புரிஞ்சுதா? பங்காரு சாமியை நான் பாத்துட்டு வாரேன்.

காட்சி – 3

பங்கேற்போர் : பங்காரு சாமி – முத்தையன் களம் : பங்காருசாமி வீடு
முத்தையன் : அய்யா, வணக்கமுங்க.
பங்காருசாமி : என்னப்பா? வராத ஆளு வந்திருக்கே… என்ன விஷயம்.

முத்தையன் : என்னோட தம்பி உங்ககிட்ட வாங்கின பணத்துக்கு வட்டி ஒழுங்கா கட்டிட்டதா சொன்னான். கடன் தொகை ரூபாய் 200 ஐ கொடுக்க முடியலைன்னு வருத்தப்பட்டான். இந்தாங்க பணம் ரூபாய் 200. ஏதோ நம்பிக்கைப் பத்திரம்னு சொன்னான். அதக்குடுங்கையா.

பங்காருசாமி : கடன் வாங்கியது அவன். ரூ 400 க்கு அறுதிச் கெரயம் எழுதியாச்சு. வயலில் இறங்காதே, விதைக்காதேன்னு சொல்லியும் விட்டாச்சு. இனி எதுவும் செய்ய முடியாது.

முத்தையன் : அய்யா வட்டியும் தந்தாச்சு . முதலும் இப்போ கொடுத்துட்டேன். பாக்கி ஏதும் இல்லை. உங்களுக்குத் தெரிஞ்சதை நீங்க பாருங்க. எனக்குத் தெரிஞ்சதை நான் பார்க்கிறேன்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

காட்சி – 4

இடம் : முத்தையன் வயல் பங்கேற்போர் : முத்தையன், வெள்ளைச்சாமி, பங்காருசாமி (முத்தையன், வெள்ளச்சாமி இருவரும் தனது வயல்களில் உழவு செய்கிறார்கள் அங்கு வந்த பங்காருசாமி கோபப்படுகிறான்) பங்காருசாமி : ஏய்… முத்தையா … வெள்ளச்சாமி ரெண்டு பேருக்கும் கெட்ட காலம் வந்திருச்சா? 400 ரூபாயைக் கொடுத்துட்டு உழவு செய்யுங்க…. இல்லைன்னா …. வக்கீலு, கோட்டுன்னு அலைய வச்சிருவேன்.

(வெள்ளைச்சாமி மாட்டை அடிக்கும் சாட்டையைக் காட்டி பங்காரு சாமியைப் பார்த்து முறைக்கிறான்) முத்தையன் : தம்பி…. நீ அவசரப்படாதே ! நான் பார்த்துக்கறேன். என்று சொன்னபடியே சாட்டையை சுழற்றியபடி முத்தையன் பங்காருசாமியை நோக்கி யாருக்கு வலிக்குது பார்ப்போம் என்று கூறியபடி நெருங்கி வந்தான்)

பங்காருசாமி : அண்ணனும் தம்பியும் ஒண்ணு கூடிட்டாங்க மாட்டிகிட்டா …. நேரா சொர்க்கந்தான் -… இனி இந்த ஏரியா பக்கமே வரமாட்டேன் சாமி

(அல்லது)

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

Question 46.
(ஆ) மகாநடிகரைக் கண்ட பாலசந்திரனின் மனவோட்டத்தை நயத்துடன் எழுதுக.
Answer:
முன்னுரை:
1995 இல் நண்பர் வி.பி.கெ.மேனன் ஒரு படம் எடுக்கத் தீர்மானித்தார். அதில் முக்கியமான வேடமேற்று நடிக்க சிவாஜிகணேசனும், மோகன்லாலும் சம்மதித்திருந்தார்கள். திரைக்கதை ஜான்பால், ராஜீவ்நாத் ‘ தான் படத்தின் இயக்குநர். ஒரு நாள் காலையில் ராஜீவ்நாத் என்னிடம் சொன்னார். ”இன்னைக்குச் சாயங்காலம் சிவாஜிகணேசன், அவருடைய வீட்டுக்கு இரவு விருந்துக்கு நம்மைக் கூப்பிட்டிருக்கார். அன்று மாலை ஜான்பாலும் பாலச்சந்திரன் ராஜீவ்நாத்துடன் சிவாஜி கணேசனின் வீட்டுக்குப் போனோம்.

வீரபாண்டிய கட்டபொம்மன்:
வேலைக்காரர் எங்களை மேலே வருமாறு பணித்தார். இயல்பாய் மாடி ஏறிய நான் ஒரு திருப்பத்தில் நடுங்கிப்போய்க் கையெடுத்துத் தலைகுனிந்து வணங்க முற்பட்டேன். அங்கே சுவரில் வீரபான கட்டபொம்மனின் வேடத்தில் வீரத்தையும், கம்பீரத்தையும் கொட்டி முழங்கிய சிவாஜிகணேசனின் ஆயில் பெயிண்ட் செய்யப்பட்ட படம். அடுத்த திருப்பத்தில் உடைவாள் உருவின நிலையில் சத்ரபதி சிவாஜி.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

வலது பெருவிரலால் மீசை முறுக்கி மந்தகாசப் புன்னகையுடன் நிற்கும் ராஜராஜ சோழன் ஒரு புறம். ஒரு புறம் கண்ணாடி அறைக்குள் பிரெஞ்சு அரசு சிவாஜி கணேசனின் நடிப்பைப் பாராட்டி அளித்த செவாலியர் விருதுடன் கூடிய மிகப் பெரிய வெள்ளைக் குதிரை எல்லாம் பார்த்து இரசித்தபடியே நாங்கள் சோஃபாக்களில் அமர்ந்தோம்.

சிவாஜி கணேசனைப் பார்த்து மகிழ்ந்தது:
ஒரே சீராய் அடி எடுத்து வைத்து, ஒவ்வொரு பாத அடி வைக்கும் போதும், மறுதோள் முன்னோக்கிச் சாய, தலை நிமிர்ந்து, நெஞ்சு விரித்து, இசைக்கு அசைப்பது போலக் கைகள் வீசி, பார்வை இமை அசையாது மெல்ல மெல்லச் சிங்க நடை நடந்து வரும் அந்த மகாநடிகனைப் பார்த்த பொழுது ராஜராஜ சோழனின் வருகையைப் பார்த்த தமிழ்நாட்டுத் தெருப்பிள்ளைகளைப் போல நான் துள்ளி எழுந்தேன்.

அவர் ஒரு ராஜநடை நடந்து வந்து சிம்மாசனத்தில் அமர்ந்தார். நானும் ராஜீவ்நாத்தும் அவரின் காலில் விழுந்து வணங்கினோம். அவர்கள் கதையைப் பற்றியும் கதாபாத்திரத்தைப் பற்றியும் பேசிக்கொண்டிருக்க நான் சிவாஜிகணேசனின் புருவங்களையும் ; கண்களையும், முக அபிநயங்களையும், உதடுகளையும், கைவிரல்களையும் தாள், லய அபிநயங்களையும், சலனங்களையும் பார்த்துக்கொண்டு நிசப்தனாய் அமர்ந்திருந்தேன்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

சிவாஜி கேட்டதால் பாலசந்திரன் நடித்து காட்டிய நிகழ்வுகள்:
திருவிளையாடலில் ருத்ர தாண்டவமாடிய சிவாஜி கணேசனை இதயத்தில் தியானித்து சிவபக்தனான ராவணனின் ஆக்ரோஷமான உத்தரவுகளைக் கீழ்ஸ்தாயில் நான் ஆரம்பித்தேன்.

மெல்ல மெல்ல இராவணன் என்னை ஆகர்ஷித்து ஆவேசப்படுத்தினான்.

“இலங்கையில் போர்க்கொடிகள் பறக்கட்டும். எதிரிகளைத் தடுக்க ஆயத்தமாகலாம். கோட்டை வாயிலில் மகட்ரசன். கிழக்கிலும், மேற்கிலும் சுகசாரணர்கள் நிற்கட்டும். தெற்கில் நிகும்பன். அகம்பானன் முன்னணியில் படை போக ஆரம்பிக்கட்டும்.

பிரகஸ்தன் படையின் பின்னால் வந்து யுத்த நிலையைக் கணிக்கட்டும். தூம்ராட்சன் எதிரிப் படைகளின் பின்னாலிருந்து அழிந்து வரட்டும். வலத்தில் மகா பார்ஷ்வ ன். இடத்தில் மகோதரன், யானை ஆயிரம், ரதம் ஆயிரம் குதிரைகள் இரண்டாயிரம், காலாப்படை ஒரு கோ,ஆ… நானே வெல்வேன்.”

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

நான் சொல்லி முடித்ததும் தான் ஒரு மாபெரும் நடிகன் என்பதையெல்லாம் ஒதுக்கிவிட்டு முதன் முதலாய் ஒரு நாடக வசனத்தைக் கேட்கும் சாதாரண மனிதனைப் போலக் கைதட்டினார். சிவாஜிகணேசன். என் குரல் நன்றாக இருப்பதாகப் பாராட்டவும் செய்தார்.

பகுதி – V

அடிமாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக.

Question 47.
(அ) ‘ஒருமையுடன்’ என்று தொடங்கும் வள்ளலாரின் தெய்வமணிமாலைப் பாடலை எழுதுக. [1 x 4 = 4]
Answer:
ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவுகல வாமை வேண்டும் பெருமை
பெறும் நினது புகழ்
பேசவேண்டும் பொய்மை
பேசா திருக்கவேண்டும் பெருநெறி
பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியா திருக்கவேண்டும் – இராமலிங்க அடிகள்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

(ஆ) ‘மிகும்’ என்று முடியும் குறளை எழுதுக. [1 x 2 = 2]
Answer:
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும் தன் உண்மை அறிவே மிகும்.
– திருவள்ளுவர்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Students can Download Tamil Nadu 12th Tamil Model Question Paper 5 Pdf, Tamil Nadu 12th Tamil Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

TN State Board 12th Tamil Model Question Paper 5

நேரம்: 2.30 மணி
மதிப்பெண்கள் : 90

குறிப்புகள்:

  • இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது. அனைத்து பகுதிகளுக்கும் விடையளிக்க வேண்டும். தேவையான இடங்களில் உள் தேர்வு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
  • பகுதி I, II, III, IV மற்றும் Vல் உள்ள அனைத்து வினாக்களுக்கும் தனித்தனியே விடையளிக்க வேண்டும்.
  • வினா எண் 1 முதல் 14 வரை பகுதி-1ல் தேர்வு செய்யும் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
    ஒவ்வொரு வினாவிற்கும் ஒரு மதிப்பெண். சரியான விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
  • வினா எண் 15 முதல் 30 வரை பகுதி-பால் இரண்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. –
  • வினா எண் 31 முதல் 43 வரை பகுதி-IIIல் நான்கு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
  • வினா எண் 44 முதல் 46 வரை பகுதி-IVல் ஆறு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.அனைத்து வினாவிற்கும் விடையளிக்கவும்.
  • வினா எண் 47-ல் பகுதி-Vல் மனப்பாடப்பகுதி தரப்பட்டுள்ளன.

பகுதி – 1

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. [14:1 = 14]

(விடைகள் தடித்த எழுத்தில் தரப்பட்டுள்ளன)

Question 1.
நரம்புகளுக்குள் வீணை மீட்டிக் கொண்டிருக்கிறது என அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது …………………….. .
(அ) சூரிய ஒளிக்கதிர்
(ஆ) மழை மேகங்கள்
(இ) மழைத்துளிகள்
(ஈ) நீர்நிலைகள்
Answer:
(இ) மழைத்துளிகள்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 2.
கடலில் பெரியது………….
(அ) உற்ற காலத்தில் செய்த உதவி
(ஆ) பயன் ஆராயாமல் ஒருவர் செய்த உதவி
(இ) தினையளவு செய்த உதவி
(ஈ) மறந்துவிட்ட உதவி
Answer:
(ஆ) பயன் ஆராயாமல் ஒருவர் செய்த உதவி

Question 3.
தேயிலைத் தோட்டப்பாட்டு என்னும் நூலின் ஆசிரியர்………
(அ) முகம்மது இபுராகிம்
(ஆ) முகமது அப்துல் காதர்
(இ) முகமது இராவுத்தர்
(ஈ) அப்துல் ரகுமான்
Answer:
(இ) முகமது இராவுத்தர்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 4.
உலக நாடுகள் மாற்று ஆற்றலை நோக்கிச் சென்றால் மட்டுமே புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த முடியும் – இத்தொடர் உணர்த்துவது…………..
(அ) கார்பன் அற்ற ஆற்றல் பயன்பாடே தேவையாகிறது
(ஆ) பசுமைக் குடில் வாயுக்கள் அதிகமாகிறது.
(இ) காலநிலை மாறுபடுகிறது.
(ஈ) புவியின் இயக்கம் வேறுபடுகிறது
Answer:
(அ) கார்பன் அற்ற ஆற்றல் பயன்பாடே தேவையாகிறது

Question 5.
கூற்று: இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நெசவாளர்கள் சென்னை நோக்கி வந்தனர். காரணம். கிழக்கிந்திய நிறுவனத்தின் வணிகம், துணி சார்ந்ததாகவே இருந்தது.
(அ) கூற்று சரி, காரணம் தவறு
(ஆ) கூற்று தவறு, காரணம் சரி
(இ) கூற்று தவறு, காரணம் தவறு
(ஈ) கூற்று சரி, காரணம் சரி
Answer:
(ஈ) கூற்று சரி, காரணம் சரி\

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 6.
ச.த சற்குணரின் உரையைக் கேட்டுத் தூண்டப் பெற்று மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூல்
(அ) பௌத்தமும், தமிழும்
(ஆ) இசுலாமும், தமிழும்
(இ) சமணமும், தமிழும்
(ஈ) கிறிஸ்தவமும், தமிழும்
Answer:
(ஈ) கிறிஸ்தவமும், தமிழும்

Question 7.
இயற்சீர் வெண்டளை என்பது
(அ) மா முன் நிரை
(ஆ) காய் முன் நேர்
(இ) மா முன் நேர்
(ஈ) விள முன் நிரை
Answer:
(அ) மா முன் நிரை

Question 8.
Metro Train- என்பதன் தமிழ்ச் சொல் …
(அ) நகரத் தொடர் வண்டி
(ஆ) மின் தொடர் வண்டி
(இ) மாநகரத் தொடர் வண்டி
(ஈ) நவீனத் தொடர் வண்டி
Answer:
(இ) மாநகரத் தொடர் வண்டி

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 9.
பிழையான தொடரைக் கண்டறிக.
(ஆ) காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்
(ஆ) மலை மீது ஏறிக் கல்வெட்டுக்களைக் கண்டறிந்தனர்
(இ) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது
(ஈ) நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கின
Answer:
(இ) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது

Question 10.
வளர்தலம் – என்பதன் இலக்கணக் குறிப்பு……..
(அ) வேற்றுமைத்தொகை
(ஆ) வினைத்தொகை
(இ) பண்புத்தொகை
(ஈ) உவமைத்தொகை
Answer:
(ஆ) வினைத்தொகை

Question 11.
சரியான நிறுத்தற்குறியுடைய தொடரைக் கண்டறிக.
(அ) “தமிழ் இமயம்” என்று தமிழ் அறிஞர்களால் போற்றப்பட்டவர் வ. சு. ப. மாணிக்கம்
(ஆ) இவர் தமிழ்க் காதல் வள்ளுவம், உள்ளிட்ட பல நூல்களை இயற்றியவர்
(இ) ஆராய்ச்சி, கட்டுரை, நாடகம், கவிதை, உரை, கடித இலக்கியம், பதிப்பு எனப் பல்துறை ஆளுமை கொண்டவர்
(ஈ) “தமிழ் வழிக் கல்வி இயக்கம்” என்ற அமைப்பை நிறுவித் தமிழ்ச் சுற்றுலா மேற்கொண்டவர்
Answer:
(இ) ஆராய்ச்சி, கட்டுரை, நாடகம், கவிதை, உரை, கடித இலக்கியம், பதிப்பு எனப் பல்துறை ஆளுமை கொண்டவர்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 12.
‘உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்’ என்னும் விதிக்கான சான்று ………….
(அ) ஆங்கவற்றுள்
(ஆ) எத்திசை
(இ) வெங்கதிர்
(ஈ) பூம்பாவாய்
Answer:
(அ) ஆங்கவற்றுள்

Question 13.
‘முதல் கல்’ என்னும் சிறுகதையின் மையக் கருத்து………..
(அ) இயற்கையைப் போற்றுதல்
(ஆ) தன்னலம் காத்தல்
(இ) பொதுநலன் பேணல்
(ஈ) இயற்கையை அழித்தல்
Answer:

Question 14.
பின்வருவனவற்றுள் தொன்மத்திற்குப் பொருந்தா ஒன்றைத் தேர்க.
(அ) கர்ணன் தோற்றான் போ
(ஆ) வயதில் சிறியவன், ஆனாலும் தலைவி
(இ) இந்த நாரதரிடம் எச்சரிக்கையாக இரு
(ஈ) இந்தா போறான் தருமன்
Answer:
(ஆ) வயதில் சிறியவன், ஆனாலும் தலைவி

பகுதி – II

இரண்டு அல்லது மூன்று வரிகளில் விடை தருக. [12X2=24]

பிரிவு – 1

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக.

Question 15.
கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட, தமிழின் துணை வேண்டும் என்கிறார்?
Answer:

  • மாலைப் பொழுதில் சிவப்பு சூரியன் மலைமேட்டில் மறைவான்.
  • அப்பொழுது வானமெல்லாம் சிவப்பு நிற பூக்களாய் மாறும். அதுபோல, சிவக்கும் கைகளை உடையவர் உழைக்கும் தொழிலாளர்கள் அவர்களின் உடலில் இருந்து சிந்தும் வியர்வைத்துளிகள் எல்லாம் தோள்களின் மீது முத்துக்களாக ஒட்டிக் கொண்டிருக்கும்.
  • இவற்றையெல்லாம் வியந்து பாட செந்தமிழின் துணை வேண்டும் என கவிஞர் சிற்பி கூறுகிறார்.

Question 16.
மறக்கக் கூடாதது மற்றும் மறக்கக் கூடியது எவையெவை?
Answer:
ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது கூடாது. அவர் செய்த தீமையினை அப்பொழுதே மறந்துவிடுவது நல்லது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 17.
திருமயிலைப் பதிகத்தில் காணப்பெறும் விழாக்களுள் நான்கினை எழுதுக.
Answer:
ஐப்பசி மாதம் – திருவோண விழா
மார்கழி மாதம் – திருவாதிரை விழா
தை மாதம் – தைப்பூச விழா
கார்த்திகை – விளக்குத் திருவிழா

Question 18.
அறிவுடை வேந்தனின் நெறிகுறித்து பிசிராந்தையார் கூறுவன யாவை?
Answer:
அரசன் அறிவில் குறைந்தவனாகி, முறை அறியாத சுற்றத்தாரோடு ஆரவாரமாக, குடிமக்களின் அன்பு கெடுமாறு, நாள்தோறும் வரியைத் திரட்ட விரும்புவது, யானை தான் புகுந்த நிலத்தில் தானும் உண்ணாமல் பிறருக்கும் பயன்படாமல் வீணாக்குவது போன்றது. அரசன் தானும் பயனடைய மாட்டான்; நாட்டு மக்களும் துன்புறுவர்.

பிரிவு – 2

எவையேனும் இரண்டனுக்கு விடை தருக

Question 19.
மையாடல் விழா- குறிப்பு எழுதுக.
Answer:

  • சுவடிகளிலுள்ள எழுத்துக்கள் செவ்வனே தெரிவதற்காகச் சுவடியில் வசம்பு, மஞ்சள், மணத்தக்காளி இலைச்சாறு அல்லது ஊமத்தையிலைச்சாறு, மாவிலைக்கரி, தர்ப்பைக்கரி முதலியவற்றைக் கூட்டிச் செய்த மையை அதில் தடவுவார்கள்.
  • அந்த மை எழுத்துக்களை விளக்கமாகக் காட்டுவதோடு கண்ணுக்கும் குளிர்ச்சியைத் தரும்.
  • இங்ஙனம் மை தடவிப் புத்தகத்தை வாசிக்கத் தொடங்குவதனால் அக்ஷராப்பியாசத்தை மையாடல் விழா ‘ என்று சொல்வார்கள்.

Question 20.
திரைப்பட உத்திகள் சிலவற்றைக் கூறுக.
Answer:
திரைப்படத் துறையில் காட்சி மாற்றங்களுக்காகப் பல உத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதாவது காட்சி மறைவு, உதயம், கூட்டு, அழிப்பு எனப் பல வகை உத்திகள் திரைப்பட இயக்குநர் மற்றும் படத் தொகுப்பாளர்களால் கையாளப்படுகின்றன.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 21.
‘தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் – நூல் பற்றிக் குறிப்பு வரைக.
Answer:

  • ‘தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்’ என்ற நூலை எழுதியவர் மயிலை சீனி, வேங்கடசாமி. இந்நூல் கவின் கலைகள் குறித்துத் தமிழில் வெளிவந்த முதல் நூலாகும்.
  • தற்காலச் சமூகம் பழைய அழகுக் கலைகளை மறந்து விட்டது. தன் பெருமை தான் அறியாச் சமூகமாக இருந்து வருகிறது.
  • இக்காலச் சமூகம் சினிமாக் கலையையும், இசைக்கலையை மட்டுமே பேசுகிறது. அழகுக் கலையை மறந்ததால் தான் இந்நூல் எழுதப்பட்டது என்கிறார் மயிலை வேங்கடசாமி

பிரிவு – 3

எவையேனும் ஏழனுக்கு விடை தருக

Question 22.
உவமைத் தொடரைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக. எலியும் பூனையும் போல
Answer:
உடன் பிறப்புகள் எந்தச் சூழலிலும் எலியும் பூனையும் போல பகைமை கொள்ளக் கூடாது.

Question 23.
உயர்திணைப் பன்மைப் பெயர்கள், பன்மை விடுதி பெற்று வருமாறு இரண்டு தொடர்களை எழுதுக.
Answer:

  • (அ) தமிழகத்தின் இரண்டு ஆசிரியர்கள் இந்தியக் குடியரசுத் தலைவரிடம் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றனர்.
  • (ஆ) இரண்டு பெண்கள் ஒரே சீராகச் சிவபுராணம் பாடினார்கள்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 24.
வல்லின மெய்யை இட்டும், நீக்கியும் எழுதுக.
Answer:
நம் வாழ்க்கையின் தரம் நமது கவனத்தின் தரத்தை பொறுத்திருக்கிறது. புத்தகம் படிக்கும் பொழுது கூர்ந்தக் கவனம் அறிவை பெறுவதற்கும் வளர்ப்பதற்குமான அடிப்படை தேவையாகும். விடை. நம் வாழ்க்கையின் தரம் நமது கவனத்தின் தரத்தைப் பொறுத்திருக்கிறது. புத்தகம் படிக்கும் பொழுது கூர்ந்த கவனம் அறிவைப் பெறுவதற்கும் வளர்ப்பதற்குமான அடிப்படைத் தேவையாகும்.

Question 25.
தொடரிலுள்ள பிழைகளை நீக்கி எழுதுக.
Answer:
(அ) ஐப்பசி அட மழையில் ஊருணி நிறைந்தது
(ஆ) மானம் பார்த்த பூமியில் பயிறு வகைகள் பயிரிடப்படுகின்றன.
(அ) ஐப்பசி அடை மழையில் ஊருணி நிறைந்தது
(ஆ) வானம் பார்த்த பூமியில் பயிறு வகைகள் பயிரிடப்படுகின்றன.

Question 26.
ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் பகுபத உறுப்பிலக்கணம் தருக.
Answer:
Tamil Nadu 12th Tamil Model Question Paper 5 1

Question 27.
கலைச் சொற்களுக்கேற்ற தமிழ்ச் சொல் எழுதுக.
Answer:
(அ) ANIMATION
(ஆ) TIPS
(அ) இயங்குபடம்
(ஆ) சிற்றீகை

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 28.
மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.
Answer:
(அ) கற்பகம் சோறு சாப்பிட்டுப் பால் குடித்தான் கற்பகம் சோறு தின்று பால் அருந்தினாள்.
(ஆ) பனை மட்டையால் கூரை வைத்திருந்தனர். பனையோலையால் கூரை வேய்ந்திருந்தனர்.

Question 29.
ஏதேனும் ஒன்றனுக்குப் புணர்ச்சி விதி தருக.
Answer:
(அ) ஏழையென (ஆ) அருங்கானம்
(அ) ஏழையென – ஏழை + என = ஏழை +ய் + என = ஏழையன
விதி : ” இ ஈ ஐ வழி யவ்வும்”, “உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே ”

(ஆ) அருங்கானம் – அருமை + கானம் = அரு + கானம் = அருங்கானம்
விதி: ஈறுபோதல். இனமிகல்

Question 30.
குறியீட்டு உத்தியின் அடிப்படை இலக்கணங்களுள் இரண்டனை எழுதுக.
Answer:

  • சுட்டிய பொருளுக்கும் குறியீட்டுப் பொருளுக்கும் ஏதேனும் ஒரு தொடர்பு இருத்தல் வேண்டும்.
  • சுட்டும் பொருள் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றாக இருத்தல் வேண்டும்.
  • இத்தொடர்பின் வாயிலாக குறியீட்டுப் பொருள் நுண்ணிய முறையில் வெளிப்படுத்தப் பட வேண்டும்.

பகுதி – III

ஐந்து அல்லது ஆறு வரிகளில் விடை தருக. [ 7 × 4 = 28]

பிரிவு -1

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக

Question 31.
நெடுநல்வாடை – குறிப்பு வரைக.
Answer:

  • பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு, மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் இயற்றிய நூல் நெடுநல்வாடை
  • இது பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று, 188 அடிகளைக் கொண்டது. ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது.
  • இப்பாடலின் பெயர் இருவகையில் பொருள் சிறந்து விளங்குகிறது. தலைவனைப் பிரிந்த தலைவிக்குத் துன்பமிகுதியால் நெடுவாடை நீண்ட வாபை யாகவும் போர்ப் பாசறையிலிருக்கும் தலைவனுக்கு வெற்றி பெற ஏதுவான நல்வாடையாகவும் இருப்பதால் நெடுநல்வாடை எனும் பெயர் பெற்றது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 32.
‘மூன்றான காலம் போல் ஒன்று ‘ எவை? ஏன்? விளக்குக.
Answer:

  • எண்ணம், வெளியீடு , கேட்டல் இவை மூன்றுமே மூன்றான காலம் போல் ஒன்றாகும்.
  • ஏனெனில் காலம் என்பதை ஒன்றாகவும் அதாவது ஒரே கருத்தியலாகவும் உணர முடியும்.
  • இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற பகுப்புக்களுடன் மூன்றாகவும் உணரமுடியும். முந்தைய காலத்தவர் ஒன்றாகவும், பிந்தைய காலத்தவர் ஒன்றாகவும் உண்டு.

Question 33.
ஏதேனும் இரண்டு மெய்ப்பாடுகள் தோன்றுவதற்கான சூழ்நிலையைக் கற்பனையாகப்
படைக்க.
Answer:
நகை – சிரிப்பு:
நகை என்பது சிரிப்பு. தன் மனம் எந்தவித கவலையும் இல்லாத நிலையிலும், எந்தவித மனபாரமும், எந்தவித அழுத்தமும், இல்லாத சூழ்நிலையில் உருவாவதே சிரிப்பு சிரிப்புக்கு முக்கிய காரணம் எந்தவித எதிர்பார்ப்புமின்றி தான் செய்யும் அனைத்து செயல்களையும், வேலைகளையும் தானே விரும்பி, பிடித்தமானதாக நன்றாக மாற்றிக்கொண்டு செய்யும் வேலைகள் சிறப்பாக அமையும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும், மனதிற்கு சிரிப்பை கொடுக்கும்.

வெகுளி – சினம் :
சினம் தன்னையும், தன்னை சார்ந்தவர் அனைவரையும் அழித்துவிடும் பெரும் ஆயுதம். சினத்தால் அழிந்தவர்கள் இந்த உலகத்தில் பலர் உண்டு. சினம் மனதிற்கு பயத்தை கொடுக்கும், பதட்டத்தை கொடுக்கும், அழுத்தத்தைக் கொடுக்கும், மனதின் மகிழ்ச்சியை அழித்துவிடும். முகத்தில் உள்ள சிரிப்பை அழித்துவிடும். எனவே சினத்தை முடிந்தவரை குறைத்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

Question 34.
“ஈசன் மகன் நின்றனர்
ஓர் ஏழையான ஓர்மின்” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
இடம்: எச். ஏ. கிருட்டிணனார் பாடி இரட்சணிய யாத்திரிகம் பாடலில் இடம் பெற்றுள்ளது.

பொருள் :
இயேசு பெருமான் அன்பு என்னும் உறுதியான கட்டிலிருந்து விடுபட முடியாமல் தான், எந்த உதவியும் பெற இயலாத ஓர் ஏழையைப் போல அமைதியுடன் நின்றார்.

விளக்கம் :
இறைமகன் தன்னைப் பிறர் கயிற்றால் கட்டும் போது அதற்கு உடன்பட்டு நின்றார். அச்செயலானது. இயல்பாக மனிதர்களிடம் காணப்படுகிற சாதாரண அன்புச்செயல் என்று கருத வேண்டியதில்லை. தம்மீது பகை கொண்டு தனக்கு இழிவான செயல்களைச் செய்த இம்மனிதர்கள் தாங்கள் வாழும் காலம் முழுவதும் துன்பத்தில் இருப்பார்களோ என்று எண்ணி அவர்களுக்காக இரக்கப்படுகிற தன்மையே காரணம். அந்த அன்பு என்னும் உறுதியான கட்டிலிருந்து விடுபட முடியாமல் தான், எந்த உதவியும் பெற இயலாத ஓர் ஏழையைப் போல அமைதியுடன் நின்றார்.

பிரிவு – 2

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக

Question 35.
‘சங்கப் பாடல்களில் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாகும்’ – விளக்குக.
Answer:
உயிர் நெடில் ஒலிகளின் வருகையும், சில சொற்களும் மேலும் சில ஒலிகளும் மீண்டும் வரும் தன்மை பெற்றிருப்பதைக் காண முடியும்.

இவற்றுடன் சொல் விளையாட்டுக்களும் வருவது குறிப்பிடத்தக்கதாகும். இத்தகைய ஒலிக் கோலம் சங்கப் பாடல்களில் முக்கியமான ஒரு பண்பாகத் திகழ்கிறது.

உதாரணம்:
”நுந்தை தந்தைக்கு இவன் தந்தை”
”பாட அம் ஈத்த கெடாஅ நல்லிசை” – புறப்பாட்டு
இப்பாடலடிகளை ஒப்பிட்டுப் பார்த்தால் ஒலிக்கோலத்தின் வலிமையை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 36.
வாழிடம் பற்றிச் சங்க இலக்கியம் கூறுவது யாது?
Answer:

  • பண்டைத் தமிழர்கள் குடும்பம் என்னும் அமைப்புடன் வாழ்ந்த இடங்கள் பற்றி சங்க இலக்கியங்கள் பலவாறு கூறுகின்றன.
  • தொல்காப்பியம் இல், மனை என்ற இரண்டினைச் சுட்டுகிறது. மேலும் குரம்பை, புலப்பில், முன்றில், குடில், கூரை வரைப்பு முற்றம். நகர். மாடம் போன்றவை குடும்ப வாழ்விடங்களில் வேறுபாட்டைக் குறிக்கின்றன.
  • தற்காலிகத் தங்குமிடம் புக்கில் ‘ என்றும், கணவன், மனைவி தன் பெற்றோரை விட்டுப் பிரிந்து வாழுமிடம் தன்மனை எனவும் வழங்கப்படுகிறது.

Question 37.
சென்னையின் பண்பாட்டு அடையாளங்களில், இன்று நிலைத்து இருப்பனவற்றைக் குறிப்பிடுக.
Answer:
சென்னையின் பண்பாட்டு அடையாளங்களில், இன்றும் நிலைத்து இருப்பன :

  • இன்று சென்னையின் புகழுக்குச் சான்றாக நிற்கும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் ஆங்கிலேயரால் ஏற்படுத்தப்பட்டவை.
  • 8 ஆம் நூற்றாண்டிலேயே சென்னையில் ஐரோப்பிய முறைக் கல்வி கற்பிக்கும் நிறுவனங்கள் தோன்றின.
  • 1715 இல் உருவான புனித மேரி தேவாலய தர்மப் பள்ளி ‘ ஆசியாவில் உருவான முதல் ஐரோப்பியக் கல்வி முறையிலான பள்ளியாகும்.
  • 19 ஆம் நூற்றாண்டில் பள்ளிகள் பெருகின.
  • 1812 இல் உருவான சென்னைக் கோட்டைக் கல்லூரி.
  • 1837 இல் தொடங்கப்பட்ட கிறித்துவக் கல்லூரி.
  • 1840 இல் உருவான பிரசிடென்சி பள்ளி (பின்னாளில் மாநிலக் கல்லூரி) போன்ற பல்வேறு கல்வி நிறுவனங்கள் சென்னையில் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றின.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 38.
வேளாண் மேலாண்மை குறித்து நீவிர் பரிந்துரைப்பனவற்றை எழுதுக.
Answer:

  • வேளாண்மைக்குள்ளும் மேலாண்மைக் கூறுகள் உண்டு.
  • சரியான பயிரைத் தேர்ந்தெடுத்தல், உரிய நேரத்தில் விதைத்தல், நீர் மேலாண்மையை நெறிப்படுத்துதல், அறுவடைக்குப்பின் பாதுகாத்தல், உரிய விலை வரும் வரை இருப்பு வைத்தல் என்று ஒவ்வொரு கட்டத்திலும் விழிப்புணர்வும் பொறுப்புணர்வும் நிருவாக நெறியும் இணைந்தால் தான் வேளாண்மை செழிக்கும்.
  • கம்பராமாயணத்தில், தசரதன் தன் நாட்டை மிகவும் செப்பமாகவும், நுணுக்கமாகவும் ஆட்சி செய்தான் என்பதைக் கம்பர்,
    “வையகம் முழுவதும் வறிஞன் ஓம்பும் ஓர்
    செய் எனக் காத்து இனிது அரசு செய்கின்றான்”
  • என்றார். வறியவன் ஒருவன் தன் சிறு வயலைப் பாதுகாப்பது போல, இவ்வுலகம் முழுவதையும் பாதுகாத்து மிகச்சிறந்த முறையில் ஆட்சி செய்தான் என்று அவர் குறிப்பிடுகிறார்.

பிரிவு – 3

(எவையேனும் மூன்றனுக்கு விடை தருக

Question 39.
‘குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை’ – என்னும் பழமொழியினை வாழ்க்கை நிகழ்வில் அமைத்து எழுதுக.
Answer:
பழமொழி விளக்கம்:
நம்மோடு பழகுபவரிடம் குற்றம் கண்டு உரைத்தால், அவருக்கும் நமக்கும் உள்ள உறவில் விரிசல் வரும்.

வாழ்க்கை நிகழ்வு:
தாமுவும், சோமுவும் நல்ல நண்பர்கள் தாமு படிப்பில் கெட்டிக்காரன் சோமுவோ விளையாட்டில் கெட்டிக்காரன். ஒரு முறை கபடி விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட சோமு 2 சந்தர்ப்பங்களில் தவறு செய்து தனது அணிக்குத் தோல்வி வரக் காரணமாகிவிட்டான். இது பற்றி தாமு சோமுவிடம் சுட்டிக் காட்டியதால் அது முதல் சோமு தாமுவுடன் பேசுவதைத் தவிர்த்தான். அப்போது தாமு ‘குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை’ என்பதைத் தாம் உணர்ந்து கொண்டதாகப் பிற நண்பர்களிடம் கூறினான்.

Question 40.
தமிழாக்கம் தருக.
Answer:
Periyar was not only a great social revolutionary; he was something more than that. He is known as a great champion of the underprivileged; even in this sphere, he was much more than that. His sphere of activity was very wide and when he took up any issue he went deep into it, understood all the aspects of it and did not rest until he had found a permanent solution to it. Communal differences in our society were deep-tooted and appeared to be permanent features of our society until Periyar came on the scene.

பெரியார் மிகப் சிறந்த சமூக சீர்த்திருத்தவாதி மட்டுமல்ல அதற்கும் மேலானவர் ஆவார். அவர் ஏழை எளிய மக்களுக்கு பரிந்துரையாடும் மகத்தான வீரனாக திகழ்ந்தார். இங்கு அவர் எதிர்பார்ப்பை தாண்டிய சேவை செய்தார். அவரின் செயற்திறனின் யுக்தி விசாலமானதாக இருக்கும் மற்றும் எந்த ஒரு பிரச்சனையையும் ஆழச் சென்று அதன் தன்மையை புரிந்து கொண்டு அதற்கு தீர்வு காணும் வரை அயராது உழைத்தார். பெரியார் தலையிடும் வரையில் மக்களிடையே ஜாதி-மத வேறுபாடுகள் வேரூன்றி இருந்தது. அவர்களது எதிர்காலம் சரியாகும் வரை பெரியார் வேறு எந்தச்
செயலிலும் ஈடுபடமாட்டார்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 41.
சொற்பொருள் பின்வருநிலை அணியை விவரி
Answer:
அணிவிளக்கம் :
ஒரு செய்யுளில் வந்த சொல்லே மீண்டும் மீண்டும் வந்து, தந்த அதே பொருளையே தருமாறு அமைவது சொற்பொருள் பின்வருநிலை அணியாகும்.

எடுத்துக்காட்டு :
‘நோயெல்லாம் நோய் செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர்’.

பொருத்தம் :
இக்குறளில் நோய் என்ற சொல் மீண்டும் மீண்டும் வந்து ‘துன்பம்’ என்ற ஒரே பொருளைத் தருவதால் இதில் சொற்பொருள் பின்வருநிலை அணி பயின்று வந்துள்ளது.
(அல்லது)

உவமை அணியைச் சான்றுடன் விவரி.

அணிவிளக்கம் :
உவமானம், உவமேயம், உவமை உருபு மூன்றும் செய்யுளில் வெளிப்படையாக வருவது உவமை அணியாகும்.

எடுத்துக்காட்டு :
அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை’.

பொருத்தம் :
அகழ்வாரைத் தாங்கும் நிலம் என்ற உவமானம், இகழ்வார்ப் பொறுத்தல் தலை என்ற உவமேயம் இவற்றின் இடையே போல என்ற உவமை உருபும் வெளிப்படையாக வந்துள்ளது. எனவே இக்குறளில் உவமை அணி பயின்று வந்துள்ளது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 42.
பாடலைப் படித்துணர்ந்து மையக் கருத்தினை எழுதி, ஏற்புடைய நயங்கள் மூன்றினை மட்டும் எழுதுக.
Answer:
பிறப்பினால் எவர்க்கும் – உலகில்
பெருமை வாரா தப்பா!
சிறப்பு வேண்டுமெனில் – நல்ல
செய்கை வேண்டு மப்பா!
நன்மை செய்பவரே – உலகம்
நாடும் மேற்குலத்தார்!
தின்மை செய்பவரே – அண்டித்
தீண்ட ஒண்ணாதார் !

– கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

முன்னுரை:
கவிமணி தேசிக விநாயகம் சமதர்ம சமுதாய மேம்பாட்டுக்காகக் குரல் கொடுத்த சிறந்த கவிஞர் ஆவார்.

மையக் கருத்து :
பிறப்பினால் பெருமை வராது. நற்செயல்களால் தான் பெருமை வரும். உலகம் விரும்புவது நன்மை செய்பவர்களைத் தான். தீமை செய்பவரை உலகம் தீண்டாது.

மோனைத் தொடை நயம்:
இப்பாடலில்
பிறப்பினால் – பெருமை ; சிறப்பு – செய்கை; நன்மை – நாடும்; தின்மை – தீண்ட ஆகிய சொற்களில் முதல் எழுத்துக்கள் ஒன்றி வரத் தொடுக்கப்பட்டுள்ளன. மோனைத் தொடை நயம் வந்துள்ளது.

எதுகைத் தொடை நயம்:
செய்யுளில் இரண்டாம் எழுத்து ஒன்றி வருமாறு அமைக்கப்பட்டுள்ள சொற்களாவன:
பிறப்பினால் – சிறப்பு
நன்மை – தின்மை
இதில் எதுகைத் தொடை நயம் அமைந்துள்ளது.

இயைபுத் தொடை நயம்:
பாடலின் ஈற்றுச் சீரின் ஈற்றொலிகள்.
வாராதப்பா – வேண்டுமப்பா என ‘ஆ’ ஒலியிலும்.

மேற்குலத்தார் – ஒண்ணாதார் என ஈற்றுச் சீரின் ஈற்றொலி ஆர்’ எனவும் ஒன்றி வருவது உள்ளதால் இயைபுத் தொடை நயம் அமைந்துள்ளது.

முடிவுரை:
பாடல் சமதர்ம சிந்தனையை வளர்ப்பதாகவும், இசை அமைரிப் பாடுவதற்கேற்ற இனிய சந்த நயமும், மோனை, எதுகை, இயைபு ஆகிய நயங்களும் நிறைந்ததாகச் சிறப்பாகத் திகழ்கிறது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 43.
பின்வரும் தலைப்புகளில் ஒன்றின் கவிதை புனைக.
Answer:
பொன் மாலைப் பொழுது அல்லது) விடா முயற்சி
Tamil Nadu 12th Tamil Model Question Paper 5 2

பகுதி – IV

பின்வரும் வினாக்களுக்கு இரு பக்கங்களுக்கு மிகாமல் விடை தருக. [3:6 = 18]

Question 44.
(அ) பண்பின் படிமமாகப் படைக்கப்பட்ட இராமன், பிற உயிர்களுடன் கொண்டிருந்த உறவுநிலையை நும் பாடப்பகுதி வழி விளக்குக.
Answer:
குகனிடம் இராமன் கூறியது:
வேடுவ தலைவர் குகனிடம் இராமன் நீ என் தம்பி; இலக்குவன் உன் தம்பி, அழகிய வெற்றியைக் கொண்ட சீதை, உன் அண்ணி ; குளிர் கடலும் இந்நிலமும் எல்லாம் உனதேயாகும். நான் உன்னுடைய ஏவலுக்கேற்பப் பணிபுரிபவன்.

துன்பு உளது எனின் அன்றோ
சுகம் உளது? அது அன்றிப்

குகனின் வருத்தம் :
(இராமன் காட்டிற்குச் சென்று துன்புறுவானே என்று குகன் வருந்தினான். அதை உணர்ந்த இராமன் கூறுகிறான்) குகனே! துன்பம் என்று ஒன்று இருந்தால்தானே இன்பம் என்பது புலப்படும்.

துன்பத்திற்குப் பின் இன்பம் உறுதியாக உண்டு. நமக்கிடையே இப்போது இப்பிரிவு நேர்கிறது என்று எண்ணாதே. இதுவரை நாங்கள் நால்வரே உடன் பிறந்தவர் என்றிருந்தோம். உறவு என்பது எங்கள் நால்வரோடு நின்றுவிடவில்லை. இப்போது உன்னையும் சேர்த்து நாம் ஐவர் ஆகின்றோம்.

இராமன் செய்த இறுதிச்சடங்கு :
கழுகு வேந்தன் சடாயு, இராவணன் சீதையைச் சிறையெடுத்தபோது தடுத்துச் சண்டையிட்டுக் காயப்படுகிறான். இராமனிடம் நடந்ததைக் கூறுகிறான்; பின் இறந்துவிடுகிறான். இராமன், தன் தந்தையின் நண்பனான அக்கழுகு வேந்தனையும் தன் தந்தையாகவே கருதி, மகன் நிலையில் அவனுக்குரிய இறுதிச் சடங்குகளைச் செய்கிறான் எப்படிப்பட்ட சிறப்பான விறகுகள் இவை” என்று கண்டவர் வியக்கும்படியான கரிய அகில் கட்டைகளையும், சந்தனக் கட்டைகளையும் இராமன் கொண்டுவந்து வைத்தான். தேவையான அளவு தருப்பைப் புற்களையும் ஒழுங்குபட அடுக்கினான். பூக்களையும் கொண்டுவந்து தூவினான். மணலினால், மேடையைத் திருத்தமாக அமைத்தான். நன்னீரையும் எடுத்து வந்தான். இறுதிச்சடங்கு செய்யப்படக் கூடிய மேடைக்குத் தன் தந்தையாகிய சடாயுவைப் பெரிய கைகளில் தூக்கிக் கொண்டு வந்தான்.

குகனும் விடணும் இராமனின் தம்பியாதல் :
இராமனின் தம்பிகள் நால்வர் உடன்பிறந்தவர்களாக இருந்தோம் குகனுடன் சேர்த்து நாங்கள் ஐவர் ஆனோம். பின்னர் மேருமலையைச் சுற்றி வரும் கதிரவனின் மகனான சுக்ரீவனுடன் அறுவர் ஆனோம். உள்ளத்தில் அன்பு கொண்டு எங்களிடம் வந்த அன்பனே, உன்னுடன் சேர்த்து எழுவர் ஆனோம். புகுதற்கரிய கானக வாழ்வை மேற்கொள்ளும்படி என்னை அனுப்பிய உன் தந்தையாகிய தசரதன், இதனால் புதல்வர்களைக் கூடுதலாக அடைந்து பெருமை பெறுகிறான்.

சவரியின் விருந்து:
சவரி, இராமனைப் புகழ்ந்து அன்பின் கனிவினால் அருவி இழிவது போலக் கண்ணீர் வடித்தாள். (இராமனைக் கண்டதால் என் பொய்யான உலகப்பற்று அழிந்தது, அளவற்ற காலம் நான் மேற்கொண்டிருந்த தவம் பலித்தது. என் பிறவி ஒழிந்தது’ என்று கூறினாள், வேண்டிய எல்லாம் கொண்டுவந்து அவள் இராம இலக்குவருக்கு விருந்து செய்விக்க, அவர்களும் விருந்தை ஏற்றனர்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 44.
(ஆ) எச். ஏ. கிருட்டிணனார் ‘கிறித்துவக் கம்பரே – நிறுவுக.
Answer:

  • கிருத்துவக் கம்பர் என்ற ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை (H.A. கிருஷ்ணபிள்ளை ) ஏப்ரல் 23, 1827 ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் கரையிருப்பில் ரெட்டியார் பட்டி என்னும் சிற்றூரில் பிறந்தவர்.
  • இவரது பெற்றோர் சங்கர நாராயண பிள்ளை, தெய்வ நாயகியம்மை. ஹென்றி ஆல்பிரடு என்ற பெயர்களின் சுருக்கமே H.A . ஆகும்.
  • தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய இவரது படைப்புகள் போற்றித் திருவருகல், இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய மனோகரம் ஆகியவை இவர் எழுதியதாக சொல்லப்படும் இரட்சணிய குரல், இரட்சணிய பாலா போதனை என்ற நூல்கள் தற்பொழுது கிடைக்கவில்லை.
  • இரட்சணிய மனோகரத்தின் பெரும் பகுதி இரட்சணிய யாத்திரிகத்திலிருந்து எடுத்துத் தொகுக்கப்பட்டது ஆகும்.
  • H.A . கிருஷ்ணபிள்ளை தென்தமிழ் நாடாகிய நெல்லை நாடு. (தற்போதைய திருநெல்வேலி மாவட்டம்) பல மேலை நாட்டு அறிஞர்களை தமிழ் தொண்டராக்கிய பெருமை இவருக்கும் சேரும்.
  • இத்தாலிய தேசத்து வித்தகராகிய வீரமாமுனிவரது தமிழ்ப் புலமைக்கு அடிகோலியது நெல்லை நாடும், இவரும் தான். பெருந்தமிழ் தொண்டராகிய போப்பையருக்கத் தமிழ் அறிவு ஊட்டியது நெல்லை நாடு தான்.
  • மொழி நூற்புலமையில் சிறந்து விளங்கிய கால்டுவெல் ஐயர் வாழ்ந்ததும் நெல்லை நாடு தான். இவ்வாறு பிற நாட்டு அறிஞரை தமிழ்ப் பணியில் ஈடுபடுத்திய தென்தமிழ் நாட்டில் ரெட்டியார்பட்டி என்ற சிற்றூர் உள்ளது.
  • அந்த ஊரில் வேளாளர் குலத்தில் வைணவ மதத்தில் பிறந்தவர் தான் H.A. கிருஷ்ணபிள்ளை . இளமையிலே தமிழில் உள்ள நீதி நூல்களையும், சமய நூல்களையும் அக்கால முறைப்படி நன்கு கற்றார்.
  • அப்போது நெல்லை நாட்டிலே கிருஸ்துவ சங்கங்கள் கிளர்ந்து எழுந்தது. சிறந்த சமயத் தொண்டும் செய்யப்பட்டது. சர்ச்சு முறை சங்கத்தில் சிறப்பாக சார்சந்தர் என்னும் சிலர் சிறந்த பணி செய்தனர்.
  • அதன் காரணமாக கிருத்துவ மதத்தின் மீது H.A. கிருஷ்ணபிள்ளைக்கு அதிக ஈடுபாடு வந்தது. அந்த மதம் தொடர்பான பல நூல்கள் இவரால் எழுதப்பட்டது. போற்றித் திருவருகல்
    • இரட்சணிய யாத்திரிகம்
    • இரட்சணிய மனோகரம்
    • இரட்சணிய குறள்
    • இரட்சணிய பாலா

போன்ற கிருஸ்துவ தொடர்பான பல படைப்புகள் இவரால் எழுதப்பட்டது. இதன் காரணமாகவே கிறித்துவ கம்பர் என்று அழைக்கப்படுகிறார்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 45.
(அ ) பண்டைக் காலக் கல்வி முறையில், ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கிடையே நிகழ்ந்த கற்றல், கற்பித்தல் முறைகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
நம்முடைய நாட்டில் மிகப் பழைய காலத்தில் ஆசிரியருடைய வீடே பள்ளிக்கூடமாக இருந்தது. அதைக் குருகுலம் என்பார்கள். கணக்காயரென்பது உபாத்தியாயருக்குப் பெயர். கணக்கு என்பது நூலின் பெயர்.

மன்றங்கள் :
ஊர்தோறும் பொதுவான இடத்தில் ஒரு பெரிய மரத்தினடியே மேடையொன்று அமைக்கப்பட்டிருக்கும். அதனை மன்றமென்றும் அம்பலமென்றும் கூறுவர். மன்றமென்பது மரத்தடியில் உள்ள திண்ணையே அதுவே பிறகு திண்ணைப் பள்ளிக்கூடமாக மாறியதென்று தோன்றுகிறது.

பள்ளிகள் :
மரத்தடியில் இருந்த பள்ளிக்கூடங்கள் நாளடைவில் சிறு குடிசைகளாக மாறின. பல இடங்களிலே மடங்களிற் பாடசாலைகள் உண்டாயின. பள்ளியெனும் சொல் ஜைன மடங்களுக்கும் பாடசாலைகளுக்கும் பொதுவான பெயர். பாடசாலைகள் வேறு, மடங்கள் வேறு என்ற வேறுபாடின்றி இரண்டும் ஒன்றாகவே கருதப்பட்டமையின், பள்ளியென்னும் பெயர் இரண்டிற்கும் பொதுவாக வழங்கியதென்று தோன்றுகின்றது.

வித்தியாரம்பம் :
முதன் முதலில் ஐந்தாம் பிராயத்தில் வித்தியாப்பியாசம் செய்யும் பொழுது தாய் தந்தையர் பிள்ளைகளை ஆசிரியர்களிடம் அடைக்கலமாகக் கொடுத்து வந்தார்கள்.

பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்தில் வைக்கும் காலம் ஒரு பெரிய விசேஷ நாளாகக் கொண்டாடப் பெறும். ஏட்டின் மீது மஞ்சள் பூசிப் பூசித்துப் பையனிடம் கொடுத்து வாசிக்கச் செய்வார்கள். உபாத்தியாயர் நெடுங்கணக்கைச் சொல்லிக்கொடுக்க, மாணாக்கன் அதனை பின்பற்றிச் சொல்லுவான். இப்படி உபாத்தியாயர் ஒன்றைச் சொல்ல அதை மாணாக்கர்கள் பலரும் சேர்ந்து சொல்வதை முறை வைப்பதென்று கூறுவார்கள். உபாத்தியாயருக்குப் பிரதியாகச் சில சமயங்களில் சட்டாம்பிள்ளை முறை வைப்பதுண்டு.

மனனப் பயிற்சி :
அக்காலத்துப் பாடமுறைக்கும் இக்காலத்துப் பாட முறைக்கும் பெரிய வேறுபாடு உண்டு. அடிப்படையான நூல்களெல்லாம் பிள்ளைகளுக்கு மனனமாக இருக்கும். தமிழில் நிகண்டு, நன்னூல், காரிகை, தண்டியலங்காரம், நீதி நூல்கள் முதலியன பாடமாக இருக்கும். கணிதத்தில் கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று முதலிய பலவகை வாய்பாடுகள் பாடமாக வேண்டும். தலைகீழ்ப் பாடம்’ என்று சொல்வதை அம்முறைகளில் காணலாம். சிறுவர்கள் படிக்கும் ஆத்திசூடி, கொன்றை வேந்தன் என்பவை அகராதி வரிசையில் அமைந்தமை அவர்களுடைய ஞாபகத்தில் அவை பதிவதன் பொருட்டேயாகும். இப்படியே அந்தாதி முறையைக் கொண்டும் எதுகை மோனைகளைக் கொண்டும் செய்யுட்களை ஞாபகப்படுத்திக் கொள்வார்கள்.

அன்பினால் அடக்குதல் :
முற்காலத்தில் கொடிய தண்டனைகள் இல்லை. ஆசிரியர்கள் மாணாக்கர்களை அன்பினால் வழிப்படுத்தி வந்தார்கள். அவர்கள் பால் இருந்த மரியாதை மாணாக்கர்களுக்குப் பயத்தை உண்டாக்கியது. பிழைகளை மறந்தும் புரியாத நிலையில் அவர்கள் இருந்தனர்.

பின்னுரை :
காலத்தின் வேகம் அந்தப் பழைய காலத்துப் பள்ளிக்கூடங்களை மாற்றியமைத்து விட்டாலும், அவற்றால் உண்டான நற்பயன்களையும் அவற்றிற் படித்த பேரறிஞர்கள் நமக்கு ஈட்டி வைத்துள்ள நூற்செல்வத்தையும் நினைக்கும் போது, நம்மையறியாமல் நமக்கு ஒரு பெருமிதம் உண்டாகின்றது. அக்காலத்து முறைகளை மீளாவிடினும், அப்பள்ளிக்கூடங்களின் அடிப்படையான உண்மைகளையேனும் நாம் அறிந்து கொண்டு வாழ முயல வேண்டும்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 45.
ஆ) திரைப்படத்துறை என்பது ஆயிரம் பேரைக் காப்பாற்றும் தொழிலா? அல்லது கலைகளின் சங்கமமா? உங்கள் பார்வையைக் கட்டுரையாக்குக.
Answer:
கலை நம் வாழ்வின் உயிர்நாடி. கலையில்லையேல் வாழ்வில் சுவையிருக்காது. திரைப்படம் ஓர் அற்புதமான கலை உலகில் பல்வேறு மொழிகள் இருப்பினும் மக்கள் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் உலக மொழி திரைப்படம். மக்களைத் தன் வயப்படுத்தும் ஆற்றல் திரைப்படத்திற்கு உண்டு. இத்துறையின் வளர்ச்சி திரை பின்னால் எத்தனைத் துறைகளின் வாழ்வு அடங்கியுள்ளது.

ஊமைப் படங்களைப் பேசும் படங்களாக மாற்றுவதற்குப் பல்வேறு அறிவியல் அறிஞர்கள் அயராது உழைத்தார்கள். அதனால் திரைப்படத்துறை மாபெரும் வளர்ச்சியை எட்டியது. திரைப்படத்திற்கு கதை. கதைமாந்தர் தேர்வு, உரையாடல், பாடல், ஆடை, அணிகலன், உடைவடிவமைப்பாளர், நடிகர், நடிகையர், தோழர், தோழியர், பணியாளர் என பலர் தேர்வு செய்யப்படுகின்றனர்.

கலைஞர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து இத்துறை மாபெரும் வெற்றிப் பெற்றதாக மாறியுள்ளது. ஒரு திரைப்படம் எடுக்க பல கோடிகள் செலவீனங்கள் ஆகின்றன. இப்படங்கள் பலவிதங்களில் எடுக்கப்படுகின்றன. அரசியல். குடும்பப்படங்கள், பக்திப்படம், திகில் படங்கள் என்பல பிரிவுகள் உள்ளன.

திரைப்படத்துறையில் முழு ஈடுபாடு உள்ளவர்களால் மட்டுமே இதில் வெற்றிப்பெற இயலும் திரைப்படத்துறையை ஒரு பல்கலைக்கழகம் பலகலைகளின் சங்கமம் என்றே கூறலாம். திரைத்துறைச் சார்ந்த பல பட்டப்படிப்புகள் தற்போது உருவாகி உள்ளன.

இதில் பல கலைகள் வளர்ந்து வருகின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மை . நடிப்புக்கலை, நாடகக்கலை, ஓவியக்கலை, அழகியல் கலை, கட்டடக்கலை போன்ற பல கலைகளை வளர்த்து வருகின்றன. ஒரு திரைப்படம் என்பது கேளிக்கை மட்டுமே அல்ல. பல குடும்பங்களின் வாழ்வியல் ஆதாரம் எனலாம். ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இதை நம்பியே உள்ளன எனலாம்.

மக்களைத் தம்பால் ஈர்த்துக்கட்டிப் போடும் ஆற்றல் கொண்டது திரை உலகம் . “கல்லார்க்கும் கற்றோர்க்கும் களிப்பருளும் களிப்பே” என்னும் வரிகள் திரைப்படத்திற்கும் பொருந்தும். இத்திரைப்படம் கலைகளின் சங்கமமாகவும் பல குடும்பங்களை வாழ வைக்கும் இடமாகவும்
விளங்குகிறது எனலாம்.

Question 46.
(அ) சாலை விபத்தில்லாத் தமிழ்நாடு ‘ – இக்கூற்று நனவாக நாம் செய்ய வேண்டியன யாவை?
Answer:
குறிப்புச் சட்டகம்

  • முன்னுரை
  • சாலை விதிகள்
  • கணக்கீடு
  • சாலைக்குறியீடு
  • மோட்டார் வாகனச் சட்டம்
  • முடிவுரை

முன்னுரை: வாழ்வை முழுமையாக்கும் கூறுகளுள் முதன்மையானது பயணம். அதிலும் சாலை வழிப் பயணம் மனதிற்கு இன்பத்தை அளிக்கக் கூடியது. அத்தகைய பயணத்தை அனைவரும் பாதுகாப்பாக மேற்கொள்ள வேண்டும். சாலை விதிகளைத் தெரிந்து கொள்வதும் கல்விதான். போக்குவரத்து குறித்த விதிகளையும், பாதுகாப்பு வழிகளையும் இக்கட்டுரை வழி காண்போம்.

  • விபத்தில் 5,000 பேர் உயிரிழக்கின்றனர். சுமார் 2 இலட்சம் பேர் உடலுறுப்பை இழக்கின்றனர்.
  • நாளொன்றுக்கு 1317 விபத்துக்களும் அதில் 413 பேர் உயிரிழக்கின்றார்கள்.
  • இந்தியாவில் நடக்கும் விபத்துகளில் 15 சதவீதம் தமிழ்நாட்டில் நடப்பது வேதனைக்குரியது.

சாலை விதிகள்:

  • சாலையின் வகைகள், மைல் கற்களின் விவரங்கள் பற்றித் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
  • போக்குவரத்தினை முறைப்படுத்தும் குறியீடுகள் மற்றும் போக்குவரத்துக் காவலர்களின் சாலை உத்தரவுகளுக்கு ஏற்பச் சாலையைப் பயன்படுத்த வேண்டும்.
  • நடைமேடை, நடைபாதையைப் பயன்படுத்துபவர்களையும், சாலையைக் கடப்பவர்களையும் அச்சுறுத்தக் கூடாது.
  • சாலைச் சந்திப்புகளில் எச்சரிக்கையான அணுகுமுறை தேவை. தேவையான இடங்களில் சரியான சைகையைச் செய்ய வேண்டும்.
  • எதிரில் வரும், கடந்து செல்ல முற்படும் ஊர்திகளுக்கு வழிவிட வேண்டும். தேவையெனில் வேகம் குறைத்து இதர வாகனங்களுக்குப் பாதுகாப்புடன் வழிவிட வேண்டும்.
  • பிற ஊர்தி ஓட்டிகளுக்கு விட்டுக்கொடுப்பது சிறந்தது.
  • இதர சாலைப் பயனாளிகளை நண்பராக எண்ண வேண்டும்.

சாலைக் குறியீடு : சாலைகளில் இடம் பெற்றிருக்கும் குறியீடுகள் போக்குவரத்தினைச் சீர் செய்யவும் பாதுகாப்பாகப் பயணிக்கவும் உதவுகின்றன. அவை

  • உத்தரவுக் குறியீடுகள்
  • எச்சரிக்கைக் குறியீடுகள்
  • தகவல் குறியீடுகள்

இக்குறியீடுகளை கவனத்தில் கொண்டு பயணித்தல் சிறந்தது. சாலை போக்குவரத்து உதவிக்கு 103 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

மோட்டார் வாகனச் சட்டம் :

  • 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் வாகனம் இயக்கக் கூடாது. அதை மீறி இயக்கினால் பெற்றோர்களுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும்.
  • ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இயக்கினால் ரூ.5,000 தண்டனைத் தொகையோ அல்லது மூன்று மாதச் சிறைத் தண்டனையோ அல்லது இரண்டுமோ கிடைக்கும்.
  • அபாயகரமான முறையில் ஊர்தியை இயக்கினால் ரூ.5,000 தண்டத்தொகைப் பெறப்படும்.
  • மது அருந்திவிட்டு இயக்கினால் ரூ.10,000 தண்டத்தொகைக் கட்ட நேரும்.
  • மிக வேகத்தில் ஊர்தியை இயக்கினால் ரூ.5,000 தண்டத்தொகை கட்ட நேரும்.
  • இருவருக்கு மேல் இரண்டு சக்கர ஊர்தியில் பயணித்தால் ரூ.2,000 தண்டத்தொகை அல்லது 3 மாதத்திற்கு ஓட்டுநர் உரிமம் நீக்கம்.
  • தலைக்கவசம் அணியாமல் இருந்தால் ரூ.1,000 தண்டத்தொகையுடன் மூன்று மாதம் ஓட்டுநர் உரிமம் நீக்கம்.

முடிவுரை:
சாலைப் பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்பதை உணர்ந்து போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடித்தல் அவசியமாகும். போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதன் மூலம் நம் உயிரையும் உடல் உறுப்புகளையும், உடைமைகளையும், மற்றவரின் உயிரையும் காக்க முடியும், மாணவர்களாகிய நீங்களும் பாதுகாப்புடன் பயணம் செய்யவும், மற்றவர்களுக்கும் அதனை எடுத்துரைக்கவும்.

(அல்லது)

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 46.
(ஆ) சங்க கால வரலாற்றை அறிந்து கொள்ள, புகளூர் கல்வெட்டு எவ்வகையில் துணை புரிகிறது? விளக்குக.
Answer:
புகளூர் கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த ஊரில் ஆறுநாட்டான் என்று ஒரு மலை உள்ளது மலையடி வாரத்து ஊரை வேலாயுதம் பாளையம் என்பர். இம்மலைப்பகுதியில் இக்கல்வெட்டுகள் காணப்படுகின்றன. மொத்தம் 12 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் சங்ககாலத் தமிழ் எழுத்தில் எழுதப் பெற்றுள்ள மொழி தமிழாகும். இவற்றுள் இரு கல்வெட்டுகள் சேர மன்னர்கள் வழங்கிய கொடை பற்றிக் கூறுகின்றன. எனவே, இக்கல்வெட்டுகள் சங்க வரலாற்றைத் தெரிந்து கொள்ள பெரிதும் துணைப்புரிகின்றன.

கல்வெட்டு -1
மூதா அமண்ணன் யாற்றூர்
செங்காயபன் உறைய்
ஆதன் செல்லிரும் பொறை மகன்
பெருங்கடுங்கோன் மகன் (இளங்
கடுங்கோ (இளங்கோ ஆக அறுத்த கல்

யாற்றூரைச் சேர்ந்த செங்காயபன் என்னும் துறவிக்கு சேர மன்னர் செல்லிரும்பொறை மகனான பெருங்கடுங்கோவின் மகன் இளங்கடுங்கோ இளவரசர் ஆவதை முன்னிட்டு வழங்கப்பட்ட கொடை சேர அரசின் மூன்று தலைமுறை இதன் மூலம் தெரிய வந்துள்ளது. இதிலுள்ள அரசர்கள் பதிற்றுப்பத்தில் 7, 8, 9 ஆம் பத்திற்குரிய தலைவர்களாக அடையாளப்படுத்தப் பெற்றுள்ளனர்.

கல்வெட்டு – 2,3
யாற்றூர் செங்காயப்பன்
(தா) வன் பின்னம் கொற்றன்
அறுபித்த அதிட்டானம்

யாற்றூரில் செங்காயபனுக்குத் தாவன் பின்னன் கொற்றன் என்பவர் அதிட்டானம் கொடுத்தது பற்றிக் கூறுகிறது. அதிட்டானம் என்றால் தரைப்பகுதி என்று பொருள்.

கல்வெட்டு -4)
நலிய) ஊர் பிடன் குறும் மகள் கீரள்
கொற்றி செய்பிதபளி

நலி ஊரை சேர்ந்த பிடனுடைய இள மகளான கீரன் கொற்றி செய்பித்த பாளியைப் பற்றி கூறுகிறது.

கல்வெட்டு – 5
நலிய ஊர் பிடந்தை மகள் கீரன்
கொறி அதிட்டான்

நலி ஊரை சேர்ந்த பிடந்தையின் மகளான கீரன் கொற்றி கொடுத்த படுக்கை. மேற்கண்டவாறு மொத்தம் 10 கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. அவை அனைத்தும் தமிழின் தமிழரின் பெருமையையும் அரசனின் பெருமையையும் எடுத்தியம்புகின்றன.

சிறப்புக்கள்:

  • சங்ககால சேர அரசர்களின் கல்வெட்டு
    கோ ஆதன் செல்லிரும் பொறை பெருங்கடுங்கோ. இளங்கடுங்கோ ஆகிய அரசர்களின் பெயர்கள் குறிப்பிடப் பெற்றுள்ளன.
  • சேர அரசின் மூன்று தலைமுறை இதன் மூலம் தெரியவந்துள்ளது.
  • பதிற்றுப்பத்தில் 7. 8, 9 ஆம் பத்திற்குரிய தலைவர்களாக அடையாளப்படுத்த பெற்றுள்ளனர்.

பகுதி – V

அடிமாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக.

Question 47.
(அ) வையகம் பனிப்ப – எனத் தொடங்கும் நெடுநல்வாடைப் பாடல். [134 = 4]
Answer:
வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப்
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென்
ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர்
ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பிப்
புலம்பெயர் புலம்பொடு கலங்கி கோடல்
நீடு இதழ்க் கண்ணி நீர் அலைக் கலாவ
மெய்க்கொள் பெரும்பனி நலிய பலருடன்
கைக்கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க

– நக்கீரர்

(ஆ) சினம்’ என முடியும் குறள். [1×2 = 2]
Answer:
தன்னைத் தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Students can Download Tamil Nadu 12th Tamil Model Question Paper 4 Pdf, Tamil Nadu 12th Tamil Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

TN State Board 12th Tamil Model Question Paper 4

நேரம் : 2.30 மணி
மதிப்பெண்கள் : 90

குறிப்புகள்:

  • இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது. அனைத்து பகுதிகளுக்கும் விடையளிக்க வேண்டும். தேவையான இடங்களில் உள் தேர்வு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
  • பகுதி I, II, III, IV மற்றும் Vல் உள்ள அனைத்து வினாக்களுக்கும் தனித்தனியே விடையளிக்க வேண்டும்.
  • வினா எண் 1 முதல் 14 வரை பகுதி-1ல் தேர்வு செய்யும் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
    ஒவ்வொரு வினாவிற்கும் ஒரு மதிப்பெண். சரியான விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
  • வினா எண் 15 முதல் 30 வரை பகுதி-பால் இரண்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. –
  • வினா எண் 31 முதல் 43 வரை பகுதி-IIIல் நான்கு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
  • வினா எண் 44 முதல் 46 வரை பகுதி-IVல் ஆறு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.அனைத்து வினாவிற்கும் விடையளிக்கவும்.
  • வினா எண் 47-ல் பகுதி-Vல் மனப்பாடப்பகுதி தரப்பட்டுள்ளன.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

பகுதி -1

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக [14 x 1 = 14]
(விடைகள் தடித்த எழுத்தில் தரப்பட்டுள்ளன)

Question 1.
‘இளந்தமிழே ‘ தலைப்பிலான சிற்பி பால சுப்ரமணியத்தின் பாடல் இடம் பெற்ற தொகுப்பின் பெயர்
(அ) கொத்துப்பூ
(ஆ) நிலவுப்பூ
(இ) ஆவாரம்பூ
(ஈ) தாழம்பூ
Answer:
(ஆ) நிலவுப்பூ

Question 2.
‘உயர்ந்தோர்’ என்பதன் இலக்கணக் குறிப்பு…….
(அ) பலர்பால் வினைமுற்று
(ஆ) பெயரெச்சம்
(இ) முன்னிலை ஆண்பால் வினைமுற்று
(ஈ) வினையாலணையும் பெயர்
Answer:
(ஈ) வினையாலணையும் பெயர்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 3.
இருவேறு பொருள்களுக்கான ஒப்புமையைக் கூறிப் பின்னர் அவற்றின் பொருளை வேறுபடுத்துவது. ………
(அ) பொருள் வேற்றுமை அணி
(ஆ) பிரிதுமொழிதல் அணி
(இ) சிலேடை அணி
(ஈ) தொழில் உவமை அணி
Answer:
(அ) பொருள் வேற்றுமை அணி

Question 4.
‘உவா உற வந்து கூடும் உடுபதி, இரவி ஒத்தார் – யார் யார்?
(அ) சடாயு, இராமன்
(ஆ) குகன், இராமன்
(இ) சுக்ரீவன், இராமன்
(ஈ) சவரி, இராமன்
Answer:
(இ) சுக்ரீவன், இராமன்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 5.
‘உத்தமச் சோழனின்’ மனிதத் தீவுகள் என்பது…………
(அ) சிறுகதைத் தொகுப்பு
(ஆ) நெடுங்கதைத் தொகுப்பு
(இ) கவிதைத் தொகுப்பு
(ஈ) கட்டுரைத் தொகுப்பு
Answer:
(அ) சிறுகதைத் தொகுப்பு

Question 6.
சம்பந்தர் தேவாரத்தைத் தொகுத்தவர்…
(அ) மாணிக்க வாசகர்
(ஆ) திருமலை நம்பி
(இ) நம்பியாண்டார் நம்பி
(ஈ) அப்பர்
Answer:
(இ) நம்பியாண்டார் நம்பி

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 7.
பூப்பெயர் முன் இன மென்மையுந் தோன்றும் என்னும் விதிப்படி அமைந்த சொல் …
(அ) திரைப்படம்
(ஆ) நாடக சபா
(இ) பூங்காற்று
(ஈ) பேரூர்
Answer:
(இ) பூங்காற்று

Question 8.
வெண்பாவிற்கான ஓசை……..
(அ) இன்னோசை
(ஆ) செப்பலோசை
(இ) அகவலோசை
(ஈ) துள்ளல் ஓசை
Answer:
(ஆ) செப்பலோசை

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 9.
சரியானதைச் தெரிவு செய்க
(அ) முதல் கல் – 1. தோப்பில் முகமது மீரான்
(ஆ) உரிமைத்தாகம் – 2. பூமணி
(இ) தலைக்குளம் – 3. உத்தமச் சோழன்
(ஈ) தம்பி நெல்லையப்பருக்கு – 4. பாரதியார்
(அ) 3214 (ஆ) 2314 (இ) 1234 (ஈ) 4 231
Answer:
(அ) 3214

Question 10.
இரவு பகல் என்பதன் இலக்கணக் குறிப்பு………..
(அ) எண்ணும்மை
(ஆ) உவமைத் தொகை
(இ) வினைத் தொகை
(ஈ) உம்மைத் தொகை
Answer:
(ஈ) உம்மைத் தொகை

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 11.
METRO TRAIN என்பதன் தமிழாக்கம் ……….
(அ) மகா தொடர்வண்டி
(ஆ) மாநகரத் தொடர்வண்டி
(இ) மெகா புகைவண்டி
(ஈ) பெருநகரத் தொடர்வண்டி
Answer:
(ஆ) மாநகரத் தொடர்வண்டி

Question 12.
‘செல்’ என்ற வேர்ச்சொல்லின் வியங்கோள் வினைமுற்றைத் தெரிவு செய்க.
(அ) செல்கிறான்
(ஆ) செல்க
(இ) செல்லும்
(ஈ) செல்லல்
Answer:
(ஆ) செல்க

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 13.
‘மூதூர்’ என்ற சொல்லில் எவ்வகைப் புணர்ச்சி நிகழ்ந்துள்ளது?
(அ) உடம்படு மெய்ப்புணர்ச்சி
(ஆ) குற்றியலுகரப் புணர்ச்சி
(இ) பண்புப் பெயர்ப்புணர்ச்சி
(ஈ) பூப்பெயர்ப் புணர்ச்சி
Answer:
(இ) பண்புப் பெயர்ப்புணர்ச்சி

Question 14.
சரியான குறளைத் தெரிவு செய்க
(அ) மறத்தல் வெகுளியை பார் மட்டும் தீய பிறத்தல் அதனால் வரும்
(ஆ) மறத்தல் யார்மாட்டும் வெகுளியை தீய பிறத்தல் அதனான் வரும்
(இ) மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய பிறத்தல் அதனான் வரும்
(ஈ) வெகுளியை மறத்தல் யார்மாட்டும் தீய பிறத்தல் அதனான் வரும்
Answer:
(இ) மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய பிறத்தல் அதனான் வரும்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

பகுதி – II

இரண்டு அல்லது மூன்று வரிகளில் விடை தருக [12 x 2 = 24]

பிரிவு – 1

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக.

Question 15.
தமிழ்மொழியின் பெருமையைப் பற்றி பேசாத மரபுக் கவிஞர் இல்லை என்பதற்கான கூற்று யாது?
Answer:

  1. தமிழ் மொழி நம் அடையாளம் ; பண்பாட்டின் நீட்சி ; தோன்றிய காலந்தொட்டு மக்களால் பேசப்பட்டு எழுதப்பட்டு உயிர்ப்போடும், இளமையோடும் இருப்பது.
  2. இன்றும் தமிழ் மொழியின் புகழ் எத்திசையும் இலங்குகிறது. அத்தகைய தமிழின் பெருமையைப் பேசாத மரபுக்கவிஞர்கள் இல்லை

Question 16.
‘நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது’ – விளக்கம் தருக.
Answer:

  • பெய்யென பெய்யும் மழைக்காலத்தில் சூரியன் திடீரென்று பயணம் செய்கிறது.
  • அதனால் காய்கிறது. நனைந்து ஈரமாகிருந்த வெளிச்சம், நகரம் முழுக்க பளிச்சென்று பட்டை தீட்டிய வெள்ளை வைரம் போல காட்சியளிக்கிறது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 17.
நிலையாமை குறித்து, சவரி உரைக்கும் கருத்து யாது?
Answer:

  1. சவரி, இராமனைப் புகழ்ந்து அன்பின் கனிவினால் அருவி இழிவது போலக் கண்ணீர் வடித்தாள். (இராமனைக் கண்டதால்) ‘என் பொய்யான உலகப்பற்று அழிந்தது.
  2. அளவற்ற காலம் நான் மேற்கொண்டிருந்த தவம் பலித்தது என் பிறவி ஒழிந்தது.” என்று கூறினாள்.
  3. வேண்டிய எல்லாம் கொண்டுவந்து அவள் இராம இலக்குவருக்கு விருந்து செய்விக்க, அவர்களும் விருந்தை ஏற்றனர்.

Question 18.
ஊன் விற்பவர் எப்பொழுது இருக்கமாட்டார்கள்?
Answer:
உலகத்தார் புலால் தின்னும் பொருட்டு உயிர்களைக் கொல்பவர்கள் இல்லையாயின், வருவாயின் பொருட்டு ஊன் விற்பவர் யாரும் இருக்க மாட்டார்கள்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

பிரிவு – 2

எவையேனும் இரண்டனுக்கு விடை தருக

Question 19.
ஆனந்த் வேளாண்மை பல்கலைக்கழகம் மழையைக் கணிக்கும் அறிகுறிகளாகக் குறிப்பிடுபவை யாவை?
Answer:
கார்மேகங்கள், சூரிய உதயத்திற்கு 15, 20 நிமிடங்களுக்கு முன்னதாகக் கிழக்கு வானத்தில் தோன்றுதல், செம்மை நிற மேகங்கள், திடீர் புயல், காற்றின் திசை , இடி, மின்னல், பலமான காற்று, வானவில் முட்டைகளைச் சுமந்திருக்கும் எறும்புகள் வெப்பமும் ஈரப்பதமுமான வானிலை, தூசுப் பனிமூட்டம்.

Question 20.
மையாடல் என்றால் என்ன?
Answer:

  1. சுவடிகளிலுள்ள எழுத்துக்கள் செவ்வனே தெரிவதற்காகச் சுவடியில் வசம்பு, மஞ்சள், மணத்தக்காளி இலைச்சாறு அல்லது ஊமத்தையிலைச்சாறு, மாவிலைக்கரி, தர்ப்பைக்கரி முதலியவற்றைக் கூட்டிச் செய்த மையை அதில் தடவுவார்கள்.
  2. அந்த மை எழுத்துக்களை விளக்கமாகக் காட்டுவதோடு கண்ணுக்கும் குளிர்ச்சியைத் தரும்.
  3. இங்ஙனம் மை தடவிப் புத்தகத்தை வாசிக்கத் தொடங்குவதனால் அக்ஷராப்பியாசத்தை ‘மையாடல் விழா என்று சொல்வார்கள்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 21.
விரிபெரு தமிழர் மேன்மை ஓங்கிடச் செய்வ தொன்றே உயிர்ப்பணியாகக் கொண்டோன்’ – யார், யாரைப் பற்றி, எதற்காகக் கூறுகிறார்?
Answer:

  • பாவேந்தர் பாரதிதாசன் வேங்கடசாமியைப் பற்றி கூறுகிறார்.
  • தமிழ் கெட நேர்ந்த போது தமிழ்ப் பணியை உயிர்பணியாகக் கொண்டு தமிழரின் மேன்மையை ஓங்கிடச் செய்தல் வேண்டும் எனக் கூறுகிறார்.

பிரிவு – 3

எவையேனும் ஏழனுக்கு விடை தருக.

Question 22.
ஏதேனும் ஒன்றனுக்குப் பகுபத உறுப்பிலக்கணம் தருக
Answer:
(அ) அறிந்து (ஆ) நின்றேன்
Tamil Nadu 12th Tamil Model Question Paper 4 1

Question 23.
ஏதேனும் ஒன்றனுக்கு பிரித்துப் புணர்ச்சி விதி தருக.
Answer:
(அ) எத்திசை (ஆ) தினந்தினம்
(அ) எத்திசை = எ + திசை
விதி : இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்.
(ஆ) தினந்தினம் = தினம் – தினம்
தின – தினம் = தினந்தினம்
விதி : மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும் வன்மைக்கு இனமாத்திரிபவும் ஆகும்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 24.
மரபுப்பிழைகளை நீக்குக. யானை கத்த மயில் கூவ நரி குரைத்தது?
Answer:
யானை பிளிற மயில் அகவ நரி ஊளையிட்டது.

Question 25.
வ. ம. பே. மே.து – என்பதன் விரிவாக்கம் தருக.
Answer:
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை

Question 26.
கொச்சைச் சொற்களைத் திருத்துக. உணவில் பாவக்காய் சேர்த்தால் ஒடம்புக்கு ரொம்ப நல்லது.
Answer:
உணவில் பாகற்காய் சேர்த்தால் உடம்பிற்கு மிகவும் நல்லது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 27.
விடைக்கேற்ற வினா தருக.
அ) வாழ்வின் அணியாக விளங்குவது கல்வி
(ஆ) நிறைய அன்பு, குறைவில்லா ஆர்வம், தொண்டில் மகிழ்ச்சி என்பன சிறந்த மனித இயல்புகள்.
Answer:
(அ) வாழ்வின் அணியாக விளங்குவது எது?
(ஆ) சிறந்த மனித இயல்புகள் எவை?

Question 28.
உரிய இடங்களில் வல்லின மெய் இடுக
(அ) திறனாய்வு கலையை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்களில் தி.சு. நடராசன் குறிப்பிடத்தக்கவர்.
Answer:
திறனாய்வுக் கலையைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்களில் தி.சு. நடராசன் குறிப்பிடத்தக்கவர்.

(ஆ) குடும்பமும் உயிரிகளை போன்றே தோன்றுகிறது. வளர்கிறது. பல கட்டங்களை கடக்கிறது.
Answer:
குடும்பமும் உயிரிகளைப் போன்றே தோன்றுகிறது. வளர்கிறது, பல கட்டங்களைக் கடக்கிறது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 29.
மயங்கொலிச் சொற்களின் பொருள் அறிந்து ஒரே தொடரில் அமைக்கவும்.
Answer:
வலை – வளை விடை வலைக்குள் மாட்டிக் கொள்ளாத எலி தனது வளைக்குள் புகுந்துவிட்டது.

Question 30.
MORPHING என்பதன் கலைச்சொல்லாக்கம் தருக.
Answer:
விடை: உருமாற்றம்

பகுதி – III

ஐந்து அல்லது ஆறு வரிகளில் விடை தருக [784 = 28]

பிரிவு – 1

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 31.
இளந்தமிழே’ என்னும் பாடலில் கவிஞர் எவற்றை கூவி வா வா என்றும் சீறி வா வா என்றும் அழைகின்றார்?
Answer:

  • திரண்டு வரும் கவிதை வெறிக்கு வெள்ளத்திற்கு உணவு எங்கள் முத்தமிழே நீ தானே
  • முன்னொரு காலத்தில் பாண்டியர்களின் தமிழ்ச்சங்கத்தில் கொலுவிலிருந்து வணங்கப்பட்டாய், பாரி, ஓரி, காரி, ஆய், அதிகன், பேகன், நள்ளி என் கடையேழு வள்ளல்களை பெற்றுத் தந்தாய்.
  • மீண்டும் அந்த பழந்தமிழை புகுத்தவும், உடலை சிலிர்க்க வைக்கவும் தமிழ்க்குயிலே உன்னை கூவி வா.. வா.. என்று அழைக்கிறேன்.
  • நீ கூண்டை உடைத்து வெளிவரும் சிங்கம் போல குளிரான பொதிகை மலைத் தேன்சுவை மிக்க தென் தமிழே நீ சீறி வா…. வா…. என மனமுருகி செந்தமிழை கவிஞர் அழைக்கின்றார்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 32.
”வருபவர் எவராயினும் நன்றி செலுத்து” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
Answer:

  • இடம் :- விருந்தினர் இல்லம் என்ற கவிதைப் பேழையிலிருந்து எடுக்கப்பட்டது.
  • பொருள் : வருபவர் எவராயினும் நன்றி செலுத்த வேண்டும். ஏனெனில் வருவதெல்லாம் ஒவ்வொரு வழிகாட்டியாகிய அனுபவமாக அனுப்பப்படுகிறது. எனவே வருபவர் எவராயினும் நன்றி செலுத்த வேண்டும்.
  • விளக்கம் : வக்கிரம், அவமானம், வஞ்சனை இவற்றையெல்லாம் இன்முகத்துடன் வரவேற்று, வருபவர் எவராயினும் நன்றி செலுத்த வேண்டும். ஏனெனில் ஒவ்வொருவரும் ஒரு வழிகாட்டி ஆவார்.

Question 33.
யானை புக்க புலம் போல, தானும் உண்ணான் உலகமும் கெடுமே – உவமையையும் பொருளையும் பொருத்தி விளக்குக.
Answer:
உவமை :
சிறிய நிலத்தில் விளைந்த நெல்லை அறுத்து யானைக்குக் கவளமாகக் கொடுத்தால் அது அதற்கு பலநாள் உணவாகும்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

பொருள்:
அறிவுடைய அரசன் வரி திரட்டும் முறை அறிந்து மக்களிடம் வரிதிரட்டினால் நாடு கோடிக் கணக்கில் செல்வம் பெற்றுச் சிறப்படையும்.

உவமை:
யானை தான் புகுந்த நிலத்தில் தானும் உண்ணாமல் பிறருக்கும் பயன்படாமல் வீணாக்குவது போன்றது அரசனது நிலையும்.

பொருள்:
அரசன் அறிவில் குறைந்தவனாகி முறை அறியாத சுற்றத்தாரோடு ஆரவாரமாக, குடிமக்களின் அன்பு கெடுமாறு, நாள்தோறும் வரியைத் திரட்ட விரும்புவது யானை தான் புகுந்த நிலத்தில் தானும் உண்ணாமல் பிறருக்கும் பயன்படாமல் வீணாக்குவது போன்றது. அரசன் தானும் பயனடைய மாட்டான், நாட்டு மக்களும் துன்புறுவர்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 34.
சடாயுவைத் தந்தையாக ஏற்று, இராமன் ஆற்றிய கடமைகளை எழுதுக.
Answer:

  • இராமன், தன் தந்தையின் நண்பனான அக்கழுகு வேந்தனையும் தன் தந்தையாகவே கருதி, மகன் நிலையில் அவனுக்குரிய இறுதிச் சடங்குகளைச் செய்கிறான்.
  • எப்படிப்பட்ட சிறப்பான விறகுகள் இவை என்று கண்டவர் வியக்கும்படியான கரிய அகில் கட்டைகளையும், சந்தனக் கட்டைகளையும் இராமன் கொண்டு வந்து வைத்தான்.
  • தேவையான அளவு தருப்பைப் புற்களையும் ஒழுங்குபட அடுக்கினான். பூக்களையும் கொண்டு வந்து தூவினான். மணலினால். மேடையைத் திருத்தமாக அமைத்தான்.
  • நன்னீரையும் எடுத்து வந்தான். இறுதிச்சடங்கு செய்யப்படக் கூடிய மேடைக்குத் தன் தந்தையாகிய சடாயுவைப் பெரிய கைகளில் தூக்கிக் கொண்டு வந்தான்.

பிரிவு – 2

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 35.
தொல்காப்பியம் பாவகைகளுடன் அறவியல் கருத்துக்களையும் இணைத்துள்ளது என்பதற்கான சான்று தருக.
Answer:

  • அகம் ஐந்திணைகளைப் பேசுகிற தொல்காப்பியம் புணர்தல், பிரிதல் முதலான அகன் ஐந்திணைகளை இன்பம், பொருள், அறம் ஆகிய அறவியல் லட்சியப் பொருள்களோடு இரண்டற இணைத்துவிடுகின்றது.
  • அதுபோல், இன்னோரிடத்தில், பா வகைகள் ஆசிரியம் முதற்கொண்டு நான்கு எனச் சொல்லிவிட்டுத் தொடர்ந்து.

அந்நில மருங்கின் அறமுதலாகிய
மும்முதற் பொருட்கும் உரிய என்ப

என்று பாவகைகளோடு அறவியல் கருத்துக்களை இணைத்துச் சொல்லிவிடுகிறது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 36.
பேரிடர் மேலாண்மை ஆணையம் – விளக்கம் தருக.
Answer:

  1. பேரிடர் மேலாண்மை ஆணையம் நடுவணரசால் 23122005ல் தொடங்கப்பட்டது.
  2. புயல், வெள்ளம், சுனாமி, நிலநடுக்கம், தீவிபத்து பனிப்புயல், விபத்துகள் முதலான பேரிடர்கள் ழும் பொழுது இந்த அமைப்புகளை ஒருங்கிணைத்து செயல்படுத்த இந்த ஆணையம் உதவுகிறது.
  3. இக்குழு மாநிலம், மாவட்டம், ஊராட்சி. சிற்றூராட்சி என அனைத்து நிலைகளிலும் பேரிடர் காலங்களில் செயல்படுகின்றது.
  4. அரசு தீயணைப்புத்துறை, காவல், தன்னார்வத் தொண்டு நிறுவனம் போன்ற பாதுகாப்பு அமைப்புகள் தயார் நிலையில் இருத்தல் வேண்டும்.
  5. பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்குவது, 2006 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமியைக் கூறலாம்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 37.
தென்னிந்திய சினிமாத் தொழில் வளர காரணமானவர் யாவர்?
Answer:

  1. படங்காட்டுதல் மூலம்தான் முதன் முதலாகத் தென்னிந்திய சினிமாத் தொழில் தோன்றியது.
  2. மனைவியின் வைரமாலையை விற்று சாமிக்கண்ணு வின்சென்ட், பிரெஞ்சுக்கார் டுபான் என்பவரிடமிருந்து 2500 ரூபாய்க்கு ஒரு புரொஜக்டரையும் சில துண்டுப்படங்களையும் வாங்கினார்.
  3. திருச்சியில் ஒரு கூடாரத்தில் படங்காட்ட ஆரம்பித்த அவர், பின்னர்.
  4. திருவனந்தபுரம், மதுரை நகர்களில் முகாமிட்டு, மதராசுக்கு வந்து காட்சிகள் நடத்தினார்.
  5. அங்கிருந்து வடக்கே சென்று பெஷாவர்.
  6. லாகூர் பின்னர் லக்னோ நகரங்களில் படக்காட்சிகள் நடத்திவிட்டு 1909 இல் மதராஸ் திரும்பினார்.
  7. அங்கே எஸ்பிளனேட்டில் (இன்றைய பாரிஸ் அருகே கூடாரம் போட்டுச் சலனப்படங்களைத் திரையிட்டார்.
  8. சென்னையிலிருக்கும் போது சினிமாத்தொழிலை இங்கு நிறுவ ஒரு முக்கியமான அடியெடுத்து வைத்தார்.
  9. புரொஜக்டர்களை இறக்குமதி செய்து விற்க ஆரம்பித்தார். இதனால் புதிய திரையரங்குகள் வர ஏதுவாயிற்று.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 38.
மழை வெள்ள பாதிப்பிலிருந்து காத்துக்கொள்ளும் முன்னெச்சரிகை நடவடிக்கைகளைக் குறிப்பிடுக.
Answer:

  1. பேரிடர்க் காலங்களில் தாங்கக்கூடியவையாக புதிய கட்டுமானங்களை அமைக்க வேண்டும்.
  2. நீர்வழிப் பாதைகளுக்கான தெளிவான வரைப்படம் உருவாக்கப்பட்டு அப்பாதைகளைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.
  3. சமூகக் காடுகள் வளர்ப்புத் திட்டங்களைச் சமூக இயக்கமாக வளர்த்தெடுக்க வேண்டும்.
  4. கடற்கரை ஓரங்களில் சதுப்பு நிலக் காடுகளை வளர்த்தல் வேண்டும்.

பிரிவு – 3

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 39.
பொருள் வேற்றுமை அணி உதாரணத்துடன் விளக்குக.
Answer:
பொருள் வேற்றுமை அணி:
“ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்து) இருளகற்றும் “

விளக்கம் :
இருவேறு பொருள்களுக்கான ஒற்றுமையை முதலில் கூறிப் பின் வேறுபடுத்திக் காட்டுவது பொருள் வேற்றுமை அணி எனப்படும். தமிழுக்கும் கதிரவனுக்கும் இடையே உள்ள பயன் சார்ந்த ஒற்றுமையை முதலில் கூறி அவற்றுள் தமிழ் தன்னேரிலாதது என்ற தன்மையைப் பின்னர் வேறுபடுத்திக் காட்டுவதால் இது பொருள் வேற்றுமை அணி ஆயிற்று. இது வேற்றுமை அணியின் ஒரு பிரிவாகும்.

(அல்ல து)

உருவக அணி உதாரணத்துடன் விளக்குக.

அணி விளக்கம் :
உவமானமும், உவமேயமும் வேறு வேறு பொருள் எனத் தோன்றாமல் ஒன்று போல் காட்டி, உவமானத்தின் தன்மை முழுவதும் உவமேயத்தில் மறைந்து நிற்கும்படிக் கூறுவது ‘உருவக அணி’ எனப்படும்.

(எ.கா) முகத்தாமரை

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

விளக்கம்
முகமானது தாமரையாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. நாம் கூறும் பொருள் ‘உவமேயம்’ எனப்படும். ஒப்புமையாகக் காட்டும் பொருள் உவமை’ எனப்படும்.

Question 40.
இலக்கிய நயம் பாராட்டுக. கொடுக்கப்பட்ட பாடலில் பயின்று வந்துள்ள ஏதேனும்நயங்களை மட்டும் எழுதுக.
Answer:
வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழியெறிந்து வானவரை யழைப்பார்.
கமனசித்தர் வந்து வந்து காயசித்தி விளைப்பார்.
தேனருவித் திரையெழும்பி வானின்வழி யொழுகும்
செங்கதிரோன் பரிக்காலுந் தேர்க்காலும் வழுகும்.
கூனலிளம் பிறைமுடித்த வேணியலங் காரர்
குற்றாலத் திரிகூட மலையெங்கள் மலையே
– திரிகூட ராசப்பக் கவிராயர்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

ஆசிரியர் குறிப்பு:
திரிகூடராசப்பக் கவிராயர் என்பவர் திருக்குற்றாலக் குறவஞ்சி என்ற இசை நாடகத்தின் ஆசிரியர் ஆவார். திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசியை அடுத்துள்ள மேலகரம் என்னும் ஊரில் ஏறக்குறைய 18 ஆம் நூற்றாண்டில் பிறந்தவர்.

திரண்ட கருத்து:
ஆண்குரங்குகள் பலவகையான பழங்களைப் பறித்துப் பெண் குரங்குகளுக்குக் கொடுத்துத் தழுவுகின்றன. அவற்றுள் சில பழங்களைப் பெண் குரங்குகள் சிதறுகின்றன. அந்தப் பழங்களைத் தேவர்கள் இரந்து கேட்கின்றனர். வேடர்கள் தேவர்களைத் தம் கண்களால் ஏறெடுத்துப் பார்த்து அழைக்கின்றனர். வானத்தில் செல்ல வல்ல சித்தர்கள் மூலிகைகளை வளர்க்கின்றனர். மலையிலுள்ள அருவியின் அலைகள் எழுந்து வானத்தில் வழிந்து ஓடுகின்றன. இதனால் சூரியனின் குதிரைகளுடைய கால்களும் தேர்ச் சக்கரங்களும் வழுக்கி விழுகின்றன. இத்தகைய சிறப்புகளை உடையது குற்றால மலை என விளக்குகிறாள். இந்தக் காட்சியைக் கற்பனை செய்து பாருங்கள்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

மையக்கருத்து :
பெண் குரங்குகள் சிதறும் பழங்களைத் தேவர்கள் கேட்கின்றனர். சூரியனின் குதிரைகளும் கால்களும் தேர்ச் சக்கரங்களும் வழுக்கி விழுகின்றன என குற்றால மலையின் சிறப்பினைக் கூறுகிறது.

எதுகை : இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை
வானரங்கள்
கானரங்கள்

மோனை : முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை
கானவர்கள்
கமனசித்தர்

இயைபு: கடைசி எழுத்து ஒன்றி வருவது இயைபு
அழைப்பார்
விளைப்பார்

அணி : இயல்பு நவிற்சி அணி

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 41.
‘இளங்கன்று பயமறியாது” – பழமொழியை வாழ்க்கை நிகழ்வில் அமைத்து எழுதுக.
Answer:
பழமொழி விளக்கம்:
இளமைப் பருவத்தினர், தனக்குப் பின்னால் நேரக்கூடிய துன்பத்தினைப் பற்றிய பயம் அறியாமல் தற்போது உடனே ஒரு முடிவினை எடுத்துவிடுவர். அது பேராபத்தாய்க் கூட முடிந்து விடும்.

வாழ்க்கை நிகழ்வு:
என் நண்பன் மாதவன் அவன் பத்தாம் வகுப்பில் பயிலும் மாணவன் மிகவும் துடிப்புடன் செயலாற்றக் கூடியவன். ஊரிலும் சரி, பள்ளியிலும் சரி, தன்னை ஒரு வீரன் என்று காட்டிக் கொள்வதில் பெருமைப்படக் கூடியவன். யாரும் செய்யத் துணியாத காரியத்தையும் உடலை வருத்தி கடினமானாலும் அதைச் செய்து முடிந்து விடுவான்.

ஒரு முறை அவனது நண்பர்கள் அவன் தெருவின் புற்றிலுள்ள பாம்பினைப் பிடிப்பதற்கு மாதவனிடம் பந்தயம் வைத்தனர். பந்தயத்தில் வெற்றிபெற வேண்டும் என நினைத்து மாதவன் பாம்பினைத் தன் கையால் பிடித்தான். பாம்பு கடித்து விடும் என்ற பயம் கூட அவனுக்கு இல்லை. இந்நிகழ்வு மூலமே இளங்கன்று பயமறியாது என்பதனை உணர்ந்தேன்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 42.
தமிழாக்கம் தருக.
Answer:

  1. As is the king, so are his subjects.
    மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி.
  2. Practice makes one perfection
    சித்திரமும் கைப்பழக்கம்.
  3. Slow and steady win the race.
    நிதானம் பிரதானம்.
  4. Experience will make a person efficient.
    அனுபவம் ஒருவனைத் திறமை மிக்கவனாக்கும்.

Question 43.
பின்வரும் தலைப்புகளில் ஒன்றின் கவிதை புனைக. செந்தமிழ் (அல்லது) நிலா
Answer:
Tamil Nadu 12th Tamil Model Question Paper 4 2

பகுதி – IV

பின்வரும் வினாக்களுக்கு இரு பக்கங்களுக்கு மிகாமல் விடை தருக. [3×6 = 18]

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 44.
(அ) தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக. தமிழின் சீரிளமைத் திறத்தை வியந்த கவிஞர் சிற்பி பின்வருமாறு கூறுகிறார்.
Answer:

  • செம்மை மிகுந்த சூரியன் மாலையில் மலை முகட்டில் மறையும் பொழுது வானம் செந்நிறப்பூக்காடாய் காட்சி தருகிறது.
  • தொழிலாளர்களின் கைகள் சிவந்து திரண்ட தோள்களில் வியர்வைத் துளிகள் முத்து முத்தாக காணப்படும்.
  • இக்காட்சிகளை எல்லாம் நான் வியந்து பாடி அன்னைத் தமிழே உன் துணை வேண்டும்.
  • பெருகி வரும் கவிதைகளுக்கு உணவாக இருக்கும் தமிழே.
  • பாரி முதல் வள்ளல்களை இவ்வுலகிற்கு தந்த தாயோ!
  • உன் பழமையான நலன்களை எல்லாம் புதுப்பித்து தமிழ்க்குயிலே நீ மெய்சிலிர்க்கக் கூவி வா.
  • கூண்டினை உடைத்தெறிந்த சிங்கம் போல வா!
  • குளிர் பொதிகையில் தோன்றிய தென் தமிழே சீறி வா.

இவ்வாறே தமிழின் சீரிளமைத்திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுகின்றார்.

(அல்லது)

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 44.
(ஆ) திருக்குறள் ஒரு வாழ்வியல் இலக்கியம் – நிறுவுக.
Answer:

  • திருக்குறள் என்பது புகழ் பெற்ற இலக்கியமாகும்.
  • உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, முப்பால், உத்திரவேதம், தெய்வநூல் என பல பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.
  • இதனை இயற்றியவர் கி.மு. 2-ம் நூற்றாண்டுக்கும் கி.பி 5-ம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்த திருவள்ளுவர் என்று அறியப்படுகிறது.
  • திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் நூல்களின் திரட்டில் இருக்கிறது.
  • திருக்குறள், அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல், மாந்தர்கள் தம் அகவாழ்விலும், புறவாழ்விலும் இன்பமுடனும், இசைவுடனும், நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.
  • இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய்ப் பிரிந்தும், அழகுடன் இணைந்தும், கோர்த்தும் விளங்குகிறது.
  • இதில் அறத்துப்பாலில் – 38 அதிகாரமும், பொருட்பாலில் – 70 அதிகாரமும், காமத்துப்பாலில் 25 என 133 அதிகாரங்களைக் கொண்டுள்ளது.
  • திருக்குறளில் கூறப்பட்ட அனைத்து கருத்துக்களும் உலகின் பல்வேறு சமயங்களில் வலியுறுத்தப்பட்ட கருத்துக்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, அனைத்து மதத்தினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் உள்ளது.
  • எல்லா மதமும், எல்லா சமயமும், எல்லா நாட்டு மக்களும் ஏற்றுக்கொள்வதால் தான் உலகப்பொதுமறை என்று இந்நூல் அழைக்கப்படுகிறது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

“ஆயிரம் மொழிகளைக் கற்றுக் கொள்ளுங்கள்
ஆனால் தாய்மொழியை மறந்துவிடாதீர்கள் ”
“எந்த நாட்டில் வேண்டுமானாலும் வாழுங்கள்
ஆனால், சொந்த நாட்டை மறந்துவிடாதீர்கள்”

Question 45.
(அ) மயிலையார் ஓர் ” ஆராய்ச்சிப் பேரறிஞர்” என்னும் கூற்றினைச் சான்றுகளுடன் கட்டுரைக்க.
Answer:
முன்னுரை:

  • ஒவ்வொரு தேசிய இனமும் தன்னுடைய கடந்தகால வரலாற்றை அறிந்திருந்தால் மட்டுமே எதிர்கால இலக்குகளை அடைய முடியும்.
  • அத்தகைய இன வரலாற்றை இலக்கியம், தொல்லியல், கல்வெட்டு, பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் தரவுகளைத் தேடி எழுதிய ஆளுமைகளில் முக்கியமானவர் மயிலை சீனி. வேங்கடசாமி.
  • இதழ் ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கிய அவர், பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய படியே எழுதி முடித்த புத்தகங்களே. தமிழர் தம் பழம்பெருமையை உணர உதவும் புதையலாக விளங்குகிறது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

தொடக்ககால ஆய்வுகள் :

  1. 1934 இல் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் நடத்திய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ச.த. சற்குணர், கிறித்துவமும் தமிழும் என்ற பொருள் குறித்து உரையாற்றினார்.
  2. அவ்வுரையைக் கேட்டுப் பெற்ற ஆர்வத்தினால் கிறித்துவமும் தமிழும்’ என்னும் நூலை மயிலையார் எழுதினார். இதுவே அவருடைய முதல் நூலாகும்.
  3. தமிழின் தொல் இலக்கியம், தொல் கலை, தொல்லெழுத்து ஆகியவற்றில் கொண்ட ஈடுபாடு காரணமாக, பௌத்தமும் தமிழும் சமணமும் தமிழும்’ ஆகிய நூல்களை அவர் இயற்றினார்.
  4. சமயம், மானுடவியல், தமிழக வரலாறு, தொல்பொருள் ஆய்வு, கலை வரலாறு, மொழியாய்வு முதலான பல துறைகளிலும் இவர் கவனம் செலுத்தினார்.
  5. குறிப்பாக, கல்வெட்டு ஆய்வில் இவருக்குப் பயிற்சி அதிகம். தமிழ் எழுத்தியலின் வளர்ச்சியை நன்குணர்ந்தவர்.
  6. வட்டெழுத்து, கோலெழுத்து, தமிழ் பிராம்மி ஆகியவற்றில் புலமை பெற்றிருந்த காரணத்தால் சாசனங்களை அவரால் எளிதாக வாசிக்க முடிந்தது.
  7. வரலாறு, இலக்கியம், கலையியல், சமயம் எனப் பல துறைகளிலும் நூல்களை எழுதியிருப்பது வேங்கடசாமியின் பன்முக அறிவை விளக்குகிறது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

வரலாற்று ஆய்வு :

  • மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் ஆகியோர் குறித்த நூல்களைத் தொடர்ந்து மூன்றாம் நந்திவர்மன் என்னும் பல்லவ மன்னனைப் பற்றியும் அவர் எழுதினார்.
  • தமிழில் அம்மன்னனைப் பற்றி எழுதப்பட்ட முதல் நூல் என்னும் பெருமையைப் பெற்றது.
  • சங்க கால மூவேந்தர்கள், கொங்குநாட்டு மன்னர்கள், துளுநாட்டு மன்னர்கள், களப்பிரர் மற்றும் இலங்கை குறித்த வரலாறு ஆகியவற்றையும் எழுதியுள்ளார்.
  • சங்க காலத்துக்குப் பிற்பட்ட காலத்தில் தமிழகத்தைக் களப்பிரர்கள் என்ற மன்னர்கள் ஆட்சி புரிந்தனர்.
  • இக்காலம் தமிழர்களின் வரலாற்றில் இருண்ட காலம் என்று மரபுவழிப்பட்ட வரலாற்று ஆசிரியர்கள் குறித்தனர்.
  • இம்மன்னர்கள் குறித்த ஆய்வை வேங்கடசாமி விரிவாக ஆராய்ந்து களப்பிரர் குறித்த புதிய கண்ணோட்டத்தைக் களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’ என்னும் நூல் மூலம் வெளிப்படுத்தினார்.

கலையியல் ஆய்வு:

  • கலையியல் சார்ந்து தமிழில் வெளியான பல நூல்களுக்கும் வேங்கடசாமியே வழிகாட்டியாக விளங்கினார்.
  • தமிழரது கலைத்திறனை எடுத்தோதும் தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்’ என்னும் நூல், கவின் கலைகள் குறித்துத் தமிழில் வெளிவந்த முழுமையான முதல் நூல் ஆகும்.
  • இந்நூல் தமிழக அரசின் முதற்பரிசைப் பெற்றது. இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்.
  • நுண்கலைகள், இசைவாணர் கதைகள் ஆகியவை கலை பற்றிய இவருடைய பிற நூல்கள் ஆகும்.
  • தமது நூல்களின் படங்களைத் தானே வரைந்து வெளியிட்டது இவரது கலைத்திறனுக்குச் சான்றாகும்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

கல்வெட்டு ஆய்வுகள்:

  • சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள், பழங்காலத் தமிழர் வணிகம், களப்பிரர் ஆட்சியில் தமிழகம், கொங்கு நாட்டு வரலாறு, தமிழ்நாட்டு வரலாறு – சங்க காலம் (அரசியல்) ஆகிய நூல்களையும் எழுதினார்.
  • ஆய்வுலகில் மயிலை சீனி. வேங்கடசாமியின் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கூற வேண்டுமானால் தமிழக வரலாற்றினைப் பல கோணங்களில் மீட்டுருவாக்கம் செய்ததைக் குறிப்பிடலாம்.
  • தமிழ்நாட்டு வரலாறு என்னும் நூல் இவருடைய மீட்டுருவாக்க முயற்சிக்குச் சரியான சான்றாகும்.
  • தமிழியலுக்குத் தேவையான பல்வேறு ஆவணங்களையும் தொகுத்து ஆய்வு செய்யும் பணியை இவர் மேற்கொண்டார். இப்பணியின் விளைவாக, சாசனச் செய்யுள் மஞ்சரி, மறைந்து போன தமிழ் நூல்கள் ஆகிய நூல்களை எழுதினார்.

பன்மொழிப் புலமை :

  • தமிழ் ஆய்வு மரபில், சொல் ஆய்வுகளை மேற்கொள்ளாத ஆய்வாளர் இல்லை. நீண்ட வரலாறு கொண்ட மொழியின் சொற்களில் இவ்வகையான ஆய்வுக்குரிய ஏதுக்கள் மிகுதியாகும்.
  • வேங்கடசாமி தொடர்ச்சியாக இத்தகைய சொல்லாய்வுப் பணியை மேற்கொண்டு வந்துள்ளார். செந்தமிழ்ச் செல்வி ‘ என்னும் இதழில் அவர் எழுதிய சொல்லாய்வுக் கட்டுரைகள் அஞ்சிறைத் தும்பி’ என்ற தொகுப்பாக வெளியிடப்பட்டது.
  • மகேந்திரவர்மன் இயற்றிய மத்த விலாசம்’ என்ற நாடக நூலை ஆங்கிலம் வழியாகத் தமிழாக்கியுள்ளார்.
  • தமிழ்ப் பண்பாட்டிலும் தமிழர் வரலாற்றிலும் ஆழ்ந்த அக்கறை கொண்ட மயிலை சீனி.
  • அவர்கள் தமிழர் பண்பாட்டின் தனித்தன்மையை நிறுவுவதில் உறுதியான பார்வை கொண்டவர்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

ஆராய்ச்சிப் பேரறிஞர்:

  • மயிலை சீனியாரால் பல ஆய்வுகள் தமிழுலகுக்கு முதன்முதலாக வழங்கப்பட்டவை. இவரது ஆய்வுகள் அறிஞருக்கு மட்டுமன்றிப் பொதுமக்களுக்கும் அறிவு விருந்தோம்பியவை.
  • பல ஆய்வுகள் கிளைவிடுவதற்கு அடிமரமாக இருந்தவை. இவரது ஆய்வுகள், வேண்டாத நூலிது என்றோ நூலில் வேண்டாத பகுதி என்றோ ஒதுக்க முடியாத வகையில் இவரது எழுத்தாளுமை திகழ்ந்தது.

முடிவுரை:

  • தமிழக வரலாற்றுக் கழகத்திலும் தமிழகப் புலவர் குழுவிலும் உறுப்பினராக இருந்து பெருந்தொண்டாற்றிய வேங்கடசாமிக்கு 1962இல் தமிழ் எழுத்தாளர் சங்கம் பாராட்டிக் கேடயம் வழங்கியது.
  • மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் தமிழ்ப் பேரவைச் செம்மல்’ என்ற விருதினை அளித்தது.
  • தமது ஓயாத தேடலினாலும் கடுமையான உழைப்பாலும் அரிய ஆய்வு முடிவுகளைக் கொணர்ந்த இம்மாமனிதருக்கு அறிஞர்கள் கூடிச் சென்னை கோகலே மண்டபத்தில் மணிவிழா எடுத்து ஆராய்ச்சிப் பேரறிஞர்’ என்ற பட்டத்தை வழங்கினார்.
    (அல்லது)

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 45.
(ஆ) ஒவ்வொரு நகரத்துக்கும் வரலாறும் வடிவழகும் உண்டு’ – நீங்கள் பார்த்த அல்லது வாழ்ந்த ஒரு நகரம் குறித்து இருபக்க அளவில் கட்டுரை எழுதுக.
Answer:
முன்னுரை:
மதுரை தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரு தொன்மையான நகரம் ஆகும். மதுரை மாவட்டத்தின் தலைநகராக இருப்பது மதுரை. அம்மதுரையின் சிறப்பு குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

மதுரை மாநகர்:
தமிழ்நாட்டின் 3 ஆவது பெரிய நகரம் மதுரை. 10 லட்சத்திற்கும் மேல் மக்கட்தொகை கொண்டது. இந்திய மாநகரங்களின் பட்டியலில் 31 ஆவது பெரிய நகரம் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள மதுரை மீனாட்சியம்மன் கோவில் மிகவும் புகழ்வாய்ந்தது.

பழமை :
இந்திய துணைக் கண்டத்தில் தொன்மையான வரலாற்றை கொண்ட மதுரை சுமார் 25,000 ஆண்டுகள் பழமையானது, பாண்டிய மன்னர்களின் தலைமையிடமாக விளங்கியது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

பெயர்க்காரணம்:
இந்நகரம் மதுரை, கூடல், மல்லிகை மாநகர், நான் மாடக்கூடல் திரு ஆலவாய் போன்ற பல்வேறு பெயர்களால் குறிக்கப்படுகிறது. மருதத்துறை மதுரை, மருதமரங்கள் மிகுதியாகவிருந்ததால் மருதத்துறை என்பது மருவி, மதுரை என ஆனது. இந்துக்கடவுள் சிவனின் தலையிலிருந்து பொழிந்த மதுரத்தால் இப்பெயர் பெற்றது என்றும் கூறுவர்.

வரலாற்று நினைவிடங்கள்:
மதுரையில் வரலாற்று நினைவிடங்கள் பல அமைந்துள்ளன. மீனாட்சியம்மன் கோவில், திருமலை நாயக்கர் அரண்மனை, போன்றவை அவற்றில் புகழ் பெற்றவை. இந்நகரில் ஆண்டுதோறும் பல கொண்டாட்டங்கள் நடை பெறுகிறது. அவற்றில் புகழ் பெற்றது சித்திரைத் திருவிழா. இது 10 நாட்கள் நடைபெறும் திருகல்யாணம் ஆகும். அதில் கள்ளழகர் ஆற்றில் இறங்குதல் சிறப்பு.

ஏறுதழுவுதல் :
மதுரை மாநகரில் ஏறுதழுவுதல் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெறும் ஏறுதழுவுதல் நகரின் அருகே உள்ள அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் நடைபெறும். இது பலகாலமாக நடைப்பெற்று வரும் ஒரு நிகழ்வாகும். தற்பொழுது ஏறுதழுவுதலுக்கு தடைவிதிக்கப்பட்டு பல போராட்டங்களை மக்கள் நடத்தி அதில் வெற்றி பெற்றனர்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

தொழில் மற்றும் கல்வி :
மதுரை தென் தமிழகத்தின் முக்கிய தொழிற்துறை மையமாகவும், கல்வி மையமாகவும் திகழ்கிறது. இரப்பர், கிரானைட் போன்ற உற்பத்தித் தொழில்கள் மதுரையில் நடைபெறுகின்றன. தகவல் தொழில் நுட்பத்துறையில் இரண்டாம் அடுக்கு நகரமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. இங்கு மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் அமைந்துள்ளன.

மதுரை மருத்துவக் கல்லூரி, ஓமியோ மருத்துவக் கல்லூரி, மதுரை சட்டக் கல்லூரி, வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் போன்ற கல்வி நிலையங்கள் மதுரையில் நகரில் அமைந்துள்ளது.

முடிவுரை:
முச்சங்கம் வளர்த்த மதுரையில் அன்பும் அருளும் நிறைந்திருக்கும். அவை வரலாறும் வடிவழகும் கொண்டது. அந்நகரில் வாழ்வது சிறப்பு வாய்ந்தன.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 46.
(அ கோடைமழை கதை வாயிலாக விளக்கப்படும் மனித நேயப் பண்புகளை விளக்குக.
Answer:
1. மருத்துவமனையின் உள்ளிருந்து வெளியே வந்தாள் ஒரு பெண்.

2. தாயின் தோளில் கோழிக்குஞ்சாய் ஒரு பிஞ்சு ஒடுங்கி இருக்க அவள் கை அதைச் சுற்றிப் படர்ந்து இருந்தது பார்க்கவும் நினைக்கவும் மிகவும் பாந்தமாக இருந்தது.

3. நெடுமூச்சு தவிர வேறு ஏதும் இல்லாத குழந்தை மீதான தன் கையை அழுத்தி இருத்திக் கொண்டாள். இந்த அரவணைப்பு இதற்கு இன்னும் எத்தனை நாட்களுக்கு…? தனக்குப் பிறகு….?

4. பிள்ளையைப் பரிசோதித்த டாக்டர் நெஞ்சில் சளி கட்டி இருப்பதால் காய்ச்சல்… பயப்படத் தேவையில்லை, பக்குவமாய்ப் பார்த்துக்கொண்டால் இரு தினங்களில் தணிந்துவிடும் என மருந்து எழுதிக் கொடுத்தார்.

5. ‘உங்க கை இப்படி நடுங்குது பெரியவரே… வீட்ல வேற யாரும் இல்லையா? ஊசி போட்ட வலியால் வீறிட்ட குழந்தையை லாவகமாய் அணைத்துச் சமாதானப்படுத்தி அவ்வாறு கேட்ட வெள்ளையுடை தேவதைக்கு நன்றிச் சிரிப்பை மட்டுமே பதிலாக விட்டு வெளியே வந்தார்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

6. தவித்த தொண்டையைத் தேநீரால் ஆசுவாசப்படுத்திக் கொண்டு வழக்கமாய் வாங்கும் மருந்துக் கடை நோக்கிப் பயணப்பட்டார்.

7. “வாங்கய்யா உட்காருங்க. புள்ளைக்கு உடம்பு சரியில்லையா? இப்படிக் கொடுங்க….. கைச்சுமை மட்டும் இடம் மாறியது.

8. ”மூணு நாளா சிரமப்படுது பாவம். டாக்டர் ஊசி போட்டு மருந்து எழுதிக் குடுத்திருக்கார். சரியாயிடும். இப்போ உன்கிட்ட மருந்து வாங்க மட்டும் வரல பாபு” ….. சீட்டை நீட்டியபடி அமைதியாய்ச் சொன்னவரை யோசனையுடன் பார்த்தான் பாபு.

9. “ரொம்ப நாளாகவே சொல்லிக்கிட்டு இருக்கே, இப்ப எனக்கும் சரியாய்த்தான் படறது. இதுக்காக இன்னும் நிறைய நாள் உசிரோட இருக்கணும்னு எனக்கும் ஆசைதான்.

10. நெஞ்சில் உரம் இருந்தாலும் உடம்பு கேட்கணுமே? சாவோட மல்லுக்கு நிக்கிற வயசா? அப்ப இதனோட கதி? சரி…. நாளைக்கு அவர்களைக் கூட்டிட்டு வந்துடறயா பாபு.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

11. “ஐயா’ ”ஆமாம்பா நெசமாத்தான் சொல்றேன். அம்மா என்கிற பாசமே தெரியாமல் இருக்க இது மட்டும் என்ன பாவம் செய்தது? பெண்ணோட பரிவும் பாசமும் ஒரு குழந்தைக்கு எவ்வளவு முக்கியம்னு இப்பதான் நல்லாப் புரிஞ்சது பாபு.

12. இதைப் பிரிஞ்சிருக்க முடியாதே என்கிற என்னோட சுயநலத்துக்காக இதை அனாதையா விட்டுட்டுப் போறது எவ்வளவு பெரிய பாதகம்..? அதான். அதுவும் இல்லாம அவங்க உனக்கு நல்லாத் தெரிஞ்சவங்க அதனால் பத்திரமான இடத்துக்குத் தான் போய்ச் சேருறது புள்ளையன்னு நிம்மதி. அவங்கள் உடனே வரச் சொல்லிடு. ஆக வேண்டியதைப் பார்க்கலாம்.”

13. வினாடி தாமதித்தாலும் மனம் மாறிவிடுமோ என்பது போல் மருத்தும் குழந்தையுமாக விடுவிடுவென நடந்தார்.

14. இரவெல்லாம் உறக்கமின்றிப் புரண்டு……… எல்லாம் இதோட நல்லதுக்குதானே எனத் திரும்பத் திரும்ப நினைத்துச் சமாதானப்படுத்திக் கொண்டார்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

15. பாபுவுடன் வந்த அவர்களைப் பார்த்த போது……… பிள்ளைப் பாக்கியம், ஏக்கம்…….. தவிப்பு……. எதிர்பார்ப்பு அத்தனையும் அம்முகங்களில் உணர்ந்த போது பிள்ளையின் பாதுகாப்புக் குறித்த நம்பிக்கை வலுத்தது.

16. நெடுநாள் தயக்கத்துக்குப் பின்னான தன் முடிவு குறித்து இனி இரண்டாவது கருத்துக்கு இடமில்லை என்ற அளவில் உறுதி கூடியது.

17. அந்நேரத்திற்கு நெருடல் எல்லாம் பிள்ளையைப் பிரிந்து இருக்க வேண்டுமே எனும் உதிரத்தை உறைய வைக்கும் உறுத்தல் மட்டுமே. விழி நீரைப் பிடிவாதமாய் வந்த வழி அனுப்பி வைத்தார்.

18. ”உங்களுக்குக் கவலையே வேணாம் ஐயா. இப்படிச் சொல்றது கூட சரியில்லைதான். நல்லாப் பார்த்துக்கிறோம்னு பெத்தவங்க யாராவது உறுதிமொழி அளிக்கிறார்களா என்ன…….” அப்பா’ என அழைக்கப்பட இருப்பவன் ஓரிரு கணம் போல் தயங்கிப் பிறகு தொடர்ந்தான்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

19. ”ஐயா, ரொம்ப பெரிய மனசோட எங்க வாழ்க்கைக்கு ஒரு நம்பிக்கை கொடுத்து இருக்கிறீங்க. நன்றி சொல்றதுக்குப் பதிலா உங்களிடமே இன்னுமொரு உதவி கேட்கின்றோம். குழந்தையைப் பிரிந்து சிரமப்படாமல் நீங்களும் எங்களோடு வந்துடுங்கய்யா.

20. எங்க மூணு பேருக்குமே ஒரு பெரிய துணையா பலமா இருக்கும் நீங்க எதுக்கும் தயங்காதீங்க. நாம் ஒருத்தருக்கு ஒருத்தர் முடிந்த அளவில் உதவியாய் இருப்போம். சரின்னு சொல்லுங்க ஐயா”.

21. இறைஞ்சும் தன்மையில் கேட்கப்பட…… அதிர்ந்து போனார் ஆறுமுகம். யாருக்கு யார் உதவி? எவ்வளவு பெரிய விஷயம்? இவ்வளவு எளிமையாய் …… தனக்கு எந்தச் சங்கடமும் கூடாதென மிகவும் பக்குவமாய் இவன்… மலை போன்ற அத்தனை பிரச்சனைகளும் எப்படி இப்படி ஒரே நாளில் தீர்வு கண்டு குழந்தையுடன் …… தன்னையும் சுவீகரித்து ………. .

22. ”பா…….. இப்போதைக்கு எனக்குச் சாவு வராதுனு தோணுதுப்பா………. கண்ணீரை இப்போது சுதந்திரமாய் வெளியனுப்பியபடி கைகூப்பினார்
முதியவர்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 46.
(ஆ) ‘உரிமைத்தாகம் ‘ கதையில் சகோதரர்கள் இருவரும் ஒன்றிணையாமல் இருந்திருந்தால்…. கதையைத் தொடர்ந்து எழுதி முடிக்க.
Answer:
1. மேலூர் பங்காருசாமியிடம் தன் நில பத்திரத்தை கொடுத்துப் பணம் பெற்ற வெள்ளைச்சாமி அதை அவனால் மீட்டுக்கொள்ள முடியவில்லை. தேவையான பணத்தைத் தயார் செய்ய முடியவில்லை. மேலும் வட்டியும் அதிகமாகிக் கொண்டே போனது.

2. இதை எப்படியோ தெரிந்து கொண்ட வெள்ளைச்சாமியின் அண்ணன் முத்தையா பங்காரு சாமியிடம் சென்று பத்திரத்தை மீட்பதற்காகப் பேசினான்.

3. ஆனால் அவன் தம்பி என் சொந்தப் பிரச்சனைகளில் தலையிட வேண்டாம் என்று சொல்லித் திட்டி அனுப்பிவிட்டான்.

4. காலம் கடந்து கொண்டே இருந்தது வெள்ளைச்சாமிக்குப் போதிய பணம் கிடைக்கவே இல்லை. வட்டியும் கொடுக்கவில்லை.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

5. பிறகு இறுதியாக வெள்ளைச்சாமியின் புஞ்சை நிலம் ஏலத்திற்கு விடப்பட்டது. ஏலத்தில் அவனுடைய நிலம் கைமாறிப்போனது.

6. வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் நிலத்தையும், தன் உறவுகளையும் பறிகொடுத்துவிட்டோம் என எண்ணி வெள்ளைச்சாமி மனநிம்மதியில்லாமல் இருந்தான்.

7. தன்னுடைய நிலத்தைப் பார்க்கும் போதெல்லாம் மனவேதனையில் துடித்தான்.

8. நாட்கள் பல கடந்தது. மழைக்காலம் தொடங்கியது. மழை பெய்யோ பெய்யெனப் பெய்தது. அதற்கு அடுத்த நாள் காட்டு மேட்டுப் பகுதியில் வெள்ளைச்சாமி செல்லும் போது அவனுடைய புஞ்சை நிலத்தினால் அவனுடைய அண்ணன் முத்தையா ஏர் உழுதுகொண்டு இருந்தான்.

9. அதைப் பார்த்த பிறகுதான் விசாரித்தான் யார் அந்த நிலத்தை ஏலத்தில் வாங்கியது? என்று, அப்பொழுது தான் அவனுக்கு தெரிந்தது தன்னுடைய அண்ணன் நிலத்தை வாங்கியுள்ளான் என தன்கையிலிருந்து சென்றாலும் என் அண்ணன் கையில் என் நிலம் உள்ளது என்ற சந்தோசத்தில் சென்றான் வெள்ளைச்சாமி. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடுகிறது என்று சொல்லியதெல்லாம் உண்மைதான்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

பகுதி -V

அடிமாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக. [1 x 4 = 4]

Question 47.
(அ) துன்பு உளது’ எனத் துவங்கும் கம்பராமாயணம் பாடல்.
Answer:
துன்பு உளது எனின் அன்றோ
சுகம் உளது? அது அன்றிப்
பின்பு உளது; இடை மன்னும்
பிரிவு உளது என உன்னேல்;
முன்பு உளெம் ஒரு நால்வேம்
முடிவு உளது என உன்னா
அன்பு உள, இனி, நாம் ஓர்
ஐவர்கள் உளர் ஆனோம் – கம்பர்

(ஆ) ‘சுடும்’ என முடியும் குறளை எழுதுக. [1x 2 = 21]
Answer:
சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம் என்னும் ஏமப் புணையைச் சுடும். – திருவள்ளுவர்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Samacheer Kalvi 12th English Grammar Do as Directed: Transformation and Synthesis

Students can Download Samacheer Kalvi 12th English Grammar Do as Directed: Transformation and Synthesis, Notes, Samacheer Kalvi 12th English Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 12th English Grammar Do as Directed: Transformation and Synthesis

Reported Speech/Direct And Indirect Speech

Samacheer Kalvi 12th English Grammar Do as Directed: Transformation and Synthesis

A. Write what the people actually said:

1. Rajee proudly said that she had a pet parrot in her home.
Rajee said, “I have a pet parrot in my home.”

2. The children asked the teacher when she would take them to the museum.
The children said to the teacher, “When will you take us to the museum?”

3. The customer asked the banker what had happened to all the 500 rupee notes sent by Reserve Bank.
The customer said to the banker, “What happened to all the 500 rupee notes sent by the Reserve Bank?”

4. Sindhuja requested her father to give her permission to study in Germany.
Sindhuja said to her father, “Dad, please give me permission to study in Germany.”

Samacheer Kalvi 12th English Grammar Do as Directed: Transformation and Synthesis

5. Sindhu exclaimed with joy that she had won the Asian Badminton Championship.
Sindhu said, “Wow! I have won the Asian Badminton Championship”.

6. He asked his friend what he had told the class teacher about him.
He said to his friend, “What have you told the class teacher about me?”

7. The science teacher told the students that plants release oxygen while involved in photosynthesis.
The science teacher said to the students, “Plants release oxygen while involved in photosynthesis”.

8. One passenger shouted at the conductor that he was standing on his toes.
The passenger told the conductor, “Hey, you are standing on my toes”.

9. Shelly’s mother asked him, why he was carrying the puppy by its tail.
Shelly’s mom said to him, “Why are you carrying the puppy by its tail?”

Samacheer Kalvi 12th English Grammar Do as Directed: Transformation and Synthesis

10. The villager said to the tourist that the village had a very beautiful lake.
The villager told the tourist, “The village has a beautiful lake.”

11. The captain ordered the soldiers to charge at the terrorists that very moment.
The captain said to the soldiers, “Charge at the terrorists this very moment”.

12. The old man exclaimed with sorrow that he had lost his only son.
The old man said, “Alas! I have lost my only son.”

13. My father blessed my sister and her husband that they might live long.
My father said to my sister and her husband, “May you live long!”

14. Mother told her sons that hard work would only pay.
Mother told her son, “Hard work will only pay”.

15. Rani asked Radha if he knew the way to the exhibition hall.
Rani said to Radha, “Do you know the way to the exhibition hall?”

Samacheer Kalvi 12th English Grammar Do as Directed: Transformation and Synthesis

B. Rewrite using reported speech

Question 1.
Karthick told his parents, “I want to pursue agriculture”.
Answer:
Karthick told his parents that he wanted to pursue agriculture.

Question 2.
Meena told her brother “Do not use my mobile phone”.
Answer:
Meena told her brother not to use her mobile phone.

Question 3.
Gomathi said, “Wow! what a lovely painting!”
Answer:
Gomathi exclaimed that it was a lovely painting.

Samacheer Kalvi 12th English Grammar Do as Directed: Transformation and Synthesis

Question 4.
The science teacher said, “Humming bird is the smallest bird in the world”.
Answer:
The science teacher said that the humming bird is the smallest bird in the world.

Question 5.
The Postman said to Kalpana, “Can you send your brother tomorrow to collect the passport?”
Answer:
The postman asked Kalpana if she could send her brother the next day to collect the passport.

Question 6.
A popular proverb says, “Don’t cast pearls before swines”.
Answer:
A popular proverb says not to cast pearls before swines.

Question 7.
The cook said to the customer, “We cook all items with refined groundnut oil”.
Answer:
The cook told the customer that they cooked all items with refinded groundnut oil.

Samacheer Kalvi 12th English Grammar Do as Directed: Transformation and Synthesis

Question 8.
The teacher said to Radha, “Can you give a reason for your poor marks in math?”
Answer:
The teacher asked Radha whether she could give a reason for poor marks in math.

Question 9.
The teacher said to the students, “Truth always triumphs”.
Answer:
The teacher told the students that truth always triumphs.

Question 10.
The professor said to the students, “Who will co-operate with me in this project”.
Answer:
The professor asked the students who would co-operate with him in that project.

Question 11.
The mother told her son, “Don’t pluck the leaves from the decorative plants”.
Answer:
The mother advised her son not to pluck the leaves from the decorative.

Samacheer Kalvi 12th English Grammar Do as Directed: Transformation and Synthesis

Question 12.
Minister said to the security officer, “Send away the contractor from here right now.”
Answer:
Minister ordered the security officer to send away the contractor from there right then.

Question 13.
Trevor said, “Is he an amazing model”?
Answer:
Trevor asked whether he was an amazing model.

Question 14.
Ramesh said to his mother, “How can I study if you are quarrelling with dad all the time?”
Answer:
Ramesh asked his mother how he could study if she was quarrelling with dad all the time.

Samacheer Kalvi 12th English Grammar Do as Directed: Transformation and Synthesis

Question 15.
Prabu said to Soundar, “Can you please lend me your Math note book for copying?”
Answer:
Prabu requested Soundar if he could lend his Math note book for copying.

Samacheer Kalvi 12th English Vocabulary Sentence Patterns

Students can Download Samacheer Kalvi 12th English Vocabulary Sentence Patterns, Notes, Samacheer Kalvi 12th English Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 12th English Vocabulary Sentence Patterns

SubjectVerbObject
I Samacheer Kalvi 12th English Vocabulary Sentence Patternsmetthe doctor.
Fathercooksfood.
Childrenenjoysweets.
Tom Duttwrotethe poem “Lotus”.
Theypaintedthe gate.
Weshall visitPollachi.
Theyare arrangingthe meeting.
Shehas wona scholarship.
Theyhad metRaheem.
Youare readinga novel.
SubjectVerbComplement
The dayis Samacheer Kalvi 12th English Vocabulary Sentence Patternstoo cold.
The dictionarycooksfood.
Childrenenjoysweets.
Tom Duttwasnew.
He willbecomea doctor
Theyarelazy
Shewillbe sixty
Itwasa new challenge
Cloudsarethick
Theywerehappy
Noneis bompoor
SubjectVerbAdjunct
Hecamelate. Samacheer Kalvi 12th English Vocabulary Sentence Patterns
Shetalkssweetly.
Hespeaksfast.
The crowdbecamenoisy.
The watercoolsslowly.
The cloudpassedslowly.
Shelookscritical.
The booklooksold.
The ladywalksslowly.

Samacheer Kalvi 12th English Vocabulary Sentence Patterns

Samacheer Kalvi 12th English Vocabulary Sentence Patterns 1 Samacheer Kalvi 12th English Vocabulary Sentence Patterns 2

Identify the sentence pattern of the following:

Question 1.
He taught me Spanish.
(a) SVIODO (b) SVC (c) SVO (d) SVC A
Answer:
(a) SVIODO

Samacheer Kalvi 12th English Vocabulary Sentence Patterns

Question 2.
He is a lecturer with a lot of experience.
(a) SVAAA (b) SVAC (c) SVOC (d) SVCA
Answer:
(d) SVC A

Question 3.
He wore his new uniform to school today.
(a) SVO (b) SVOA (c) SVIODO (d) SVC A
Answer:
(b) SVOA

Question 4.
All the goats have been milked.
(a) SVIODO (b) SV (c) SVO (d) SVOCA
Answer:
(b) SV

Question 5.
Dr. Kumaran is a Psychiatrist.
(a) SVIODO (b) SVOC (c) SVA (d) SVC
Answer:
(d) SVC

Samacheer Kalvi 12th English Vocabulary Sentence Patterns

Question 6.
She went to Kolkatta.
(a) SVA (b) SVC A (c) SVIODO (d) SVIODOA
Answer:
(a) SVA

Question 7.
My father bought me a cycle.
(a) SVOA (b) SVOC (c) SVIODO (d) SVCA
Answer:
(c) SVIODO

Question 8.
She bought vegetables.
(a) SVIODO (b) SVO (c) SVOAA (a) SVCA
Answer:
(b) SVO

Question 9.
Vikram plays cricket daily.
(a) SVIODO (b) SVCA (c) SVO (d) SVOA
Answer:
(d) SVOA

Question 10.
The weather is very hot in Chennai.
(a) SVCA (b) SVOC (c) SVO (d) SVIODO
Answer:
(a) SVCA

Samacheer Kalvi 12th English Vocabulary Sentence Patterns

Question 11.
These roses arc beautiful.
(a) SVIODOA (b) SVDOIOA (c) SVC (d) SVIODO
Answer:
(c) SVC

Question 12.
The crowd cheered hìm vigorously.
(a) SVO (b) SVOA (c) SVOC (a) SVCA
Answer:
(b) SVOA

Question 13.
My friend gifted me a mobile.
(a) SVIODO (b) SVAA (c) SVO (a) SVCA
Answer:
(a) SVIODO

Samacheer Kalvi 12th English Vocabulary Sentence Patterns

Question 14.
She danced beautifully on stage yesterday.
(a) SVIODO (b) SVOC (c) SVO (d) SVAA
Answer:
(d) SVAA

Question 15.
The boys made the teacher angry.
(a) SVIODO (b) SVAA (c) SVOC (a) AVSC
Answer:
(c) SVOC

Question 16.
They elected Chitra the class leader.
(a) SVIODO (b) SVOC (c) SVO (a) SVCA
Answer:
(b) SVOC

Question 17.
Nishanth is brave.
(a) SVC (b) SVAA (c) SVOAA (cl) SVOA
Answer:
(a) SVC

Samacheer Kalvi 12th English Vocabulary Sentence Patterns

Question 18.
They are reading in the library.
(a) SVIODO (b) SVA (c) SVOAA (a) SVCA
Answer:
(b) SVA

Question 19.
My brother is doing homework.
(a) SVIODO (b) SVAA (c) SVO (a) SVC
Answer:
(c) SVO

Question 20.
Vivek grew tired after the match.
(a) SVCA (b) SVAA (c) SVO (cl) SVC
Answer:
(a) SVCA

Samacheer Kalvi 12th English Vocabulary Sentence Patterns

Question 21.
Could you send him a reminder?
(a) SVA (b) SVC (c) SVO (d) SVLODO
Answer:
(d) SVLODO

Question 22.
Smart phone does not make people smart.
(a) SVC (b) SVDOC (c) SVO (d) SVA
Answer:
(b) SVDOC

Question 23.
She can’t finish all assignments in one day.
(a) SVIODOA (b) SVIODO (c) SVOA (d) SVCA
Answer:
(c) SVOA

Question 24.
I had a terrific time yesterday.
(a) SVC (b) SVAC (c) SVOCA (d) SVCA
Answer:
(d) SVCA

Question 25.
He is studying in Canada.
(a) ASVO (b) SVA (c) SVC (d) SVOA
Answer:
(c) SVC

Samacheer Kalvi 12th English Vocabulary Sentence Patterns

Samacheer Kalvi 12th English Vocabulary American English and British English

Students can Download Samacheer Kalvi 12th English Vocabulary American English and British English, Notes, Samacheer Kalvi 12th English Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 12th English Vocabulary American English and British English

Give the American English word for the highlighted British English word in the following sentences:

Question 1.
I’ll be staying at my uncle’s pace only for a fortnight.
Answer:
two weeks

Samacheer Kalvi 12th English Vocabulary American English and British English

Question 2.
Nobody uses the staircases anymore, lift is preferred instead.
Answer:
elevator

Question 3.
Soccer has become popular in India these days.
Answer:
football

Question 4.
When the power is shut down, torch is of great use
Answer:
flashlight

Question 5.
That shop is more closeby.
Answer:
store

Samacheer Kalvi 12th English Vocabulary American English and British English

Question 6.
We were late that day as our car’s tyre punctured.
Answer:
flat tire

Question 7.
What you are searching for must be in that cupboard.
Answer:
closet

Question 8.
Those are beautiful curtains.
Answer:
drapes

Question 9.
The wedding has been planned during this autumn.
Answer:
fall

Question 10.
Please keep all the luggages in the boot.
Answer:
trunk

Samacheer Kalvi 12th English Vocabulary American English and British English

Question 11.
Please buy me those crisps.
Answer:
potato chips

Question 12.
We shall plant lilies in our garden today.
Answer:
yard

Question 13.
The street where she stays is near the flyover.
Answer:
overpass

Question 14.
The lorry carrying water passes through this street daily.
Answer:
truck

Question 15.
Our kid is allergic to nappy.
Answer:
diaper

Samacheer Kalvi 12th English Vocabulary American English and British English

Question 16.
He goes to college in the motorbike.
Answer:
motorcycle

Question 17.
You better make a timetable and study your daily lessons.
Answer:
schedule

Question 18.
Please maintain a proper queue to receive your forms.
Answer:
line

Question 19.
Please use the indicators appropriately in this lane as it is accident-prone.
Answer:
blinkers

Samacheer Kalvi 12th English Vocabulary American English and British English

Question 20.
It is always better to share the slightest details with your barrister.
Answer:
attorney

Give the British English word for the highlighted American English word in the following sentences:

Question 1.
The gasoline tank is empty.
Answer:
petrol

Question 2.
He has a checking account in the Royal Bank of Scotland.
Answer:
current account

Question 3.
Using a cotton swab is not advisable.
Answer:
cotton bud

Samacheer Kalvi 12th English Vocabulary American English and British English

Question 4.
Ebe had a full plate of French fries.
Answer:
potato chips

Question 5.
The baby was squalling in its crib.
Answer:
cot

Question 6.
Note that only quarter note rhythm is given to the strings.
Answer:
crotchet

Question 7.
Sieve the all-purpose flour before adding the beaten egg to it.
Answer:
plain flour

Samacheer Kalvi 12th English Vocabulary American English and British English

Question 8.
I am not too sure about the zip code of that locality.
Answer:
pin code

Question 9.
The baby enjoys an evening outing in the stroller daily.
Answer:
perambulator

Question 10.
Most of the electrical outlet needs to be repaired.
Answer:
power point

Question 11.
Did you check the mail box?
Answer:
post box

Samacheer Kalvi 12th English Vocabulary American English and British English

Question 12.
Does this skirt go with my jumper?
Answer:
pinafore

Question 13.
I cannot find any of my clothes pin kept in the box.
Answer:
peg

Question 14.
Someone should have noted the car’s license plate.
Answer:
numberplate

Question 15.
I changed my baby’s diaper after giving him a wash.
Answer:
nappy 16. lucky dip

Question 16.
The child was ecstatic at the bauble she won at the grab bag.
Answer:
lorry

Samacheer Kalvi 12th English Vocabulary American English and British English

Question 17.
The truck overturned and crashed into the median.
Answer:
lift

Question 18.
The elevator isn’t working.
Answer:
kennel

Question 19.
The dog house is quite spacious.
Answer:
holiday

Question 20.
I hope to go on a vacation this summer.
Answer:
holdall

Question 21.
It is wise to buy a carryall for the trek.
Answer:
holiday

Samacheer Kalvi 12th English Vocabulary American English and British English

Question 22.
The secret of my robust garden is my mother’s green thumb.
Answer:
green finger

Question 23.
The freight train was partially derailed.
Answer:
goods train

Question 24.
The lawn looks lush green.
Answer:
garden

Question 25.
I live in the first floor.
Answer:
ground floor

Samacheer Kalvi 12th English Vocabulary American English and British English

Samacheer Kalvi 12th English Vocabulary Syllabification

Students can Download Samacheer Kalvi 12th English Vocabulary Syllabification, Notes, Samacheer Kalvi 12th English Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 12th English Vocabulary Syllabification

Read the following rules to answer the questions given below.
Every syllable has only one vowel sound.

Samacheer Kalvi 12th English Vocabulary Syllabification

Rule 1: One-syllable Words. Never divide a one-syllable word. Eg: help, said, take, hop
Rule 2: Digraphs (Ch, Cl, PI, Gr,..) Digraphs are never separated. Eg: buck.le, cloth.ing, feath.er
Rule 3: Compound Words. Divide compound words between the words. Eg: cup.board, pin.hole
Rule 4: If one consonant comes between two vowels, divide after the long vowel if the vowel is long or after the consonant if the vowel is short.
Examples: Long Vowel—bo.nus, la.bor and Short Vowel—silver, grav.el
Rule 5: When two consonants come between vowels in a word, split them. Examples: kit.ten, pup.pet f
Rule 6: When two vowels are together in a word and are sounded separately, divide the vowels. Examples: di.et, cre.ate, ra.di.o
When two vowels are together in a word and make one sound, do not divide between the vowels. Examples: spread, bounce, prowl
Rule 7: When a word contains a prefix, divide the word between the prefix and the base or root word. Examples: re.in.stall, un.plug, o.ver.cast, in.ter.change, re.start
Rule 8: When a word contains a suffix, divide the word between base or root word and the suffix. Examples: soap.y, mind.ful, sing.ing, sheep.ish
Rule 9: When a word ends in le preceded by a consonant, divide the word before the consonant. Examples: kin.dle, man.tle, rum.ble, dim.ple

Samacheer Kalvi 12th English Vocabulary Syllabification

Exercise:

Question 1.
Choose the correct syllabification for ‘ingratitude’.
(a) ingra-titude
(b) in-grat-i-tude
(c) in-gr-at-i-tu-de
(d) ingrat-i-tu-de
Answer:
(b) in-grat-i-tude

Question 2.
Choose the correct syllabification for “accident”.
(a) ac-ci-dent
(b) acc-i-dent
(c) acci-dent
(d) acc-id-ent
Answer:
(a) ac-ci-dent

Question 3.
Choose the correct syllabification for “argumentative”?
(a) arg-u-men-ta-tive
(b) ar-gu-men-ta-tive
(c) argu-men-ta-tive
(d) arg-umen-ta-tive
Answer:
(b) ar-gu-men-ta-tive

Samacheer Kalvi 12th English Vocabulary Syllabification

Question 4.
Choose the correct syllabification for ‘dramatic’.
(a) dram-at-ic
(b) dra-m-atic
(c) dr-ama-tic
(d) dra-mat-ic
Answer:
(d) dra-mat-ic

Question 5.
Choose the correct syllabification for ‘institution’.
(a) m-sti-tu-tion
(b) ins—ti-tu-tion
(c) insti-tu-tion
(d) in-stit-u-tion
Answer:
(a) m-sti-tu-tion

Question 6.
Choose the correct syllabification for ‘inspiration’.
(a) ins-pi-ra-tion
(b) ins-pir-a-tion
(c) in-spi-ra-tion
(d) inspi-ra-tion
Answer:
(c) in-spi-ra-tion

Samacheer Kalvi 12th English Vocabulary Syllabification

Question 7.
Choose the correct syllabification for ‘simultaneous’.
(a) si-mult-a-ne-ous
(b) si-mul-ta-ne-ous
(c) sim-ul-ta-ne-ous
(d) si-mul-tan-eous
Answer:
(b) si-mul-ta-ne-ous

Question 8.
Choose the correct syLlabification for ‘eradicate’.
(a) er-a-di-cate
(b) e-rad-i-cate
(c) e-ra-di-cate
(d) era-di-cate
Answer:
(c) e-ra-di-cate

Question 9.
Choose the correct syllabification for ‘audacious’.
(a) au-da-ci-ous
(b) au-da-cious
(c) au-da-ci-o-us
(d) auda-ci-ous
Answer:
(b) au-da-cious

Samacheer Kalvi 12th English Vocabulary Syllabification

Question 10.
Choose the correct syllabification for ‘fortunate’.
(a) fort-un-ate
(b) for-tun-ate
(c) fort-u-nate
(d) for-tu-nate
Answer:
(d) for-tu-nate

Question 11.
Choose the correct syllabification for ‘facilitate’.
(a) fa-ci-li-t-ate
(b) fa-cil-i-taLe
(c) fac-il-i-tate
(a) fa-ci-li-tate
Answer:
(b) fa-cil-i-taLe

Question 12.
Choose the correct syllabification for ‘diligence’. :
(a) dil-i-gence
(b) di-li-gence
(c) dili-gen-ce
(d) di-hg-ence
Answer:
(a) dil-i-gence

Samacheer Kalvi 12th English Vocabulary Syllabification

Question 13.
Choose the correct syllabification for ‘cloistered’.
(a) cloi-stered
(b) ci-ol-ster-ed
(c) cloi-ste-red
(d) cloiste-red
Answer:
(a) cloi-stered

Question 14.
Choose the correct syllabification for ‘magnificent’.
(a) mag-nif-icent
(b) ma-gni-fi-cent
(c) mag-nif-i-cent
(a) mag-ni-fi-cent
Answer:
(c) mag-nif-i-cent

Question 15.
Choose the correct syllabification for ‘philology’.
(a) phi-loI-o-gy
(b) phil-ol-ogy
(c) phil-ol-o-gy
(d) phil-olo-gy
Answer:
(a) phi-loI-o-gy

Samacheer Kalvi 12th English Vocabulary Syllabification

Question 16.
Choose the correct syllabification for ‘detect’.
(a) det-ec-t
(b) de-te-et
(c) det-ect
(d) de-tect
Answer:
(d) de-tect

Question 17.
Choose the correct syllabification for ‘eccentric’.
(a) ec-cent-ric
(b) ec-cen-tric
(c) ecc-en-tric
(d) ecc-ent-ric
Answer:
(b) ec-cen-tric

Question 18.
Choose the correct syllabification for ‘expression’.
(a) ex-pre-ssion
(b) ex-press-ion
(c) ex-pres-sion
(d) exp-rcs-sion
Answer:
(c) ex-pres-sion

Samacheer Kalvi 12th English Vocabulary Syllabification

Question 19.
Choose the correct syllabification for ‘particular’.
(a) par-ti-cul-ar
(b) part-ic-uI-ar
(c) par-ti-cu-lar
(d) par-tic-u-lar
Answer:
(d) par-tic-u-lar

Question 20.
Choose the correct syllabification for ‘censure’.
(a) c-en-sure
(b) cen-sure
(c) cen-su-re
(d) ce-ns-ure
Answer:
(b) cen-sure

Question 21.
Choose the correct syllabification for ‘democratic’.
(a) de-mo-era-tic
(b) demo-cratic
(c) dem-o-crat-ic
(d) demo-crat-ic
Answer:
(c) dem-o-crat-ic

Samacheer Kalvi 12th English Vocabulary Syllabification

Question 22.
Choose the correct syllabification for ‘establish’.
(a) es-tab-lish
(b) es-ta-blish
(c) est-ab-lish
(d) es-tab-li-sh
Answer:
(a) es-tab-lish

Question 23.
Choose the correct syllabification for ‘communication’.
(a) corn-mu-ni-ca-lion
(b) corn-mu-ni-cat-ion
(c) com-mu-n-ic-ation
(d) com-mu-nic-a-tion
Answer:
(a) corn-mu-ni-ca-lion

Question 24.
Choose the correct syllabification for ‘president’.
(a) pre-side-nt
(b) pre-sid-ent
(c) pre-si-dent
(d) pres-i-dent
Answer:
(c) pre-si-dent

Samacheer Kalvi 12th English Vocabulary Syllabification

Question 25.
Choose the correct syllabification for ‘confidence’.
(a) con-fide-nce
(b) con-fid-ence
(c) conf-i-dence
(d) con-fi-dence
Answer:
(d) con-fi-dence

Identify the number of syllables in the following words:

Question 1.
Choose the tn-syllabic word.
(a) unleashing (b) futility (c) mushroom (d) battered
Answer:
(b) futility

Question 2.
The number of syllables in ‘ceaseless’ is
(a) di (b) tri (c) mono (d) tetra
Answer:
(a) di

Samacheer Kalvi 12th English Vocabulary Syllabification

Question 3.
The number of syllables in ‘sympathetic’ is
(a) tri (b) di (c) penta (d) tetra
Answer:
(d) tetra

Question 4.
The number of syllables in ‘wrong’ is
(a) poly (b) di (c) mono (d) tetra
Answer:
(c) mono

Question 5.
Choose the tetra-syllabic word.
(a) geographical (b) organisation (c) fantastic (d) comprehensive
Answer:
(a) geographical

Question 6.
The number of syllables in ‘participant’ is
(a) di (b) mono (c) tetra (d) penta
Answer:
(c) tetra

Samacheer Kalvi 12th English Vocabulary Syllabification

Question 7.
The number of syllables in ‘autobiography’ is
(a) poly (b) tri (c) penta (ð) tetra
Answer:
(a) poly

Question 8.
Identify the tetra-syllabic word.
(a) taxi (b) calcium (c) calculation (d) dynamic
Answer:
(c) calculation

Question 9.
The number of syllables in ‘experiment’ is
(a) mono (b) tri (c) penta (d) tetra
Answer:
(d) tetra

Question 10.
The number of syllables in ‘entourage’ is
(a) poly (b) di (c) tri (d) tetra
Answer:
(c) tri

Samacheer Kalvi 12th English Vocabulary Syllabification

Question 11.
The number of syllables in ‘protect’ is .
(a) di (b) poly (c) penta (d) tetra
Answer:
(a) di

Question 12.
Choose the poly-syllabic word.
(a) misappropriation (b) organization (c) fantastic (d) establishmentarianism
Answer:
(d) establishmentarianism

Question 13.
The number of syllables in ‘countrymen’ is
(a) mono (b) di (c) tri (d) tetra
Answer:
(c) tri

Samacheer Kalvi 12th English Vocabulary Syllabification

Question 14.
Choose the tetra-syllabic word
(a) permitted (b) comprehensive (c) appreciation (d) important
Answer:
(b) comprehensive

Question 15.
The number of syllables in ‘parchment’ is
(a) di (b) poly (c) penta (d) tetra
Answer:
(a) di

Question 16.
The number of syllables in ‘ultimately’ is
(a) di (b) penta (c) tetra (d) mono
Answer:
(c) tetra

Question 17.
Choose the trisyllabic word.
(a) advantage (b) comprehensive (c) appreciation (d) uncomfortable
Answer:
(a) advantage

Samacheer Kalvi 12th English Vocabulary Syllabification

Question 18.
The number of syllables in ‘legacy’ is
(a) di (b) tri (c) mono (d) tetra
Answer:
(b) tri

Question 19.
The number of syllables in ‘longevity is
(a) mono (b) tri (c) poly (d) tetra
Answer:
(d) tetra

Question 20.
Choose the pentasyllabic word.
(a) observer (b) facilitate (c) intelligent (d) simultaneous
Answer:
(d) simultaneous

Samacheer Kalvi 12th English Vocabulary Syllabification

Samacheer Kalvi 12th English Grammar Question Tags

Students can Download Samacheer Kalvi 12th English Grammar Question Tags, Notes, Samacheer Kalvi 12th English Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 12th English Grammar Question Tags

Add appropriate question tags to the following sentences.

Question 1.
You are coming tomorrow,?
Answer:
aren’t you

Samacheer Kalvi 12th English Grammar Question Tags

Question 2.
You can’t understand what I’m trying to say,
Answer:
can you

Question 3.
You didn’t sleep well last night,?
Answer:
did you

Question 4.
He is a dentist,?
Answer:
isn’t he

Question 5.
Kumar repaired the laptop,?
Answer:
didn’t he

Samacheer Kalvi 12th English Grammar Question Tags

Question 6.
Does salt dissolve in water,?
Answer:
doesn’t it

Question 7.
We shall go to Pondicherry again,
Answer:
shall we

Question 8.
They were there in the theatre,?
Answer:
weren’t they

Question 9.
Malar has bought a car,?
Answer:
hasn’t she

Samacheer Kalvi 12th English Grammar Question Tags

Question 10.
They usually have dinner at 8’clock,
Answer:
don’t they

Question 11.
Kamalan and Kiran have got a three-room flat,
Answer:
haven’t they

Question 12.
You said you performed well in the interview,
Answer:
did they call you

Question 13.
When you worked hard you always scored well,
Answer:
haven’t you

Samacheer Kalvi 12th English Grammar Question Tags

Question 14.
They got lost in the tourist place,
Answer:
didn’t they

Question 15.
He has to be sorry for his bad behavior,
Answer:
shouldn’t he

Question 16.
You haven’t seen Sanskriti,?
Answer:
have you

Question 17.
You’ll come to my birthday party,
Answer:
won’t you

Samacheer Kalvi 12th English Grammar Question Tags

Question 18.
Let’s take the next bus to Mylapore,
Answer:
shall we

Question 19.
Shreya sings well,?
Answer:
doesn’t she

Question 20.
Swami cannot high jump,?
Answer:
can she

Question 21.
You have completed the project,?
Answer:
haven’t you

Question 22.
He had lost his horse,?
Answer:
hadn’t he

Samacheer Kalvi 12th English Grammar Question Tags

Question 23.
Does she have no house,?
Answer:
has she

Question 24.
They won’t complete the work in time,
Answer:
will they

Question 25.
You were interested in races when you were young,
Answer:
weren’t you

Samacheer Kalvi 12th English Grammar Question Tags