Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Students can Download Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3 Pdf, Samacheer Kalvi 10th Tamil Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamil Nadu Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

நேரம்: 3.00 மணி
மதிப்பெண்கள் : 100

(குறிப்புகள்:

  • இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது. அனைத்து பகுதிகளுக்கும் விடையளிக்க – வேண்டும். தேவையான இடங்களில் உள் தேர்வு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. காக
  • பகுதி I, II, III, IV மற்றும் Vல் உள்ள அனைத்து வினாக்களுக்குத் தனித்தனியே விடையளிக்க வேண்டும்.
  • வினா எண். 1 முதல் 15 வரை பகுதி-1ல் தேர்வு செய்யும் வினாக்கள் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு வினாவிற்கும் ஒரு மதிப்பெண். சரியான விடையைத் தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் எழுதவும்.
  • வினா எண் 16 முதல் 28 வரை பகுதி-IIல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன: ஏதேனும் 9 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
  • வினா எண் 29 முதல் 37 வரை பகுதி-IIIல் மூன்று மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. –
    ஏதேனும் 6 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
  • வினா எண் 38 முதல் 42 வரை பகுதி-IVல் ஐந்து மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. ஏதேனும் 5 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
  • வினா எண் 43 முதல் 45 வரை பகுதி-Vல் எட்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. அனைத்து வினாவிற்கும் விடையளிக்கவும்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

பகுதி – 1 (மதிப்பெண்கள் : 15)

(i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
(ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதுக. [15 x 1 = 15]

(குறிப்பு: விடைகள் தடித்த எழுத்தில் உள்ளன.)

Question 1.
வேர்க்கடலை, மிளகாய் விதை. மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை …………………
(அ) குலை வகை
(ஆ) மணி வகை
(இ) கொழுந்து வகை
(ஈ) இலை வகை
Answer:
(ஆ) மணி வகை

Question 2.
“வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்” எனக் கூறும் நூல் எது?
(அ) தென்றல் விடு தூது
(ஆ) சிலப்பதிகாரம்
(இ) மணிமேகலை
(ஈ) புறநானூறு
Answer:
(ஆ) சிலப்பதிகாரம்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Question 3.
ஒரு வினையடி பல……………. ஏற்கும்
(அ) பகுதிகளை
(ஆ) விகுதிகளை
(இ) சந்திகளை
(ஈ) சாரியைகளை
Answer:
(ஆ) விகுதிகளை

Question 4.
சந்தத்துடன் உள்ள பாடலில் ……… . இருக்கும்.
(அ) எதுகை
(ஆ) இசை
(இ) உயிர்ப்பு
(ஈ) தொடை
Answer:
(ஆ) இசை

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Question 5.
சாகித்திய அகாதெமி விருது பெற்ற கண்ணதாசன் நூல் …….
(அ) காலக்கணிதம்
(ஆ) கலங்காதிரு மனமே
(இ) எழுந்திரு மனமே
(ஈ) சேரமான் காதலி
Answer:
(ஈ) சேரமான் காதலி

Question 6.
காசிக்காண்டத்தில் பாடுப்பொருள்களாக அமைந்தவை…………….
(i) துறவு
(ii) இல்லறம் பெண்களுக்குரிய பண்புகள்
(iii) வாழ்வியல் நெறிகள்
(iv) மறுவாழ்வில் அடையும் நன்மைகள்
(அ), (ii) சரி
(ஆ) (iii) (iv) சரி
(இ) முதல் மூன்றும் சரி
(ஈ) நான்கும் சரி
Answer:
(ஈ) நான்கும் சரி

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Question 7.
செய்யுளில் பெயர்ச்சொல் எச்சச் சொல்லாகத் திரிந்து அளபெடுப்பது …………….. அளபெடையானது.
(அ) இன்னிசை
(ஆ) இசைநிறை
(இ) சொல்லிசை
(ஈ) ஒற்று
Answer:
(இ) சொல்லிசை

Question 8.
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழை இயற்றியவர்……….
(அ) இராமலிங்க
(அடி) களார்
(இ) தாயுமானவர்
(ஈ) செயங்கொண்டார்
Answer:
(அடி) களார்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Question 9.
தனிமொழிக்கும், தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவது. …….. ஆகும்.
(அ) புதுமொழி
(ஆ) பழமொழி
(இ) பிறமொழி
(ஈ) பொதுமொழி
Answer:
(ஈ) பொதுமொழி

Question 10.
விகுதி பெறாமல் வினைப்பகுதியே தொழிற்பெயராதல் …………………. தொழிற்பெயராகும்.
(அ) முதனிலைத்
(ஆ) முதனிலைத் திரிந்த
(இ) மாற்றுத்
(ஈ) துறை சார்ந்த
Answer:
(அ) முதனிலைத்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Question 11.
தமிழர்கள் ………… வாழ்வைக் கொண்டிருந்தனர்.
(அ) செயற்கை
(ஆ) இயற்கை
(இ) சமரச
(ஈ) சமாதான
Answer:
(ஆ) இயற்கை

பாடலைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடை தருக.
”பகர்வனர் திரிதிரு நகரவீதியும்;
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்;
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்”

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Question 12.
எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.
(அ) பருத்தி, பகர்
(ஆ) நூல், இருக்கை
(இ) கட்டு, பட்டு
(ஈ) பகர், படம்
Answer:
(இ) கட்டு, பட்டு

Question 13.
காருகர் – பொருள் தருக
(அ) நெய்பவர்
(ஆ) உழுபவர்
(இ) படிப்பவர்
(ஈ) ஓடுபவர்
Answer:
(அ) நெய்பவர்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Question 14.
இப்பாடலில் காணப்படும் நறுமணப் பொருள்கள் யாவை?
(அ) மல்லிகை, முல்லை
(ஆ) அகில், சந்தனம்
(இ) பட்டு, கட்டு
(ஈ) நகரம், வீதி
Answer:
(ஆ) அகில், சந்தனம்

Question 15.
இப்பாடல் இடம்பெற்ற நூல் எது?
(அ) சிலப்பதிகாரம்
(ஆ) தேம்பாவணி
(இ) காசிக்காண்டம்
(ஈ) கம்பராமாயணம்
Answer:
(அ) சிலப்பதிகாரம்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

பகுதி – II (மதிப்பெண்க ள் : 18)

பிரிவு – 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.
21 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும். [4×2 = 8]

Question 16.
விடைக்கேற்ற வினா அமைக்க.
(அ) கம்பர் எழுதிய நூல்கள் சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம், ஏரெழுபது, சிலை எழுபது முதலியன.
(ஆ) சிலப்பதிகாரத்தையும், மணிமேகலையையும் இரட்டைக்காப்பியங்கள் என வழங்குவர்.
Answer:
(அ) கம்பன் எழுதிய நூல்களை பட்டியலிடுக.
(ஆ) இரட்டைக் காப்பியங்கள் என வழங்கப்படும் நூல் எவை?

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Question 17.
பெருஞ்சித்திரனார் எழுதிய நூல்கள் யாவை?
Answer:

  • உலகியல் நூறு
  • பாவியக்கொத்து
  • நூறாசிரியம்
  • கனிச்சாறு
  • எண்சுவை எண்பது,
  • மகபுகுவஞ்சி
  • பள்ளிப்பறவைகள் முதலியனவாகும்

Question 18.
பாரதியார் எழுதிய நூல்களை எழுதுக.
Answer:
பாரதியார் குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, பாப்பா பாட்டு, புதிய ஆத்திச்சூடி ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Question 19.
இளங்குமரனாரின் தமிழ்ப்பணியைத் தரமுயர்த்திய நூல்கள் யாவை?
Answer:
இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம், பாவாணர் வரலாறு, குண்டலகேசி உரை, யாப்பருங்கலம் உரை, புறத்திரட்டு உரை, திருக்குறள் தமிழ் மரபுரை, காக்கைப் பாடினிய உரை, தேவநேயம் முதலியனவாகும்.

Question 20.
காற்று மாசடைவதனால் ஏற்படும் நோய்களை எழுதுக.
Answer:
காற்று மாசடைவதால் கண் எரிச்சல், தலைவலி, தொண்டைக்கட்டு, காய்ச்சல், நுரையீரல் புற்றுநோய், இளைப்பு நோய் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

Question 21.
‘அருமை’ எனத் தொடங்கும் குறள் எழுதுக.
Answer:
அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க. [5 x 2 = 10]

Question 22.
சொற்களைப் பிரித்துப் பார்த்துப் பொருள் தருக.
Answer:
பலகையொலி
பலகை + ஒலி (பலகையின் ஒலி)
பல + கை + ஒலி (பல கைகளால் எழுப்புகின்ற ஓசை)

Question 23.

பொருத்தமானவற்றைச் சொற்பெட்டியில் கண்டெழுதுக. (அவிழம், தங்கும், கவிழம், தயங்கும்)
Answer:
விடை:
(அ) காலை ஒளியினில் மலரிதழ் அவிழும்.
சோலைப் பூவினில் வண்டினம் கவிழும்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

(ஆ) மலை முகட்டில் மேகம் தங்கும். அதைப் பார்க்கும் மனங்கள் செல்லத் தயங்கும்.

Question 24.
இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க.
Answer:
விடு – வீடு
இன்பத்தை விடுவித்தால் வீடுபேறு கிட்டும்.

Question 25.
கலைச்சொற்கள் தருக.
Answer:
(1) Land Breeze – நிலக்காற்று
(2) Tempest – பெருங்காற்று

Question 26.
கூத்துக் கலைஞர் பாடத் தொடங்கினார். கூடியிருந்த மக்கள் அமைதியாயினர். (கலவைச் சொற்றொடராக மாற்றுக)
Answer:
கூத்துக் கலைஞர் பாடத் தொடங்கியதால், கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Question 27.
மரபுத் தொடர்களுக்கான பொருளறிந்து தொடரில் அமைத்து எழுதுக.
Answer:
(அ) மனக்கோட்டை
(ஆ) கண்ணும் கருத்துமாக
(அ) மனக்கோட்டை : தாய் தன் மகன் படித்து பெரியாளாக வருவான் என்று மனக்கோட்டை கட்டுவாள்.
(ஆ) கண்ணும் கருத்துமாக : பெற்ற குழந்தையைத் தாய், கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்வாள்.

Question 28.
தணிந்தான் – பகுபத உறுப்பிலக்கணம் தருக
Answer:
தணிந்தான் = தணி + த் ந் + த் + ஆன்
தணி – பகுதி
த் – சந்தி
ந் – ஆனது விகாரம்
த் – இறந்தகால இடைநிலை
ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

பகுதி – III (மதிப்பெண்க ள்: 18)

பிரிவு – 1

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க. [2×3 = 6]

Question 29.
மொழிபெயர்ப்பு கல்வி பற்றி எழுதுக.
Answer:

  • மொழிபெயர்ப்பைக் கல்வியாக ஆக்குவதன் மூலம் அனைத்துலக அறிவையும் நாம் எளிதாகப் பெறமுடியும்
  • பல அறிவுத்துறைகளுக்கும் தொழில் துறைகளுக்கும் வெளிநாட்டாரை எதிர்பார்க்காமல் நாமே.
  • நமக்கு வேண்டிய அனைத்தையும் உருவாக்கிக்கொள்ள முடியும்; மனித வளத்தை முழுமையாகப் பயன்படுத்தமுடியும். வேலைவாய்ப்புத் தளத்தை விரிவாக்க முடியும்.
  • நாடு, விடுதலை பெற்ற பிறகு பல நாட்டுத் தூதரகங்கள் நம்நாட்டில் நிறுவப்பட்டன.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Question 30.
ஜெயகாந்தன் தம் கதைமாந்தர்களின் சிறந்த கூறுகளைக் குறிப்பிடத் தவறுவதில்லை என்று அசோகமித்திரன் கூறுகிறார். இக்கூற்றை மெய்ப்பிக்கும் செயல் ஒன்றைத் ‘தர்க்கத்திற்கு அப்பால் ‘ கதை மாந்தர் வாயிலாக விளக்குக.
Answer:

  • தோல்வி நிச்சயம் என்ற மனப்பான்மையுடன் போன நான் வழக்கத்திற்கு மாறாக அன்று தோற்றுப்போனேன்.
  • தோல்வி நிச்சயம் என்ற என் மனப்போக்கு தோற்றது. என் வாழ்க்கையே நிர்ணயிக்கப்பட்டது.
  • பிச்சைக்காரனுக்கு பிச்சை போட்டதில் நாலணாவில் அந்த நல்லநாளைக் கொண்டாடிவிட்ட நிறைவு பிறந்தது.
  • காலணாதான் கடன் தரலாம் தருமத்தைத் தரமுடியுமா? தருமத்தை யாசித்துத் தந்தால் தான் பெற முடியும்.
  • ஒருவனுக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அதுதான் கிடைக்கும். நாம் எப்படி முயற்சி செய்தாலும் நமக்குக் கிடைப்பதுதான் கிடைக்கும்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Question 31.
உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
Answer:
திருவள்ளுவர் இல்லறவியலில் ‘விருந்தோம்பலை வலியுறுத்த ஓர் அதிகாரத்தையே’ அமைத்திருக்கிறார்; இல்லறம் புரிவது விருந்தோம்பல் செய்யும் பொருட்டே என்கிறார்; முகம் வேறுபடாமல் முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க வேண்டும் என்பதை ” மோப்பக் குழையும் அனிச்சம்” என்ற குறளில் எடுத்துரைக்கிறார். விருந்தினரைப் போற்றுதல் இல்லறக் கடமையாக இருந்தது.

(அ) விருந்தோம்பல் பற்றி ஓர் இயலை எழுதியவர் யார்?
Answer:
திருவள்ளுவர்.

(ஆ) திருவள்ளுவர் விருந்தோம்பலை கூறிய இயலின் பெயர் என்ன?
Answer:
இல்லறவியல்

(இ) ‘முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க வேண்டும்’ என்பதனை உணர்த்தும் குறள் எது?
Answer:
“மோப்பக் குழையும் அனிச்சம்”

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

பிரிவு – 2

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க.
34 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும். [2×3 = 6]

Question 32.
பூவைத் தொடுக்கும் பெண்ணின் மனநிலை என்ன?
Answer:

  • இந்தப் பூவை நான் எப்படித் தொடுப்பேன் மிகவும் மென்மையாக இருக்கிறதே.
  • இறுக்கி முடிச்சிட்டால் காம்பு அறுத்து முறியும் தளர்ந்து பிணைத்தால் மலர்கள் தரையில் நழுவும்.
  • தொடுக்காமல் இருந்தால் யாருக்கும் பயனில்லை.
  • அதனால் என் மனமே நாறாக அது அறுந்து போகாத அளவிற்கு பூவைத் தொடுத்து என் தலையில் நான் சூடிக் கொள்வேன்.

Question 33.
”சித்தாளின் மனச்சுமைகள்
Answer:
செங்கற்கள் அறியாது” – இடஞ்சுட்டிப் பொருள் தருக.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

இடம் :
செய்யுள் வரிகள் கவிஞர் நாகூர்ரூமியால் எழுதப்பட்ட சித்தாளு’ கவிதைப் பேழையில் காணப்படுகிறது.

விளக்கம்:
அடுக்குமாடி அலுவலகம் எதுவாயினும் அடுத்தவர் கனவுக்காக அலுக்காமல் இவள் சுமக்கும் கற்களெல்லாம் அடுத்தவேளை உணவுக்காக மட்டுமே இவள் செத்தாலும் சிறிதளவே சலனங்கள் ஏற்படுத்தும். சித்தாளின் மனச்சுமைகள் செங்கற்கள் அறியாது என்று ஏழையின் நிலையை எடுத்துக்காட்டுகிறார்.

Question 34.
அடிபிறழாமல் எழுதுக.
Answer:
”சிறுதாம்பு” எனத் தொடங்கும் ‘முல்லைப்பாட்டு’ பாடல்.
சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்
நடுங்கு சுவல் அசைத்த கையள், “கைய
கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர
இன்னே வருகுவர், தாயர்” என்போள்
நன்னர் நன்மொழி கேட்டனம்
– நப்பூதனார்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

(அல்லது)

”விருந்தினனாக ஒருவன்” எனத் தொடங்கும் ‘காசிக்காண்டம்’ பாடல்.
விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்
வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்
திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்
எழுதல் முன் மகிழ்வன செப்பல்
பொருந்து மற்று அவன் தன் அருகுற இருத்தல்
போமெனில் பின் செல்வதாதல்
பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்
ஒழுக்கமும் வழிபடும் பண்பே
– அதிவீரராம பாண்டியர்

பிரிவு – 3

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க. [2 x 3 = 6]

Question 35.
தும்பை , வாகை விளக்குக.
Answer:
தும்பைத்திணை: பகைவேந்தர் இருவரும் வலிமையே பெரிது என்பதை நிலைநாட்ட, தம் வீரர்களுடன் தும்பைப் பூவைச்சூடிப் போர்க்களத்தில் ஒருவரோடு ஒருவர் போரிடுவது தும்பைத்திணை. போரிடுகின்ற அரசர்கள் இருவரும் தும்பைப் பூ மாலையையே சூடியிருப்பார்கள். போர்த்திணைகள் படிப்படியாக வளர்ந்த நிலையில், போரைத் தொடங்கும் நிகழ்வாக ஆநிரை கவர்தல் மேற்கொள்ளப்பட்டது. அதிரப் பொருவது தும்பை.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

வாகைத்திணை : போரிலே வெற்றி பெற்ற மன்னன் வாகைப்பூவைச் சூடி மகிழ்வது, வாகைத்திணை. செரு வென்றது வாகை

Question 36.
ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேருந் தகைத்து – இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு தருக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3 image - 1
இக்குறட்பா பிறப்பு என்னும் வாய்பாட்டில் முடிந்துள்ளது.

Question 37.
சொற்பொருள்பின்வருநிலையணி
Answer:
அணி விளக்கம்:
ஒரு சொல் மீண்டும் மீண்டும் வந்து ஒரே பொருளில் வந்தால் சொற்பொருள் பின்வரு நிலையணி.

(எ.கா) ” இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது”

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

விளக்கம்:
இன்மை என்ற சொல் மீண்டும் மீண்டும் வந்து வறுமை என்ற ஒரே பொருளை தருவதால் இது சொற்பொருள் பின்வரு நிலையணி ஆகும்.

பொருள்:
வறுமையை விடக் கொடியது எது என்றால் வறுமையை விட வறுமையே கொடியது.

பகுதி – IV (மதிப்பெண்கள் : 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க. [5 x 5 = 25]

Question 38.
அ முல்லைப் பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை விவரித்து எழுதுக.
Answer:
முன்னுரை:
தமிழர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வைக் கொண்டிருந்தனர் மழைக்காலத்தில் அவர்கள் வாழ்வை எதிர்கொள்கிற இயல்பு இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

மழைபொழியும் காட்சி :
வலம்புரிச்சங்கு பொறித்த கைகளையுடைய திருமால், குறுகிய வடிவம் கொண்டு மாவலி மன்னன் நீர் வார்த்துத் தரும்பொழுது, மண்ணுக்கும் விண்ணுக்குமாகப் பேருருவம் எடுத்து உயர்ந்து நிற்பது போன்றுள்ளது மழைமேகம். அம்மேகம், ஒலிக்கும் கடலின் குளிர்நீரைப் பருகிப் பெருந்தோற்றம் கொண்டு, வலமாய் எழுந்து, மலையைச் சூழ்ந்து, விரைந்த வேகத்துடன் பெருமழையைப் பொழிகிறது.

முதிய பெண்கள் நற்சொல் கேட்டு நின்ற காட்சி :
முதிய பெண்கள் மிகுந்த காவலையுடைய ஊர்ப்பக்கம் சென்றனர். யாழிசை போன்று ஒலிக்கும் வண்டுகள் சூழ்ந்து ஆரவாரிக்கும் நறுமணம் கொண்ட அரும்புகள், அந்த மலர்ந்த முல்லைப் பூக்களோடு நாழியில் கொண்டு வந்த நெல்லையும் சேர்த்துத் தெய்வத்தின் முன் தூவினர். பிறகு தெய்வத்தைத் தொழுது தலைவிக்காக நற்சொல் கேட்டு நின்றனர்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

முதுபெண்டிர் விரிச்சி கேட்டு நின்ற காட்சி :
சிறு தாம்புக் கயிற்றால் கட்டப்பட்ட இளங்கன்று பசியால் வாடிக்கொண்டிருந்தது. அதன் வருத்தத்தை ஓர் இடைமகள் கண்டாள். குளிர்தாங்காமல் கைகளைக் கட்டியபடி நின்ற அவள். புல்லை மேய்ந்து உன் தாய்மார் வளைந்த கத்தியை உடைய கம்பைக் கொண்ட எம் இடையர் ஓட்டிவர இப்போது வந்துவிடுவர், வருந்தாதே என்றாள். இது நல்ல சொல் எனக்கொண்டு முதுபெண்கள் தலைவியிடம் நற்சொல்லை நாங்கள் கேட்டோம் என்று கூறினர். இவ்வாறு தலைவன் வருகை குறித்து முதுபெண்டிர் விரிச்சி கேட்டு நின்றனர்.

முடிவுரை:
முல்லை நிலத்தின் மழைப்பொழிவையும், முல்லை மலரும் நெல்லும் தூவி முதுபெண்டிர் தெய்வத்தை வழிபட்டதையும், விரிச்சி கேட்டதையும் முல்லைப்பாட்டில் நப்பூதனார் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

(அல்லது)

(ஆ) கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்தலைக் கூத்தராற்றுப்படை எவ்வாறு காட்டுகிறது?
Answer:

  • நன்னனைப் புகழ்ந்து பாடிப் பரிசில் பெற்ற கூத்தர், பரிசில் பெறப்போகும் கூத்தரைக் கானவர்களின் வளம் நிறைந்த புதுவருவாயை உடைய சிறிய ஊர்களில் தங்கி உணவு பெறுவதற்கு வழிப்படுத்துதல்.
  • பகலில் இளைப்பாறிச் செல்லுங்கள்; இரவில் சேர்ந்து தங்குங்கள்.
  • எரியும் நெருப்பைப் போல ஒளிரும் பூங்கொத்துகளைச் சுற்றத்தோடு அணிந்துகொள்ளுங்கள்.
  • சிவந்த பூக்கள் கொண்ட அசோக மரங்களை உடைய பொருத்தமான பாதையில் செல்லுங்கள்.
  • அசையும் மூங்கில்கள் ஓசை எழுப்பும் கடினப்பாதையில் சென்று மலைச்சரிவில் உள்ள சிற்றூரை அடையுங்கள்.
  • அங்குள்ளவர்களிடம், பகைவரைப் பொறாமல் போர் செய்யும் வலிய முயற்சியும் மானமும் வெற்றியும் உடைய நன்னனின் கூத்தர்கள்’ என்று சொல்லுங்கள்.
  • பிறகு நீங்கள் உங்கள் வீட்டிற்குள் போவது போலவே அவர்களுடைய வீட்டுக்குள் உரிமையுடன் நுழையுங்கள். உறவினர் போலவே அவர்கள் உங்களுடன் பழகுவர்..
  • நீண்ட வழியைக் கடந்து வந்த உங்களின் துன்பம் தீர இனிய சொற்களைக் கூறுவர்.
  • அங்கே, நெய்யில் வெந்த மாமிசத்தின் பொரியலையும் தினைச் சோற்றையும் உணவாகப் பெறுவீர்கள்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Question 39.
(அ) உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.
Answer:
அனுப்புநர்
கபிலன்,
பாரதியார் தெரு,
மதுரை- 08.

பெறுநர்
உணவுப் பாதுகாப்பு ஆணையர்,
உணவுப் பாதுகாப்பு அலுவலகம்,
மதுரை-08.

ஐயா,
பொருள் : உணவு தரமில்லை , விலை கூடுதல் புகார் அளித்தல் – சார்பு. வணக்கம்.

நான் காலையில் சுந்தர பவன் உணவு விடுதிக்குச் சாப்பிடச் சென்று இருந்தேன். நான்கு இட்லிகள் மட்டும்தான் சாப்பிட்டேன். அதற்கு ரூ.50/- விலை போட்டார்கள். அந்த அளவிற்கு இட்லியின் தரமும் இல்லை. இட்லிக்குச் சாம்பார் மட்டும் தான் கொடுத்தார்கள். சட்னி கொடுக்கவில்லை. கேட்டால் பொறுப்பற்ற முறையில் பதில் கூறுகின்றனர். அதனால், ஐயா அவர்கள் அந்த உணவு விடுதியின் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

நன்றி

இடம் : மதுரை
தேதி : 18.05.2019

இங்ஙனம்,
தங்கள் உண்மையுள்ள,
கபிலன்.

குறிப்பு

  1. உணவு விடுதியின் பில்
  2. அவர்கள் பேசிய ஆடியோ
  3. புகைப்படம்
  4. உறைமேல் முகவரி

பெறுநர்
உணவுப் பாதுகாப்பு ஆணையர்,
உணவுப் பாதுகாப்பு அலுவலகம்,
மதுரை – 625008.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

(அல்லது)

(ஆ) உனது பாட்டியின் உடல் நலம் குறித்தும், நீ விரைவில் அவர்களை சந்திக்க இருப்பதாகவும் கடிதம் ஒன்று வரைக.
Answer:
எண்.82, மீனாட்சி நகர்,
சென்னை .
10.04.2019

அன்புள்ள பாட்டிக்கு,
நான் இங்கு நலம். அதுபோல் அங்கு இருக்கும் அனைவரின் நலனையும் அறிய ஆவலாக இருக்கிறேன் பாட்டி, நான் நடந்து முடிந்த தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்து இருக்கிறேன். சென்ற வாரம் உங்கள் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தீர்கள் என்று சித்தப்பா கூறியிருந்தார். கவலைப்படாதீர்கள் மருத்துவர் கொடுத்த மருந்து மாத்திரைகளைச் சரியான நேரத்திற்கு மறக்காமல் சாப்பிடுங்கள். உங்கள் உடல்நிலையை மிகவும் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அடுத்த மாதம் எனக்குத் தொடர் விடுமுறை வருகிறது. அப்போது நான், அம்மா, அப்பா அனைவரும் வந்து உங்களைப் பார்க்கிறோம். வீட்டில் இருக்கும் அனைவரையும் கேட்டதாகக் கூறவும்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

இங்ஙனம்,
உங்கள் அன்பு பேத்தி,
சுதா.

உறைமேல் முகவரி
பெறுநர், சிவகாமி பாட்டி,
35 முதல் மாடவீதி,
மதுரை 625 008.

Question 40.
படம் உணர்த்தும் கருத்தை நயமுற ஐந்து தொடர்களில் எழுதுக.
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3 image - 2
Answer:
உருமி மேளம் இசைத்திடவே
ஒய்யார ஆட்டம் நடக்குதையா!
முண்டாசு கட்டிய ஆடவர்கள்
முன்பின் சுழற்றி ஆடிடவே
நாட்டுப்புறத்தின் வடிவாக
நயமுடன் பிறந்ததே ஒயிலாட்டம் !

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Question 41.
வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் படிவம் நிரப்புதல்.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3 image - 3
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3 image - 4

Question 42.
(அ) பள்ளியிலும், வீட்டிலும் நீங்கள் கடைப்பிடிப்பனவற்றை வரிசைப்படுத்தி எழுதுக.
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3 image - 5
Answer:
(அல்லது)

மொழிபெயர்க்க :
(ஆ) Among the five geographical divisions of the Tamil country in Sangam literature, the Marutam region was the fit for cultivation, as it had the most fertile lands. The property of a farmer depended on getting the necessary sunlight, seasonal rains and the fertility of the soil. Among these elements of nature, sunlight was considered indispensable by the ancient Tamils.

சங்க இலக்கியங்களில் இடம் பெற்ற தமிழ்நாட்டின் 5 புவியியல் பாகுபாட்டின்படி, மருத நிலப் பகுதியே பயிரிடுவதற்குச் செழுமையான பகுதியாகக் கருதப்பட்டது. விவசாயியின் சொத்து அங்கு கிடைக்கும் வெயில், பருவ மழை மற்றும் நிலத்தின் செழுமையைச் சார்ந்திருந்தது. இயற்கையில் கிடைக்கும் மூலக்கூறுகளில் சூரிய ஒளியே இன்றியமையாததாகப் பழந்தமிழர்களால் கருதப்பட்டது.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

பகுதி – V (மதிப்பெண்கள்: 24)

அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க. [3 x 8 = 24]

Question 43.
(அ) மொழிபெயர்ப்பின் செம்மை பற்றி விவரி.
Answer:

  • Hundred railsleepers were washed away என்பதை, தொடர்வண்டியில் உறங்கிக் கொண்டிருந்த நூறுபேர்.
  • வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்கள் என்று ஒரு செய்தித்தாள் வெளியிட்டது.
  • Railsleeper என்பது தொடர்வண்டியின் போக்குவரத்துப் பாதையான தண்டவாளத்தில் உள்ள குறுக்குக் கட்டைகளைக் குறிக்கும்.
  • அதனை உறங்கிக் கொண்டிருந்தோர் என மொழிபெயர்த்தது பெரும்பிழையே.
  • Camel என்பதற்கு வடம் (கயிறு, ஒட்டகம் என இருபொருள் உண்டு.
  • ஊசி காதில் வடம் நுழையாது என்னும் வேற்றுமொழித் தொடரை ஊசி காதில் ஒட்டகம் நுழையாது என்று மொழிபெயர்த்துப் பயன்படுத்துகிறோம்.
  • இத்தொடரில் வடம் என்பதே பொருத்தமான சொல்லாக அமையும். அதாவது ஊசி காதில் நூல் நுழையுமே அன்றிக் கயிறு நுழையாது என்பதே.
  • மொழிபெயர்ப்புகள் கழிவின்றி, சிதறலின்றி மூல மொழியின் கருத்துகளை வெளிப்படுத்துவதாக அமைய வேண்டும்.
  • Underground drainage என்ற தொடரை மொழிபெயர்ப்ப தில் தடுமாற்றம் வந்தது.
  • பாதாளச் சாக்கடை என்பது போன்றெல்லாம் மொழிபெயர்த்தனர்.
  • தமிழோடு தொடர்புடைய மலையாள மொழியில் பயன்படுத்திய புதைசாக்கடை என்ற சொல் பொருத்தமாக இருப்பதைக் கண்டனர்.
  • அதையே பயன்படுத்தவும் தொடங்கினர்.
  • Tele என்பது தொலை என்பதைக் குறிக்கிறது. ஆகவே Telegraph/ Television.
  • Telephone, Telescope, Telemetry முதலிய சொற்கள் மொழிபெயர்க்கப்படுகிறபோது தொலைவரி, தொலைக்காட்சி.
  • தொலைபேசி, தொலைநோக்கி, தொலை அளவியல் என்றவாறு முன் ஒட்டுகளுடன் மொழிபெயர்க்கப்பட்டன.
  • இதற்கு மாறாக, Transcribe, Transfer, Transform, Transact ஆகியவற்றை மொழிபெயர்க்கும் போது படியெடுத்தல், மாறுதல்.
  • உருமாற்றுதல், செயல்படுத்துதல் என்றவாறு மொழிபெயர்க்கப்படுகின்றன.
  • Trans என்ற முன் ஓட்டை வைத்து மொழிபெயர்க்கவில்லை.
  • இவ்வாறு இடம்பார்த்து மொழிபெயர்ப்பு, முறையாகச் செய்யப்பட வேண்டும்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

(அல்லது)

(ஆ) நெகிழிப் பைகளின் தீமையைக் கூறும் பொம்மலாட்டம் உங்கள் பள்ளியின் ஆண்டு விழாவில் நிகழ்த்தப்படுகிறது. அதற்குப் பாராட்டுரை ஒன்றினை எழுதுக.

  • அனைவருக்கும் வணக்கம். பொம்மலாட்டம் என்பது மக்கள் விரும்பி பார்க்கும் ஒரு வகை கூத்துக் கலையாகும்.
  • பார்ப்பவரின் கண்ணையும் கருத்தையும் மனதையும் ஒரே நேரத்தில் ஆட்கொள்ளக் கூடியதாக இருக்கிறது.
  • நெகிழிப்பைகளின் வரவால் மக்கள் எவ்வாறு அவதிப்படுகின்றனர் என்பதை இந்த பொம்மலாட்டம்.
  • மூலம் மாணவர்களுக்குப் புரியும் வகையில் மிக எளிமையாக விளக்கினார்கள். பொம்மலாட்டத்தைத் தோற்பாவைக் கூத்து என்றும் அழைப்பர்.
  • தோலில் செய்த வெட்டு வரைபடங்களை விளக்கின் ஒளி ஊடுருவும் திரைச்சீலையில் பொருத்தி, கதைக்கேற்ப மேலும் கீழும் பக்கவாட்டிலும் அசைத்துக்காட்டி உரையாடியும் பாடியும் காட்டுவது தோற்பாவைக் கூத்து.
  • தோலால் ஆன பாவையைக் கொண்டு நிகழ்த்தும் கலையாதலால் தோற்பாவை என்னும் பெயர் பெற்றது.
  • இசை, ஓவியம், நடனம், நாடகம், பலகுரலில் பேசுதல் ஆகியவை இணைந்துள்ளன.
  • கூத்து நிகழ்த்தும் திரைச் சீலையின் நீளம், அகலம் ஆகியன பாவையின் அமைப்பையும் எண்ணிக்கையையும் பொறுத்து வேறுபடுகின்றன.
  • இந்நிகழ்ச்சியில் பாவையின் அசைவு உரையாடல் இசை ஆகியனவற்றோடு ஒளியும் முதன்மை பெறுகின்றது.
  • பாவை குறித்த செய்திகள் சங்ககாலம் முதல் பதினெட்டாம் நூற்றாண்டுவரையான தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன.
  • திருக்குறளில் பரப்பாவையைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. திருவாசகத்திலும் பட்டினத்தார் பாடலிலும் தோற்பாவைக் கூத்து விளங்குகிறது.
  • தோற்பாவைக் கூத்து கையுறைப் பாவைக் கூத்து. பொம்மலாட்டம் என்பனவாகவும் மாற்றம் பெற்றுள்ளது.
  • நெகிழி அல்லது பிளாஸ்டிக் என்பது ஒரு பொருள்.
  • ஏதாவது ஒரு நிலையில் இளகிய நிலையில் இருந்து பின்னர் இறுதி திட நிலையை அடைவதைக் குறிக்கும் சொல் ஆகும். மலைகாக வகை
  • பொருள் மண்ணுக்குள் சென்றால் சீக்கிரம் மக்காமல் அப்படியே இருந்து விடுகிறது.
  • அதனால் மரங்களில் வேர்களுக்கு ஆக்கிஜன் கிடைக்கக் கடினமாக இருக்கிறது.
  • எந்த ஒரு பொருள் பூமியில் மக்கவில்லையோ அது மனித இனத்திற்கே பேராபத்து என்பதை இந்தப்.
  • பொம்மலாட்டம் மூலமாக மாணவர்களுக்கு மிக எளிதாகச் சென்று சேர்ந்தது.
  • பொம்மலாட்டம் கலைஞர் அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Question 44.
(அ) ஒரு பக்க அளவில் உரையாடல் எழுதுக.
Answer:
சூழல் – வெளிநாட்டிலிருந்து உங்கள் இல்லத்திற்கு வந்திருக்கும் உறவினரின் மகளுக்குத் தமிழ் மொழியைப் பேச மட்டுமே தெரியும். ஆங்கில இலக்கியம் படித்த அவரிடம் தமிழ் உரைநடையின் சிறப்புப் பற்றி உரையாடுதல்.
மாலா : வணக்கம். கரீனா தமிழ்நாட்டிற்கு உன்னை வரவேற்கிறேன். எப்படியுள்ளது நம் தமிழ்நாடு.
கரீனா : வணக்கம். சற்று வித்தியாசமாகவே உள்ளது. ஆனாலும் ஏற்றுக்கொள்கிறேன்.
மாலா : உன்னை கண்டதும் எனக்கு அளவில்லாத மகிழ்ச்சி. நீ தமிழில் பேசுகிறாயே!
கரீனா : ஆமாம் தமிழ் பேச மட்டும் தெரியும். தமிழ் திரைப்படங்களும் பார்ப்பேன்.
மாலா : தமிழ் உரைநடை சிறுகதை, புதுக்கவிதை வடிவங்கள் சிறப்பான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. நீ விரும்பினால் எளிமையாகக் கற்றுக்கொள்ளலாம்.
கரீனா : வீரபாண்டிய கட்டபொம்மன் வசனம் பார்த்து இருக்கிறேன். எனக்கு மிகவும் பிடிக்கும்.
மாலா : அறிஞர் அண்ணாவின் உரைநடை தமிழில் மிகவும் சிறப்பாக அமைந்து இருக்கும்.
கரீனா : உரைநடை என்றால் என்ன? நீயும் நானும் பேசுகிறோமே அதுதான் உரைநடை பேசினால் உரையாடல் எழுதினால் உரைநடை.
கரீனா : ஓ … உரைநடையைக் கற்பது மிகவும் எளிமைதான்.
மாலா : ஆம். எங்கள் தமிழ் மொழியில் சொல்லையோ கருத்தையோ அளவாகப் பயன்படுத்தி உரைநடையை மிகவும் அழகுபடுத்தியுள்ளனர்.
கரீனா : மிக்க மகிழ்ச்சி நீ உரைநடையின் சிறப்பைப் பற்றிக் கூறக் கூற அவற்றைப் படித்து இன்புற ஆவலாக உள்ளேன். நன்றி

(அல்லது)

(ஆ) அழகிரிசாமியின் ஒருவன் இருக்கிறான்’ சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும் கதை மாந்தர் குறித்து எழுதுக.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

காஞ்சிப்புரத்துக்காரன்:

  • சட்டைப் பையிலிருந்து கடிதத்தையும் மூன்று ரூபாயையும் எடுத்து , ” குப்புசாமிகிட்டே குடுத்துடுங்க.
  • இல்லே, தங்கவேலு கிட்ட வேணும்னாலும் குடுத்துடுங்க. இன்னொரு சமயம் பட்டணம் வந்தா ஆசுபத்ரிலே போயி பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டுக்.
  • கடிதத்தையும் ரூபாயையும் என்னிடம் கொடுத்தான், அப்புறம் ஒரு நிமிஷம் எதையோ யோசித்துப் பார்த்தேன்.
  • மனசுக்குள் கணக்கு போடுகிறவன் போல் அவனுடைய முகபாவனையும் தலையசைப்பும் இருந்தன.
  • மறு நிமிஷத்திலேயே, “இந்தாருங்க, இதையும் குப்புசாமிக்குக் குடுக்கச் சொல்லுங்க” என்று சொல்லித் தன்.
  • இடது கையில் தொங்கிய துணிப்பையிலிருந்து இரண்டு சாத்துக்குடிப் பழங்களை எடுத்துக்கொடுத்தான்.
  • “என் பசங்களுக்கு நாலு பழம் வாங்கினேன்.
  • போகட்டும். இவரு ஆசுபத்திரிலே இருக்கிறாரு. நாம்ப வேறு என்னத்தைச் செய்யப் போறோம்?”
  • இத்துடனும் அவன் நிறுத்தவில்லை! தன் உபயமாக ஒரு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து என்னிடம் கொடுத்து.
  • குப்புசாமியிடமோ தங்கவேலுவிடமோ சேர்க்கச் சொன்னான்.
  • அவன் குப்புசாமிக்காகத்தான் கொடுத்தானோ, குப்புசாமிக்காகக் காஞ்சிபுரத்தில் இருந்து கொண்டு கண்ணீர் வடிக்கும் அந்த வீரப்பன்.
  • குப்புசாமியின் உயிருக்குக் கொடுக்கும் மதிப்பைக் கண்டு தான் கொடுத்தானோ? என்று அழகிரிசாமியின்.
  • ஒருவன் இருக்கிறான்’ சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும் கதை மாந்தரான – காஞ்சிபுரத்துக்காரனை ஆசிரியர் காட்டுகின்றார்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Question 45.
(அ) உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.
Answer:
பொருட்காட்சி

முன்னுரை:
விடுமுறை தினத்தைச் சிறந்த முறையில் செலவழிப்பதற்கான நடைபெறும் பொருட்காட்சிகள் மக்களின் மனதையும் கருத்தினையும் கவரும் வகையில் அமைதல் வேண்டும். 14.1.2019 அன்று தமிழக முதல்வர் சுற்றுலா வர்த்தகப் பொருட்காட்சியைத் திறந்து வைத்தார்கள். அனைவரும் சென்று கண்டுகளித்தோம்.

கண்ணைக் கவரும் மாதிரிகள்:
பிற்காலச் சோழ மன்னர்களில் சிறந்து விளங்கிய இராசராச சோழன் தஞ்சையில் எழுப்பிய வியத்தகு பெரிய கோயிலின் மாதிரி பொருட்காட்சியின் வாயிலில் அமைத்திருந்தார்கள். அது காண்போர் கண்ணைக் கவர்ந்து இழுத்தது.

கலை பண்பாட்டு அரங்குகள் :
பொருட்காட்சியின் உள்ளே இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றும் தங்கள் மாநிலத்தின் கலை, பண்பாடு, நாகரிகம் முதலியவைப் பற்றி விளக்கும் அரங்கங்கள் நம்மை வரவேற்கின்றன. குழந்தைகளுக்காகச் சிறுவர் உலகம் வரவேற்கிறது. அதன் உள்ளே ரயில் வண்டி மிகப்பெரிய இராட்டினம் ஆகியவை உள்ளன.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

குழந்தைகளுக்கான அரங்குகள் :
விளையாட்டுப் போட்டிகளும், மாயாஜாலங்களும், இழுவைப் பாலமும், துப்பறியும் நாய்களின் வியத்தகு செயல்களும், கோளரங்கமும் அறிவியல் வளர்ச்சியை விளக்கும்.

அறிவியல் கூடங்கள்:
அறிவியல் வேளாண்மையில் நமது முன்னேற்றத்தை விளக்கும் அரங்கமும் அதில் இடம் பெற்றுள்ள காய்கனி வகைகளும் இழுவைப்பாலமும் போக்குவரத்துத் துறையில் நமது முன்னேற்றத்தை விளக்கும் மாதிரிகள் அடங்கிய அரங்கமும் விடுதலைக்குப் பிறகு நம் நாட்டின் முன்னேற்றத்தை விளக்கும் அரங்கமும் செயல்படுகிறது.

அங்காடி வீதிகள் :
வீட்டின் அன்றாடத் தேவைகளுக்கும் உதவக்கூடிய பொருள்களை விற்கும் அங்காடிகளும் சிற்றுண்டி விடுதிகளும் நிறைந்து நம்மை மெய்மறக்கச் செய்கின்றன.

முடிவுரை:
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில் பொருட்காட்சி அமைந்திருந்தது.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

(அல்லது)
(ஆ) குறிப்புகளைப் பயன்படுத்திக் கட்டுரை ஒன்று தருக.
முன்னுரை – இராணுவ அமைப்பு – பீல்டு மார்சல் – குறிக்கோள்கள் – முதன்மைக் குறிக்கோள் – இதரக் குறிக்கோள் – முடிவுரை.

முன்னுரை:
இந்தியத் தரைப்படை இந்தியப் படைத்துறையின் மிகப்பெரிய பிரிவாகும். இது இந்தியாவின் எல்லைக் கண்காணிப்பு , உள்நாட்டு பாதுகாப்பு அமைதி நிலை நாட்டல், பயங்கரவாத எதிர்ப்புப் பணிகளில் பெரும் பங்கு வகிக்கிறது. இயற்கைச் சீற்றங்களின் போது மீட்புப்பணி, நலப் பணிகளிலும் ஈடுபடுகின்றது. இந்திய தரைப்படை இந்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது.

இராணுவ அமைப்பு:
ஏறத்தாழ 11,30,000 படையினர் இப்படைப் பிரிவில் செயலார்ந்த தீவிரப் பணியாற்றுகின்றனர். மேலும் ஏறத்தாழ 18,00,000 படையினர் இருப்புப் படையாக தயார் நிலையில் உள்ளனர். இந்திய தரைப்படை உலகின் இரண்டாவது மிகப்பெரிய தரைப்படையாகும். வீரர்கள் தன்னார்வத்தின் மூலமே படையில் சேர்க்கப்படுகின்றனர். இருப்பினும் இந்திய அரசியலமைப்பில் அவசர காலத்தில் கட்டாயத்தின் பேரிலும் வீரர்களை படையில் சேர்க்க வழிவகை உண்டு. அது ஒருபோதும் நடைமுறை படுத்தப்படவில்லை. இந்தியத் தரைப்படை எண்ணிக்கையில் உலகில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

பீல்டு மார்சல்:
இந்தியா விடுதலை அடைந்த 1947ஆம் ஆண்டில் இந்தியத் தரைப்படை உருவாக்கப்பட்டு ஆங்கிலேய இந்தியாவின் தரைப்படை இந்திய தரைப்படையுடன் இணைக்கப்பட்டது. இந்திய தரைப்படை உலகின் பல சச்சரவுப் பகுதிகளில் ஐக்கிய நாடுகள் அவையின் அமைதி காக்கும் படையாகப் பணியாற்றியுள்ளது. இப்படை தரைப்படையின் தலைமைப் பதவி பீல்டு மார்சல். இது இந்திய குடியரசுத் தலைவரால் வழங்கப்படுகிறது. இந்நாள் வரை இரண்டு தரைப்படை பட்டாளர்கள் மட்டுமே இந்த உயர் பதவியை அடைந்திருக்கின்றனர். அவ்விருவருள் பீல்டு மார்சல் , மானக்கா 1973 ஓய்வு பெற்ற பின் 30 ஆண்டுகள் கழித்து 1986இல் பீல்டு மார்சல் கரியப்பா ஆவார்.

குறிக்கோள்கள்:
இந்திய தரைப்படையின் கோட்பாடுகள் இந்திய இராணுவத்தின் மற்ற படைப் பிரிவுகளை போன்றே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அமையப்பட்டன.

முதன்மைக் குறிக்கோள்:
நாட்டின் பாதுகாப்பு நலன் அரசுரிமையைப் பாதுகாத்தல், மாநில ஒருங்கிணைப்பைப் பாதுகாத்தல், வேற்று நாடுகளின் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாத்தல்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

இதர குறிக்கோள்கள் :
பிற மறைமுகப் போர்களில் அரசு முகமைகளுக்கு உதவுதல் மற்றும் பிற உள்நாட்டு அச்சுறுத்தல்களைக் களைதல், குடிமக்களுக்கு அவசர காலத் தேவையின் போது உதவியளித்தல்.

விடுதலையின் போது நாட்டின் எல்லைகளைக் காப்பதே இந்தியத் தரைப்படையின் தலையாயக் கடமையாகக் கருதப்பட்டது. ஆயினும், தற்காலத்தில் உள்நாட்டு பாதுகாப்பிலும் குறிப்பாக காஷ்மீர், அசாம் ஆகிய மாநிலங்களில் தரைப்படை பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. இந்தியத் தரைப்படையில் சுமார் 10 லட்சம் படைவீரர்கள் 34 பிரிவுகளில் பணியாற்றுகின்றனர். தலைமையகம் புதுடெல்லியில் அமைந்துள்ளது.

முடிவுரை:
இந்திய இராணுவத்தைப் பற்றி அப்துல் கலாம் கருத்து இந்த உலகமே இந்தியாவை எதிர்த்தாலும், 15 நாட்கள் அவர்களை எதிர்த்து சண்டையிடும் வல்லமை பெற்றது இந்திய நாடு என்று கூறியுள்ளார். கலாம் அவர்கள் இந்தியர்களைப் பார்த்து கனவு காணுங்கள்’ என்று கூறினார். அது நம் வாழ்க்கையைப் பற்றி மட்டுமல்ல. நம் எதிர்கால இந்தியாவின் பாதுகாப்பை பலப்படுத்தும்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

Students can Download Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1 Pdf, Samacheer Kalvi 10th Tamil Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamil Nadu Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

நேரம்: 3.00 மணி
மதிப்பெண்கள் : 100

(குறிப்புகள்:

  • இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது. அனைத்து பகுதிகளுக்கும் விடையளிக்க – வேண்டும். தேவையான இடங்களில் உள் தேர்வு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. காக
  • பகுதி I, II, III, IV மற்றும் Vல் உள்ள அனைத்து வினாக்களுக்குத் தனித்தனியே விடையளிக்க வேண்டும்.
  • வினா எண். 1 முதல் 15 வரை பகுதி-1ல் தேர்வு செய்யும் வினாக்கள் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு வினாவிற்கும் ஒரு மதிப்பெண். சரியான விடையைத் தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் எழுதவும்.
  • வினா எண் 16 முதல் 28 வரை பகுதி-IIல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன: ஏதேனும் 9 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
  • வினா எண் 29 முதல் 37 வரை பகுதி-IIIல் மூன்று மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. –
    ஏதேனும் 6 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
  • வினா எண் 38 முதல் 42 வரை பகுதி-IVல் ஐந்து மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. ஏதேனும் 5 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
  • வினா எண் 43 முதல் 45 வரை பகுதி-Vல் எட்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. அனைத்து வினாவிற்கும் விடையளிக்கவும்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

பகுதி – 1 (மதிப்பெண்கள்: 15) 

(i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
(ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதுக. [15 x 1 = 15]

(குறிப்பு: விடைகள் தடித்த எழுத்தில் உள்ளன.)

Question 1.
”சாகும் போதும் தமிழ் படித்துச் சாகவேண்டும் என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேகவேண்டும்” என்று பாடியவர் யார்?
(அ) பாரதிதாசன்
(ஆ) பெருஞ்சித்திரனார்
(இ) சச்சிதானந்தன்
(ஈ) ஆறுமுகநாவலர்
Answer:
(இ) சச்சிதானந்தன்

Question 2.
‘சிந்துக்குத் தந்தை என்று பாராட்டப்பட்டவர்……….
(அ) பாரதியார்
(ஆ) பாரதிதாசன்
(இ) சுரதா
(ஈ) கவிமணி
Answer:
(அ) பாரதியார்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

Question 3.
ஒரு தொடர்மொழியில் இரண்டு சொற்கள் இருந்து அவற்றின் இடையே சொல்லோ உருபோ இன்றி பொருள் தருவது……………… எனப்படும்.
(அ) தொகை நிலைத் தொடர்
(ஆ) பெயரெச்சத் தொடர்
(இ) வினையெச்சத் தொடர்
(ஈ) விளித் தொடர்
Answer:
(அ) தொகை நிலைத் தொடர்

Question 4.
மொழிபெயர்த்தல் என்னும் தொடரைத் தொல்காப்பியர் கையாண்ட இடம் ……………
(அ) பெயரியல்
(ஆ) வினையியல்
(இ) மரபியல்
(ஈ) உயிரியல்
Answer:
(இ) மரபியல்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

Question 5.
புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக் காது இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது’ – இவ்வடிகளில் அமைந்துள்ள முரண் சொல்………
அ) என்னுடல், என் மனம்
(ஆ) புல்லரிக்காது இறந்துவிடாது
(இ) புகழ்ந்தால், இகழ்ந்தால்
(ஈ) புகழ்ந்தால் என் மனம்
Answer:
(இ) புகழ்ந்தால், இகழ்ந்தால்

Question 6.
உயிரினங்களில் மனிதரை உயர்த்திக்காட்டுவது அவர்களின்
(அ) சிந்தனை ஆற்றல்
(ஆ) செல்வம்
(இ) வாழ்நாள்
(ஈ) ஆற்றல்
Answer:
(அ) சிந்தனை ஆற்றல்

Question 7.
சாலச் சிறந்தது’ என்பது …….. தொடராகும்.
(அ) பெயரெச்சத்தொடர்
(ஆ) உரிச்சொல்தொடர்
(இ) விளித்தொடர்
(ஈ) வினையெச்சத்தொடர்
Answer:
(ஆ) உரிச்சொல்தொடர்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

Question 8.
நன்மொழி என்பதன் இலக்கணக் குறிப்பு ….
(அ) வியங்கோள் வினைமுற்று
(ஆ) பண்புத்தொகை
(இ) வினையெச்சம்
(ஈ) உம்மைத்தொகை
Answer:
(ஆ) பண்புத்தொகை

Question 9.
அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது
(அ) வேற்றுமை உருபு
(ஆ) எழுவாய்
(இ) உவம உருபு
(ஈ) உரிச்சொல்
Answer:
(அ) வேற்றுமை உருபு

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

Question 10.
விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால் தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பயணம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு – இதன் விருந்து போற்றிய நிலை……….
(அ) நிலத்திற்கேற்ற விருந்து
(ஆ) இன்மையிலும் விருந்து
(இ) இரவிலும் விருந்து
(ஈ) உற்றாரின் விருந்து
Answer:
(ஆ) இன்மையிலும் விருந்து

Question 11.
முல்லைப்பாட்டை இயற்றியவர்………… ஆவார்.
(அ) பேயனார்
(ஆ) ஓதலாந்தையார்
(இ) நப்பூதனார்
(ஈ) நக்கண்ணையார்
Answer:
(இ) நப்பூதனார்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

பாடலைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடை தருக.

இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில்
இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை!
ஆக்கல் அளித்தல் அழித்தல் இம் மூன்றும்
அவனும் யானுமே அறிந்தவை! அறிக!

Question 12.
இப்பாடலின் ஆசிரியர் யார்?
(அ) கண்ண தாசன்
(ஆ) பாரதிதாசன்
(இ) ஜெயகாந்தன்
(ஈ) பாரதியார்
Answer:
(அ) கண்ண தாசன்

Question 13.
முத்தொழில்கள் யாவை?
(அ) அறம், பொருள், இன்பம்
(ஆ) இயல், இசை, நாடகம்
(இ) ஆக்கல், அழித்தல், காத்தல்
(ஈ) ஆடல், பாடல், ஓடுதல்
Answer:
(இ) ஆக்கல், அழித்தல், காத்தல்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

Question 14.
இப்பாடல் இடம் பெற்ற அடி எதுகைகளை எழுதுக.
(அ) இவை சரி, இவை தவறு
(ஆ) சரி, தவறு
(இ) இவை, இயம்பு
(ஈ) மூன்றும், ஆறும்
Answer:
(அ) இவை சரி, இவை தவறு

Question 15.
இப்பாடல் இடம் பெற்ற நூல் எது?
(அ) அன்னை மொழியே
(ஆ) காசிக்காண்டம்
(இ) முல்லைப்பாட்டு
(ஈ) காலக்கணிதம்
Answer:
(ஈ) காலக்கணிதம்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

பகுதி – II (மதிப்பெண்கள்: 18)

பிரிவு – 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.
21 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும். [4×2 = 8]

Question 16.
விடைக்கேற்ற வினா அமைக்க.
Answer:
(அ) “ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழி பெயர்ப்பு ” என்கிறார் மணவை முஸ்தபா.
(ஆ) இறைவனுக்கு உகந்த கலையாகப் பரதநாட்டியம் கருதப்படுகிறது.

விடை: அ) மொழிபெயர்ப்பு பற்றி மணவை முஸ்தபா கருத்து யாது?
ஆ) பரத நாட்டியம் எவ்வகைக் கலையாகக் கருதப்படுகிறது?

Question 17.
மழைமேகம் எவ்வாறு பெருமழை பெய்கிறது?
Answer:
மழைமேகம் ஒலிக்கும் கடலின் குளிர்நீரைப் பருகிப் பெருந்தோற்றம் கொண்டு வலமாய் எழுந்து மலையைச் சூழ்ந்து வேகத்துடன் பெருமழை பொழிகிறது.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

Question 18.
மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.
Answer:

  1. மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என்று உணர்ந்து நோயாளி அவரை நேசிப்பார்.
  2. வித்துவக்கோட்டில் எழுந்தருளியிருக்கும் அன்னையே! அதுபோன்று நீ உனது நாக்கை வைகை மாதிரி வினாத்தாள் விளையாட்டால்.
  3. நீங்காத துன்பத்தை எனக்குத் தந்தாலும் உன் அடியவனாகிய நான் உன் அருளையே எப்பொழுதும் எதிர்பார்த்து வாழ்கின்றேன்.

Question 19.
அமிலமழை குறிப்பு வரைக.
Answer:
கந்தக டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு ஆகியவை மழை பெய்யும் போது நீரில் கரைந்துவிடுவதால் அமிலமழை பெய்கிறது.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

Question 20.
தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குற்றியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி’ என்பது இலக்கியச் செய்தி விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றா? உங்கள் கருத்தைக் குறிப்பிடுக.
Answer:
விருந்தளிக்க செல்வம் மட்டும் இருந்தால் போதாது. விருந்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணமும் வேண்டும். பணம் இல்லை என்றாலும், எண்ணம் இருந்தால் தன்னிடம் இல்லை என்றாலும், பிறரிடம் கடன் பெற்றாவது விருந்து அளிக்கப்படும். அதற்குப் பணம் முக்கியம் இல்லை. எண்ணம் தான் முக்கியம்.

Question 21.
குன்றேறி ‘ எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.
Answer:
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன் றுண்டாகச் செய்வான் வினை.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்கவும். [5×2 = 10]

Question 22.
வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றுக. பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தார். போட்டித் தேர்வில் வென்றார்.
Answer:
பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தவர் போட்டித் தேர்வில் வென்றார்.

Question 23.
தொடரில் விடுபட்ட வண்ணங்களை உங்கள் எண்ணங்களால் நிரப்புக. (வெள்ளை , பச்சை , கருக்கத், சிவந்தது)
Answer:

  • வானம் கருக்கத் தொடங்குகிறது.
  • அனைவரின் பாராட்டுகளால், வெட்கத்தில் பாடகர் முகம் சிவந்தது.
  • வெள்ளை மனம் உள்ளவரை அப்பாவி என்கிறோம்.
  • கண்ணுக்குக் குளுமையாக இருக்கும் பச்சை புல்வெளிகள்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

Question 24.
இருசொற்களைப் பயன்படுத்தி ஒரு சொல் அமைக்க இயற்கை – செயற்கை
Answer:
பாதை தெரியாத இயற்கைக் காடுகளில் பயணிக்கச் செயற்கைக் கருவிகள் யன்படுகின்றன.

Question 25.
கலைச்சொற்கள் தருக.
Answer:

  • Cosmic rays – விண்வெளிக் கதிர்கள்
  • Bio technology – உயிரித் தொழில்நுட்பம்

Question 26.
பார் – வேர்ச்சொல்லைக் கொண்டு எழுவாய்த் தொடர், வினையெச்சத் தொடர் ஆகியவை எழுதுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1 image - 1

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

Question 27.
நிறுத்தக் குறிகளை இடுக. மென்பொருள்கள் கவிதைகள் கதைகள் விதவிதமான எழுத்து நடைகள் போன்றவற்றைக் கற்றுக் கொண்டு மனிதர்களுடன் போட்டியிட்டாலும் வியப்பதற்கில்லை.
Answer:
மென்பொருள்கள் கவிதைகள், கதைகள், விதவிதமான எழுத்து நடைகள் போன்றவற்றைக் கற்றுக் கொண்டு மனிதர்களுடன் போட்டியிட்டாலும் வியப்பதற்கில்லை.

Question 28.
இகழ்தல், நண்பா – இலக்கணக் குறிப்பு தருக.
Answer:
இகழ்தல் – தொழிற்பெயர்
நண்பா – விளித்தொடர்

பகுதி – III (மதிப்பெண்க ள்: 18)

பிரிவு -1

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க. [2 x 3 = 6]

Question 29.
மனிதர்களின் மூளையைப் போன்றது. செயற்கை நுண்ணறிவு கொண்ட கணினியின் மென்பொருள். மனிதனைப் போலவே பேச, எழுத, சிந்திக்க இத்தொழில்நுட்பம் மேம்படுத்தப்படுகிறது. இதனால் மனிதகுலத்துக்கு ஏற்படுகிற நன்மைகளைப் பற்றி அறிவியல் இதழ் ஒன்றுக்கு எதிர்காலத் தொழில்நுட்பம் என்ற தலைப்பில் எழுதுக.
Answer:
வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களைச் செயற்கை நுண்ணறிவு கொண்டுவரப்போகிறது. எதிர்காலத்தில் ரோபோ’ விடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக அலுவலகம் செல்லும் பெற்றோர்களை நாம் பார்க்கப்போகிறோம். வயதானவர்களுக்கு உதவிகள் செய்தும், அவர்களுக்கு உற்ற தோழனாய்ப் பேச்சுக் கொடுத்தும் பேணும் ரோபோக்களை நாம் பார்க்கப்போகிறோம்! செயற்கை நுண்ணறிவுள்ள ரோபோக்களால், மனிதன் செய்ய இயலாத, அலுப்புத் தட்டக்கூடிய, கடினமான செயல்களைச் செய்யமுடியும்; மனித முயற்சியில் உயிராபத்தை விளைவிக்கக் கூடிய செயல்களைச் செய்யமுடியும்!

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

புதிய வணிக வாய்ப்புகளைச் செயற்கை நுண்ணறிவு நல்குகிறது. பெருநிறுவனங்கள் தங்கள் பொருள்களை உற்பத்தி செய்யவும் சந்தைப்படுத்தவும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகின்றன. விடுதிகளில், வங்கிகளில், அலுவலகங்களில் தற்போது மனிதர் அளிக்கும் சேவைகளை ரோபோக்கள் அளிக்கும். மேலும், நம்முடன் உரையாடுவது, ஆலோசனை வழங்குவது, பயண ஏற்பாடு செய்து தருவது, தண்ணீர் கொண்டு வந்து தருவது, உடன் வந்திருக்கும் குழந்தைகளுக்கு வேடிக்கை காட்டுவது எனப் பலவற்றைச் செய்யும்.

எதிர்காலத்தில் நாம் பயணிக்கும் ஊர்திகளைச் செயற்கை நுண்ணறிவைக் கொண்டு இயக்கவேண்டியிருக்கும். இத்தகைய ஊர்திகள் ஏற்படுத்தும் விபத்துகள் குறையும், போக்குவரத்து நெரிசல் இருக்காது. அதன்மூலம் பயண நேரம் குறையும், எரிபொருள் மிச்சப்படும். இத்தகைய மென்பொருள்கள் கவிதைகள், கதைகள், விதவிதமான எழுத்து நடைகள் போன்றவற்றைக் கற்றுக்கொண்டு மனிதர்களுடன் போட்டியிட்டாலும் வியப்பதற்கில்லை! கல்வித் துறையில் இத்தொழில் நுட்பத்தைப் பலவிதங்களில் பயன்படுத்தும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

Question 30.
ஜெயகாந்தன் சிறுகதை மன்னன்’ என எவ்வாறு பெயர் பெற்றார்?
Answer:

  • ஜெயகாந்தன் பேசி, “எதற்காக எழுதுகிறேன்?” என்ற தலைப்பில் கட்டுரையாகத் தொகுக்கப்பட்ட பகுதியும், ‘யுகசந்தி’ என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘தர்க்கத்திற்கு அப்பால்’ என்னும் சிறுகதையும் பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ளன.
  • தான் வாழ்ந்த காலத்தில் சிக்கல்கள் பலவற்றை ஆராய், எடுத்துச் சொல்ல, தன் பார்வைக்கு உட்பட்ட தீர்ப்பைச் சொல்ல அவர் மேற்கொண்ட நடவடிக்கையே படைப்பு.
  • அவருடைய படைப்புகள் உணர்ச்சி சார்ந்த எதிர்வினைகளாக இருக்கின்றன. இதுவே அவருக்குச் சிறுகதை மன்னன் என்ற பட்டத்தைத் தேடித்தந்தது.
  • இவர் குறும்புதினங்களையும், புதினங்களையும், கட்டுரைகளையும், கவிதைகளையும் படைத்துள்ளார். தன் கதைகளைத் திரைப்படமாக இயக்கியிருக்கிறார்.
  • தலைசிறந்த உரத்த சிந்தனைப் பேச்சாளராகவும் திகழ்ந்தார்; சாகித்திய அகாதெமி விருதையும். ஞானபீட விருதையும் பெற்ற இவருடைய கதைகள் பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

Question 31.
உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
Answer:
கொடையின் சிறப்பால் வள்ளல் எழுவர் போற்றப்படுவது, பழந்தமிழர் கொடை மாட்சியைப் புலப்படுத்துகிறது. எழுவரின் கொடைப் பெருமை சிறுபாணாற்றுப்படையிலும், பெருஞ்சித்திரனார் பாடலிலும் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆற்றுப்படை இலக்கியங்கள், கொடை இலக்கியங்களாகவே உள்ளன. பதிற்றுப்பத்து சேர அரசர்களின் கொடைப் பதிவாகவே உள்ளது.

(அ) வள்ளல்களின் எண்ணிக்கை யாது?
கடையேழு வள்ளல்கள்

(ஆ) எழுவரின் கொடைச் சிறப்பைக் கூறும் நூல்கள் எவை?
Answer:

  1. சிறுபாணாற்றுப்படை
  2. பெருஞ்சித்திரனார் பாடல்

(இ) பதிற்றுப்பத்து எந்த அரசரைப் பற்றிக் கூறுகிறது?
Answer:
சேர அரசர்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

பிரிவு – 2

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க.
34 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும். [2 x 3 = 6]

Question 32.
வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக.
Answer:

  • திருவடியில் அணிந்த சிறு செம்பொன்னால் ஆன கிண்கிணிகளோடு சிலம்புகளும் சேர்ந்து ஆடட்டும்.
  • இடையில் அரைஞாண் மணியோடு ஒளிவீசுகின்ற அரைவடங்கள் ஆடட்டும். பசும்பொன் என ஒளிரும் தொந்தியுடன் சிறுவயிறு சரிந்தாடட்டும்.
  • பட்டம் கட்டிய நெற்றியில் விளங்குகின்ற பொட்டின் வட்டி வடிவான சுட்டி பதிந்தாடட்டும். கம்பிகளால் உருவான குண்டலங்களும் காதின் குழைகளும் அசைந்தாடட்டும்.
  • உச்சிக் கொண்டையும் அதில் சுற்றிக் கட்டப்பட்டுள்ள ஒளியுள்ள முத்துக்களோடு ஆடட்டும்.
  • தொன்மையான வைத்தியநாதபுரியில் எழுந்தருளிய முருகனே! செங்கீரை ஆடி அருள்க!
  • இவற்றுடன் அழகிய பவளம் போன்ற திருமேனியும் ஆட, செங்கீரை ஆடுக.

Question 33.
தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுறமொழியும் பாங்கினை விளக்குக.
Answer:
தமிழ் :

  • தமிழ், இயல், இசை, நாடகம் என முத்தமிழாய் வளர்ந்தது; முதல் இடை கடை ஆகிய முச்சங்கங்களால் வளர்க்கப்பட்டது.
  • ஐம்பெருங்காப்பியங்களை அணிகலன்களாகப் பெற்றது. சங்கப் பலகையில் அமர்ந்திருந்த சங்கப்புலவர்களால் காக்கப்பட்டது.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

கடல் :

  • கடல், முத்தினையும் அமிழ்தினையும் தருகிறது.
  • வெண்சங்கு, சலஞ்சலம், பாஞ்சசன்யம் ஆகிய மூன்று வகையான சங்குகளைத் தருகிறது. மிகுதியான வணிகக் கப்பல்கள் செல்லும்படி இருக்கிறது.
  • தன் அலையால் சங்கினைத் தடுத்து நிறுத்திக் காக்கிறது.

Question 34.
அடிபிறழாமல் எழுதுக.
(அ) “சிறுதாம்பு ” எனத் தொடங்கும் முல்லைப்பாட்டு பாடல்.
Answer:
சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்
நடுங்கு சுவல் அசைத்த கையள், ” கைய
கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர
இன்னே வருகுவர், தாயர்” என்போள்
நன்னர் நன்மொழி கேட்டனம் – நப்பூதனார்

(அல்லது)

(ஆ) “வாளால் அறுத்து” எனத் தொடங்கும் பெருமாள் திருமொழி பாடல்.
Answer:
வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா! நீ
ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே. – குலசேகராழ்வார்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

பிரிவு – 3

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க. [2 x 3 = 6]

Question 35.
ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.
Answer:

  • அகவல் ஓசை பெற்று வரும்.
  • ஈரசைச் சீர் மிகுதியாகவும், காய்ச்சீர் குறைவாகவும் பயின்று வரும்.
  • ஆசிரியத் தளை மிகுதியாகவும் வெண்டளை, கலித்தளை ஆகியவை விரவியும் வரும்.
  • மூன்று அடி முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்க அமையும்.
  • ஏகாரத்தில் முடித்தல் சிறப்பு.

Question 36.
‘ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நணியது உடைத்து’ – இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு தருக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1 image - 2
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1 image - 3

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

Question 37.
நிரல்நிறைப் பொருள்கோள் விவரி.
Answer:
ஒரு செய்யுளில் சொற்கள் முறை பிறழாமல் நிரல்நிறையாக (வரிசையாக அமைந்து வருவது ‘நிரல்நிறைப் பொருள்கோள் ‘ ஆகும். இது முறை நிரல்நிறைப் பொருள்கோள், எதிர் நிரல்நிறைப் பொருள்கோள் என இருவகைப்படும்.

(அ) முறை நிரல்நிறைப் பொருள்கோள்:
செய்யுளில் எழுவாயாக அமையும் பெயர்ச்சொற்களை அல்லது வினைச்சொற்களை வரிசையாக நிறுத்தி, அவை ஏற்கும் பயனிலைகளையும் அவ்வரிசைப்படியே நிறுத்திப் பொருள் கொள்ளுதல் முறை நிரல்நிறைப் பொருள்கோள் ‘ ஆகும்.

(எ.கா.) அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது’

இக்குறளில் பண்பு பயன் என்ற இரு சொற்களை வரிசைப்படுத்தி, அவற்றிற்குரிய விளைவுகளாக அன்பு, அறன் என்று வரிசைப்படுத்தி உள்ளார். அவற்றை இல்வாழ்க்கையின் பண்பு, அன்பு என்றும் அதன் பயன், அறன் என்றும் பொருள் கொள்ள வேண்டும். எனவே, அன்புக்குப் பண்பும் அறத்துக்குப் பயனும் பயனிலைகளாக – நிரல்நிறையாக – நிறுத்திப் பொருள் கொள்வதால், இப்பாடல் முறை நிரல்நிறைப் பொருள்கோள்’ எனப்படும்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

(ஆ) எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்:
செய்யுளில் எழுவாய்களை வரிசைப்படுத்தி அவை ஏற்கும் பயனிலைகளை எதிர் எதிராகக் கொண்டு பொருள் கொள்ளுதல் எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்’ ஆகும்.

(எ.கா) விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனையவர்’

இக்குறளில் முதல் அடியில் விலங்கு, மக்கள் என்று எழுவாய்களை வரிசைப்படுத்திவிட்டு, அடுத்த அடியில் பயனிலைகளாகக் கற்றார், கல்லாதார் (ஏனையவர்) என வரிசைப்படுத்தி உள்ளார். அவற்றைக் கற்றார் மக்கள் என்றும், கல்லாத ஏனையவர் விலங்குகள் என்றும் எதிர் எதிராகக் கொண்டு பொருள் கொள்ள வேண்டும். எனவே, இக்குறள் ‘எதிர் நிரல்நிறைப் பொருள்கோள் ‘ ஆகும்.

பகுதி – IV (மதிப்பெண்கள்: 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க. [5 x 5 = 25]

Question 38.
(அ) ஆற்றுப்படுத்தல் என்பது அன்றைக்குப் புலவர்களையும் கலைஞர்களையும் வள்ளல்களை நோக்கி நெறிப்படுத்துவதாக இருந்தது. அது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக மாறியிருப்பதை விளக்குக.
Answer:

  • ஆற்றுப்படுத்துதல் என்பது வள்ளலை நாடி எதிர்வருபவர்களை அழைத்து யாம் இவ்விடத்தைச் சென்று இன்னவெல்லாம் பெற்று வருகின்றோம்.
  • நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம்பெற்று வாழ்வாயாக என்று கூறுதல் ஆற்றுப்படை ஆகும்.
  • ஆற்றுப்படுத்துதல் என்பது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக இருக்கிறது.
  • தன்னிடம் இல்லை என்றோ அல்லது தெரியாது என்றோ யார் வந்தாலும் அவர்களுக்கு – வழிகாட்டுதலாகவும் இருக்கிறது.
  • அவர்களுக்கு அறிவுரை கூறி அவர்களை வழிகாட்டுகின்றனர். அன்றைய ஆற்றுப்படுத்துதல் இன்றைய வழிகாட்டுதலாக மாறியுள்ளது.
  • இது ஒவ்வொரு நிலையிலும் மாற்றம் அடைந்துள்ளது. உதவி தேவைப்படுபவர்களுக்கு பெரும் உதவியாக இருந்து வருகிறது. இதுவே இன்றைய ஆற்றுப்படுத்துதல் ஆகும்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

(அல்ல து)

(ஆ) இறைவன், புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக.
Answer:
இடைக்காடனார் இறைவனை வணங்குதல் :

  • இடைக்காடனார் இறைவன் திருமுன் விழுந்து வணங்கி எழுந்து, “தமிழறியும் பெருமானே!
  • அடியார்க்கு நல்நிதி போன்றவனே ! திருஆலவாயிலில் உறையும் இறைவனே ! அழகிய வேப்பமலர் மாலையை அணிந்த பாண்டியன்.
  • பொருட்செல்வத்தோடு கல்விச் செல்வமும் மிக உடையவன் எனக் கூறக் கேட்டு.
  • அவன் முன் சொற்சுவை நிரம்பிய கவிதை பாடினேன். அவனோ சிறிதேனும் சுவைத்துத் தலை அசைக்காமல் புலமையை அவமதித்தான்” என்றார்.

இடைக்காடனாரின் சினம்:

  • இடைக்காடனார் இறைவனிடம், “பாண்டியன் என்னை இகழவில்லை, சொல்லின் வடிவாக உன் இடப்புறம் வீற்றிருக்கும் பார்வதி தேவியையும்.
  • சொல்லின் பொருளாக விளங்கும் உன்னையுமே அவமதித்தான்” என்று சினத்துடன் கூறிச் சென்றார்.
  • அவரது சொல் வேற்படைபோல் இறைவனின் திருச்செவியின் சென்று தைத்தது.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

இறைவன் இலிங்க வடிவை மறைத்தல்:

1. கோவிலை விட்டு வெளியேறிய இடைக்காடனாருக்கும் அவர் நண்பராகிய கபிலருக்கும் மனமகிழ்ச்சி உண்டாக்க நினைத்தார். இறைவன் ஞானமயமாகிய தம்முடைய இலிங்க வடிவத்தை மறைத்து உமாதேவியாரோடும் திருக்கோவிலைவிட்டு வெளியேறி நேர் வடக்கே வையை ஆற்றின் தென் பக்கத்தே ஒரு திருக்கோவிலை ஆக்கி அங்கு சென்று இருந்தார். பாண்டிய மன்னனின் வேண்டுதல்:

2. இறைவனே, என்னால், என் படைகளால், என் பகைவரால், கள்வரால், காட்டில் உள்ள விலங்குகளால் இத்தமிழ்நாட்டில் தங்களுக்கு இடையூறு ஏற்பட்டதா? மறையவர் நல் ஒழுக்கத்தில் குறைந்தனரோ? தவமும் தருமமும் சுருங்கியதோ? இல்லறமும் துறவறமும் தத்தம் நெறியில் இருந்து தவறினவோ?

எமது தந்தையே யான் அறியேன்” என்று வேண்டினான் பாண்டிய மன்னன். இறைவன் மன்னனிடம், “சிறந்த குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த கடம்பவனத்தை வி ஒருபோதும் நீங்கமாட்டோம். இடைக்காடனார் பாடலை இகழ்ந்த குற்றம் தவிர வேறு குற்றம் உன்னிடம் இல்லை.

  • இடைக்காடனார் மீது கொண்ட அன்பினால் இவ்வாறு இங்கு வந்தோம்” என்றார். தமாகா லைலாகாத

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

Question 39.
(அ) உனது பகுதியில் நூலகம் அமைத்துத் தர வேண்டி விண்ணப்பம் ஒன்று வரைக.
Answer:

சென்னை,
29.10.2019

அனுப்புநர்
ச.தருண்,
15, காந்தி தெரு,
சென்னை – 600088.

பெறுநர்
மாநகராட்சி அலுவலர்
மாநகராட்சி அலுவலகம்,
சென்னை – 600 088.

மதிப்பிற்குரிய ஐயா,

பொருள்: குடியிருக்கும் பகுதியில் நூலக வசதி வேண்டுதல்’.

வணக்கம். நான் மேற்கண்ட முகவரியில் சில ஆண்டுகளாக வசித்து வருகின்றேன். இன்றைய உலகில் பலவகையான புத்தகங்களைப் படித்து அறிவை வளர்க்க வேண்டும். இங்கு நூலகம் இல்லாததால் மாணவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். வேறு நூலகத்திற்குச் சென்று வருவதற்குள் காலதாமதம் ஏற்படுகின்றது. இதனால் மாணவர்கள் வீட்டில் சரியாகப் படிக்க முடியவில்லை . மதிப்பெண் எடுக்க முடியவில்லை . கல்லூரி மாணவர்களும் அவதிப்படுகிறார்கள். எனவே, எங்கள் பகுதிக்கு ஒரு நூலகம் அமைத்துத் தர வேண்டி மிகப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

நன்றி.

இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
(ச. தருண்

இடம் : சென்னை
நாள்: 29.10.2019
உறைமேல் முகவரி

பெறுநர்
மாநகராட்சி அலுவலர்,
மாநகராட்சி அலுவலகம்,
சென்னை – 600 088.

அல்லது)

(ஆ) பள்ளித்திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்ததையும் அதற்குப் பாராட்டுப் பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

4.4.2019
காஞ்சிபுரம்.

– அன்புள்ள மாமா,
நான் இங்கு நலம் அது போல் வீட்டில் உள்ள அனைவரும் நலமாக இருக்கிறார்கள். உங்கள் வீட்டில் அனைவரும் நலம் என நம்புகிறேன். நடந்து முடிந்த தேர்வுகளில் நான் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளேன். கடந்த வாரம் எங்கள் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. அதில் நான் நடனம் ஒன்றில் பங்கு கொண்டேன். ஆண்டுவிழாவிற்கு வந்திருந்த ஒருவர் பணப்பையைத் தவற விட்டு விட்டார். அதை நான் எடுத்துத் தலைமையாசிரியரிடம் ஒப்படைத்தேன்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

தலைமையாசிரியர் ஒலிபெருக்கியில் சொல்லி அந்தப் பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்தார் அந்த பணப்பைக்குச் சொந்தக்காரர் என்னை மேடைக்கு அழைத்து பொன்னாடை அணிவித்துப் பாராட்டினார், சிறு உதவி செய்ததற்குப் பெரிய அளவில் மரியாதை செய்தார். என் தம்பி தங்கைகளை அழைத்துக் கொண்டு காஞ்சிபுரம் வர வேண்டும் என்றார். இந்த மகிழ்ச்சியான நிகழ்வை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினேன். பகிர்ந்து கொண்டேன். சுபம் நிறைக.

இங்ஙனம்,
தங்கள் அன்பு,
யாழினி.

உறைமேல் முகவரி
பெறுநர் மங்களம் நகர்,
சூளைமேடு,
சென்னை – 600 004.

Question 40.
படம் உணர்த்தும் கருத்தை நயமுற ஐந்து வரிகளில் எழுதுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1 image - 4

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1
விருப்புடன் செய்க ஈகை
வெறுப்பு வேண்டாம் தம்பி
ஒரு பிறவியில் செய்க நன்மை
ஏழு பிறவியிலும் தவிர்க்க தீமை!
வாழ்த்தும் வயது இருப்பின் வாழ்த்தட்டும்
இல்லையெனில்
வணங்கட்டும் உங்களின் செய்கையை!

Question 41.
வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கும் படிவம் நிரப்புக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1 image - 5

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

Question 42.
(அ) தொலைக்காட்சி நிகழ்வுகளையே பார்த்துக்கொண்டிருக்கும் தம்பி; திறன் பேசியிலேயே விளையாடிக்கொண்டிருக்கும் தங்கை, காணொலி விளையாட்டுகளில் மூழ்கியிருக்கும் தோழன், எப்போதும் சமூக ஊடகங்களில் இயங்கியபடி இருக்கும் தோழி. இவர்கள் எந்நேரமும் நடப்புலகில் இருக்காமல் கற்பனை உலகில் மிதப்பவர்களாக இருக்கிறார்கள் ! இவர்களை நெறிப்படுத்தி நடைமுறை உலகில் செயல்படவைக்க நீங்கள் செய்யும் முயற்சிகளைப் பட்டியல் இடுக.
Answer:
J

(அல்ல து)

(ஆ) மொழிபெயர்க்க.
Answer:
Malar : Devi, switch off the lights when you leave the room.
Devi : Yeah. We have to save electricity…
Malar : Our nation spends a lot of electricity for lighting up our streets in the night.
Devi : Who knows? In future, our country may launch artificial moons to light our night time sky!
Malar : I have read some other countries are going to launch these types of illumination satellites near future.
Devi : Superb news! If we launch artificial moons, they can assist in disaster relief by beaming light on areas that lost power!

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

விடை
மலர் : தேவி, அறையை விட்டு வெளி செல்லும் போது மின்விளக்குகளை அணைத்துவிட்டு செல்ல வேண்டும்.
தேவி : ஆமாம்! நாம் மின்சாரத்தைச் சேமிக்க வேண்டும்.
மலர் : இரவு நேரங்களில் மட்டும் தெருவிளக்குகளில் நம்நாட்டில் அதிக அளவு மின்சாரம் பயன்படுகிறது.
தேவி : யாருக்குத் தெரியும்? இனி வரும் காலங்களில் நமது நாட்டில் செயற்கை நிலாக்களை உருவாக்கி இரவு நேரங்களில் ஆகாயத்தில் வெளிச்சங்களை உருவாக்கலாமோ!
மலர் : நாடுகளில் வெளிச்சத்தை உண்டாக்கும் ஒரு சில செயற்கை கோள்கள் அமைத்திருப்பதாக நான் படித்திருக்கிறேன்.
தேவி : சிறப்பான செய்தி ! பேரிடர் காலங்களில் இந்த செயற்கை நிலாக்களைக் கொண்டு மின்சாரம் துண்டிக்கப்பட்ட இடங்களில் இதையே பயன்படுத்தலாம்.

பகுதி – V(மதிப்பெண்கள் : 24)

அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க. [3 x 8 = 24]

Question 43.
(அ) மொழிப் பெயர்ப்பின் பயன்கள் யாவை?
Answer:
மொழிபெயர்ப்பின் துணை:

  • இது மொழிபெயர்ப்புக் காலம், காலையில் எழுந்தவுடன் நாளிதழ்ப்படிப்பு, மொழிபெயர்ப்பு மூலமே நமக்குச் சாத்தியமாகிறது.
  • இரவு தொலைக்காட்சியில் காணும், கேட்கும் செய்திகளும் மொழிபெயர்ப்பு மூலமே கிடைக்கின்றன.
  • நம் பணிகள் பலவற்றிலும் மொழிபெயர்ப்பின் துணை இருந்து கொண்டே இருக்கிறது.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

மொழிகளின் பங்கு :

1. இன்றைய வளரும் நாடுகளில் அறிவியலை உருவாக்க – அரசியலை உருவாக்க – பொருளியலை உருவாக்க – சமூகவியலை உருவாக்க – இலக்கியத்தை உருவாக்க மொழிபெயர்ப்பே உதவுகிறது.

2. மொழிபெயர்ப்பு, மனிதர்களையும், நாடுகளையும், காலங்களையும் இணைக்கிற நெடுஞ்சாலையாக இருக்கிறது. காலத்தால் இடத்தால் மொழியால் பிரிக்கப்பட்ட மானுடத்தை இணைக்கிறது;

3. கடந்த காலத்தை எதிர்காலத்துடன் இணைக்கும் அது மனித வாழ்வின் ஒரு பகுதியாகவே இருக்கிறது.

4. பல மொழிகளிலும் காணப்படும் சிறப்புக்கூறுகளை எல்லாம் ஒருங்கு சேர்த்து அனைவருக்கும் பொதுமையாக்குகிறது.

5. ஜெர்மனியில் ஓர் ஆண்டில் பிற மொழிகளிலிருந்து 5000 நூல்கள் வரை மொழிபெயர்க்கப்படுகின்றன.

6. புள்ளிவிவரப்படி அதிகமான தமிழ் நூல்கள் பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

7. அவ்வரிசையில் முதலிடம் ஆங்கிலம், இரண்டாமிடம் மலையாளம், அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து நிலைகளில் முறையே தெலுங்கு, இந்தி, கன்னடம், வடமொழி, ரஷ்யமொழி, வங்கமொழி, மராத்தி மொழி போன்றவை இடம்பெறுகின்றன.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

அறிவியல் கண்டுபிடிப்புக்களும், இலக்கியப் படைப்புகளும் :

  • மொழிபெயர்ப்பினால் புதிய சொற்கள் உருவாகி மொழிவளம் ஏற்படுகிறது.
  • பிற இனத்தவரின் பண்பாடு, நாகரிகம், பழக்கவழக்கம் போன்றவற்றை அறியமுடிகிறது.
  • அதிலிருந்து நல்லனவற்றை நாம் பெற்றுக்கொள்ள முடிகிறது. பிறமொழி இலக்கிய அறிவு கிடைக்கிறது. அதன்மூலம் நம் இலக்கியத்தை வளப்படுத்த முடிகிறது.
  • உலகப்புகழ் பெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகளையும் இலக்கியப் படைப்புகளையும் அறிவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது.
  • கருத்துப் பகிர்வைத் தருவதால் மொழிபெயர்ப்பைப் பயன்கலை என்று குறிப்பிடுவார்கள்.
  • மொழிபெயர்ப்பு மூலம் ஒரு நாட்டின் வரலாற்றிலும், இலக்கியத்திலும், பண்பாட்டிலும் வலிமையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

(அல்ல து)

(ஆ) நாட்டு விழாக்கள் – விடுதலைப் போராட்ட வரலாறு – நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர் பங்கு – குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும்’ என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக.
மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

முன்னுரை:
இந்தியா நிலப்பரப்பில் உலகில் ஏழாவது பெரிய நாடு மக்கள் தொகையில் இரண்டாவது பெரிய நாடு, இந்தியாவின் முதல் தலைமை அமைச்சர் ரோஜாவின் ராஜா, சமாதானப்புறா ஜவஹர்லால் நேரு இந்தியாவைப் பொருளாதாரத்தில் முன்னேற்ற வேண்டும் என்று ஐந்தாண்டு திட்டங்களைத் தீட்டினார். வளர்ச்சிப் பாதையில் சென்றுக் கொண்டிருக்கிற இந்தியாவில் இன்றைய மாணவர்கள் நாளைய மன்னர்கள், ஆகையால் மாணவர்களுக்குச் சமுதாயத் தொண்டு ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன.

விடுதலைக்கு முன்:
மாண்பு என்றால் மாட்சி, பெருமை, சிறப்பு என்று பொருள் அதனால் மாணாக்கர் என்று அழைக்கப்பட்ட சொல். மாணவர் என்று மருவிவிட்டது. இந்தியாவின் விடுதலைப் போராட்டத்திற்கு மகாத்மா காந்தி அடிகள் தலைமையேற்றார். ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்தார். மாணவர்கள் கல்லூரியை விட்டு விலகினர். போராட்டங்களில் ஈடுபட்டனர். சிறை சென்றனர். இறுதியில் விடுதலை கிடைத்தது. உலகெங்கும் மாணவர்கள் கலந்து கொண்டு நடத்திய அறப்போராட்டங்கள் தோற்றதாக
வரலாறு இல்லை.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

நாட்டின் முன்னேற்றம்:
இந்தியப் பேரரசு எத்துணை திட்டங்களைத் தீட்டிப் பொருள் உற்பத்தி செய்தாலும் வளர்ச்சிப் பாதையில் சென்றாலும் சாதிமத வேற்றுமை, மக்கள் பெருக்கம், அறியாமை, தீண்டாமை, பதுக்கல், கடத்தல் ஆகியவைகள் வளர்ச்சிக்குத் தடைக்கற்களாக உள்ளன. இத்தகைய விலங்குகளால் மக்கள் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சமுதாயத் தொண்டில் மாணவனின் பங்கு :
சாலைப் போக்குவரத்தைச் சீர் செய்ய காவலர்களுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும். சாலையில் விபத்துகளினால் பாதிக்கப்பட்டவரை உடனே மருத்துவமனையில் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். உடல் ஊனமுற்றவர்களுக்கு மாணவர்கள் வழிகாட்டிகளாக விளங்கலாம்.

சாலையில் கிடக்கும் கண்ணாடித் துண்டுகள், ஆணிகள், வாழைப்பழத் தோல்கள், புகைந்து கொண்டிருக்கும் வெண்சுருட்டுத் துண்டுகள் போன்றவற்றை மாணவர்கள் வெட்கம் பாராமல் எடுத்துச் சென்று மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் போட வேண்டும். மாணவர்கள் கண்மூடி வழக்கமான மூடப்பழக்க வழக்கங்களை மண்மூடிப் போகச் செய்தல் வேண்டும்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

முடிவுரை:
”ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும் வாயெல்லாம் செயல்”

என்றார் வள்ளுவர் தன்னால் இயலும் தொண்டுகளை எங்கெங்கு செய்ய இயலுமோ அங்கெல்லாம் செய்தல் வேண்டும் என்பது இக்குறளின் பொருள். தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பது பழமொழி இவைகளை எல்லாம் மாணவர்கள் பசுமையாக உள்ளத்தில் கொண்டு சமுதாயத் தொண்டு ஆற்றிட வேண்டும்.

Question 44.
(அ) அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்குடன் விண்வெளிப் பயணம் என்னும் தலைப்பில் கற்பனைக் கதை ஒன்று எழுதுக.
Answer:
அறிவியலின் வளர்ச்சி மனிதனின் அறிவை விரிவாக்குகிறது. ஐயங்களை நீக்குகிறது. பழைய தவறான புரிதல்களை நீக்குகிறது. எண்ணங்களை மாற்றுகிறது அறிவியலால் ஒருகாலத்தில் நிறுவப்பட்டிருந்த கருத்து பின்னால் மறுக்கப்படுவதும் நேர்கிறது. மீண்டும் புதிய தடங்களைப் பதித்துப் புதிய பாதையிலே அறிவியல் இயங்குகிறது.

இயற்கையின் மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் அறிவியல் சிந்தனை, போற்றுதலுக்குரியதாக இருக்கிறது. அதிலும் தன்னால் எந்த இயக்கமும் மேற்கொள்ள இயலாத நிலையிலும் அறிவியலின் இயங்கும் தன்மையை அறிந்து புது உண்மைகளைச் சொன்ன ஒருவரை உலகம் போற்றுவதில் வியப்பில்லை.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

அவருடன் விண்வெளி பயணம் என்பது மிகவும் சுவாரசியமான ஒன்று. நானும் அவரும் விண்வெளியில் சென்று கொண்டு இருக்கும் போது நமது பால்வீதியில் கோடிக்கணக்கான விண்மீன்கள் ஒளிர்கின்றன. அவற்றுள் நம் ஞாயிறும் ஒன்று. ஒரு விண்மீனின் ஆயுள் கால முடிவில் உள்நோக்கிய ஈர்ப்பு விசை கூடுகிறது. அதனால் விண்மீன் சுருங்கத் தொடங்குகிறது. விண்மீன் சுருங்கச் சுருங்க அதன் ஈர்ப்பாற்றல் உயர்ந்து கொண்டே சென்று அளவற்றதாகிறது.

சில நேரங்களில் உண்மைப் புனைவை விடவும் வியப்பூட்டுவதாக அமைந்துவிடுகிறது. அப்படி ஓர் உண்மைதான் கருந்துளைகள் பற்றியதும், புனைவு இலக்கியம் படைப்பவர்களது கற்பனைகளையெல்லாம் மிஞ்சுவதாகவே கருந்துளைகள் பற்றிய உண்மைகள் உள்ளன. அதனை அறிவியல் உலகம் மிக மெதுவாகவே புரிந்துகொள்ள முயல்கிறது என்று ஸ்டிஃபன் ஹாக்கிங் கூறினார்.

(அல்லது)

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

(ஆ) அனுமான் ஆட்டத்தைக் கூறுக.
Answer:

  • திடீரென்று மேளமும் நாதசுரமும் துரித கதியில் ஒலிக்கத் தொடங்கின.
  • எதற்கென்று தெரியாமல் கூட்டம் திகைத்துப் பந்தலை நோக்குகையில் பெருங்குரல் எழுப்பியபடி அனுமார் பந்தல் கால் வழியாகக் கீழே குதித்தார்.
  • அனுமார் வாலில் பெரிய தீப்பந்தம். ஜ்வாலை புகைவிட்டுக் கொண்டு எரிந்தது. கூட்டம் தானாகவே பின்னால் நகர்ந்தது.
  • அனுமார் கால்களைத் தரையில் பதித்து உடம்பை ஒரு குலுக்குக் குலுக்கினார்.
  • தீயின் ஜ்வாலை மடிந்து அலை பாய்ந்தது. கைகளைத் தரையில் ஊன்றி அனுமார் கரணமடித்தார்.
  • சுருண்ட வால் இவன் பக்கமாக வந்து விழுந்தது.
  • கூட்டம் அச்சத்தோடு கத்தியபடி அலைக்கழிந்தது.
  • அனுமார் பெரிதாகச் சிரித்துக்கொண்டு நின்றார். அனுமார் நின்றதும் கூட்டம் கொஞ்சம் அமைதியுற்றது.
  • முன்நோக்கி நகர்ந்து வந்தது. அனுமார் நேசப்பான்மையோடு சிரித்து வாலை மேலே தூக்கிச் சுற்றினார்.
  • தீ வட்டமாகச் சுழன்றது. வேகம் கூடக்கூட, கூட்டம் இன்னும் முன்னால் நகர்ந்து வந்தது.
  • இவன் நெருங்கி அனுமார் பக்கம் சென்றான்.
  • அனுமார் இன்னொரு பாய்ச்சல் பாய்ந்து வேகமாக ஆட ஆரம்பித்தார். வர வர ஆட்டம் துரிதகதிக்குச் சென்றது.
  • பதுங்கியும் பாய்ந்தும் ஆடினார்.
  • ஆட ஆட, புழுதி புகை போல எழுந்தது. கழுத்துமணி அறுந்து கீழே விழுந்தது.
  • ஒன்றையும் பொருட்படுத்தாமல் ஆட்டத்தில் தன்னை இழந்தவராக ஆடினார்.
  • மேளமும், நாதசுரமும் அவர் ஆட்டத்தோடு இணைந்து செல்ல முடியவில்லை. தடுமாறிவிட்டது.
  • மேல் மூச்சு வாங்க அனுமார் ஆட்டத்தை நிறுத்தினார். மேளமும் நாதசுரமும் நின்றன.
  • அயர்ச்சியோடு மேளக்காரன் தோளிலிருந்து தவுலை இறக்கிக் கீழே வைத்தான்.
  • ஆட்டம் முடிந்தது. தீர்மானமாகியது போல எஞ்சி இருந்த கூட்டமும் அவசர அவசரமாகக் கலைய ஆரம்பித்தது.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

Question 45.
(அ) நூலகம் காட்டும் அறிவு’ – என்னும் தலைப்பில் கட்டுரை ஒன்று தருக. முன்னுரை:
Answer:
“வாழ்க்கை என்றொரு புத்தகம்
பக்கங்கள் எத்தனை யார் அறிவார்?”

எனும் வினாவால் வாழ்க்கையே புத்தகம்தான் என எடுத்தியம்பும் வல்லிக்கண்ணனின் பார்வை வீச்சு சிறப்புடையதாகும். வாழ்க்கையையே புத்தக நோக்கினில் பார்த்ததற்கும், வாழ்க்கையில் பள்ளிப் புத்தகம் தவிர வேறு புத்தகங்களைப் பார்த்ததேயில்லை என்பதற்கும் எத்தனை வேறுபாடு. இங்குதான் நூலகத்தை மறந்த நிலை என்பது வெளிப்படுகிறது.

அறிஞர்களை உருவாக்கும் நூலகம்:
அடுத்தவரைப் பற்றி பேசிப்பேசி நாட்களை ஓட்டியும், போட்டியும், வஞ்சமும் நிறைந்த உலகில் ஒரு நிமிடம் நூலகத்தை நோக்கிப் பயணத்தைத் திருப்புங்கள். அயர்வுகளைத் தீர்க்கும் அருமருந்து அங்குதான் உள்ளது. பல்வேறு அறிவியலறிஞர்களும், அறிஞர்களும் இங்கிருந்து தான் வெளிப்படுகின்றனர்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

எல்லா நூலையும் நாம் விலை கொடுத்து வாங்கிக் கற்க முடியாது. ஆனால் எல்லா நூல்களின் இருப்பிடமான நூல் நிலையம் சென்றால் அங்கிருந்து நாம் பல நூல்களைக் கற்கலாம் அல்லவா?

நூலகத்தினை பயன்படுத்தும் விதம்:
நூலகத்தினை எவ்வாறெல்லாம் பயன்படுத்துகின்றனர் எனில், பத்திரிகை படிக்க வருபவர் சிலர் ; விளையாட்டுச் செய்திகளை விருப்பமுடன் படிப்பவர் பலர்; இதழ்களில் அட்டைப்படங்களைக் காண வருபவர்கள் சிலர்; திரையுலகை தரிசிக்க வருபவர் பலர் என எண்ணற்ற முகங்களை வழி நடத்துவது இந்நூல் நிலையங்களாகும்.

நூல்களைக்கூட படித்திட வாங்கிச்சென்று, வேண்டிய பக்கங்களைக் கிழித்து எடுத்துத் திருப்பித் தருபவர் உண்டு. நூலினில் பல படங்களை வரைந்து வைத்தல், சில பெயர்களை எழுதுதல் என எண்ணற்ற சிறு செயல்கள் செய்து தமது சிறுமையை வெளிப்படுத்துபவர் உளர்.

அறிவுக்களஞ்சியம் :
பிறமொழி அறிவு வளர்ந்திட உதவும் நூல்கள் உதவியால், பிற மொழியாளரிடம் பேசும் அளவிற்கு தம்மை உயர்த்திக் கொண்டவர் உண்டு. மொழிகளைப் பற்றி நூல்கள் மட்டுமல்லாமல் அறிவியல்,பழங்கால வரலாறுகள், கதைகள், நாவல்கள், கவிதை நூல்கள், கட்டுரைத் தொகுப்புகள், சிறு தொழில் கற்றிட உதவும் நூல்கள், சமையல் குறிப்புகள் எனப் பல்வேறு பிரிவுகளில் அமைந்து அறிவுக் களஞ்சியமாய்த் திகழ்கிறது.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

பல்வேறு நூலகங்களின் பெயர்கள் :
நூலகங்கள் இல்லாத இடங்களில்லை. பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் முதலிய இடங்களில் உள்ளது. ஊர்கள் தோறும், மாவட்டங்கள் தோறும் நூலகங்கள் உண்டு. மாநிலத்தின் தலைமையிடத்திலும் நூலகம் உண்டு. சென்னையில் மாநில மைய நூலகமான கன்னிமாரா நூலகம்’ அமைந்துள்ளது.

தேவநேயப் பாவாணர் நூலகம், மறைமலையடிகள் நூலகம், சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக நூலகம், சாது சேஷய்யா ஓரியண்டல் நூலகம், வ.உ.சி. நூலகம், கவிமணி நூலகம் என்பன போன்ற பல நூலகங்கள் மாவட்டங்கள் வாரியாக அமைக்கப்பட்டுள்ளன. தற்போது வள்ளுவரின் பெயரில் நூலகங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

அறிவுச் சுரங்கமாய் நூலகம்:
நூலகங்களில் நூல்கள் பெற வேண்டுமானால், நூலக உறுப்பினராகிக் கொண்டு அதன் பிறகு நூலை எடுத்துக் கொள்ளலாம். மனிதன் அறிவுச் சுரங்கமாய் விளங்க நூலகமே முக்கியக் காரணம். பள்ளிகளில் மாணவர்கள் பேச்சுப் போட்டியில், கட்டுரைப் போட்டியில் பரிசுகளைப் பெற்றிட நூலகமும் ஒரு காரணமே.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

எவரொருவர் அறிவின் பிறப்பிடமாகத் திகழ்கிறாரோ அவரைத் துன்பம் நெருங்குவதில்லை. அவரது அறிவுத் திறனால் துன்பம் வராமல் காக்கப்படுகிறது. இதையே வள்ளுவர்,

“எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய் ” – எனும்

குறள் மூலம் அறிவுறுத்துகிறார். இவ்வாறு ஒருவர் அறிவின் சுடராய்த் திகழ நூலகம் மிக முக்கியமான வழிகாட்டியாகும்.

முடிவுரை:
இவ்வாறு நூலகமானது ஒரு மனிதனுக்கு அறிவு, சிந்திக்கும் ஆற்றல் வழங்குவதோடு தகுதியுடையவராய் எழச் செய்யும் அற்புத மருந்தாகும். மாணவப் பருவத்திலேயே நூலகத்தினைப் பயன்படுத்துதல் இன்றியமையாதது.

எங்கே கிளம்பி விட்டீர்கள், நூலக உறுப்பினர் ஆகத்தானே!

(அல்ல து)

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

(ஆ) குறிப்புகளைப் பயன்படுத்திக் கட்டுரை ஒன்று தருக.
முன்னுரை – வரதட்சணை – பண்டைய பெண்களின் பெருமை – ”திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்” – பலியாகும் பெண்கள் – ” மாமியார் உடைத்தால் மண்சட்டி திருமணம் – வேண்டாம் வரதட்சணை – “பெண்கள் நாட்டின் கண்கள்’ – முடிவுரை.

வேண்டாம் வரதட்சணை
குறிப்புச் சட்டகம்

முன்னுரை
பொருளுரை: வரதட்சணைக் கொடுமை
பலியாகும் பெண்கள்
திருமணம்
வேண்டாம் வரதட்சணை
முடிவுரை –

முன்னுரை
வரதட்சணை என்பது, மணமான பெண் தன் தாய் வீட்டிலிருந்து கொண்டு வரும் சீதனம், பெண்களுக்கு மேலும் பொறுப்புகளையும், உறவுகளையும் சேர்க்கக் கூடியது. அவளது திருமண வாழ்க்கையாகும். இது திருமணத்தின் தனித்தன்மை என்று நாம் குறிப்பிடலாம். பெண்கள் குடும்பத் தலைவி என்ற பொறுப்பை ஏற்று, செயல்பட்டு தன் வாழ்க்கையில் முன்னேறுவது திருமணத்திற்குப் பின் என்றும் நாம் கூறலாம்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

‘திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்’ என்பார்கள். அக்காலங்களில் பெண்கள் வேலைக்குச் செல்லாத காரணத்தால், வீட்டில் எல்லா வேலைகளையும் சுமந்து தன் கணவனது சொற்படி நடந்து அவனது பொருளாதார மேம்பாட்டிற்காக சிறு அன்பளிப்பாக இச்சீதனம் வழங்கப்பட்டது.

வரதட்சணைக் கொடுமை:
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். ஆனால், திருமணம் வரதட்சணையால் தான் நிச்சயிக்கப்படுகிறது. அக்காலத்திலிருந்தே மணமகனின் வீட்டார். பெண் வீட்டாரிடம் வரதட்சணைக் கேட்டு வருகின்றனர். பெண் வீட்டாரோ, அதை எப்படிக் கொடுக்கலாம் என்ற வருத்தத்தில் இருப்பார்கள்.

பலியாகும் பெண்கள் :
திருமணம் முடிந்து சில நாட்கள் செல்ல, மாமியாரும், அப்பெண்ணுடைய கணவரும் அவளைக் கொடுமைப்படுத்துவார்கள். “மாமியார் உடைந்தால் மண்சட்டி, மருமகள் உடைத்தால் அது பொன் ஓடாக மாறுவதேன்?” அவர்களோ, தொடர்ந்து கொடுமைப்படுத்திக் கொண்டே இருப்பர். இதனால் ஏராளமான பெண்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

திருமணம்:
திருமணம் என்பதொரு புனிதமானச் செயல், அப்படிப்பட்ட செயலை வரதட்சணை என்னும் பயங்கர உருவத்தால் நாம் பாவச் செயலாக்கக்கூடாது. வரதட்சணை கேட்டாலும் அவரவர் தகுதிக்கு ஏற்றபடி கேட்கவேண்டும். இக்காலத்தில் வரதட்சணை கேட்பவர்கள் மீது வழக்குத் தொடரலாம்.

முன், சீதனம் என்று அழைக்கப்பட்டது. பின் கட்டாயமாக்கப்பட்டு வரதட்சணை என்று அழைக்கப்படுகிறது. முன், அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இப்போது பல கொடுமைகளைப் புரியும் வழக்கமாக்கப்பட்டுள்ளது. இதனால் பெண்களுக்கு நேரும் கொடுமைகள் பற்பல.

“உன் விழிப்பில்தான் நாட்டின் பிழைப்பே உள்ளது”

வேண்டாம் வரதட்சணை :
பெண்கள் இல்லையேல் நாட்டின் வளர்ச்சி இல்லை. இத்தகைய பெண்களைக் கொடுமைப்படுத்தி பணம் பறிப்பது வேதனைக்குரிய விஷயம்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

முடிவுரை :
வீட்டிற்கு வரும் பெண் வரதட்சணையோடு வராமல், பாசம், பண்பு, நல்ல குணம், நட்பு போன்ற நற்குணங்கள் பலவற்றைக் கொண்டு வந்தால், புன்னகையும் பொன் நகையாகும். ஓர் ஆணுக்குக் கல்வியளிப்பது அவருக்கு மட்டுமே சிறப்பு. ஆனால், ஒரு பெண்ணுக்குக் கல்வியளித்தல் என்பது, அது அக்குடும்பத்திற்கே கல்வியளிப்பது போன்றதாகும். வரதட்சணைக்குப் பதிலாகப் படித்த பெண்ணாக, கல்வி கேள்விகளில் சிறந்தவளாக்குதல் வீட்டிற்கும், ஏன் நாட்டிற்கும் பெருமை. எனவே, வரதட்சணையை ஒழிக்க முயன்று நமது நாட்டினை ஒரு பூஞ்சோலையாக மாற்றிக் காட்டுவோம்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

Students can Download Tamil Nadu 12th Tamil Model Question Paper 2 Pdf, Tamil Nadu 12th Tamil Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

TN State Board 12th Tamil Model Question Paper 2

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

நேரம்: 2.30 மணி
மதிப்பெண்கள் : 90

குறிப்புகள்:

  • இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது. அனைத்து பகுதிகளுக்கும் விடையளிக்க வேண்டும். தேவையான இடங்களில் உள் தேர்வு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
  • பகுதி I, II, III, IV மற்றும் Vல் உள்ள அனைத்து வினாக்களுக்கும் தனித்தனியே விடையளிக்க வேண்டும்.
  • வினா எண் 1 முதல் 14 வரை பகுதி-1ல் தேர்வு செய்யும் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
    ஒவ்வொரு வினாவிற்கும் ஒரு மதிப்பெண். சரியான விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
  • வினா எண் 15 முதல் 30 வரை பகுதி-பால் இரண்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. –
  • வினா எண் 31 முதல் 43 வரை பகுதி-IIIல் நான்கு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
  • வினா எண் 44 முதல் 46 வரை பகுதி-IVல் ஆறு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.அனைத்து வினாவிற்கும் விடையளிக்கவும்.
  • வினா எண் 47-ல் பகுதி-Vல் மனப்பாடப்பகுதி தரப்பட்டுள்ளன.

பகுதி – I

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. [14 x 1 = 14]

(விடைகள் தடித்த எழுத்தில் தரப்பட்டுள்ளன)

Question 1.
ஓசையும் பொருளும் இணைந்து கலை வடிவம் கொள்வதையே அந்தப் பனுவலின் ……… என்பர்.
(அ) ஒலி வடிவம்
(ஆ) ஒலிப்பின்னல்
(இ) ஒலிக்கோலம்
(ஈ) ஒலிக்குறிப்பு
Answer:
(ஆ) ஒலிப்பின்னல்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

Question 2.
அணி இலக்கணத்துடன் பிற இலக்கணத்தையும் கூறும் நூல் ……….
(அ) தண்டியலங்காரம்
(ஆ) வீரசோழியம்
(இ) மாறனலங்காரம்
(ஈ) குவலயானந்தம்
Answer:
(ஆ) வீரசோழியம்

Question 3.
நெல்லைத் தென்றல்’ என்ற கவிதை நூலின் ஆசிரியர்… ஆவார்.
(அ) நெல்லைக் கண்ணன்
(ஆ) நெல்லை பாலாஜி
(இ) பரலி நெல்லையப்பர்
(ஈ) நாஞ்சில் நெடுமாறன்
Answer:
(இ) பரலி நெல்லையப்பர்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

Question 4.
”பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே” என்று கூறும் நூல்……………
(அ) தொல்காப்பியம்
(ஆ) அகத்தியம்
(இ வள்ளுவம்
(ஈ) நன்னூல்
Answer:
(ஈ) நன்னூல்

Question 5.
கம்பராமாயணத்திற்குக் கம்பர் சூட்டிய பெயர்…………
(அ) இராமாவதாரம்
(ஆ) தசாவதாரம்
(இ) விஸ்வரூபம்
(ஈ) கிருஷ்ணாவதாரம்
Answer:
(அ) இராமாவதாரம்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

Question 6.
பண்டைக்காலப் பள்ளிகளில் மையாடல் விழா பற்றி ‘ஐயாண் டெய்திடமையாடி அறிந்தார் கலைகள்’ என்று கூறிய நூல்…….. ஆகும்.
(அ) சீவக சிந்தாமணி
(ஆ) வளையாபதி
(இ) குண்டலகேசி
(ஈ) மணிமேகலை
Answer:
(அ) சீவக சிந்தாமணி

Question 7.
சொல்லுதலை அடிப்படையாகக் கொண்டு தோன்றியது………..
(அ) வஞ்சிப்பா
(ஆ) கலிப்பா
(இ) வெண்பா
(ஈ) ஆசிரியப்பா
Answer:
(ஆ) கலிப்பா

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

Question 8.
முதற்சீர் விளச்சீர் என்றால் வரும் சீரின் முதல் அசை………. என்று தான் இருக்கும்.
(அ) நிரை
(ஆ) நிரைபு
(இ) நேர்
(ஈ) நேர்பு
Answer:
(ஆ) நிரைபு

Question 9.
சரியானவற்றைப் பொருத்தித் தேர்கள்
(அ) படலம் – 1. சிலப்பதிகாரம்
(ஆ) இலம்பகம் – 2. சீவக சிந்தாமணி
(இ சருக்கம் – 3. கந்தபுராணம்
(ஈ) காதை – 4. சூளாமணி
(ஆ) 3.2, 4, 1 (ஆ) 1, 2, 3, 4 இ 2.3.14 (ஈ) 4.3.2,1
Answer:
இ 2.3.14

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

Question 10.
ஏற்ற காலத்தில் ஏற்ற செயலைச் செய்தால் உலகையே விரும்பினாலும் அடைய முடியும் என்ற தன்னம்பிக்கை வாசகத்தைக் கூறியவர்
(அ) புத்தர்
(ஆ) உ.வே.சா
(இ) பாரதி
(ஈ) வள்ளுவர்
Answer:
(ஆ) உ.வே.சா

Question 11.
‘தாங்கெட நேர்ந்தபோதும் தமிழ் கெடலாற்றா அண்ணல்’ என வேங்கடசாமியால் புகழப்பட்டவர்
(அ) மகாகவி
(ஆ) பாவேந்தர்
(இ) கவிமணி
(ஈ) மொழிஞாயிறு
Answer:
(ஈ) மொழிஞாயிறு

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

Question 12.
ஐங்குறுநூறு என்ற சொல்லை …………….. ஆகப்பிரிப்பதே சரியானதாகும்.
(அ) ஐ – குறுநூறு
(ஆ) ஐங்குறு + நூறு
(இ) ஐந்து + குறுமை + நூறு
(ஈ) ஐந்து + குறுநூறு
Answer:
(இ) ஐந்து + குறுமை + நூறு

Question 13.
தொன்மங்களை வெளிப்படுத்தும் முதன்மைக் கருவியாக…………. விளங்குகின்றது.
(அ) கற்பனை
(ஆ) கதை
(இ) உரைநடை
(ஈ) கவிதை
Answer:
(ஈ) கவிதை

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

Question 14.
அறம், பொருள், இன்பம், வீடு இவற்றில் ஒன்றோ , இரண்டோ குறைந்து வருவது……
(அ) சிறுகாப்பியம்
(ஆ) பெருங்காப்பியம்
(இ) இலக்கியம்
(ஈ) இலக்கணம்
Answer:
(அ) சிறுகாப்பியம்

பகுதி – 1

இரண்டு அல்லது மூன்று வரிகளில் விடை தருக. [12 x 2 = 24]

பிரிவு – 1

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக.

Question 15.
முகம் முகவரியற்றுப் போனதற்கு, சுகந்தி சுப்ரமணியன் கூறும் காரணத்தை எழுதுக.
Answer:

  • பல முகங்களோடு முகம் காணும் போது எனது முகம் காணவில்லை. எனக்குள்ளே என்னை தொலைத்த பின் எனது முகம் முகவரியற்றுப் போனது இன்னும் என்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

Question 16.
கடையேழு வள்ளல்கள் யாவர்?
Answer:

  • பாரி
  • ஓரி
  • காரி
  • ஆய்
  • அதிகன்
  • பேகன்
  • நள்ளி கடையேழு வள்ளல்கள் ஆவார்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

Question 17.
பிறர் பொருளை விரும்பாதவர் யார்?
Answer:
ஐம்புலன்களையும் வென்ற தெளிவுடையோர். தாம் வறியவர் என்ற காரணத்தைக் காட்டிப் பிறர் பொருளை விரும்புதலைச் செய்யமாட்டார்.

Question 18.
‘மூச்சு நின்று விட்டால் பேச்சும் அடங்கும்’ – கவிதைக்குப் பொருத்தமான பழமொழி ஒன்றை எழுதுக.
Answer:
ஆறிலும் சாவு. நூறிலும் சாவு

பிரிவு – 2

எவையேனும் இரண்டனுக்கு விடை தருக

Question 19.
அரசன் நேர மேலாண்மையோடு செயல்பட வேண்டும் என்பதை வள்ளுவர் வழி நிறுவுக.
Answer:

  • ஓர் அரசன் ஒரு நாளை எவ்வாறு ஒதுக்கிப் பணியாற்ற வேண்டும் என்பதை மடியின்மை என்னும் அதிகாரத்தில் வள்ளுவர் கூறியுள்ளார்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

மடியிலா மன்னவன் எய்தும் அடி அளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு

பொருள் : ஆட்சியாளன் சோம்பல் இல்லாதவனாக இருந்தால், திருமால் தன் அடியால் அளந்த இந்த நிலவுலகை எல்லாம் அடைவன். எனவே நேரம் பார்க்காமல் மன்னன் உழைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

Question 20.
இலக்கியம் தனக்குரிய அழகியல் சாதனமாக எவ்வாறு மாறுகிறது?

  • பேசுபவன், கேட்பவன் ஆகியோருடைய தனிப்பட்ட சூழல்கள், பேசும்போதும் கேட்கும் போதுமான தனிச் சூழல்கள்.
  • வரலாறு முழுக்க மொழி, மனித நாக்குகளின் ஈரம் பட்டுக்கிடக்கிறது.
  • அதனையே இலக்கியம், தனக்குரிய அழகியல் சாதனமாக மாற்ற வேண்டியிருக்கிறது.

Question 21.
சங்ககாலத்தில் எந்த வழி உறவு குலத்தொடர்ச்சியாக கருதப்பட்டது?
Answer:

  • சங்ககாலத்தில் கண சமூகத்துக்குத் தாயே தலைமை ஏற்றிருந்தாள். தாய்வழியாகவே குலத்தொடர்ச்சி குறிக்கப்பட்டது.
  • பதிற்றுப்பத்து கூறும் சேரநாட்டு மருமக்கள் தாய முறை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

பிரிவு – 3

Question 22.
ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் பகுபத உறுப்பிலக்கணம் தருக
Answer:
(அ) கிடைத்த (ஆ) பழித்தனர்
Tamil Nadu 12th Tamil Model Question Paper 2 img 1

Question 23.
ஒன்றனுக்கு மட்டும் இலக்கணக்குறிப்புத் தருக.
(அ) வாழியர் (ஆ) உன்ன லிர்
Answer:
விடை: அ) வியங்கோள் வினைமுற்று (ஆ) முன்னிலைப் பன்மை வினைமுற்று

Question 24.
மரபுப் பிழை நீக்குக.
Answer:
சாத்தப்பன் கூடை பின்னிக்கொண்டே அப்பம் சாப்பிட்டான்.
விடை. சாத்தப்பன் கூடை முடைந்தபடியே அப்பம் தின்றான்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

Question 25.
ஏதேனும் ஒன்றனுக்குப் பிரித்துப் புணர்ச்சி விதி தருக.
(அ) பெருந்தேர் (ஆ) பூங்குயில்
Answer:
(அ) பெருமை + தேர்
பெரு – தேர் = பெருந்தேர்
விதி : 1. ஈறுபோதல் 2. இனமிகல்

(ஆ) பூங்குயில் = பூ + குயில்
விதி : பூப்பெயர் முன் இனமென்மையும் தோன்றும்

Question 26.
கொச்சை திருத்துக. விடியங்காட்டியும் வெத்தலை போடறது பளக்கமா?
Answer:
விடிவதற்குள் வெற்றிலை போடுவது பழக்கமா?

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

Question 27.
விடைக்கேற்ற வினா எழுதுக. வகுப்பாசிரியர் தினமும் வீட்டுப்பாடம் எழுதிவரச் சொல்கிறார்.
Answer:
வகுப்பாசிரியர் தினமும் வீட்டுப்பாடம் எழுதிவரச் சொல்கிறாரா?

Question 28.
மயங்கொலிச் சொற்களில் பொருள் வெளிப்படுமாறு ஒரே தொடரில் விடையளி.
Answer:
மலை – மழை
நான் மருத மலையின் மீது ஏறியபோதே மழையில் நனைந்துவிட்டேன்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

Question 29.
தேவையான இடங்களில் வல்லின மெய் இட்டு எழுதுக. என் தந்தையும் தாயும் பணிக்கு சென்றவுடன் என் தங்கையை பத்திரமாக பள்ளிக்கு அழைத்து செல்வேன்.
Answer:
என் தந்தையும் தாயும் பணிக்குச் சென்றவுடன் என் தங்கையைப் பத்திரமாகப் பள்ளிக்கு அழைத்துச் செல்வேன்.

Question 30.
வடசொல் நீக்கித் தனித்தமிழில் எழுதுக. ஆலயங்களில் கொடிமரத்தின் முன்பாக சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.
Answer:
ஆலயங்களில் கொடிமரத்தின் முன்பாக நெடுஞ்சாண் – கிடையாக வணக்கம் செய்ய வேண்டும்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

பகுதி – III

ஐந்து அல்லது ஆறு வரிகளில் விடை தருக. [7 x 4 = 28]

பிரிவு – 1

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக

Question 31.
வாடைக் காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர்?
Answer:

  • கொடுங்கோல் கோவலர் வளைந்த கோலினை உடைய கோவலர் தான் தங்கியிருந்த மலையை வலப்பக்கமாகச் சூழ்ந்து எழுந்த மேகமானது உலகம் குளிருமாறு புதிய மழையைப் பொழிந்தது.
  • தாழ்வான பகுதிகளில் பெருகிய வெள்ளத்தை வெறுத்த, வளைந்த கோலையுடைய ஆயர் எருமை, பசு, ஆடு ஆகிய நிரைகளை வேறு மேடான நிலங்களில் மேய விட்டனர்.
  • தாம் பழகிய நிலத்தை விட்டுப் பெயரும் நிலையால் வருத்தம் அடைந்தனர்.
  • அவர்கள் தலையில் சூடியிருந்த நீண்ட இதழ்களையுடைய காந்தள் மாலை கசங்கியது.
  • பலருடன் சேர்ந்து கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றிய போதிலும் அவர்களது பற்கள் நடுங்கின.
  • விலங்குகள் குளிர்மிகுதியால் மேய்ச்சலை மறந்தன. குரங்குகள் நடுங்கின.
  • மரங்களில் தங்கியிருந்த பறவைகள் நிலத்தில் வீழ்ந்தன. பசுக்கள் பாலுண்ண வந்த கன்றுகளைத் தவிர்த்தன.
  • மலையையே குளிரச் செய்வது போன்றிருந்தது அக்குளிர்கால நள்ளிரவு.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

Question 32.
சுரதா குறிப்பு வரைக.
Answer:

  • உவமைக் கவிஞர் என்று சிறப்பிக்கப்படும் சுரதா வின் இயற்பெயர் இராசகோபாலன்.
  • அப்பெயரைப் பாரதிதாசன் மீது கொண்ட பற்றுதலால் சுப்புரத்தினதாசன் என்று மாற்றி, அதன் சுருக்கமான சுரதா என்னும் பெயரில் மரபுக் கவிதைகள் எழுதினார்.
  • முழுக்க முழுக்கக் கவிதைகளையே கொண்ட காவியம் என்ற இதழை நடத்தியதோடு இலக்கியம், விண்மீன், ஊர்வலம் போன்ற இலக்கிய ஏடுகளையும் நடத்தியுள்ளார்.
  • தேன்மழை, துறைமுகம், மங்கையர்க்கரசி, அமுதும் தேனும் உள்ளிட்ட பல நூல்களைப் படைத்துள்ளார்.
  • இவர் தமிழக அரசின் கலைமாமணி விருது, பாரதிதாசன் விருது, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக்தின் இராசராசன் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

Question 33.
தனக்கு இன்னல் இழைத்தோர்க்கும் இறைமகன் இரக்கம் காட்டிய பாங்கினை விளக்குக.
Answer:

  • இறைமகன் தன்னைப் பிறர் கயிற்றால் கட்டும் போது அதற்கு உடன்பட்டு நின்றார்.
  • அச்செயலானது, இயல்பாக மனிதர்களிடம் காணப்படுகிற சாதாரண அன்புச்செயல் என்று கருத வேண்டியதில்லை.
  • தம்மீது பகை கொண்டு தனக்கு இழிவான செயல்களைச் செய்த இம்மனிதர்கள் தாங்கள் வாழும் காலம் முழுவதும்.
  • துன்பத்தில் இருப்பார்களோ என்று எண்ணி அவர்களுக்காக இரக்கப்படுகிற தன்மையே காரணம்.
  • அந்த அன்பு என்னும் உறுதியான கட்டிலிருந்து விடுபட முடியாமல் தான், எந்த உதவியும் பெற இயலாத ஓர் ஏழையைப் போல அமைதியுடன் நின்றார்.
  • கொடியோர் ஒன்று கூடிக் கூறிய இகழ்ச்சி மொழி எனும் கொடிய தீக்கொள்ளியானது மாசில்லாத அருள் நிறைந்த இறைமகன் இதயத்தில் அழுந்தியது.
  • அவர் மிக வேதனையடைந்து மனம் வெந்து புண்பட்டாரே அல்லாமல், தம்மைத் துன்புறுத்துகிறவர்கள் மீது சினந்து வருந்தத்தக்க ஒரு மறுசொல்லும் கூறாமல் நின்றார்.
  • தாம் கருதி வந்த வேலை நிறைவேறுவதற்காக அவர் அமைதி காத்தார்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

Question 34.
“தண்டியலங்காரம்” நூல் குறிப்புத் தருக.
Answer:

  • தண்டியலங்காரம், அணி இலக்கணத்தைக் கூறும் சிறப்பான நூல்களில் ஒன்று.
  • பாடப்பகுதி பொருளணியியல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
  • காவியதர்சம் என்னும் வடமொழி இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்ட இந்நூலின் ஆசிரியர் தண்டி ஆவார்.
  • இவர் கி. பி. (பொ.ஆ) 12 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர்.
  • இந்நூல் பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் என மூன்று பெரும் பிரிவுகளை உடையது. இலக்கண நூலார்.
  • உரையாசிரியர்கள் ஆகியோர் பலரால் எடுத்தாளப்பட்ட பெருமை பெற்றது.

பிரிவு – 2

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

Question 35.
வேளாண் மேலாண்மை குறித்து நீவிர் பரிந்துரைப்பனவற்றை எழுதுக.
Answer:

  • வேளாண்மைக்குள்ளும் மேலாண்மைக் கூறுகள் உண்டு.
  • சரியான பயிரைத் தேர்ந்தெடுத்தல், உரிய நேரத்தில் விதைத்தல், நீர் மேலாண்மையை நெறிப்படுத்துதல்.
  • அறுவடைக்குப்பின் பாதுகாத்தல், உரிய விலை வரும் வரை இருப்பு வைத்தல் என்று ஒவ்வொரு.
  • கட்டத்திலும் விழிப்புணர்வும் பொறுப்புணர்வும் நிருவாக நெறியும் இணைந்தால்தான் வேளாண்மை செழிக்கும்.
  • கம்பராமாயணத்தில், தசரதன் தன் நாட்டை மிகவும் செப்பமாகவும், நுணுக்கமாகவும் ஆட்சி செய்தான் என்பதைக் கம்பர்,

“வையகம் முழுவதும் வறிஞன் ஓம்பும் ஓர்
செய் எனக் காத்து இனிது அரசு செய்கின்றான்”

என்றார். வறியவன் ஒருவன் தன் சிறு வயலைப் பாதுகாப்பது போல, இவ்வுலகம் முழுவதையும் பாதுகாத்து மிகச்சிறந்த முறையில் ஆட்சி செய்தான் என்று அவர் குறிப்பிடுகிறார்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

Question 36.
இந்தோ -சாரசெனிக் கட்டடக்கலை குறித்தெழுதுக
Answer:

  • இது முகலாயக் கட்டடக்கலை, பிரித்தானியக் கட்டடக்கலை.
  • இந்தியப் பாரம்பரிய பாணி ஆகியவற்றைக் கலந்து உருவாக்கப்பட்டது.
  • இப்பாணியில் 1768 இல் கட்டி முடிக்கப்பட்ட முதல் கட்டடம் சேப்பாக்கம் அரண்மனையே ஆகும்.
  • சென்னையின் புகழ்பெற்ற கட்டடங்களான மத்தியத் தொடர்வண்டி நிலையம், தென்னகத் தொடர்வண்டித் தலைமையகம்.
  • எழும்பூர் தொடர்வண்டி நிலையம், பொது அஞ்சல் அலுவலகம், உயர் நீதிமன்றம், சென்னைப் பல்கலைக்கழகம்.
  • ரிப்பன் கட்டடம், விக்டோரியா அரங்கு போன்றவை இந்திய – சார்செனிக் கட்டடக்கலையின் சிறப்புகளை நமக்குக் காட்டுகின்றன.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

Question 37.
ஆற்றங்கரை படிவு என்றால் என்ன? அவற்றின் பயன்கள் யாவை?
Answer:

  • தமிழ்நாட்டில் மழைக்காலங்களில் பெறும் நீரைச் சேமித்து வைக்கும் நீர் மேலாண்மை அமைப்புகள் இருந்தன.
  • வெள்ளச் சமவெளி என்பது ஆற்றின் நீரோட்ட வழியில் இயற்கை உருவாக்கிய காப்பரண். ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு வரும் காலங்களில் அடித்து வரப்படும் பொருள்கள் ஆற்றின் ஓரங்களில் படிந்துவிடும்.
  • இது ஆற்றங்கரைப்படிவு எனப்படும். இதில் படிகின்ற பொருள்களால் ஆற்றுச் சமவெளியில் அடர்த்தியான.
  • மணலாலும் மற்றும் சேற்றினாலும் அடுக்குப் படிவம் உருவாகும்.
  • அப்படிவம் வெள்ளப்பெருக்குக் காலங்களில் நீரை உறிஞ்சுவதால் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது குறையும், நீர் மாசடைவதைத் தடுக்கும்.
  • மண் அரிப்பைத் தடுக்கும், வறட்சிக் காலங்களில் நீர்மட்டம் குறைந்துவிடாமல் பாதுகாக்கும். உபரிநீர்க் கால்வாய்களும் வெள்ளக்காலங்களில் உதவியாக இருக்கும்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

Question 38.
தொல்காப்பியம் பாவகைகளுடன் அறவியல் கருத்துக்களையும் இணைத்துள்ளது என்பதற்கான சான்று தருக.
Answer:
அகம் ஐந்திணைகளைப் பேசுகிற தொல்காப்பியம் புணர்தல், பிரிதல் முதலான அகன் ஐந்திணைகளை இன்பம், பொருள், அறம் ஆகிய அறவியல் லட்சியப் பொருள்களோடு இரண்டற இணைத்துவிடுகின்றது. அதுபோல், இன்னோரிடத்தில், பாவகைகள் ஆசிரியம் முதற்கொண்டு நான்கு எனச் சொல்லிவிட்டுத் தொடர்ந்து.

அந்நில மருங்கின் அறமுதலாகிய
மும்முதற் பொருட்கும் உரிய என்ப

என்று பாவகைகளோடு அறவியல் கருத்துக்களை இணைத்துச் சொல்லிவிடுகிறது.

பிரிவு – 3

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக

Question 39.
குறிஞ்சித்திணை
Answer:
அகத்திணைகள் ஐந்து, அவற்றுள் ஒன்று குறிஞ்சித்திணை

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

முதற்பொருள்
நிலம் – மலையும் மலை சார்ந்த இடமும்
பொழுது – சிறுபொழுது – யாமம்; பெரும்பொழுது – கூதிர், முன்பனி

கருப்பொருள்
தெய்வம் – முருகன்
மக்கள் – சிலம்பன், வெற்பன், பொருப்பன், கொடிச்சி, குறத்தி, குறவர், குறத்தியர் கானவர்
பறவை – கிளி, மயில்
விலங்கு – புலி, கரடி, யானை, சிங்கம்
க – காந்தள், குறிஞ்சி, வேங்கை
தொழில் – தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல், வெறியாடல், தினைகாத்தல்
உணவு – தினை, மலைநெல், மூங்கிலரிசி
ஊர் – சிறுகுடி

உரிப்பொருள்:
புணர்தலும் புணர்தல் நிமித்தமும்

சான்று : ஒழுகுநீ ராரல் பார்க்கும்
குருகு முண்டுதான் மணந்த ஞான்றே

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

விளக்கம் :
தலைவன் நெடுங்காலம் தலைவியைத் திருமணம் செய்து கொள்ளாமல் காலந்தாழ்த்த அதனால் வருந்திய தலைவி “தலைவர் கருணைகொண்டு என்னைத் திருமணம் செய்து கொண்டாலன்றி எனக்கு உதவியாகச் சான்று கூறுவார் வேறு ஒருவரும் இலர்” என்று தோழியிடம் கூறியது.

(அல்ல து)

பொதுவியல் திணை

திணை விளக்கம்:
வெட்சி முதல் பாடாண் இறுதியாக உள்ள தொல்காப்பியனார் கூறும் புறத்திணைகளுள் கூறப்படாத செய்திகளையும், அத்திணைகளுக்குப் பொதுவான செய்திகளையும் கூறுவது பொதுவியல் திணையாகும்.

சான்று: நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமி னதுதான்
எல்லாரு முவப்ப தன்றியும்
நல்லாற்றுப் படூஉ நெறியுமா ரதுவே

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

விளக்கம் :
நல்லது செய்யவில்லையென்றாலும் தீயன செய்தலைக் கைவிட வேண்டும். அதுவே எல்லோரும் விரும்புவதாகவும் உங்களை மறுமையில் நற்கதி சேர்க்கும் வழியாகவும் உள்ளது.

பொருத்தம் : நல்லது செய்தல் இயலாவிடினும் தீயன செய்தலைக் கைவிடல் வேண்டும் என்று போர் பற்றிய செய்தியைக் கூறாது. புறத்திணைகளுக்கெல்லாம் பொதுவான கருத்தைக் கூறுவதால் இஃது பொதுவியல் திணை ஆயிற்று.

Question 40.
இல்பொருள் உவமையணி அல்லது பிறிது மொழிதலணியை விளக்கி எழுதுக.
Answer:
அணி விளக்கம் :
உலகில் இல்லாத ஒன்றை உவமையாக்கிக் கூறுதல் இல்பொருள் உவமையணி ‘ ஆகும். உலகில் இயல்பாக நடக்காத நிகழ்ச்சியை உவமையாகக் கூறுவதும் இதில் அடங்கும்.

(எ.கா.) அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

விளக்கம் :
பாலைவனத்தில் நீரின்றி வற்றிப்போன மரமானது மீண்டும் தளிர்த்தல் என்பது இல்லாத (நடக்காத) நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியானது மனதில் அன்பு இல்லாதவர்க்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது. எனவே, இது இல்பொருள் உவமையணி’ எனப்படும். (இல்பொருள் – உலகில் இல்லாத பொருள்)

(அல்லது)

பிறிது மொழிதல் அணி

அணி விளக்கம் :
புலவர் தாம் கூறக் கருதியதை வெளிப்படையாகக் கூறாமல், அதனோடு தொடர்புடைய வேறொன்றின் மீது ஏற்றிக் கூறி, அதன்மூலம் தாம் கருதியதைப் பெற வைத்தல் பிறிது மொழிதல் அணி ‘யாகும்.

(எ.கா) பீலிபெய் சாகாடும் அச்சு இறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்.

விளக்கம்:
மயிலிறகு மென்மையானது என்றாலும், அதனையே அளவுக்கு மேல் வண்டியில் ஏற்றினால், வண்டியானது பளு தாங்காமல் அச்சு முறிந்துவிடும் என்பது இக்குறளின் பொருள். ஆனால், வள்ளுவர் இக்கருத்தை உணர்த்த இந்தக் குறளைக் கூறவில்லை எதிரிகள் வலிமையற்றவர்களாக இருந்தாலும்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

அவர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்து, வலிமையுடைய வனைத் தாக்கினால் அவன் நிலைகுலைந்து போவான். இக்கருத்தை வலியுறுத்தவே வள்ளுவர் இக்குறளை எழுதியுள்ளார். எனவே, இது பிறிது மொழிதல் அணி ‘ ஆகும். (பிறிது – வேறொன்று : மொழிதல் – கூறுதல்)

Question 41.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா (அல்லது) உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்னும் பழமொழியை வாழ்க்கை நிகழுவுகளோடு தொடர்புபடுத்தி எழுதுக. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா.
Answer:
பழமொழி விளக்கம்:
இளமையில் நல்லொழுக்கங்களைக் கற்காதவன் முதுமையில் கற்பது என்று கூறுவது கடினமானது. அதுவே இப்பழமொழியின் கருத்தாகும்.

வாழ்க்கை நிகழ்வு:
கங்கை கொண்டான் என்பது ஒரு சிற்றூர். அந்த ஊரில் வாழ்பவர்கள் கங்கை நீரை விட புனிதமானவர்கள். சிறு தவறு கூட செய்யமாட்டார்கள். அந்த ஊரின் பெருமையைக் கெடுக்க வந்தவன்தான் பிரசன்னா, பிரசன்னாவை அந்த ஊரில் பிரச்சனை என்று தான் கூறுவார்கள். இவர்கள் ஊரில் பள்ளிக்கூடம் கிடையாது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

இவர்கள் அனைவரும் கங்கை கொண்டானை அடுத்துள்ள ஜெயங்கொண்டானிற்குத்தான் படிக்கச் செல்வார்கள். அந்தச் சமயம் பிரசன்னா. அந்த ஊர் மாணவர்களிடம் பென்சில் மற்றும் பேனாவை அடிக்கடி திருடிவிடுவான். அவனது அம்மாவோ நீ திருடி வந்த பேனாவின் நிறம் நன்றாக இல்லை. வேறு ஒரு பேனாவைத் திருடிக் கொண்டு வா – என்று அவனை உற்சாகப்படுத்தினாள்.

பெரியவன் ஆனதும் அவன் கொள்ளை கொலை போன்ற னான். சிறு வயதிலேயே அவனது தாயார் திருத்தி இருந்தால் அவன் திருந்தியிருப்பான்.

(அல்லது)

உப்பிட்டவரை உள்ளளவும் நினை
பழமொழி விளக்கம்:
நமக்கு உதவி செய்தவரை நம் உயிர் உள்ளவரை நாம் மறக்கக் கூடாது.

வாழ்க்கை நிகழ்வு:
கல்லூரியில் பயிலும் வேலனும் கந்தனும் சிறு வயதிலிருந்தே நெருங்கிய நண்பர்கள். வேலன் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன். கந்தன் தன் நண்பனுக்குத் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து வந்தான். ஒருமுறை, கல்லூரியில் தேர்வு தினம் அறிவிக்கப்பட்டது. அனைவரும் அவர்களின் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்திவிட்டனர்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

வேலனோ எவ்வளவு முயன்றும் அவனால் தன் கட்டணத்தைச் செலுத்த முடியவில்லை. பணம் செலுத்தாவிட்டால் தேர்வு எழுத முடியாது என்னும் இக்கட்டான நிலையில் கந்தன் அவனது கட்டணத்தைக் கட்டி உதவினான். இவ்வாறு பல உதவிகளைக் கந்தன் செய்தான். வேலன், ‘இந்த உதவிகளுக்கு உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேனோ?’ என்று அடிக்கடி கூறுவான்.

ஒருநாள் கல்லூரிக்கு வரும் பாதையில் கந்தனுக்கு விபத்து ஏற்பட்டது. அவன் அவசர பிரிவில் சேர்க்கப்பட்டதை அறிந்த வேலன் மருத்துவமனைக்கு விரைந்தான்.

தன் நண்பனின் நிலையைக் கண்டு கண் கலங்கி நின்றான் வேலன். மருத்துவர் அவனிடம் கந்தனுக்கு இரத்தப் பிரிவும் அவனுடைய இரத்தப் பிரிவும் ஒன்று என்பதால் வேலன் தன் உதிரத்தைக் கொடுத்து தன் நண்பனைக் காப்பாற்றினான்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

Question 42.
தமிழாக்கம் தருக.
Answer:
1. Waste not want not
2. Experience will make a person efficient.
3. Tit for Tat.
4. No smoke without fire.
1. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்யாதே.
2. அனுபவம் ஒருவனைத் திறமை மிக்கவனாக்கும்.
3. யானைக்கும் பானைக்கும் சரி.
4. நெருப்பில்லாமல் புகை இல்லை.

Question 43.
பின்வரும் தலைப்புகளில் ஒன்றின் கவிதை புனைக.
Answer:
மரம் வளர்போம் அல்லது) நம்மால் முடியும்
Tamil Nadu 12th Tamil Model Question Paper 2 img 2
Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

பகுதி – IV

பின்வரும் வினாக்களுக்கு இரு பக்கங்களுக்கு மிகாமல் விடை தருக. [3:6 = 18]

Question 44.
அ தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.
Answer:

  • தமிழின் சீரிளமைத் திறத்தை வியந்த கவிஞர் சிற்பி பின்வருமாறு கூறுகிறார். செம்மை மிகுந்த.
  • சூரியன் மாலையில் மலை முகட்டில் மறையும் பொழுது வானம் செந்நிறப்பூக்காடாய் காட்சி தருகிறது.
  • தொழிலாளர்களின் கைகள் சிவந்து திரண்ட தோள்களில் வியர்வைத் துளிகள் முத்து முத்தாகக் காணப்படும்.
  • இக்காட்சிகளை எல்லாம் நான் வியந்து பாடி அன்னைத் தமிழே உன் துணை வேண்டும்.
  • பெருகி வரும் கவிதைகளுக்கு உணவாக இருக்கும் தமிழே.
  • பாரி முதல் வள்ளல்களை இவ்வுலகிற்குத் தந்த தாயோ!
  • உன் பழமையான நலன்களை எல்லாம் புதுப்பித்து, தமிழ்க்குயிலே நீ மெய்சிலிர்க்கக் கூவி வா.
  • கூண்டினை உடைத்தெறிந்த சிங்கம் போல வா!
  • குளிர் பொதிகையில் தோன்றிய தென் தமிழே சீறி வா.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

இவ்வாறே தமிழின் சீரிளமைத்திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுகின்றார்.

(அல்லது)

Question 44.
(ஆ) பண்பின் படிமமாகப் படைக்கப்பட்ட இராமன், பிற உயிர்களுடன் கொண்டிருந்த உறவு நிலையைப் பாடப்பகுதி வழி நிறுவுக
Answer:
குகனிடம் இராமன் கூறியது:
வேடுவ தலைவர் குகனிடம் இராமன் நீ என் தம்பி; இலக்குவன் உன் தம்பி, அழகிய வெற்றியைக் கொண்ட சீதை , உன் அண்ணி குளிர் கடலும் இந்நிலமும் எல்லாம் உனதேயாகும். நான் உன்னுடைய ஏவலுக்கேற்பப் பணிபுரிபவன்.

துன்பு உளது எனின் அன்றோ
சுகம் உளது? அது அன்றிப்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

குகனின் வருத்தம் :
(இராமன் காட்டிற்குச் சென்று துன்புறுவானே என்று குகன் வருந்தினான். அதை உணர்ந்த இராமன் கூறுகிறான் குகனே! துன்பம் என்று ஒன்று இருந்தால் தானே இன்பம் என்பது புலப்படும். துன்பத்திற்குப் பின் இன்பம் உறுதியாக உண்டு. நமக்கிடையே இப்போது இப்பிரிவு நேர்கிறது என்று எண்ணாதே. இதுவரை நாங்கள் நால்வரே உடன் பிறந்தவர் என்றிருந்தோம். உறவு என்பது எங்கள் நால்வரோடு நின்றுவிடவில்லை. இப்போது உன்னையும் சேர்த்து நாம் ஐவர் ஆகின்றோம்.

இராமன் செய்த இறுதிச்சடங்கு :
கழுகு வேந்தன் சடாயு, இராவணன் சீதையைச் சிறையெடுத்தபோது தடுத்துச் சண்டையிட்டுக் காயப்படுகிறான். இராமனிடம் நடந்ததைக் கூறுகிறான். பின் இறந்துவிடுகிறான். இராமன், தன் தந்தையின் நண்பனான அக்கழுகு வேந்தனையும் தன் தந்தையாகவே கருதி.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

மகன் நிலையில் அவனுக்குரிய இறுதிச் சடங்குகளைச் செய்கிறான்” எப்படிப்பட்ட சிறப்பான விறகுகள் இவை” என்று கண்டவர் வியக்கும்படியான கரிய அகில் கட்டைகளையும், சந்தனக் கட்டைகளையும் இராமன் கொண்டு வந்து வைத்தான். தேவையான அளவு தருப்பைப் புற்களையும் ஒழுங்குபட அடுக்கினான்.

பூக்களையும் கொண்டுவந்து தூவினான். மணலினால், மேடையைத் திருத்தமாக அமைத்தான். நன்னீரையும் எடுத்து வந்தான். இறுதிச்சடங்கு செய்யப்படக் கூடிய மேடைக்குத் தன் தந்தையாகிய சடாயுவைப் பெரிய கைகளில் தூக்கிக் கொண்டு வந்தான்.

குகனும் விடணும் இராமனின் தம்பியாதல்.:
இராமனின் தம்பிகள் நால்வர் உடன்பிறந்தவர்களாக இருந்தோம் குகனுடன் சேர்த்து நாங்கள் ஐவர் ஆனோம். பின்னர் மேருமலையைச் சுற்றி வரும் கதிரவனின் மகனான சுக்ரீவனுடன் அறுவர் ஆனோம்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

உள்ளத்தில் அன்பு கொண்டு எங்களிடம் வந்த அன்பனே, உன்னுடன் சேர்த்து எழுவர் ஆனோம். புகுதற்கரிய கானக வாழ்வை மேற்கொள்ளும்படி என்னை அனுப்பிய உன் தந்தையாகிய தயரதன், இதனால் புதல்வர்களைக் கூடுதலாக அடைந்து பெருமை பெறுகிறான்.

சவரியின் விருந்து:
சவரி, இராமனைப் புகழ்ந்து அன்பின் கனிவினால் அருவி இழிவது போலக் கண்ணீர் வடித்தாள். (இராமனைக் கண்டதால் என் பொய்யான உலகப்பற்று அழிந்தது. அளவற்ற காலம் நான் மேற்கொண்டிருந்த தவம் பலித்தது. என் பிறவி ஒழிந்தது’ என்று கூறினாள், வேண்டிய எல்லாம் கொண்டுவந்து அவள் இராம இலக்குவருக்கு விருந்து செய்விக்க, அவர்களும் விருந்தை ஏற்றனர்.

Question 45.
(அ) ‘ஒவ்வொரு நகரத்துக்கும் வரலாறும் வடிவழகும் உண்டு’ – நீங்கள் பார்த்த அல்லது வாழ்ந்த ஒரு நகரம் குறித்து இருபக்க அளவில் கட்டுரை எழுதுக.
Answer:
முன்னுரை:
மதுரை தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரு தொன்மையான நகரம் ஆகும். மதுரை மாவட்டத்தின் தலைநகராக இருப்பது மதுரை. அம்மதுரையின் சிறப்பு குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

மதுரை மாநகர்:
தமிழ்நாட்டின் 3 ஆவது பெரிய நகரம் மதுரை. 10 லட்சத்திற்கும் மேல் மக்கட்தொகை கொண்டது. இந்திய மாநகரங்களின் பட்டியலில் 31ஆவது பெரிய நகரம் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள மதுரை மீனாட்சியம்மன் கோவில் மிகவும் புகழ்வாய்ந்தது.

பழமை :
இந்திய துணைக் கண்டத்தில் தொன்மையான வரலாற்றைக் கொண்ட மதுரை சுமார் 25,000 ஆண்டுகள் பழமையானது. பாண்டிய மன்னர்களின் தலைமையிடமாக விளங்கியது.

பெயர்க்காரணம்:
இந்நகரம் மதுரை, கூடல், மல்லிகை மாநகர், நான் மாடக்கூடல் திரு ஆலவாய் போன்ற பல்வேறு பெயர்களால் குறிக்கப்படுகிறது. மருதத்துறை மதுரை, மருதமரங்கள் மிகுதியாகவிருந்ததால் மருதத்துறை என்பது மருவி, மதுரை என ஆனது. இந்துக்கடவுள் சிவனின் தலையிலிருந்து பொழிந்த மதுரத்தால் இப்பெயர் பெற்றது என்றும் கூறுவர்.

வரலாற்று நினைவிடங்கள்:
மதுரையில் வரலாற்று நினைவிடங்கள் பல அமைந்துள்ளன. மீனாட்சியம்மன் கோவில், திருமலை நாயக்கர் அரண்மனை, போன்றவை அவற்றில் புகழ் பெற்றவை. இந்நகரில் ஆண்டுதோறும் பல கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. அவற்றில் புகழ் பெற்றது சித்திரைத் திருவிழா. இது 10 நாட்கள் நடைபெறும் திருகல்யாணம் ஆகும். அதில் கள்ளழகர் ஆற்றில் இறங்குதல் சிறப்பு.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

ஏறுதழுவுதல் :
மதுரை மாநகரில் ஏறுதழுவுதல் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெறும் ஏறுதழுவுதல் நகரின் அருகே உள்ள அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் நடைபெறும். இது பலகாலமாக நடைபெற்று வரும் ஒரு நிகழ்வாகும். தற்பொழுது ஏறுதழுவுதலுக்குத் தடைவிதிக்கப்பட்டு பல போராட்டங்களை மக்கள் நடத்தி அதில் வெற்றி பெற்றனர்.

தொழில் மற்றும் கல்வி:
மதுரை தென் தமிழகத்தின் முக்கிய தொழிற்துறை மையமாகவும், கல்வி மையமாகவும் திகழ்கிறது. இரப்பர், கிரானைட் போன்ற உற்பத்தித் தொழில்கள் மதுரையில் நடை பெறுகின்றன. தகவல் தொழில் நுட்பத்துறையில் இரண்டாம் அடுக்கு நகரமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.

இங்கு மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் அமைந்துள்ளது. மதுரை மருத்துவக் கல்லூரி, ஓமியோ மருத்துவக் கல்லூரி, மதுரை சட்டக் கல்லூரி, வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் போன்ற கல்வி நிலையங்கள் மதுரையில் நகரில் அமைந்துள்ளது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

முடிவுரை:
முச்சங்கம் வளர்த்த மதுரையில் அன்பும் அருளும் நிறைந்திருக்கும். அவை வரலாறும் வடிவழகும் கொண்டது. அந்நகரில் வாழ்வது சிறப்பு வாய்ந்தது.

(அல்லது)

Question 45.
(ஆ) நிருவாக மேலாண்மை குறித்து வெ. இறையன்பு கூறும் கருத்துகளைத் தொகுத்து
Answer:

  • எழுதுக. உயர் பதவிகளில் இருப்பவர்கள் எல்லாவற்றிலும் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பது சாத்தியமில்லை.
  • ஆனால் யார் திறமைசாலிகள் என்று அறிந்து அவர்களை அருகில் வைத்துக் கொண்டால் போதும்.
  • தெரிந்திருப்பது ஒருவகை அறிவு என்றால். யாருக்குத் தெரியும் எனத் தெரிந்திருப்பது மற்றோர் அறிவு.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

”நாலடியார் அதையே பக்குவமாகச் சொல்கிறது.
கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்
நல்லறிவு நாளுந் தலைப்படுவர் – தொல் சிறப்பின்
ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்ந்தலாற் புத்தோடு
தண்ணீர்க்குத் தான் பயந் தாங்கு”

  • நிருவாகத்தில் வரவே செலவைத் தீர்மானிக்க வேண்டும். வரவைத் தாண்டி நிறையச் செலவு செய்பவன்.
  • அடுத்தவரிடம் கையேந்த வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்படுவான்.
  • டைமன் என்பவன் ஏதென்ஸ் நகரில் இருந்தான். அவன் வரவு குறைந்தாலும் செலவு நீடித்தது.
  • அவனது உதவியாளர் நிதி நிலைமையைப் பற்றிப் பேசவருகிற பொழுதெல்லாம் கேட்க மறுத்தான்.
  • ஒரு கட்டத்தில் கடன் கொடுத்தவர்கள் கழுத்தை நெரிக்கிறார்கள். ஆனால் அப்போதும் அவன் வருந்தவில்லை.
  • தான் அளித்த விருந்தை உண்டவர்கள், உதவுவார்கள் என்று பொய்க்கணக்குப் போடுகிறான்.
  • அவனுடைய சேவகர்கள் நான்கு திசைகளுக்கும் சென்று வெறும் கையோடும். வெளிறிய முகத்தோடும் திரும்புகிறார்கள்.
  • அவன் ஊருக்கு ஒதுக்குப்புறமாகச் செல்கிறான். மனித இனத்தையே வெறுக்கிறான்.
  • ‘டைமன் பற்றிய ஷேக்ஸ்பியரின் நாடகம் நிதி மேலாண்மை பற்றிய மிகச் சிறந்த வாழ்வியல் விளக்கம், ஒளவையார் நல்வழியில்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

“ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் – போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லானாம் நாடு’

என்று நிதியைக் கண்டபடி கையாள்பவர்களுக்கு அறிவுறுத்துகிறார்.

Question 46.
(அ) ‘கிராமங்கள் தங்கள் முகவரியை இழந்து வருகின்றன’ – தலைக்குளம் கதையின்றி உங்கள் கருத்தை விவரிக்க.
Answer:
குளத்துக்கரை விநாயகரும், அரசமரமும், சுத்தமான காற்றும், காதிற்கினிய குயில் ஓசையும் கோடிக்கணக்கான பணம் கொடுத்தாலும் கிடைக்காத சந்தோசம் தரும் இடமாக கிராமங்கள் திகழ்கின்றன.

எந்தத் தொழில் முறை மாறினாலும் அழிந்தாலும் உலகம் இயங்குவது பாதிக்காது. ஆனால் உயிர் கொடுக்கும் உழவுத்தொழில் அழிந்தால் உலகம் இருக்கும். ஆனால் உயிர்கள் இருக்காது. அப்படிப்பட்ட உழவுத்தொழில் செய்யும் கிராமங்கள் நகரை நோக்கித் திரும்பிச் செல்வது காலத்தின் கட்டாயம் என்றாலும், கஷ்டகாலம் நம்மை நோக்கி வருகிறது என்பதும் நம் அறிய வேண்டியதும் கட்டாயம். நம் கிராமங்கள் அழிந்து வருவதை நாம் கண்கூடாகப் பார்த்து வருகின்றோம்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

நகரத்திற்கு வரும் கிராமத்தினர் பட்டியலில் இந்திய அளவில் தமிழகம் 3 வது இடத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 14.5% பேர் கிராமங்களைக் காலி செய்துவிட்டு நகருக்குள் வந்துவிட்டனர். மொத்தமுள்ள மக்களின் 48.40% பேர் நகரங்களில் வசிப்பது உணவு உற்பத்திக்கு விடப்பட்ட அபாய எச்சரிக்கை. ஏற்கனவே கேரளா, கர்நாடகா, ஆந்திராவிடம் தண்ணீருக்காகப் போராடி வரும் நாம், இனிவரும் காலங்களில் உணவுக்கு அண்டை மாநிலத்தை நம்பி இருக்க வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை.

கிராமங்களுக்கு என சில அடையாளங்கள் உண்டு. வயல்வெளி, திண்ணைவீடுகள், மரத்தடி, கோயில், குளம் இவற்றுடன் மண் மணக்கும் விளையாட்டுகள் – கபடி தமிழகக் கிராமங்களுக்கே உரிய அடையாளம். ஒரு காலத்தில் ஊருக்கு ஊர் கேட்ட சடு…. குடு சப்தங்களை இப்போது கேட்க முடியவில்லை. எங்கே செல்கிறோம் நாம் என்றே புரியவில்லை.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

”ஆற்றங்கரை ஓரம் அமைந்த வீடுகள்
பச்சை கம்பளம் விரித்தாற் போல
பசுமை நிறைந்த வயல் வெளிகள்
குடும்பத்தோடு அகம் மகிழும்
திண்ணை அமர்வு”

என அனைத்தையும் தொலைத்துவிட்டு ஆன்ராய்ட் அலை பேசியின் தொடு திரையில் அழகிய படங்களைத் தேடுதலால் மட்டுமே தொலைந்த நம் கிராமத்தைத் திரும்பி விட முடியாது. இயன்ற வரை இயற்கையைப் போற்றி வாழ்வோம். கிராமத்தை அழிவிலிருந்து மீட்போம்!

(அல்லது)

Question 46.
(ஆ) உரிமைத்தாகம் ‘ கதையில் சகோதரர்கள் இருவரும் ஒன்றிணையாமல் இருந்திருந்தால்.கதையைத் தொடர்ந்து எழுதி முடிக்க.
Answer:

  • மேலூர் பங்காருசாமியிடம் தன் நிலப்பத்திரத்தை கொடுத்துப் பணம் பெற்ற வெள்ளைச்சாமி அதை அவனால் மீட்டுக்கொள்ள முடியவில்லை. தேவையான பணத்தைத் தயார் செய்ய முடியவில்லை. மேலும் வட்டியும் அதிகமாகிக் கொண்டே போனது.
  • இதை எப்படியோ தெரிந்து கொண்ட வெள்ளைச்சாமியின் அண்ணன் முத்தையா பங்காருசாமியிடம் சென்று பத்திரத்தை மீட்பதற்காகப் பேசினான்.
  • ஆனால் அவன் தம்பி என் சொந்தப் பிரச்சனைகளில் தலையிட வேண்டாம் என்று சொல்லித் திட்டி அனுப்பிவிட்டான். Tamil Nadu 12th Tamil Model Question Paper 2
  • காலம் கடத்து கொண்டே இருந்தது வெள்ளைச்சாமிக்குப் போதிய பணம் கிடைக்கவே இல்லை. வட்டியும் கொடுக்கவில்லை.
  • பிறகு இறுதியாக வெள்ளைச்சாமியின் புஞ்சை நிலம் ஏலத்திற்கு விடப்பட்டது. ஏலத்தில் அவனுடைய நிலம் கைமாறிப்போனது.
  • வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் நிலத்தையும், தன் உறவுகளையும் பறிகொடுத்துவிட்டோம் என எண்ணி வெள்ளைச்சாமி மனநிம்மதியில்லாமல் இருந்தான்.
  • தன்னுடைய நிலத்தைப் பார்க்கும் போதெல்லாம் மனவேதனையில் துடித்தான். நாட்கள் பல கடந்தது. மழைக்காலம் தொடங்கியது. மழை பெய்யோ பெய்யெனப் பெய்தது. Tamil Nadu 12th Tamil Model Question Paper 2
  • அதற்கு அடுத்த நாள் காட்டு மேட்டுப் பகுதியில் வெள்ளைச்சாமி செல்லும்போது அவனுடைய புன்செய் நிலத்தில் அவனுடைய அண்ணன் முத்தையா ஏர் உழுதுகொண்டு இருந்தான்.
  • அதைப் பார்த்த பிறகுதான் விசாரித்தான் யார் அந்த நிலத்தை ஏலத்தில் வாங்கியது என்று அப்பொழுது தான்.
  • அவனுக்குத் தெரிந்தது தன்னுடைய அண்ணன் நிலத்தை வாங்கியுள்ளான் என தன்கையிலிருந்து சென்றாலும் என்.
  • அண்ணன் கையில் என் நிலம் உள்ளது என்ற சந்தோசத்தில் சென்றான் வெள்ளைச்சாமி. Tamil Nadu 12th Tamil Model Question Paper 2
  • தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடுகிறது என்று சொல்லியதெல்லாம் உண்மைதான் என உரிமைத்தாகத்தால் உணர்ந்து கொண்டான்.

பகுதி – V |

அடிமாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக. [1 x 4 = 4]

Question 47.
(அ) ஓங்கிலிடை என்று துவங்கும் தண்டியலங்கார மேற்கோள் பாடலை எழுதுக.
Answer:
ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது
தன்னேர் இலாத தமிழ்! – தண்டி

(ஆ) படும் என முடியும் குறளை எழுதுக. [1 x 2 = 2]
Answer:
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும். – திருவள்ளுவர்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

Samacheer Kalvi 12th Accountancy Solutions Chapter 10 Computerised Accounting System-Tally

Students can Download Accountancy Chapter 10 Computerised Accounting System-Tally Questions and Answers, Notes Pdf, Samacheer Kalvi 12th Accountancy Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 12th Accountancy Solutions Chapter 10 Computerised Accounting System-Tally

Samacheer Kalvi 12th Accountancy Computerised Accounting System-Tally Text Book Back Questions and Answers

I. Choose the Correct Answer

Question 1.
Accounting report prepared according to the requirements of the user is ……………..
Answer:
(a) Routine accounting report
(b) Special purpose report
(c) Trial balance
(d) Balance sheet
Answer:
(b) Special purpose report

Question 2.
Function key F11 is used for ……………..
(a) Company Features
(b) Accounting vouchers
(c) Company Configuration
(d) None of these
Answer:
(a) Company Features

Samacheer Kalvi 12th Accountancy Solutions Chapter 10 Computerised Accounting System-Tally

Question 3.
Which submenu displays groups, ledgers and voucher types in Tally?
(a) Inventory vouchers
(b) Accounting vouchers
(c) Company Info
(d) Account Info
Answer:
(d) Account Info

Question 4.
What are the predefined Ledger(s) in Tally?
(i) Cash
(ii) Profit and Loss A/c
(iii) Capital A/c
(a) Only (i)
(b) Only (ii)
(c) Both (i) and (ii)
(d) Both (ii) and (iii)
Answer:
(c) Both (i) and (ii)

Question 5.
Contra voucher is used for ……………..
(a) Master entry
(b) Withdrawal of cash from bank for office use
(c) Reports
(d) Credit purchase of assets
Answer:
(b) Withdrawal of cash from bank for office use

Question 6.
Which is not the default group in Tally?
(a) Suspense account
(b) Outstanding expense
(c) Sales account
(d) Investments
Answer:
(b) Outstanding expense

Question 7.
Salary account comes under which of the following head?
(a) Direct Incomes
(b) Direct Expenses
(c) Indirect Incomes
(d) Indirect Expenses
Answer:
(d) Indirect Expenses

Question 8.
₹ 25,000 withdrawn from bank for office use. In which voucher type, this transaction will be recorded ……………..
(a) Contra Voucher
(b) Receipt Voucher
(c) Payment Voucher
(d) Sales Voucher
Answer:
(a) Contra Voucher

Question 9.
In which voucher type credit purchase of furniture is recorded in Tally ……………..
(a) Receipt voucher
(b) Journal voucher
(c) Purchase voucher
(d) Payment voucher
Answer:
(b) Journal voucher

Samacheer Kalvi 12th Accountancy Solutions Chapter 10 Computerised Accounting System-Tally

Question 10.
Which of the following options is used to view Trial Balance from Gateway of Tally?
(a) Gateway of Tally -> Reports -> Trial Balance
(b) Gateway of Tally -> Trial Balance
(c) Gateway of Tally -> Reports -> Display -> Trial Balance
(d) None of these
Answer:
(c) Gateway of Tally -> Reports -> Display -> Trial Balance

II. Very Short Answer Questions

Question 1.
What is automated accounting system?
Answer:
Automated accounting is an approach to maintain up-to-date accounting records with the aid of accounting software.

Question 2.
What are accounting reports?
Answer:
Accounting report is a compilation of accounting information that are derived from the accounting records of a business concern. Accounting reports may be classified as routine reports and special purpose reports.

Question 3.
State any five accounting reports.
Answer:

  1. Day books/Joumal
  2. Ledger
  3. Trial Balance
  4. Income statement
  5. Balance sheet

Samacheer Kalvi 12th Accountancy Solutions Chapter 10 Computerised Accounting System-Tally

Question 4.
What is Accounting Information system (AIS)?
Answer:
Accounting Information (AIS) system is one of the system in MIS. It collects financial data (AIS) processes them and provides information to the various users.

Question 5.
What is a group in Tally. ERP9?
Answer:
Group is a collection of ledgers of the same nature. There are predefined groups of accounts which are widely used in accounts of many organisation. Groups are categorised as primary groups and sub – groups.

III. Short Answer Questions

Question 1.
Write a brief note on accounting vouchers?
Answer:
Following are some of the major accounting vouchers in an organisation:

  1. Receipt Voucher
  2. Payment Voucher
  3. Contra Voucher
  4. Purchase Voucher
  5. Sales Voucher
  6. Journal Voucher

Question 2.
What are the pre – defined ledgers available in Tally.ERP9?
Answer:
Tally has two pre – defined ledgers, cash and profit and loss A/c. The user has to create various other ledgers based on their requirements. Predefined group/ledger cannot be deleted.

Question 3.
Mention the commonly used voucher types in Tally.ERP9?
Answer:
Voucher is a document which contains details of transaction. Transactions are to be recorded through voucher entries. Tally has a set of predefined vouchers such as purchase, sales, payment, receipt and contra. To view the list of voucher type Gateway of Tally > Masters > Accounts Info > Voucher Types > Display
As per the requirement of users, additional voucher type can be created.

Samacheer Kalvi 12th Accountancy Solutions Chapter 10 Computerised Accounting System-Tally

Question 4.
Explain how to view profit and loss statement in Tally.ERP9?
Answer:
To view profit and loss account in Tally ERP9.
F10: A/c Reports > Profit and Loss A/c > Alt FI (detailed)
or
Gateway of Tally > Reports > Profit and Loss A/c > Alt FI (detailed)

Question 5.
Explain any five applications of computerised accounting system (CAS).
Answer:
The applications of CAS are as follows

  1. Maintaining accounting records
  2. Inventory management
  3. Pay – roll preparation
  4. Report generation
  5. Data Import/Export
  6. Taxation

IV. Exercises

Question 1.
Record the following transactions in Tally.

(a) Devi commenced a business with a capital of ₹ 4,00,000
(b) An account was opened with Indian Bank and deposited ₹ 60,000
(c) Purchased furniture by paying cash ₹ 15,000
(d) Goods purchased on credit from Sumathy for ₹ 50,000
(e) Cash sales made for ₹ 10,000
(f) Goods purchased from Raja for ₹ 5,000 and paid by cheque
(g) Goods sold to Aran on credit for ₹ 70,000
(h) Money withdrawn from bank for office use ₹ 25,000
(i) Part payment of ₹ 30,000 made to Sumathy by cheque
(j) Aran made part payment of ₹ 10,000 by cash
(k) Salaries paid to staff through ECS ₹ 36,000
(l) Carriage on purchases of ₹ 6,000 paid by cash
(m) Purchased computer from Muthu Ltd. on credit ₹ 44,000

Analysis of Transactions, Passing Journal entries. Identification of Voucher type and group.
Samacheer Kalvi 12th Accountancy Solutions Chapter 10 Computerised Accounting System-Tally

Solution:
1. Following Steps are to be followed to enter the transactions in Tally ERP9,

1. To Create Company:
Company Info > Create Company
Type the Name as Devi and keep all other fields as they are and choose. “Yes” to accept

2. To maintain accounts only:
Gateway of Tally > Fll Accounting Features > General > Maintain Accounts only: Yes > Accept Yes

3. To Create Ledger Accounts:
Gateway of Tally > Masters > Accounts Info > Ledgers > Single Ledger > Create

(i) To Create Devi’s Capital A/c
Name: Devi’s Capital A/c
Under: Capital Account Accept: Yes

(ii) To Create Indian Bank A/c
Name: Indian Bank A/c Under: Bank Accounts Accept: Yes

(iii) To Create Furniture A/c
Name: Furniture A/c Under: Fixed Assets Accept: Yes

(iv) To Create Purchases A/c
Name: Purchases A/c Under: Purchase Accept: Yes

(v) To Create Sumathy A/c Name: Sumathy A/c Under: Sundry Creditors Accept: Yes

(vi) To Create Sales A/c Name: Sales A/c Under: Sales Account Accept: Yes

(vii) To Create Aran A/c Name: Aran A/c Under: Debtors A/c Accept: Yes

(viii) To Create Salaries A/c Name: Salaries A/c Under: Indirect Expenses Accept: Yes

(ix) To Create Carriage A/c Name: Carriage A/c Under: Direct Expenses Accept: Yes

(x) To Create Computer A/c Name: Computer A/c Under: Assets A/c Accept: Yes

(xi) To Create Muthu Ltd A/c Name: Muthu Ltd A/c Under: Sundry Creditors Accept: Yes

4. To enter transactions through vouchers
Gateway of Tally > Transaction > Accounting vouchers
(i) Devi commenced a business with a capital of Rs.4,00,000
F6: Receipt Voucher Accounts: Cash
Particulars: Devi’s Capital A/c (Choose from List of Ledger Accounts)
Enter the Amount of Capital of Rs. 4,00,000
Narration: Capital introduced. Accept: Yes

(ii) An Account was opened with Indian Bank and deposited Rs. 60,000
F4: Contra Voucher Accounts: Indian Bank
Particulars: Cash Amount: Rs. 30,000
Narration: Opened Bank Account in Indian Bank Accept: Yes

(iii) Purchased furniture by paying cash Rs. 15,000
F5: Payment Voucher Account: Cash
Particulars: Furniture A/c Amount: Rs. 15,000 Narration: Furniture bought by cash Accept: Yes

(iv) Goods purchased on credit from Sumathy for Rs. 50,000
F9: Purchase Voucher Party’ A/c, Name: Sumathy A/c
Particulars: Purchase A/c Amount: Rs. 50,000
Narration: Goods purchased on credit from Sumathy Accept: Yes

(v) Cash Sales made forRs. 10,000
F8: Sales Voucher Account: Cash
Particulars: Sales A/c Amount: Rs. 10,000
Narration: Cash Sales made Accept: Yes

(vi) Goods purchased from Raja Rs. 5,000 and paid by Cheque
F9: Purchase Voucher Account: Bank
Particulars: Purchase A/c Amount: Rs. 5,000
Narration: (Bank) Purchase by cheque

(vii) Goods sold to Arun on credit for Rs. 70,000
F8: Sales Voucher Party A/c Name: Arun A/c Amount: Rs. 70,000
Narration: Goods sold on credit to Arun Accept: Yes (viii) Money withdrawn from bank for office use Rs. 25,000 F4: Contra Voucher Account: Cash Particulars: Indian Bank Amount: Rs. 25,000 Narration: Cash withdrawn from bank Accept: Yes

(ix) Part Payment of Rs. 30,000 to Sumathy by Cheque
F5: Payment Voucher Account: Indian Bank
Particulars: Sumathy A/c Amount: Rs. 30,000
Narration: Payment made to Sumathy by Cheque Accept: Yes

(x) Salaries paid to staff through ECS Rs. 36,000
F5: Payment Voucher Account: Indian Bank
Particulars: Salaries A/c Amount: Rs. 36,000
Narration: Salaries paid through ECS Accept: Yes

(xi) Carriage of Rs. 6,000 paid by cash
F5: Payment Voucher Account: Cash
Particulars: Carriage A/c Amount: Rs. 6,000
Narration: Carriage paid by Cash Accept: Yes

(xii) Purchase computer from Muthu Ltd. on credit Rs. 44,000
F7: Journal Voucher Particulars: Computer
Amount Rs. 44,000 To Muthu Ltd Amount: Rs. 44,000
Narration: Computer bought on credit from Muthu Ltd. Accept: Yes

5. To view reports:

(i) To view Trial Balance
Gateway of Tally > Reports > Display > Trial Balance > Alt FI (detailed)

(ii) To view Profit and Loss Account
F10: A/c Reports > Profit and Loss A/c > Alt FI (detailed) (or)
Gateway of Tally > Reports > Profit and Loss A/c Alt FI (detailed)

(iii) To view Balance Sheet
F10: A/c Reports > Balance Sheet > Alt FI (detailed) (or)
Gateway of Tally > Reports > Balance Sheet > Alt FI (detailed)

(iv) To view Ratio Analysis
F10: A/c Reports > Ratio Analysis (or)
Gateway of Tally > Reports > Ratio Analysis

(v) To view Day Book
F10: A/c Reports > Day Book> Alt FI (detailed) (or)
Gateway of Tally > Reports > Display > Day Book > Alt FI (detailed)

Question 2.
The following balance sheet has been prepared from the books of Pearl on 1 – 4 – 2018.
Samacheer Kalvi 12th Accountancy Solutions Chapter 10 Computerised Accounting System-Tally

During the year the following transactions took place:

(a) Wages paid by cash ₹ 4,000
(b) Salaries paid by cheque ₹ 10,000
(c) Cash purchases made for ₹ 4,000
(d) Good purchased on credit from Yazhini ₹ 30,000
(e) Goods sold on credit to Jothi ₹ 40,000
(f) Payment made to Yazhini through NEFT ₹ 6,000
(g) Cash received from Peter ₹ 10,000
(h) Cash sales made for ₹ 4,000
(i) Depreciate buildings at 20%
(j) Closing stock on 31.03.2019 ₹ 9,000

You are required to prepare trading and profit and loss account for the year ended 31-03-2019 and a balance sheet as on that date using Tally.

1. To Create Company Company Info > Create Company
Type the Name as Pearl and keep all other fields as they are and choose. “Yes” to accept

2. To maintain accounts only
Gateway of Tally F11 Accounting Features > General > Maintain Accounts only: Yes > Accept: Yes

3. To Create Ledger Accounts with Opening Balances
Gateway of Tally > Masters > Accounts Info > Ledgers > Single Ledger > Create
Samacheer Kalvi 12th Accountancy Solutions Chapter 10 Computerised Accounting System-Tally
Note: Cash account need not be created as it is a default ledger. Only the opening balance has to be recorded by altering the cash account.

To record the opening balances of cash
Gateway of Tally > Masters > Accounts Info > Ledger > Single Ledger > Alter
After creating the Ledgers and recording the opening balances of ledger accounts the balance
sheet of Pearl is shown as in the following figure.

3. To Create Ledger Accounts for Transactions
Samacheer Kalvi 12th Accountancy Solutions Chapter 10 Computerised Accounting System-Tally

4. To enter transaction through vouchers
Gateway of Tally > Transactions > Accounting Vouchers .
Example: Wages of Rs. 4,000 paid by cash
F5: Payment Voucher
Account: Cash
Particulars: Wages A/c
Amount: Rs. 4,000
Narration: Wages paid by Cash
Accept: Yes
In the similar way, recorded the other transactions. Use payment voucher for salaries paid
and payments to yazhini.
Use purchase voucher for credit sales to Jothi and Cash sales. Use Receipt voucher for cash received from Peter.
Use Journal voucher for depreciation.

5. To record closing stock:
Since maintain accounts only is set to ‘Yes’ and integrate accounts and inventory is set to ‘No’ under accounting features. Stock has to be recorded manually. Hence the closing stock has to be recorded by altering the stock account and while entering the date of closing stock, the date of opening stock has to be entered. The following procedure is to be followed: Gateway of Tally > Masters > Accounts Info > Ledger > Single Ledger > Alter > Stock > Closing Balance > Date (Opening date) > Amount > Accept: Yes

6. To view reports
(i) To view Profit and Loss Account
F10 A/c Reports > Profit and Loss A/c > Alt F1 (detailed)
(or) Gateway of Tally > Reports > Profit and Loss A/c > Alt FI (detailed)

(ii) To view Balance Sheet
F10 A/c Reports > Balance Sheet > Alt FI (detailed) (or)
Gateway of Tally > Reports > Balance Sheet > Alt FI (detailed).

Samacheer Kalvi 12th Accountancy Computerised Accounting System-Tally Additional Questions and Answers

I. Choose the correct answer

Question 1.
Tally is designed to meet the requirements of ………………
(a) All types of companies
(b) Small company
(c) Small and medium company
(d) None of the above
Answer:
(c) small and medium company

Question 2.
Gateway of Tally screen to separated into ………………
(a) Six sections
(b) Five sections
(c) Seven sections
(d) Eight sections
Answer:
(a) Six sections

Samacheer Kalvi 12th Accountancy Solutions Chapter 10 Computerised Accounting System-Tally

Question 3.
For creating a company we use ………………
(a) Alt + F3
(b) Alt + FI
(c)Alt + F2
(d) ESC key
Answer:
(a) Alt + F3

Question 4.
For selecting a company we use ………………
(a) Alt + FI
(b) FI
(c) Ctrl + FI
(d) F2
Answer:
(b) FI

Question 5.
Groups are ………………
(a) Collection of ledgers initially
(b) type of voucher entry
(c) both of the above
(d) None of the above
Answer:
(a) collection of ledgers initially

Question 6.
The 15 primary groups are ………………
(a) 12 sub – groups
(b) 13 sub – groups
(c) 11 sub – groups
(d) 10 sub – groups
Answer:
(b) 13 sub – groups

Question 7.
Bank Accounts comes under ………………
(a) Current Assets
(b) Loans
(c) Current Liabilities
(d) Capital Account
Answer:
(a) Current Assets

Question 8.
Nature of the primary group is among one of the following ………………
(a) Assets, Liabilities, Revenue and Capital
(b) Balance Sheet and Profit and Loss Account
(c) Assets, Liabilities, Income and Expenses
(d) None of the above
Answer:
(c) Assets, Liabilities, Income and Expenses

Question 9.
When group behaviour is like sub-ledger is set to No ………………
(a) It behaves like ledger
(b) The same will display all the ledgers grouped under the same in details mode
(c) All of the above
(d) None of the above
Answer:
(b) The same will display all the ledgers grouped under the same in details mode

Question 10.
Choose the correct statement:
(a) All the transactions are recorded through voucher entry
(b) All the transactions are recorded through Journal entry
(c) All the transactions are recorded through Receipts and Payment entry
(d) All of the above
Answer:
(a) All the transactions are recorded through voucher entry

Question 11.
How to enter the Receipt voucher? Option is ………………
(a) Gateway of Tally > Accounting vouchers > F6 – Receipt
(b) Gateway of Tally > Transactions > F6 – Receipt
(c) Gateway of Tally > Transactions > Accounting vouchers > F6 – Receipt
(d) Gateway of Tally ? F6 – Receipt > Transactions
Answer:
(c) Gateway of Tally > Transactions > Accounting vouchers > F6 – Receipt

Samacheer Kalvi 12th Accountancy Solutions Chapter 10 Computerised Accounting System-Tally

Question 12.
How to enter the contra voucher? Option is ………………
(a) Gateway of Tally > Transactions > Accounting > F4 – Contra
(b) Gateway of Tally > Accounting vouchers > F4 – Contra
(c) Gateway of Tally > Transactions > F4 – Contra
(d) None of these
Answer:
(a) Gateway of Tally > Transactions > Accounting > F4 Contra

Question 13.
How to enter the sales voucher? Option is ………………
(a) Gateway of Tally > Transaction > F8 – Sales
(b) Gateway of Tally > Transaction > Accounting voucher > F8 – Sales
(c) Gateway of Tally > Accounting vouchers > F8 – Sales
(d) None of the above
Answer:
(b) Gateway of Tally > Transaction > Accounting voucher > F8 – Sales

Question 14.
How to enter the Journal vouchers? Option is ………………
(a) Gateway of Tally > Transactions > F7 – Journal
(b) Gateway of Tally > Accounting vouchers > F7 – Journal
(c) Gateway of Tally > Accounting voucher > Transactions > F7 – Journal
(d) Gateway of Tally > Transactions > Accounting voucher > F7 – Journal
Answer:
(d) Gateway of Tally > Transactions > Accounting voucher > F7 – Journal

II. Very short answer questions

Question 1.
What are the steps involved in designing accounting reports?
Answer:
The following are the steps involved in designing accounting reports.

  1. Define the objectives of generating report
  2. Specify the structure of the report.
  3. Creating database queries to interact with the database to retrieve, modify, add or delete data from the records.

Question 2.
What is meant by ‘Tally ERP9”?
Answer:
A number of readymade accounting software are available off – the – shelf, i.e. ready to use such as Tally. Busy and Fact. But the most commonly and widely used accounting software is Tally. Accounting and Inventory management softwares available are fast, powerful and , multi – lingual.

Samacheer Kalvi 12th Accountancy Solutions Chapter 10 Computerised Accounting System-Tally

Question 3.
What are the main area of Tally?
Answer:
The main area is separated into two:

  1. Left hand side area: It provides current period, current date and list of selected companies.
  2. Right hand side area: Company Information such as select a company, create a company and Back up a company.

Question 4.
What is F – 11 Company Feature contents?
Answer:
F – 11 Features menu is displayed as shown.

  1. Accounting Features
  2. Inventory Features
  3. Statutory Features
  4. Tally_NET Features
  5. Tax Audit Features

Question 5.
What are thePre – defined Groups in Tally.ERP – 9?
Answer:
By default Tally. ERP9 provides a list of groups called pre-defined groups. The primary group cannot be deleted. However it can be renamed which is not suggested. There are 28 Pre¬defined Groups in Tally. ERP9. Out of which 15 are primary groups and 13 are sub-groups.

Question 6.
What is meant by Hot Keys?
Answer:
Hot Keys are capitalised and are red in colour on all the menu screen. Using the Hot Keys in the company Info Screen will take you to that particular screen or display the sub – menus within that option.

III. Short answer questions

Question 1.
What are the salient features of computerised accounting system?
Answer:

  1. Simplicity: They are easy to set up and simple to use.
  2. Speed: They are capable of generations instant and accurate report.
  3. Power: They are capable of maintaining accounts of multiple companies and with unlimited levels of classification.
  4. Flexibility: They provide flexibility to generate instant reports for given period.

Question 2.
What are the advantages of computerised accounting system?
Answer:

  1. Speed
  2. Accuracy
  3. Reliability
  4. Up – to – date
  5. Scalability
  6. Ligibility
  7. Efficiency
  8. Quality Report
  9. MIS Report
  10. Automated document production
  11. Real – time user interface
  12. Storage
  13. Motivation and Retrieval Employees interest.

Question 3.
What are the voucher entry in accounting system Tally ERP9?
Answer:
The following are the basic voucher types considered

  1. Receipts: To record receipts of money by cash, cheque and basic transfer.
  2. Payments: To record payment of money by cash and cheque.
  3. Journal: To record all Non-cash transactions.
  4. Contra: To record transfer of funds between cash and bank accounts.

Voucher Entry Screen is divided into three parts.

  1. Main voucher entry
  2. Button Bar
  3. Calculator

Samacheer Kalvi 12th Accountancy Solutions Chapter 10 Computerised Accounting System-Tally

Question 4.
How too Quitting do Tally ERP9?
Answer:
To quit working and Tally ERP9

  • Press ESC until you see the message Quit?
    Yes or No. Press Enter or Y or Click Yes to quit Tally ERP9.
  •  Alternatively to exit without confirmation, Press Ctrl + Q from the Gateway of Tally
  • You can also enter while the option Quit is selected from Gateway of Tally.

Question 5.
How to shut a company in Tally.ERP9?
Answer:
Go to the Gateway of Tally > Alt + F3 > Company Info > Shut company. Select the company which you need to shut down from the list of companies, you can also use Alt + FI to shut a company from the Gateway of Tally Screen.

Question 6.
How to alter the company details in Tally.ERP9?
Answer:
Go to the Gateway of Tally > Alt + F3 > Company Info > Alter. Select the Company which you need to alter from the list of companies and press Enter to view the company Alternation screen Alter the company details as required and, accept the screen.

IV. Exercise

Question 1.
Record the following transactions in tally.

(a) Kumar commenced a business with a capital of Rs. 5,00,000
(b) Opened an account with SBI and deposited Rs. 80,000
(c) Purchased furniture by paying cash Rs. 20,000
(d) Goods purchased on credit from Kalpana for Rs. 60,000
(e) Cash sales for Rs. 20,000
(f) Goods purchased from Ramu for Rs. 7,000 paid by cheque
(g) Goods sold to Venu on credit for Rs. 80,000
(h) Money withdrawn from bank for office use Rs. 35,000
(i) Part payment of Rs. 40,000 made by Kalpana by cheque.
(j) Aran made part payment of Rs. 20,000 by Cash
(k) Salaries paid to staff through ECS Rs. 45,000
(l) Carriage on purchase of Rs. 8,000 paid by cash
(m) Purchased computer from Maria Ltd on Credit Rs. 50,000

Samacheer Kalvi 12th Accountancy Solutions Chapter 10 Computerised Accounting System-Tally
Solution:
Following Steps are to be followed to enter the transactions in Tally ERP9,
1. To Create Company Company Info > Create Company
Type the Name as Kumar and keep all other fields as they are and choose. “Yes” to accept

2. To maintain accounts only
Gateway of Tally > FI 1 Accounting Features > General > Maintain Accounts only: ‘Yes’ > Accept: Yes

3. To create ledger accounts
Gateway of Tally > Masters > Accounts Info > Ledger > Single Ledger > Create

(i) To create Kumar’s Capital A/c
Name: Kumar’s Capital A/c
Under: Capital Account Accept: Yes

(ii) To create State Bank of India A/c
Name: State Bank of India A/c
Under: Bank Accounts
Accept: Yes

(iii) To create Furniture A/c
Name: Furniture A/c
Under: Fixed Assets
Accept: Yes

(iv) To create Purchases A/c
Name: Purchases A/c
Under: Purchase
Accept: Yes

(v) To create Kalpana A/c
Name: Kalpana
Under: Sundry Creditors
Accept: Yes

(vi) To create Sales A/c
Name: Sales A/c
Under: Sales Account
Accept: Yes

(vii) To create Venu A/c
Name: Venu A/c
Under: Sundry Debtors A/c
Accept: Yes

(viii) To create Salaries A/c
Name: Salaries A/c
Under: Indirect Expenses
Accept: Yes

(ix) To create Carriage A/c
Name: Carriage A/c
Under: Direct Expenses
Accept: Yes

(x) To create Computer A/c
Name: Computer A/c
Under: Assets
Accept: Yes

(xi) To create Maria Ltd A/c
Name: Maria Ltd A/c
Under: Sundry Creditors
Accept: Yes

4. To enter transactions through vouchers
Gateway of Tally > Transactions > Accounting vouchers
(i) Kumar commenced a business with a capital Rs. 5,00,000
F6: Receipt Voucher Account: Cash
Particulars: Kumar’s Capital A/c
(Choose from the List of Ledger Accounts)
Enter the amount of capital: Rs. 5,00,000
Narration: Capital introduced Accept: Yes

(ii) An Account was opened with State Bank of India and deposited Rs. 80,000
F4: Contra Voucher Account: State Bank of India
Particulars: Cash Amount: Rs. 80,000
Narration: Opened Bank Account in SBI
Accept: Yes

(iii) Purchased furniture by paying cash Rs. 20,000
F5: Payment Voucher Account: Cash
Particulars: Furniture A/c
Amount: Rs. 20,000
Narration: Furniture bought by cash
Accept: Yes

(iv) Goods purchased on credit from Kalpana Rs. 60,000
F9: Purchase Voucher Party A/c Name: Kalpana A/c
Particulars: Purchases A/c Amount: Rs. 60,000
Narration: Goods purchased on credit from Kalpana Accept: Yes

(v) Cash Sales made for Rs. 20,000
F8: Sales Voucher Account: Cash
Particulars: Sales A/c Amount: Rs. 20,000
Narration: Cash Sales made Accept: Yes

(vi) Goods purchased from Arun for Rs. 7,000 and money deposited in CDM.
F9: Purchase Voucher Account: Cash
Particulars: Purchase A/c Amount: Rs. 7,000
Narration: Cash Purchases made Accept: Yes

(vii) Goods sold to Venu on credit for Rs. 80,000
F8: Sales Voucher Party A/c Name: Venu A/c
Particulars: Sales A/c Amount: Rs. 80,000
Narration: Goods sold on credit to Venu Accept: Yes

(viii) Money withdrawn from bank for office use Rs. 35,000
F4: Contra Voucher Account: Cash
Particulars: State Bank of India A/c Amount: Rs. 35,000
Narration: Cash withdrawn from bank Accept: Yes

(ix) Part Payment of Rs. 40,000 made to Kalpana by Cheque
F5: Payment Voucher Account: State Bank of India
Particulars: Kalpana Amount: Rs. 40,000
Narration: Payment made to Kalpana by Cheque Accept: Yes

(x) Salaries paid to staff through ECS Rs. 45,000
F5: Payment Voucher Account: State Bank of India
Particulars: Salaries A/c Amount: Rs. 45,000
Narration: Salaries paid through ECS Accept: Yes

(xi) Carriage of Rs. 8,000 paid by cash
F5: Payment Voucher Account: Cash
Particulars: Carriage A/c Amount : Rs. 8,000
Narration: Carriage paid by Cash Accept: Yes

(xii) Purchases computer from Maria Ltd. on credit Rs. 50,000
F7: Journal Voucher
Particulars: Computer
Amount: Rs. 50,000 To Maria Ltd. Amount: Rs. 50,000
Narration: Computer bought on credit from Maria Ltd. Accept: Yes

5. To view reports

(i) To view Trial Balance
Gateway of Tally > Reports > Display > Trial Balance > Alt FI (detailed)

(ii) To view Profit and Loss Account
F10: A/c Reports > Profit and Loss A/c > Alt FI (detailed) or
Gateway of Tally > Reports > Profit and Loss A/c and Alt FI (detailed)

(iii) To view Balance Sheet
F10: A/c Reports > Balance Sheet > Alt FI (detailed) (or)
Gateway of Tally > Reports > Balance Sheet > Alt FI (detailed)

(iv) To view Ratio Analysis
F10: A/c Reports > Ratio Analysis (or)
Gateway of Tally > Reports > Ratio Analysis

(v) To view Day Book
F10: A/c Reports > Day Book> Alt FI (detailed) (or)
Gateway of Tally > Reports > Display > Day Book > Alt FI (detailed)

Question 2.
The following balance sheet has been prepared from the books of white on 1.4.2018
Samacheer Kalvi 12th Accountancy Solutions Chapter 10 Computerised Accounting System-Tally
During the year the following transactions took place:

(a) Wages paid by cash ₹ 4,000
(b) Rent paid by cheque ₹ 10,000
(c) Cash purchases made for ₹ 6,000
(d) Good purchased on credit from Mathi ₹ 30,000
(e) Goods sold on credit to Kala ₹ 50,000
(f) Payment made to Mathi by cheque ₹ 10,000
(g) Cash received from Venkat ₹ 60,000
(h) Cash sales made for ₹ 12,000
(i) Depreciate Buildings @ 10%
(j) Closing stock on 31.03.2019 ₹ 30,000

You are required to prepare trading and profit and loss account for the year ended 31-03-2019 and a balance sheet as on that date using Tally.
Solution:
Following steps are to be followed to enter the transactions in Tally ERP9.
1. To Create Company Company Info > Create Company
Type the Name as White and keep all other fields as they are and choose. ‘Yes’ to accept

2. To maintain accounts only
Gateway of Tally > F11 Accounting Features > General > Maintain Accounts only: Yes > Accept: Yes

3. To create ledger accounts with opening balances
Gateway of Tally > Masters > Accounts Info > Ledgers > Single Ledger > Create
Samacheer Kalvi 12th Accountancy Solutions Chapter 10 Computerised Accounting System-Tally
Note: Cash account need not be created as it is a default ledger. Only the opening balance has to be recorded by altering the cash account.

To record the opening balance of cash:
Gateway of Tally > Masters > Accounts Info > Ledgers > Single Ledger > Alter
After creating the ledgers and recording the opening balances of ledger accounts the balance
sheet of White is shown as in the following figure.

3. To create ledger accounts for transactions
Samacheer Kalvi 12th Accountancy Solutions Chapter 10 Computerised Accounting System-Tally

4. To enter transactions through vouchers
Gateway of Tally > Transactions > Accounting Vouchers
Example: Wages of Rs. 4,000 paid by cash
F5: Payment Voucher
Account: Cash
Particulars: Wages A/c
Amount: Rs. 4,000
Narration: Wages paid by Cash
Accept: Yes
In the similar way, record the other transactions. Use payment voucher for rent paid and payments to Babu.
Use purchase voucher for credit purchase from Babu and Cash purchases.
Use Sales voucher for credit sales to Venkat and Cash sales Use Receipt voucher for cash received from Venkat Use Journal voucher for depreciation.

5. To record closing stock:
Since maintain accounts only is set to “Yes” and integrate accounts and inventory is set to ‘No’ under accounting features. Stock has to be recorded manually. Hence, the closing stock has to be recorded by altering the stock account and while entering the date of closing stock, the date of opening stock has to be entered. The following procedure is to be followed: Gateway of Tally > Masters > Accounts Info > Ledgers > Single Ledger > Alter > Stock > Closing Balance > Date (Opening date) > Amount > Accept: Yes

6. To view reports:
(i) To view Profit and Loss Account
F10: A/c Reports > Profit and Loss A/c > Alt FI (detailed)
(or)
Gateway of Tally > Reports > Profit and Loss A/c > Alt FI (detailed)

(ii) To view Balance Sheet
F10: A/c Reports > Balance Sheet > Alt FI (detailed)
(or)
Gateway of Tally > Reports > Balance Sheet > Alt F

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Students can Download Tamil Nadu 12th Tamil Model Question Paper 3 Pdf, Tamil Nadu 12th Tamil Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

TN State Board 12th Tamil Model Question Paper 3

நேரம்: 2.30 மணி
மதிப்பெண்கள்: 90

குறிப்புகள்:

  • இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது. அனைத்து பகுதிகளுக்கும் விடையளிக்க வேண்டும். தேவையான இடங்களில் உள் தேர்வு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
  • பகுதி I, II, III, IV மற்றும் Vல் உள்ள அனைத்து வினாக்களுக்கும் தனித்தனியே விடையளிக்க வேண்டும்.
  • வினா எண் 1 முதல் 14 வரை பகுதி-1ல் தேர்வு செய்யும் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
    ஒவ்வொரு வினாவிற்கும் ஒரு மதிப்பெண். சரியான விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
  • வினா எண் 15 முதல் 30 வரை பகுதி-பால் இரண்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. –
  • வினா எண் 31 முதல் 43 வரை பகுதி-IIIல் நான்கு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
  • வினா எண் 44 முதல் 46 வரை பகுதி-IVல் ஆறு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.அனைத்து வினாவிற்கும் விடையளிக்கவும்.
  • வினா எண் 47-ல் பகுதி-Vல் மனப்பாடப்பகுதி தரப்பட்டுள்ளன.

பகுதி -1

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக [14 x 1 = 14]

(விடைகள் தடித்த எழுத்தில் தரப்பட்டுள்ளன)

Question 1.
‘குவலயானந்தம்’ என்னும் நூல்……….. இலக்கணத்தை மட்டுமே கூறும்.
(அ) எழுத்திலக்கணம்
(ஆ) சொல்
(இ) யாப்பு
(ஈ) அணி
Answer:
(ஈ) அணி

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 2.
ஆணும் பென்னும் ஓருயிரின் தலைகள் என்றெழுது ‘ என தம்பிக்கு எழுதிய கவிஞர் ……….
(அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
(இ) மேத்தா
(ஈ) அப்துல் ரகுமான்
Answer:
(அ) பாரதியார்

Question 3.
அய்யப்ப மாதவன்………… கோட்டையைச் சேர்ந்தவர்.
(அ) வஞ்சிக்
(ஆ) நாட்டரசன்
(இ நாலுவாசல்
(ஈ) தேவ
Answer:
(ஆ) நாட்டரசன்

Question 4.
ஆங்கிலத்தில் இருந்த நீதி மன்றத் தீர்ப்புகளை முதன் முதலில் தமிழில் வெளியிட்டவர்.
(அ) நீதிபதி கிருஷ்ணய்யர்
(ஆ) நீதிபதி சோமநாதன்
(இ) மாயூரம் வேதநாயகம்
(ஈ) நீதிபதி இஸ்மாயில்
Answer:
(இ) மாயூரம் வேதநாயகம்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 5.
திருமணம் தொடங்கி முதல் குழந்தை பிறக்கும் வரை உள்ள காலகட்டத்தைக் குறிப்பது…..
(அ) மணந்தகம்
(ஆ) பிறந்தகம்
(இ) புகுந்தகம்
(ஈ) வளர்ந்தகம்
Answer:
(அ) மணந்தகம்

Question 6.
நான்கு முதல் பன்னிரண்டு வரை அடிவரையறை உடைய பாவகை…………. ஆகும்.
(அ) குறள் வெண்பா
(ஆ) பஃறொடை வெண்பா
(இ) கலிவெண்பா
(ஈ) சிந்தியல் வெண்பா
Answer:
(ஆ) பஃறொடை வெண்பா

Question 7.
புறம் என்றும் புறப்பாட்டு என்றும் அழைக்கப்படும் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றானது…….
(அ) அகநானூறு
(ஆ) புறநானூறு
(இ) தேவாரம்
(ஈ) கலித்தொகை
Answer:
(ஆ) புறநானூறு

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 8.
வெகுளி என்பதன் பொருள்……….
(அ) கோபம்
(ஆ) வியப்பு
(இ) மகிழ்ச்சி
(ஈ) பெருமை
Answer:
(அ) கோபம்

Question 9.
‘திண்ணியர்’ என்பதன் பொருள் தருக.
(அ) அறிவினார்
(ஆ) மன உறுதியுடையவர்
(இ) அறிவிலார்
(ஈ) தீக்காய்வார்
Answer:
(ஆ) மன உறுதியுடையவர்

Question 10.
வேளாண் மேலாண்மை என்பது ….
கூற்று 1: சரியான பயிரைத் தேர்ந்தெடுத்தல், உரிய நேரத்தில் விதைத்தல்.
கூற்று 2 : நீர் மேலாண்மையை நெறிப்படுத்துதல்.
(அ) கூற்று 1, 2 சரி
(ஆ) கூற்று 1 தவறு, 2 சரி
(இ) கூற்று 1 சரி, 2 தவறு
(ஈ) கூற்று 1, 2 தவறு
Answer:
(அ) கூற்று 1, 2 சரி

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 11.
கிறிஸ்துவமும் தமிழும்’ என்னும் நூலை எழுதியவர்……….
(அ) மீனாட்சி
(ஆ) மயிலையார்
(இ) பாரதியார்
(ஈ) திரு. வி.க
Answer:
(ஆ) மயிலையார்

Question 12.
தெய்வமணிமாலை திருவருட்பாவில்……….. திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
(அ) இரண்டாம்
(ஆ) மூன்றாம்
(இ) நான்காம்
(ஈ) ஐந்தாம்
Answer:
(ஈ) ஐந்தாம்

Question 13.
பெருந்தோள் மடந்தை என்பவள் ……….
(அ) மாதவி
(ஆ) மாதிரி
(இ) கண்ண கி
(ஈ) மணிமேகலை
Answer:
(அ) மாதவி

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 14.
நடிகர் திலகத்துக்கு சிவாஜி எனப் பெயர் சூட்டியவர்………….
(அ) அண்ணா
(ஆ) வீரமணி
(இ) பெரியார்
(ஈ) எம். ஜி. ஆர்.
Answer:
(இ) பெரியார்

பகுதி – 1

இரண்டு அல்லது மூன்று வரிகளில் விடை தருக. [12x 2 = 24]

பிரிவு – 1

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக.

Question 15.
பிறகொரு நாள் கோடை என்னும் தலைப்பில் எழுதிய ஆசிரியர் யார்? அவரைப் பற்றிய குறிப்பு தருக.
Answer:
இக்கவிதை அய்யப்ப மாதவன் கவிதைகள்’ என்னும் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், நாட்டரசன் கோட்டையைச் சேர்ந்தவர் கவிஞர் அய்யப்ப மாதவன்.

இதழியல் துறை, திரைத்துறை சார்ந்து இயங்கி வருபவர், இன்று என்ற கவிதைக் குறும்படத்தையும் மழைக்குப் பிறகும் மழை, நானென்பது வேறொருவன் , நீர்வெளி முதலான கவிதை நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

Question 16.
வேடுவதலைவன் குகனிடம் இராமன் கூறியது என்ன?
Answer:
வேடுவ தலைவன் குகனிடம் இராமன், நீ என் தம்பி; இலக்குவன் உன் தம்பி; அழகிய நெற்றியைக் கொண்ட சீதை உன் அண்ணி; குளிர் கடலும் இந்நிலமும் எல்லாம் உனதேயாகும். மேலும் நான் உன்னுடைய ஏவலுக்கேற்பப் பணிபுரிபவன் என்று கூறினான்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 17.
எத்திசையிலும் சோறு தட்டாது கிட்டும்’ – யார்க்கு?
Answer:
கலைத் தொழிலில் வல்லவராய் இருப்பவர்களுக்கு இவ்வுலகில் எத்திசையில் சென்றாலும் உணவு தவறாமல் கிட்டும் என்று ஒளவையார் கூறுகிறார்.

Question 18.
இசைக்கருவிகள் ஒலித்த முறை யாது?
Answer:
குழலின் வழியே யாழிசை நின்றது. யாழிசைக்கு ஏற்ப தண்ணுமையாகிய மத்தளம் ஒலித்தது. தண்ணுமையோடு இயைந்து முழவு ஒலித்தது. முழவுடன் இடக்கை வாத்தியம் கூடி நின்று ஒலித்தது.

பிரிவு – 2

எவையேனும் இரண்டனுக்கு விடை தருக

Question 19.
தமிழர் தம் பழம்பெருமையை உணர உதவும் புதையலாக விளங்கியது எது?
Answer:
ஒவ்வொரு தேசிய இனமும் தன்னுடைய கடந்த கால வரலாற்றை அறிந்திருந்தால் மட்டுமே எதிர்கால இலக்குகளை அடைய முடியும். அத்தகைய இன வரலாற்றை இலக்கியம், தொல்லியல், கல்வெட்டு, பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் தரவுகளைத் தேடி எழுதிய ஆளுமைகளில் முக்கியமானவர் மயிலை சீனி.

வேங்கடசாமி. இதழ் ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கிய அவர், பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியபடியே எழுதி முடித்த புத்தகங்களே, தமிழர் தம் பழம்பெருமையை உணர, உதவும் புதையலாக விளங்குகிறது.

Question 20.
பின்னணி இசை படத்தின் காட்சியமைப்புக்கு எவ்வாறு உயிருட்டும்? சான்று தருக
Answer:
பின்னனி இசை, திரைப்படத்தின் உணர்வுகளை வெளிக்கொணர உதவும் மற்றொரு கலை பின்னணி இசைச் சேர்ப்பும், சில வேளைகளில் மவுனமும் திரையில் உணர்வுகளை வெளிக்கொணர உதவுகின்றன. நமக்குப் பாத்திரங்களின் உணர்வுகளுக்கு விரிவுரை வழங்குவதாக இருக்க வேண்டும்.

அதே போல மவுனம், உரையாடலைவிட அதிகம் பேசுவதாக இருக்கும்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 21.
எழுத்தாணி எத்தனை வகைப்படும் அவை யாவை?
Answer:
எழுத்தாணி மூன்று வகைப்படும். அவை

  • மடக்கெழுத்தாணி,
  • வாரெழுத்தாணி,
  • குண்டெழுத்தாணி

பிரிவு – 3

எவையேனும் ஏழனுக்கு விடை தருக.

Question 22.
ஏதேனும் ஒன்றனுக்குப் பகுபத உறுப்பிலக்கணம் தருக.
(அ) வருவான் (ஆ) எழுகின்றாள்
(அ) வருவான் = வா (வரு) + வ் + ஆன்
Answer:
வா – பகுதி ; வரு – விகாரம் வ் – எதிர்கால இடைநிலை
ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி

(ஆ) எழுகின்றாள் = எழுது – கின்று – ஆள்
Answer:
எழுது – பகுதி கின்று – நிகழ்கால இடைநிலை
ஆள் – பெண்பால் வினைமுற்று விகுதி

Question 23.
ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் இலக்கணக்குறிப்புத் தருக.
Answer:
(அ) யாரையும் (ஆ) காய்நெல்
(அ) யாரையும் – முற்றும்மை
(ஆ) காய்நெல் – வினைத்தொகை

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 24.
மரபுப்பிழை நீக்குக.
வண்டுகளின் ஒலி கேட்டு புலிக்குட்டிகள் களிப்புற்றன.
Answer:
வண்டுகளின் முரலல் கேட்டுப் புலிப்பரள்கள் களிப்புற்றன.

Question 25.
சொல்லைச் சேர்த்தும், பிரித்தும் தொடரமைக்க கண்டதைக் கற்க
Answer:
கண்டதைக் கற்க : திருக்குறளில் கண்டதைக் கற்க மேன்மைதான். கண்டு அத கற்க : சிறந்த நூல்களைக் கண்டு அதைக் கற்பாயாக! 26. கொச்சைச் சொற்களைத் திருத்துக.

எத்தினி நபா சொன்னாலும் படிப்புல கவனத்தைக் காணோம்.

எத்தனை முறை சொன்னாலும் படிப்பில் கவனத்தைக் காணவில்லை.

Question 27.
விடைக்கேற்ற வினா தருக.
Answer:
(அ) கொடுக்கக் கொடுக்கக் குறையாத செல்வம் கல்வியே!
(ஆ) சைவ சமயத்தின் தலைமைக் கடவுள் சிவபெருமான்.
(அ) கொடுக்கக் கொடுக்க குறையாத செல்வம் எது?
(ஆ) சிவபெருமான் எந்த சமயத்தில் தலைமைக் கடவுள்?

Question 28.
மயங்கொலிச் சொற்களின் பொருள் அறிந்து ஒரே தொடரில் அமைக்கவும்.
Answer:
கலை – களை
வயலில் களை பறித்தவர்கள் கூலியைப் பெற்றுக் கொண்டதும் கலைந்து சென்றனர்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 29.
வல்லின மெய்களைத் தேவையற்ற இடங்களில் நீக்கி எழுதுக.
Answer:
தான் பார்த்தப் பெண்ணைப் பிடிக்கவில்லை என்று சொன்னத் தந்தையிடம் கோபப்பட்டான் மகன்.

தான் பார்த்த பெண்ணைப் பிடிக்கவில்லை என்று சொன்ன தந்தையிடம் கோபப்பட்டான் மகன்.

Question 30.
வடமொழி நீக்கித் தனித்தமிழில் எழுதுக.
சுபமுகூர்த்தம் கூடிய நாளில் திருக்கோவிலில் கும்பாபிஷேக வைபவம் நடந்தது.
Answer:
நல்ல நேரம் கூடிய நாளில் திருக்கோவிலில் குடமுழுக்கு விழா நடந்தது.

பகுதி – III

ஐந்து அல்லது ஆறு வரிகளில் விடை தருக. [7×4 = 28]

பிரிவு – 1

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக

Question 31.
சடாயுவைத் தந்தையாக ஏற்று, இராமன் ஆற்றிய கடமைகளை எழுதுக.
Answer:

  • இராமன், தன் தந்தையின் நண்பனான அக்கழுகு வேந்தனையும் தன் தந்தையாகவே கருதி, மகன் நிலையில் அவனுக்குரிய இறுதிச் சடங்குகளைச் செய்கிறான்.
  • பட்ட சிறப்பான விறகுகள் இவை என்று கண்டவர் வியக்கும்படியான கரிய அகில் கட்டைகளையும், சந்தனக் கட்டைகளையும் இராமன் கொண்டுவந்து வைத்தான்.
  • தேவையான அளவு தருப்பைப் புற்களையும் ஒழுங்குபட அடுக்கினான். பூக்களையும் கொண்டுவந்து தூவினான். மணலினால், மேடையைத் திருத்தமாக அமைத்தான்.
  • நன்னீரையும் எடுத்து வந்தான். இறுதிச்சடங்கு செய்யப்படக் கூடிய மேடைக்குத் தன் தந்தையாகிய சடாயுவைப் பெரிய கைகளில் தூக்கிக் கொண்டு வந்தான்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 32.
இராமலிங்க அடிகள் கந்தவேளிடம் எத்தகையோர் உறவு வேண்டுமெனக் கேட்கிறார்?
Answer:

  • அறம் செய்வார் நிறைந்திருக்கும் சென்னையின் கந்தகோட்டத்துத் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் கந்தவேளே.
  • குளிர்ந்த முகத்தோற்றத்தையுடைய தூய மாணிக்க மணியே, அம்மணிகளுள் அருள் நிறைந்த சைவமணியே
  • ஒருநெறிப்பட்ட மனத்துடன் நின்னுடைய மலர்போன்ற திருவடிகளை நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்.
  • உள்ளத்தில் ஒன்றும் புறத்தில் ஒன்றுமாகப் பேசும் வஞ்சகர்தம் உறவு என்னைப் பற்றாதவாறு காக்க வேண்டும்.
  • பெருமை சான்ற நினது புகழையே நான் பேச வேண்டும்.
  • பொய் பேசாதிருக்க வேண்டும்.
  • சிறந்த வாழ்வியல் நெறியைப் பின்பற்றுமாறு எனக்கு அருள வேண்டும்.
  • மதமான பேய் என்னை அணுகாதிருக்க வேண்டும்.
  • துறவுக்கு எதிரான பெண்ணாசையை என் மனம் மறக்க வேண்டும்.
  • என்றும் உன்னை மறவாதிருக்க வேண்டும். மதியும் நின் கருணையாகிய நிதியும் நோயற்ற வாழ்வும் உடையவனாக நான் இருக்க வேண்டும்.
  • ஆறுமுகங்களை உடைய தெய்வமாகிய மணியே, இத்தகைய சிறப்புகளை நீ எனக்கு அருள்வாயாக.

Question 33.
‘ஈசன்மகன் நின்றனர் ஓர் ஏழையென ஓர்மின்’- இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
Answer:
இடம். எச். ஏ. கிருட்டிணனார் பாடி இரட்சணிய யாத்திரிகம்’ பாடலில் இடம் பெற்றுள்ளது.

பொருள் :
இயேசு பெருமான் அன்பு என்னும் உறுதியான கட்டிலிருந்து விடுபட முடியாமல் தான், எந்த உதவியும் பெற இயலாத ஓர் ஏழையைப் போல அமைதியுடன் நின்றார்.

விளக்கம் :
இறைமகன் தன்னைப் பிறர் கயிற்றால் கட்டும்போது அதற்கு உடன்பட்டு நின்றார். அச்செயலானது, இயல்பாக மனிதர்களிடம் காணப்படுகிற சாதாரண அன்புச்செயல் என்று கருத வேண்டியதில்லை. தம்மீது பகை கொண்டு தனக்கு இழிவான செயல்களைச் செய்த இம்மனிதர்கள் தாங்கள் வாழும் காலம் முழுவதும் துன்பத்தில் இருப்பார்களோ என்று எண்ணி அவர்களுக்காக இரக்கப்படுகிற தன்மையே காரணம். அந்த அன்பு என்னும் உறுதியான கட்டிலிருந்து விடுபட முடியாமல் தான், எந்த உதவியும் பெற இயலாத ஓர் ஏழையைப் போல அமைதியுடன் நின்றார்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 34.
இனநிரை – பிரித்துப் புணர்ச்சி விதி எழுதுக
Answer:
இனநிரை = இனம் + நிரை மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும் ஆகும்

பிரிவு – 2

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக.

Question 35.
ஒரு நாட்டினுடைய வரலாற்றின் முக்கியத்துவத்தைக் கூறுக.
Answer:

  • நாட்டின் வரலாறு என்பது அந்நாட்டை ஆண்ட அரசர்களுடைய வரலாறு மட்டுமன்று அந்நாட்டில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை வரலாறும் சேர்ந்ததே. ஒவ்வொரு நாட்டுக்கும் அந்தந்த நாட்டின் வரலாறு முதன்மையானதாகும்.
  • ஆனால் வரலாற்றை ஆவணப்படுத்தும் வழக்கம் நமது நாட்டில் மிக அரிதாகவே இருந்தது. எனவேதான், நமக்குப் பழைய வரலாறுகள் இன்றும் குறைவாகவே கிடைக்கின்றன.
  • பெரிதும் கவனம் குவிக்கப்படாத இத்தகு துறைகளில் வெளிச்சம் பாய்ச்சிய ஆளுமைகள் போற்றத்தக்கவர்கள்.
  • சான்றுகளை ஆய்வு நோக்கில் தந்து வரலாற்றையும் பண்பாட்டையும் செழுமைப்படுத்தும் சான்றோர்களின் ஆய்வு ஆளுமை அறியத்தக்கது.

Question 36.
சங்கப் பாடல்களின் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாகும் – விளக்குக ஒலிக்கோலங்கள்
Answer:

  • எல்லாத் தொன்மையான மொழியும் சமிக்ஞையிலிருந்தும், இசையிலிருந்தும் தான் தொடங்குகிறது.
  • மொழி சார்ந்த கவிதையும் இசையோடும் இசைக்கருவியோடும் தான் பிறக்கிறது.
  • ஓசையும் பொருளும் இணைந்து கலைவடிவம் கொள்கின்றன. இதனையே அந்தப் பனுவலின் – பாடலின் – ஒலிப்பின்னல் என்கிறோம்.

(எ.கா.) கடந்தடு தானை மூவிருங்கூடி
உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கரிதே.
என்னும் இப்பாடலில் வன்மையான உணர்ச்சியைக் காட்டுகிற விதத்தில் க,த, ட, ற முதலிய வல்லின மெய்கள், பிற மெல்லின, இடையின மெய்களைக் காட்டிலும் அதிகமாக வருதலை அறிந்து கொள்ளலாம்.

படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக்
கடாஅ யானைக் கலிமான் பேக

இப்படிப் பல, உயிர் ஒலிகள் – குறிப்பாக நெடில் ஒலிகளின் வருகையும், சில ஒலிகளும் சில சொற்களும் திரும்பவரல் தன்மை பெற்றிருப்பதும் இவற்றோடு சேர்ந்து நிகழ்த்தப்பெறும் சொல் விளையாட்டுகளும் இங்கே கவனத்திற்குரியன. இந்த ஒலிக்கோலம் சங்கப்பாடல்களில் முக்கியமான ஒரு பண்பு.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 37.
மாணக்கர் அக்காலத்தில் சுவடிகளை எவ்வாறு அமைத்தனர்?
Answer:

  • இளம்பிள்ளைகளுக்கு உபாத்தியாயர் ஓலையை வாரி ஒழுங்காக நறுக்கித் துளையிட்டுக் கயிறு கோர்த்துத் தருவார்.
  • ஒரு துளையிடுவதும் இரண்டு துளையிடுவதும் உண்டு. மற்ற பிள்ளைகள் தாங்களே செய்து கொள்ளுவார்கள்.
  • பனையேடு, சீதாள பத்திரம் முதலியவற்றில் எழுதுவது வழக்கம்.
  • மேலே சட்டமாகப் பனைமட்டையின் காம்பை நறுக்கிக் கோர்ப்பார்கள். மரச்சட்டங்களையும் அமைப்பார்கள்.
  • செப்புத் தகட்டாலும் சட்டஞ் செய்து கோர்ப்பார்கள். அந்தச் சட்டங்களின் மேல் வர்ண மையினாற் பல வகையான சித்திரங்கள் எழுதுவதுண்டு.
  • இரட்டைத் துளையுள்ள ஏடுகளில் ஒரு துளையில் செப்புக் கம்பி அல்லது மூங்கிற் குச்சியைச் செருகிக் கட்டுவார்கள். அதற்கு நாராசம் என்று பெயர்.
  • சுவடியைக் கோர்க்கும் கயிற்றின் ஒரு தலைப்பில் தடையாக, பனையோலையை ஈர்க்கோடு கிளிமூக்குப் போலக் கத்தரித்து அமைப்பார்கள். அதற்குக் கிளிமூக்கென்று பெயர்.
  • இப்போது அச்சுப் புத்தங்களின் அளவில் எவ்வளவு வேறுபாடுகள் உண்டோ அவ்வளவு பனையோலைச் சுவடிகளிலும் உண்டு.

Question 38.
மணந்தகம் என்றால் என்ன?
Answer:

  • வாழ்க்கை என்னும் நீண்ட பாதையில் குடும்பத்தின் தொடக்கம் திருமணமே. மணம்புரிந்த கணவனும்.
  • மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்கக்கட்டமே ”மணந்தகம்” எனப்படுகிறது.
  • முதல் குழந்தை பிறக்கும் வரை உள்ள காலகட்டத்தை இந்நிலை குறிக்கிறது. தனிக்குடும்ப உருவாக்கத்தின் தொடக்க நிலையாக இது அமைகிறது.

பிரிவு – 3

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக.

39. நெய்தல் திணையை உதாரணத்துடன் விவரி. (அல்லது) தலைமகன் பாங்கற்கு உரைத்த கூற்றை விவரி.
Answer:
முதற்பொருள்
நிலம் – கடலும் கடல் சார்ந்த இடமும்
பொழுது – சிறுபொழுது – எற்பாடு
பெரும்பொழுது – முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில். கூதிர்

கருப்பொருள்
தெய்வம் – வருணன்
மக்கள் – பரதவர், பரத்தியர், நுளையர்
பறவை – நீர்க்காக்கை
விலங்கு – சுறா
ஊர் – பட்டினம், பாக்கம்
நீர் – உவர்நீர்க்கேணி, உவர்க்கழி
உணவு – மீனும், உப்பும் விற்றால் பெறும் பொருள்
தொழில் – மீன் பிடித்தல், உப்பு விற்றல்

உரிப்பொருள்:
‘இரங்கலும், இரங்கல் நிமித்தமும்’

சான்று: இறவுப்புறத் தன்ன பிணர்படு தடவுமுதற்
சுறவுக்கோட் டன்ன முள்ளிலைத் தாழை

என்ற நற்றிணைப் பாடல் நெய்தல் திணைக்குச் சான்றாகும்.

துறை: இது புணர்ந்து நீங்கிய தலைவனைத் தோழி வரைவு கடாயது.

விளக்கம் :
பகற்குறியில் தலைவன் தலைவியைச் சந்தித்துச் செல்கின்றான். அப்பொழுது தோழி தலைவனை நோக்கி “இவ்வாறு செல்வாயானால் மீண்டும் நீ வருவதற்குள் தலைவி இறந்து விடுவாள். ஆதலால் அதற்கு ஏற்றது செய்” என வரைவு (மணஞ் செய்து கொள்வது தோன்றக் கூறுவது வரைவு கடாதலாகும்.

(அல்ல து)

தலைமகன் பாங்கனுக்கு உரைத்த கூற்றை விவரி.

கூற்று:
பாங்கனிடம் தலைமகன் கூறியது.
(எ.கா) அம்மூவனார் எழுதிய பெருங்கடல் வேட்டத்து சிறுகுடிப் பரதவர்’ என்று துவங்கும் அகநானூற்றுப் பாடல்

விளக்கம் :
வண்டியை இழுக்கும் ‘எருதுகளின் துன்பத்தைத் தந்தை போக்கியது போல, தலைவியைக் கண்டதனால் எனக்கு ஏற்பட்ட துன்பத்தைப் போக்குவதற்கு உரியவன் நீயே’ என்று பாங்கனிடம் நெய்தல் நிலத்தலைமகன் தன் காதல் நிறைவேற உதவுமாறு கூறினான்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 40.
இல்பொருள் உவமையணி அல்லது மடக்கணியை தகுந்த குறட்பாவுடன் பொருத்திக் காட்டுக.
Answer:
அணி விளக்கம் :
உலகில் இல்லாத ஒன்றை உவமையாக்கிக் கூறுதல் இல்பொருள் உவமையணி’ ஆகும். உலகில் இயல்பாக நடக்காத நிகழ்ச்சியை உவமையாகக் கூறுவதும் இதில் அடங்கும்.

(எ.கா) அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று

விளக்கம் :
பாலைவனத்தில் நீரின்றி வற்றிப்போன மரமானது மீண்டும் தளிர்த்தல் என்பது இல்லாத நடக்காத நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியானது மனதில் அன்பு இல்லாதவர்க்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது. எனவே, இது இல்பொருள் உவமையணி’ எனப்படும். (இல்பொருள் – உலகில் இல்லாத பொருள்)

(அல்லது)

மடக்கணி :
அணி விளக்கம்:
ஒரு சொற்றொடர் மீண்டும் வந்து வேறு பொருள் தருவது மடக்கணி’ எனப்படும்.

(எ.கா) அரிவையம்பாகத்தான்’

விளக்கம் :
இச்சொல், அரி + வை + அம்பு + ஆக = திருமால்
கூர்மையான அம்பாக விளங்க, என்னும் பொருளைத் தருகிறது. இதே சொல்லை, அரிவை + அம் + பாகத்தான் எனப் பிரித்தால், பார்வதி தேவியை அழகிய ஒரு பாகத்தில் உடையவன் சிவபெருமான், என வேறு பொருள் தருகிறது. ஒரே சொற்றொடர் இரு வேறு பொருள்
தருகிறது. எனவே, இது மடக்கணி’ எனப்படும்.

Question 41.
‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ பழமொழியை விளக்கி வாழ்க்கை நிகழ்வில் அமைத்து எழுதுக.
Answer:
பழமொழி விளக்கம்:
நமக்கு உதவி செய்தவரை நம் உயிர் உள்ளவரை நாம் மறக்கக் கூடாது.

வாழ்க்கை நிகழ்வு:
கல்லூரியில் பயிலும் வேலனும் கந்தனும் சிறு வயதிலிருந்தே நெருங்கிய நண்பர்கள். வேலன் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன். கந்தன் தன் நண்பனுக்குத் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து வந்தான். ஒருமுறை, கல்லூரியில் தேர்வு தினம் அறிவிக்கப்பட்டது. அனைவரும் அவர்களின் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்திவிட்டனர். வேலனோ எவ்வளவு முயன்றும் அவனால் தன் கட்டணத்தைச் செலுத்த முடியவில்லை.

பணம் செலுத்தாவிட்டால் தேர்வு எழுத முடியாது என்னும் இக்கட்டான நிலையில் கந்தன் அவனது கட்டணத்தைக் கட்டி உதவினான். இவ்வாறு பல உதவிகளைக் கந்தன் செய்தான். வேலன். இந்த உதவிகளுக்கு உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேனோ?’ என்று அடிக்கடி கூறுவான்.

ஒருநாள் கல்லூரிக்கு வரும் பாதையில் கந்தனுக்கு விபத்து ஏற்பட்டது. அவன் அவசர பிரிவில் சேர்க்கப்பட்டதை அறிந்த வேலன் மருத்துவமனைக்கு விரைந்தான். தன் நண்பனின் நிலையைக் கண்டு கண் கலங்கி நின்றான் வேலன். மருத்துவர் அவனிடம் கந்தனுக்கு இரத்தப் பிரிவும் அவனுடைய இரத்தப் பிரிவும் ஒன்று என்பதால் வேலன் தன் உதிரத்தைக் கொடுத்து தன் நண்பனைக் காப்பாற்றினான்.

(அல்ல து)

பின்வரும் உரைபத்தியை படித்து அதன் கருத்து மாறாமல் மூன்றில் ஒரு பங்காகச் சுருக்கி எழுதுக. சிக்கனமாய் வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா? செலவுகளைக் குறைத்தல் வேண்டும். அப்படியானால் நல்ல உணவு, சிறந்த ஆடை மற்றும் தேவையான பொருள்கள் முதலியவற்றுக்குப் போதிய அளவு செலவு செய்யாமல் வாழ்வதா? அற்றன்று.

நோய் வந்துவிட்டால் அதைத் தீர்ப்பதற்கு மருத்துவச் செலவு செய்யாமலிருப்பதா? அதுவும் அன்று தனக்கும் தன் குடும்பத்திற்கும் தேவையான இன்றியமையாத செலவுகளைச் செய்யத்தான் வேண்டும். தேவைக்குச் செலவிட்டது போக எஞ்சிய வருவாயில் எதிர்கால வாழ்க்கைக்குச் சேர்த்து வைக்கும் பழக்கத்தை மேற்கொள்ளல் வேண்டும்.

எறும்பு மழைக்காலத்தில் தனக்கு வேண்டிய உணவைக் கோடைக் காலத்திலேயே தேடி வைத்துக்கொள்கிறது அன்றோ?

அதுபோல நாமும், உழைக்கவும் ஊதியம் மிகுதியாகத் தேடவும் வாய்ப்பும் வலிமையும் இருக்கும் போதே சேர்த்துவைக்க முயலுதல் வேண்டும். எதிர்காலப் பாதுகாப்பு மிக்க வாழ்க்கையின் பொருட்டாவது சிக்கனமாக வாழும் பயிற்சியை மேற்கொள்ளுதல் வேண்டும். சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல், சிறுகச் சிறுகச் சேமித்தாலே பெரும்பொருள் சேமித்துவிடலாம். சிக்கனமாக வாழ்வோம், சிறப்புடன் வாழ்வோம்.

திருந்தாப் படிவம்:
சிக்கனமாய் வாழ்வதற்குச் செலவுகளைக் குறைத்தல் வேண்டும். நல்ல உணவு, அழகிய ஆடைகள், தேவைப்படும் பொருள்கள், மருத்துவச் செலவு போன்றவற்றுக்கும் தனக்கும் குடும்பத்திற்கும் இன்றியமையாச் செலவுகளைச் செய்து எஞ்சிய வருவாயில் சேமிக்கும் பழக்கம் கொள்ளுதல் வேண்டும்.

மழைக்கால உணவைக் கோடைக்காலத்திலேயே சேமித்து வைக்கும் எறும்பு போல, நாமும் வாய்ப்பும் வலிமையும் இருக்கும் போதே சிக்கனமாக வாழ்ந்து சேமிக்கும் பழக்கம் கொண்டால் பெரும்பொருள் சேர்க்கலாம். சிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு

திருந்திய படிவம்:
சிறுதுளி பெருவெள்ளம் உணவு, உடை, மருத்துவம் போன்றவற்றிற்கும் தனக்கும் குடும்பத்திற்கும் இன்றியமையாச் செலவுகளைச் செய்து, பின் எஞ்சியுள்ள பொருளைச் சேமித்து வைத்தல் வேண்டும். மழைக்காலத்திற்குத் தேவையான உணவைக் கோடையில் சேமிக்கும் எறும்பு போல, நாமும் வாய்ப்பும் வலிமையும் இருக்கும் போதே உழைத்துப் பொருள் தேடி எதிர்கால நல்வாழ்வுக்குச் சேமித்தல் வேண்டும். சிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.

  • கொடுக்கப்பட்ட சொற்கள் – 99
  • மூன்றில் ஒரு பங்கு – 99/3 = 33
  • திருந்தாப் படிவம் – 45
  • திருந்திய படிவம் – 36

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 42.
தமிழாக்கம் தருக
Answer:
1. Covet all lose all.
2. Think before you act.
3. Honesty is the best policy.
4. A penny saved is a penny gained.
1. பேராசை பெருநட்டம்
2. சிந்தித்துச் செயல்படு/எண்ணித் துணிக கருமம்
3. நேர்மையே சிறந்த கொள்கை
4. சிறுதுளி பெருவெள்ளம்

Question 43.
பின்வரும் தலைப்புகளில் ஒன்றின் கவிதை புனைக.
Answer:
அம்மா (அல்லது) வழிகாட்டி
Tamil Nadu 12th Tamil Model Question Paper 3 1

பகுதி – IV

பின்வரும் வினாக்களுக்கு இரு பக்கங்களுக்கு மிகாமல் விடை தருக. [3x 6 = 18]

Question 44.
(அ) நெடுநல்வாடையில் நக்கீரர் காட்டும் மழைக்கால வருணனையைச் சொல்லில் வடிக்க.
Answer:

  • ”ஐப்பசி அடை மழை! கார்த்திகை கனமழை” என்பது சொலவடை, ஓராண்டை ஆறு பருவங்களாக வகைப்படுத்திய பழந்தமிழர் ஐப்பசி, கார்த்திகை மாதங்களைக் கூதிர்ப்பருவம் என்று அழைத்தனர்.
  • பருவ மாற்றங்களால் உயிரினங்களின் இயல்பு வாழ்க்கை, மாற்றம் பெறுகிறது.
  • முல்லை நில மக்கள், பறவைகள், விலங்குகள் இவற்றின் வாழ்வில் மழையும் குளிரும் ஏற்படுத்தும் மாற்றத்தைச் சங்க இலக்கியம் பதிவு செய்துள்ளது.
  • தான் தங்கியிருந்த மலையை வலப்பக்கமாகச் சூழ்ந்து எழுந்த மேகமானது உலகம் குளிருமாறு புதிய மழையைப் பொழிந்தது.
  • தாழ்வான பகுதிகளில் பெருகிய வெள்ளத்தை வெறுத்த, வளைந்த கோலையுடைய ஆயர் எருமை, பசு ஆடு ஆகிய நிரைகளை வேறு மேடான நிலங்களில் மேய விட்டனர்.
  • தாம் பழகிய நிலத்தை விட்டுப் பெயரும் நிலையால் வருத்தம் அடைந்தனர்.
    அவர்கள் தலையில் சூடியிருந்த நீண்ட இதழ்களையுடைய காந்தள் மாலை கசங்கியது.
  • பலருடன் சேர்ந்து கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றிய போதிலும் அவர்களது பற்கள் நடுங்கின.
  • விலங்குகள் குளிர்மிகுதியால் மேய்ச்சலை மறந்தன. குரங்குகள் நடுங்கின.
  • மரங்களில் தங்கியிருந்த பறவைகள் நிலத்தில் வீழ்ந்தன.
  • பசுக்கள் பாலுண்ண வந்த கன்றுகளைத் தவிர்த்தன. மலையையே குளிரச் செய்வது போன்றிருந்தது அக்குளிர்கால நள்ளிரவு.

(அல்ல து)

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 44.
ஆ) நாட்டியக் கலைஞருக்குத் தமிழர் உரிய சிறப்பு அளித்தனர் என்பதைச் சிலப்பதிகாரப் பாடற்பகுதி கொண்டு நிறுவுக.
Answer:
முன்னுரை:
சிலப்பதிகாரத்திலுள்ள அரங்கேற்று காதையின் ஒரு பகுதி பாடமாக வைக்கப்பட்டுள்ளது. தமிழரின் கலை, நாகரிகம், பண்பாடு முதலானவற்றை உள்ளடக்கிய கருவூலமாகச் சிலப்பதிகாரம் திகழ்கிறது.

அரசகுடி அல்லாதவர்களைக் காப்பியத்தின் தலைமக்களாக வைத்துப் பாடியதால் இது குடிமக்கள் காப்பியம்’ எனப்படுகிறது. புகார், மதுரை, வஞ்சிக் காண்டங்கள் முறையே சோழ, பாண்டிய, சேர மன்னர்களைப் பற்றியவை என்பதால் மூவேந்தர் காப்பியம்’ எனவும் அழைக்கப்படுகிறது.

மாதவியின் நாட்டியப் பயிற்சி :
மாதவி, அழகிய தோள்களை உடையவள்; தேனும் தாதுவும் நிறைந்த பூக்களை அணிந்த சுருண்ட கூந்தலை உடையவள். ஆடல், பாடல், அழகு என்னும் இம்மூன்றில் ஒன்றும் குறைபடாமல் (ஐந்தாண்டில் ஆடல் கற்பதற்கான சடங்குகளைச் செய்து) ஏழு ஆண்டுவரை ஆடல் கலையைப் பயின்றாள்.

அவள் தனது பன்னிரண்டாவது வயதில் ஆடலை அரங்கேற்ற விரும்பினாள், வீரக் கழல் பூண்ட சோழ மன்னனது அரசவைக்கு வந்தாள் அவளுடன் ஆடல், ஆசான், இசை ஆசான். கவிஞன், தண்ணுமை ஆசான், குழல் ஆசான், யாழ் ஆசான் ஆகியோரும் வந்திருந்தனர்.)

நாட்டிய அரங்கின் அமைப்பு:
திறம்படக் கற்றுணர்ந்த சிற்ப நூலாசிரியரால் சொல்லப்பட்ட இயல்புகளிலிருந்து மாறுபடாத நன்னிலத்தை, ஆடல் அரங்கிற்காகத் தேர்ந்தெடுத்தனர். பொதிகை மலை போன்ற மலைகளிலே நீண்டு வளர்ந்த மூங்கில்களிலே ஒன்றுக்கொன்று இடையே ஒரு சாண் அளவு கணுக்களைக் கொண்ட மூங்கிலைக் கொண்டு வந்தனர்.

நூல்களில் கூறப்பட்ட முறையாலே அரங்கம் அமைந்தனர். தம் கைப்பெருவிரலில் இருபத்து நான்கு அளவினைக் கொண்டதாக அம்மூங்கிலை வெட்டினர். அதை அரங்கம் அமைக்கும் கோலாகக் கொண்டு அதில் ஏழுகோல் அகலமும் எட்டுக்கோல் நீளமும் ஒரு கோல் உயரமும் உடையதாக நாட்டிய அரங்கத்தை அமைத்தனர்.

தலைக்கோல் :
அரங்கேற்றத்தை வெற்றிகரமாக முடிக்கும் ஆடல் மகளுக்குத் தலைக்கோல் அளித்துச் சிறப்பிப்பர். தலைக்கோல் என்பது. பெரும்புகழ் கொண்ட பகை மன்னனுடன் நிகழ்த்திய போரில், தோற்றுப் புறங்காட்டிய அவனிடமிருந்து பறிக்கப்பட்ட அழகுமிக்க வெண்கொற்றக் குடையின் காம்பில் செய்யப்படுவது அக்காம்பின் கணுக்கள் முழுவதும் நவமணிகளை இழைத்து அக்கணுக்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் சாம்பூந்தம் எனும் பொன் தகட்டை வலம்புரியாகவும், இடம்புரியாகவும் சுற்றிக்கட்டி அதனை ஒரு கோலாக்குவர்.

வெண்கொற்றக்குடையுடன் உலகாளும் மன்னனின் அரண்மனையில் அதனை வைத்து இந்திரன் மகன் சயந்தன் என அக்கோலை நினைத்து மந்திர விதியாலே வழிபாடு செய்வர். அத்தலைக் கோலைப் புண்ணிய நதிகளிலிருந்து பொற்குடங்களில் முகந்து வந்த நன்னீரால் நீராட்டுவர்.

மாலைகளை அணிவித்துப் பொருத்தமான ஒரு நல்ல நாளிலே பொன்னாலான பூணினையும் முகப்படாத்தையும் கொண்டிருக்கிற பட்டத்து யானையின் கையில் வாழ்த்தித் தருவர்.

முரசுகள் முழங்கப் பல்வேறு வாத்தியங்கள் ஒலிக்க அரசரும் அவரின் ஐம்பெருங்குழுவினரும் சூழ்ந்து வரப்பட்டத்து யானை, தேரை வலம் வந்து அதன் மேல் உள்ள கவிஞனிடம் அத்தலைக் கோலைக் கொடுக்கும்.

அனைவரும் ஊர்வலமாக அரங்கிற்கு வந்த பின், அத்தலைக் கோலைக் கவிஞன் ஆடலரங்கில் வைப்பான். மாதவியின் ஆடலரங்கில் தலைக்கோல் வைக்கப்பட்டது.

மாதவி மன்னனிடம் பரிசு பெறுதல் :
பொன்னால் செய்யப்பட்ட ஒரு பூங்கொடி வந்து நடனமாடியது போல மாதவி அரங்கில் தோன்றி நாட்டிய நூலில் சொல்லப்பட்ட முறைமை தவறாது பாவம் அபிநயம் இவற்றைச் சரியாகக் கடைப்பிடித்து அனைவரும் கண்டுகளிக்கும்படி அழகுற ஆடினாள். மாதவி கூத்துக்கு உரிய இயல்பினிலிருந்து சற்றும் வழுவாது ஆடினாள்.

ஆடலைக் கண்டு அகமகிழ்ந்த மன்னனிடமிருந்து தலைக்கோலி என்னும் பட்டமும் பெற்றாள். அரங்கேற்றம் செய்யும் நாடகக் கணிகையர்க்குப் பரிசு இவ்வளவு என நூல் விதித்த முறைப்படி ஆயிரத்தெட்டுக் கழஞ்சுப் பொன் மாலையை மன்னனிடமிருந்து பரிசாகப் பெற்றாள்.

மாதவியின் நாட்டியம் :
அரசன் முதலானோர் யாவரும் தத்தம் தகுதிக்கு ஏற்ப அமைக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தனர். அதனருகே இசைக் கருவிகளை வாசிப்போர், நிற்க வேண்டிய முறைப்படி அவரவர்க்கு உரிய இடத்தில் நின்றனர். அரங்கேற்றம் செய்ய வேண்டிய நாடகக் கணிகையாகிய மாதவி அரங்கில் வலக்காலை முன்வைத்து ஏறி.

பொருமுக எழினிக்கு நிலையிடனான வலத்தூண் அருகே போய் நிற்க வேண்டியது மரபு என்பதால் அங்குப் போய் நின்றாள். ஆடலில் தேர்ச்சி பெற்று அரங்கேறிய தோரியமகளிரும் தொன்றுதொட்டு வரும் முறைப்படி ஒருமுக எழினிக்கு நிலையிடனான இடப்பக்கத்தூணின் அருகே போய் நின்றனர்.

முடிவுரை:
தமிழர்கள் வீரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தன் வெற்றியை போற்றி தலைக்கோலை பாதுகாத்தனர். அத்தகைய தலைக்கோலையே நாட்டியத்திற்காக பரிசு வழங்குகையில் அவர்கள் நாட்டியக் கலைக்கு எத்தகைய முக்கியத்துவம் அளித்தனர் என்பதனை உணர்ந்து கொள்ள முடிகிறது.

Question 45.
(அ) மயிலையார் ஓர் “ஆராய்ச்சிப் பேரறிஞர்” என்னும் கூற்றினைச் சான்றுகளுடன் கட்டுரைக்க.
Answer:
முன்னுரை:

  • ஒவ்வொரு தேசிய இனமும் தன்னுடைய கடந்தகால வரலாற்றை அறிந்திருந்தால் மட்டுமே எதிர்கால இலக்குகளை அடைய முடியும்.
  • அத்தகைய இன வரலாற்றை இலக்கியம், தொல்லியல், கல்வெட்டு, பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் தரவுகளைத் தேடி எழுதிய ஆளுமைகளில் முக்கியமானவர் மயிலை சீனி. வேங்கடசாமி.
  • இதழ் ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கிய அவர், பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியபடியே எழுதி முடித்த புத்தகங்களே, தமிழர் தம் பழம்பெருமையை உணர, உதவும் புதையலாக விளங்குகிறது.

தொடக்ககால ஆய்வுகள் :

  • 1934 இல் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் நடத்திய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ச.த. சற்குணர், கிறித்துவமும் தமிழும் என்ற பொருள் குறித்து உரையாற்றினார்.
  • அவ்வுரையைக் கேட்டுப் பெற்ற ஆர்வத்தினால் கிறித்துவமும் தமிழும்’ என்னும் நூலை மயிலையார் எழுதினார். இதுவே அவருடைய முதல் நூலாகும்.
  • தமிழின் தொல் இலக்கியம். தொல் கலை, தொல்லெழுத்து ஆகியவற்றில் கொண்ட ஈடுபாடு காரணமாக, பௌத்தமும் தமிழும் சமணமும் தமிழும் ‘ ஆகிய நூல்களை அவர் இயற்றினார்.
  • சமயம், மானுடவியல், தமிழக வரலாறு. தொல்பொருள் ஆய்வு, கலை வரலாறு, மொழியாய்வு முதலான பல துறைகளிலும் இவர் கவனம் செலுத்தினார்.
  • குறிப்பாக கல்வெட்டு ஆய்வில் இவருக்குப் பயிற்சி அதிகம். தமிழ் எழுத்தியலின் வளர்ச்சியை நன்குணர்ந்தவர்.
  • வட்டெழுத்து, கோலெழுத்து, தமிழ் பிராம்மி ஆகியவற்றில் புலமை பெற்றிருந்த காரணத்தால் சாசனங்களை அவரால் எளிதாக வாசிக்க முடிந்தது.
  • வரலாறு இலக்கியம், கலையியல், சமயம் எனப் பல துறைகளிலும் நூல்களை எழுதியிருப்பது வேங்கடசாமியின் பன்முக அறிவை விளக்குகிறது.

வரலாற்று ஆய்வு :

  • மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் ஆகியோர் குறித்த நூல்களைத் தொடர்ந்து மூன்றாம் நந்திவர்மன் என்னும் பல்லவ மன்னனைப் பற்றியும் அவர் எழுதினார்.
  • தமிழில் அம்மன்னனைப் பற்றி எழுதப்பட்ட முதல் நூல் என்னும் பெருமையைப் பெற்றது.
  • சங்க கால மூவேந்தர்கள், கொங்குநாட்டு மன்னர்கள், துளு நாட்டு மன்னர்கள், களப்பிரர் மற்றும் இலங்கை குறித்த வரலாறு ஆகியவற்றையும் எழுதியுள்ளார்.
  • சங்க காலத்துக்குப் பிற்பட்ட காலத்தில் தமிழகத்தைக் களப்பிரர்கள் என்ற மன்னர்கள் ஆட்சி புரிந்தனர்.
  • இக்காலம் தமிழர்களின் வரலாற்றில் இருண்ட காலம் என்று மரபு வழிப்பட்ட வரலாற்று ஆசிரியர்கள் குறித்தனர்.
  • இம்மன்னர்கள் குறித்த ஆய்வை வேங்கடசாமி விரிவாக ஆராய்ந்து களப்பிரர் குறித்த புதிய கண்ணோட்டத்தைக் களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’ என்னும் நூல் மூலம் வெளிப்படுத்தினார்.

கலையியல் ஆய்வு:

  • கலையியல் சார்ந்து தமிழில் வெளியான பல நூல்களுக்கும் வேங்கடசாமியே வழிகாட்டியாக விளங்கினார்.
  • தமிழரது கலைத்திறனை எடுத்தோதும் தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்’ என்னும் நூல், கவின் கலைகள் குறித்துத் தமிழில் வெளிவந்த முழுமையான முதல் நூல் ஆகும்.
  • இந்நூல் தமிழக அரசின் முதற்பரிசைப் பெற்றது. இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்.
  • நுண்கலைகள், இசைவாணர் கதைகள் ஆகியவை கலை பற்றிய இவருடைய பிற நூல்கள் ஆகும்.
  • தமது நூல்களின் படங்களைத் தானே வரைந்து வெளியிட்டது இவரது கலைத்திறனுக்குச் சான்றாகும்.

கல்வெட்டு ஆய்வுகள்:

  • சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள், பழங்காலத் தமிழர் வணிகம். களப்பிரர் ஆட்சியில் தமிழகம், கொங்கு நாட்டு வரலாறு, தமிழ்நாட்டு வரலாறு – சங்க காலம் (அரசியல்) ஆகிய நூல்களையும் எழுதினார்.
  • ஆய்வுலகில் மயிலை சீனி. வேங்கடசாமியின் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கூற வேண்டுமானால் தமிழக வரலாற்றினைப் பல கோணங்களில் மீட்டுருவாக்கம் செய்ததைக் குறிப்பிடலாம்.
  • தமிழ்நாட்டு வரலாறு என்னும் நூல் இவருடைய மீட்டுருவாக்க முயற்சிக்குச் சரியான சான்றாகும்.
  • தமிழியலுக்குத் தேவையான பல்வேறு ஆவணங்களையும் தொகுத்து ஆய்வு செய்யும் பணியை இவர் மேற்கொண்டார்.
  • இப்பணியின் விளைவாக. சாசனச் செய்யுள் மஞ்சரி, மறைந்துபோன தமிழ் நூல்கள் ஆகிய நூல்களை எழுதினார்.

பன்மொழிப் புலமை :

  • தமிழ் ஆய்வு மரபில், சொல் ஆய்வுகளை மேற்கொள்ளாத ஆய்வாளர் இல்லை. நீண்ட வரலாறு கொண்ட மொழியின் சொற்களில் இவ்வகையான ஆய்வுக்குரிய ஏதுக்கள் மிகுதியாகும்.
  • வேங்கடசாமி தொடர்ச்சியாக இத்தகைய சொல்லாய்வுப் பணியை மேற்கொண்டு வந்துள்ளார்.
  • ‘செந்தமிழ்ச் செல்வி என்னும் இதழில் அவர் எழுதிய சொல்லாய்வுக் கட்டுரைகள் அஞ்சிறைத் தும்பி’ என்ற தொகுப்பாக வெளியிடப்பட்டது.
  • மகேந்திரவர்மன் இயற்றிய மத்த விலாசம்’ என்ற நாடக நூலை ஆங்கிலம் வழியாகத் தமிழாக்கியுள்ளார்.
  • தமிழ்ப் பண்பாட்டிலும் தமிழர் வரலாற்றிலும் ஆழ்ந்த அக்கறை கொண்ட மயிலை சீனி.
  • அவர்கள் தமிழர் பண்பாட்டின் தனித்தன்மையை நிறுவுவதில் உறுதியான பார்வை கொண்டவர்.

ஆராய்ச்சிப் பேரறிஞர்:

  • மயிலை சீனியாரால் பல ஆய்வுகள் தமிழுலகுக்கு முதன் முதலாக வழங்கப்பட்டவை.
  • இவரது ஆய்வுகள் அறிஞருக்கு மட்டுமன்றிப் பொதுமக்களுக்கும் அறிவு விருந்தோம்பியவை.
  • பல ஆய்வுகள் கிளைவிடுவதற்கு அடிமரமாக இருந்தவை. இவரது ஆய்வுகள்.
  • வேண்டாத நூலிது என்றோ நூலில் வேண்டாத பகுதி என்றோ ஒதுக்க முடியாத வகையில் இவரது எழுத்தாளுமை திகழ்ந்தது.

முடிவுரை:

  • தமிழக வரலாற்றுக் கழகத்திலும் தமிழகப் புலவர் குழுவிலும் உறுப்பினராக இருந்து பெருந்தொண்டாற்றிய வேங்கடசாமிக்கு 1962இல் தமிழ் எழுத்தாளர் சங்கம் பாராட்டிக் கேடயம் வழங்கியது.
  • மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் தமிழ்ப் பேரவைச் செம்மல்’ என்ற விருதினை அளித்தது.
  • தமது ஓயாத தேடலினாலும் கடுமையான உழைப்பாலும் அரிய ஆய்வு முடிவுகளைக் கொணர்ந்த இம்மாமனிதருக்கு அறிஞர்கள் கூடிச் சென்னை கோகலே மண்டபத்தில் மணிவிழா எடுத்து ஆராய்ச்சிப் பேரறிஞர்’ என்ற பட்டத்தை வழங்கினார்.

(அல்ல து)

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 45.
(ஆ) குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது – எவ்வாறு? விளக்குக.
Answer:

  1. குடும்பம் எனும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் எனும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது. குடும்பம் தொடங்கிக் குலம். கூட்டம். பெருங்குழு , சமூகம் என்ற அமைப்புவரை விரிவு பெறுகிறது.
  2. குடும்பமே மனித சமூகத்தின் அடிப்படை அலகாக உள்ளது. வாழுங்காலம் முழுவதும் தொடர்ந்து வேறு எந்த நிறுவனமும் இந்த அளவுக்கு மனிதனைச் சமூகவயப்படுத்தும் பணியைச் செய்ததில்லை.

குடும்பம் :
குடும்பம் எனும் அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை திருமணமே, குடும்பம் , திருமணம் இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தே செயல்படுகின்றன – நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல, இன்று நாம் வழங்கும் திருமணம் ‘, குடும்பம் ஆகிய இரண்டு சொற்களும் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் எங்கும் இடம்பெறவில்லை . குடும்பம் எனும் சொல் முதன் முதலில் திருக்குறளில் தான் (1029) வருகிறது.

வாழிடம் :
மருதத்திணைப் பாடல் ஒன்றில் மகளிர் தம்மனை’, ‘நும்மனை’ என மனைவியின் இல்லத்தையும் கணவனின் இல்லத்தையும் பிரித்துப் பேசும் போக்கினைக் காண முடிகிறது. இன்னும் சில இடங்களில் தற்காலிகத் தங்குமிடம் புக்கில் எனவும், திருமணத்திற்குப்பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து. தனியாக வாழுமிடம் ‘தன்மனை’ எனவும் வழங்கப்பெற்றுள்ளன.

மணந்தகம் :
குடும்பமும் உயிரிகளைப் போன்றே தோன்றுகிறது; வளர்கிறது. பல கட்டங்களைக் கடக்கிறது. அதன் வாழ்க்கைச் சுழற்சியில் பல வடிவங்களில் நிலைமாற்றம் பெறுகிறது. இத்தகைய நீண்ட பாதையில் குடும்பத்தின் தொடக்கம் திருமணமே. மணம் புரிந்த கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்கக் கட்டமே ‘மணந்தகம்’ எனப்படுகிறது. முதல் குழந்தை பிறக்கும் வரை உள்ள காலகட்டத்தை இந்நிலை குறிக்கிறது. தனிக்குடும்ப உருவாக்கத்தின் தொடக்க நிலையாக இது அமைகிறது.

தாய்வழிக் குடும்பம் :
சங்ககாலத்தில் கண சமூகத்துக்குத் தாயே தலைமை ஏற்றிருந்தாள். தாய்வழியாகவே குலத்தொடர்ச்சி குறிக்கப்பட்டது. பதிற்றுப்பத்து கூறும் சேரநாட்டு மருமக்கள் தாய முறை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

சிறுவர்தாயே பேரிற் பெண்டே
செம்முது பெண்டின் காதலஞ்சிறா அன்
வானரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
முளரி மருங்கின் முதியோள் சிறுவன்
என்மகள் ஒருத்தியும் பிறள் மகன் ஒருவனும்

முதலான தொடர்களில் ‘இவளது மகன்’ என்றே கூறப்பட்டது. இவனது மகன் எனக் கூறப்படவில்லை என்பது நோக்கத்தக்கது. இவை அனைத்தும் சங்ககாலத்தில் காணப்பட்ட தாய்வழிச் சமூகத்தின் நிலையைக் காட்டுகின்றன.

சங்ககாலத்தில் பெண் திருமணம் செய்த பின்னரும் தன் இல்லத்திலேயே தொடர்ந்து வாழ்க்கை நடத்தும் தாய முறை இருந்துள்ளது. திருமணத்திற்குப்பின் மனைவியின் இல்லத்துக்குச் சென்று கணவன் வாழ்வதே நடைமுறையாக இருந்துள்ளது.

தந்தைவழிக் குடும்பம் :
மனித குலத்தில் ஆதியில் தோன்றி வளர்ந்த தாய்வழி முறையானது தமிழர்களிடம் இருந்ததைச் சங்க இலக்கியங்களின் வழி அறிய முடிந்தாலும், சங்க காலத்திலேயே ஆண் மையச் சமூக முறை வலுவாக வேர் ஊன்றிப் பரவலாகி விட்டதையும் காணமுடிகிறது.

ஆண்மையச் சமூகத்தில் பெண் திருமணத்திற்குப்பின் தன் கணவனுடைய தந்தையகத்தில் வாழ வேண்டும். மணமானபின் தலைவன் தலைவியை அவனுடைய இல்லத்திற்கு அழைத்து வந்தபோது அவனுடைய தாய் அவளுக்குச் சிலம்புகழி நோன்பு செய்திருக்கிறாள்.

தனிக்குடும்பம் :
னிக்குடும்பம் தோன்றுவதற்கான தொடக்க நிலைக் குடும்பங்கள் பற்றிச் சங்க இலக்கியங்கள் மிகுதியாகப் பேசியிருக்கின்றன. இளமகவுநிலைக் குடும்பங்களின் காட்சிகளை ஐங்குறுநூறு தெளிவுபடுத்துகிறது. “மறியிடைப் படுத்த மான்பிணை போல்” மகனை நடுவணாகக்கொண்டு தலைவனும் தலைவியும் வாழ்ந்திருக்கின்றனர். தாய், தந்தை, குழந்தை மூவருமுள்ள தனிக்குடும்பம் மிகவும் நெருக்கமானது என்பதால் இது தொடக்கநிலை எளிய நெருக்கமான குடும்பம் எனப்படும்.

விரிந்த குடும்பம் :
சங்க காலத்தில் தனிக்குடும்ப அமைப்பு விரிவுபெற்று இவர்களுடன் பெற்றோர் ஒருவரின் தந்தையும் உடன் வாழும் விரிந்த குடும்ப முறையையும் காண முடிகிறது. கணவன், மனைவி, மகன் ஆகியோருடன் தந்தை சேர்த்து வாழ்ந்த நேர்வழி விரிந்த குடும்ப முறையை ஒக்கூர் மாசாத்தியாரின் புறநானூற்றுப் பாடல் கூறுகிறது. இவ்வாறு குடும்பம் என்னும் சிறிய அமைப்பு மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பாக கட்டமைக்கப்படுகிறது.

Question 46.
(அ) சாலை விபத்தில்லாத் தமிழ்நாடு’ – இக்கூற்று நனவாக நாம் செய்ய வேண்டியன யாவை?
Answer:
குறிப்புச் சட்டகம்

  • முன்னுரை
  • சாலை விதிகள்
  • கணக்கீடு
  • சாலைக்குறியீடு
  • மோட்டார் வாகனச் சட்டம்
  • முடிவுரை

முன்னுரை:
வாழ்வை முழுமையாக்கும் கூறுகளுள் முதன்மையானது பயணம் அதிலும் சாலை வழிப்பயணம் மனதிற்கு இன்பத்தை அளிக்கக் கூடியது. அத்தகைய பயணத்தை அனைவரும் பாதுகாப்பாக மேற்கொள்ள வேண்டும். சாலை விதிகளைத் தெரிந்து கொள்வதும் கல்விதான். போக்குவரத்து குறித்த விதிகளையும், பாதுகாப்பு வழிகளையும் இக்கட்டுரை வழி காண்போம்.

  • அதில் 5,000 பேர் உயிரிழக்கின்றனர். சுமார் 2 இலட்சம் பேர் உடலுறுப்பை இழக்கின்றனர்.
  • நாளொன்றுக்கு 1317 விபத்துக்களும் அதில் 413 பேர் உயிரிழக்கின்றார்கள்.
  • இந்தியாவில் நடக்கும் விபத்துகளில் 15 சதவீதம் தமிழ்நாட்டில் நடப்பது வேதனைக்குரியது.

சாலை விதிகள் :

  • சாலையின் வகைகள், மைல் கற்களின் விவரங்கள் பற்றித் தெரிந்து வைத்திருக்க வேண்டும். படுத்தும் குறியீடுகள் மற்றும்.
  • போக்குவரத்துக் காவலர்களின் சாலை உத்தரவுகளுக்கு ஏற்பச் சாலையைப் பயன்படுத்த வேண்டும்.
  • நடைமேடை, நடைபாதையைப் பயன்படுத்துபவர்களையும் சாலையைக் கடப்பவர்களையும் அச்சுறுத்தக் கூடாது.
  • சாலைச் சந்திப்புகளில் எச்சரிக்கையான அணுகுமுறை தேவை. தேவையான இடங்களில் சரியான சைகையைச் செய்ய வேண்டும்.
  • எதிரில் வரும், கடந்து செல்ல முற்படும் ஊர்திகளுக்கு வழிவிட வேண்டும். தேவையெனில் வேகம் குறைத்து இதர வாகனங்களுக்குப் பாதுகாப்புடன் வழிவிட வேண்டும்.
  • பிற ஊர்தி ஓட்டிகளுக்கு விட்டுக்கொடுப்பது சிறந்தது.
  • இதர சாலைப் பயனாளிகளை நண்பராக எண்ண வேண்டும்.

சாலைக் குறியீடு :
சாலைகளில் இடம் பெற்றிருக்கும் குறியீடுகள் போக்குவரத்தினைச் சீர் செய்யவும் பாதுகாப்பாகப் பயணிக்கவும் உதவுகின்றன. அவை:

  • உத்தரவுக் குறியீடுகள்
  • எச்சரிக்கைக் குறியீடுகள்
  • தகவல் குறியீடுகள்

இக்குறியீடுகளைக் கவனத்தில் கொண்டு பயணித்தால் சிறந்தது. சாலைப் போக்குவரத்து உதவிக்கு 103 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

மோட்டார் வாகனச் சட்டம்:

  • 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் வாகனம் இயக்கக் கூடாது. அதை மீறி இயக்கினால் பெற்றோர்களுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும்.
  • ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இயக்கினால் ரூ.5,000 தண்டனைத் தொகையோ மூன்று மாதச் சிறைத் தண்டனையோ அல்லது இரண்டுமோ கிடைக்கும்.
  • அபாயகரமான முறையில் ஊர்தியை இயக்கினால் ரூ.5,000 தண்டத்தொகைப் பெறப்படும்.
  • மது அருந்திவிட்டு இயக்கினால் ரூ.10,000 தண்டத்தொகை கட்ட நேரும்.
  • மிக வேகத்தில் ஊர்தியை இயக்கினால் ரூ.5,000 தண்டத்தொகை கட்ட நேரும்.
  • இருவருக்கு மேல் இரண்டு சக்கர ஊர்தியில் பயணித்தால் ரூ.2,000 தண்டத்தொகை அல்லது 3 மாதத்திற்கு ஓட்டுநர் உரிமம் நீக்கம் செய்யப்படும்.
  • தலைக்கவசம் அணியாமல் இருந்தால் ரூ.1,000 தண்டத்தொகையுடன் மூன்று மாதம் ஓட்டுநர் உரிமம் நீக்கம்.

முடிவுரை:
சாலைப் பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்பதை உணர்ந்து போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடித்தல் அவசியமாகும் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதன் மூலம் நம் உயிரையும் உடல் உறுப்புகளையும், உடைமைகளையும், மற்றவரின் உயிரையும் காக்க முடியும், மாணவர்களாகிய நீங்களும் பாதுகாப்புடன் பயணம் செய்யவும், மற்றவர்களுக்கும் அதனை எடுத்துரைக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
(அல்லது)

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 46.
(ஆ) கோடை மழை கதையை நாடக வடிவில் எழுதுக.
Answer:
கோடை மழை
– சாந்தா தத்

பங்கேற்போர் : பெரியவர் ஆறுமுகம் , பாபு, மருத்துவமனை ஊழியர், அரசு மருத்துவர்

காட்சி – 1

பங்கேற்பவர் : பெரியவர் ஆறுமுகம்
ஆறுமுகம்: (தனக்குள்ளே )

பேரப்புள்ளைக்கு இரண்டு நாளா ஒரே கஷ்டமா இருக்குது. குழந்தைக்குக் காய்ச்சலா, இருமலா, சளியா எதுவுமே சரியாக் கண்டு பிடிக்க என்னால் முடியலை.

தனியார் ஆஸ்பத்திரியில் போய்ப்பார்க்க நம்ம கைல காசும் இல்லே. பேசாம அரசாங்க ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டியதுதான். அங்கதான் மருந்தும், சிகிச்சையும் இலவசமாக் கெடைக்கும். அடேயப்பா… அரசு ஆஸ்பதிரியிலே காலைல 7 மணிக்கே எவ்வளவு கூட்டம் இருக்கு?!

புறநோயாளி பிரிவுல சீட்டு பதிஞ்சிட்டேன். இப்போ வரிசைலையும் நின்னுட்டேன். ஆனால் டாக்டரைப் பார்க்க இன்னும் 2 மணி நேரமாவது கட்டாயம் ஆகலாம்.

பேரப்புள்ளை குட்டிக் குழந்தைதான் 5 கிலோ தான் எடை ஆனால் தூக்கி வச்சிருந்த கையெல்லாம் கடுகடுன்னு கடுக்குதே என்ன செய்ய? பேரப்புள்ளையை சந்தோஷமா தூக்கி வச்சா எடையும் தெரியாது….. வலியும் வராது…. ஆனால்…. என்னோட நிலைமை அப்படியா?

கஷ்டப்பட்டு ஒரே மகன்னு செல்லமா வளர்த்தேன். கம்பெனில் வேலைக்கும் ஏற்பாடு பண்ணி கல்யாணமும் செய்து வச்சேன். அவன்.. எனக்குப் பாரமா இந்தப் பேரப்புள்ளையத் தந்துட்டு போயே போயிட்டாளே!

எனக்குக் கொள்ளி போட பொறந்த பையன் என்னையே கொள்ளி போட வச்சுட்டானே!? திடீர்னு நோய் வந்து இறந்துபோன மனைவியை நெனைச்சுகிட்டே தன்னோட வாழ்வை அவனே முடிச்சுகிட்டானே!

தன்னை வளர்த்து ஆளாக்கின அப்பா தான் பெத்த புள்ளை இதப்பத்தியெல்லாம் கொஞ்சம்கூட கவலைப்படாம், பொண்டாட்டி மேல் உள்ள பாசத்துல விஷம் குடிச்சு உயிரை விட்டுட்டானே! இந்த மாதிரி என்னோட மனைவி இறந்தப்போ நானும் போயிருந்தா.. இவனோட நிலைமை என்ன ஆயிருக்கும்னு யோசிச்சானா?

இப்போ…. என்னையே கவனிக்க ஆள் வேணும்கற நிலையிலே பேரப்புள்ளைய வளர்க்க நான் எவ்வளவு கஷ்டப்படறேன். மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான்னு மனசைக் கல்லாக்கிக்கிட்டு என்னால் வாழத் தெரியலையே!?

மருத்துவமனைப் பணியாளர் : அய்யா… பெரியவரே ! அடுத்து நீங்கதான்…… டாக்டரைப் பார்க்க உள்ளே போங்க அய்யா.

ஆறுமுகம் : வணக்கம் டாக்டர் அய்யா.

டாக்டர் : வணக்கம். அய்யா.

(குழந்தையை பரிசோதிக்கிறார்) அய்யா …. குழந்தையை சோதனை பண்ணிப்பாத்துட்டேன். கபம், சளிதான் …. கவலைப்பட வேண்டாம். 2 நாள் மருந்து மாத்திரை தவறாம் கொடுங்க. சரியாயிடும்.

ஆறுமுகம் : சரிங்க டாக்டர்.

காட்சி – 2

பங்கேற்பவர் : முதியவர் ஆறுமுகம், சமூக சேவக இளைஞர் பாபு
முதியவர்: பாபு ……. பாபு …… சுகந்தானா தம்பி.

பாபு : அய்யா… வணக்கம்…… பேரப்புள்ளை நல்லா இருக்காங்களா? நீங்க எப்படி இருக்கீங்க?

ஆறுமுகம் : நான் உடம்பு அளவுல நல்லாத்தான் இருக்கேன். மனசு அளவுல ரொம்ப நொந்து போயிருக்கேன். குழந்தைக்கு கடுமையான கபம்.. ச… 2 நாளா அவஸ்தை … அரசு மருந்தகத்துல சிகிச்சை கொடுத்தப்புறம்…. இப்போ நல்ல குணமாயிட்டான்.

பாபு : உங்க பேரப்புள்ள சம்பந்தமா நான் ஒரு விஷயம் கேட்டேனே! என்ன முடிவு பண்ணி இருக்கீங்க?

ஆறுமுகம் : படிச்சவங்கன்னு சொல்றீங்க… ரொம்ப தெரிஞ்சவங்கன்னு சொல்றீங்க…. புள்ளையப் பத்தி கவலைப்படவே தேவை இல்லைன்னு சொல்றீங்க. இனிமே யோசிக்க என்ன இருக்கு? உங்க பேராசிரிய நண்பரை வரச்சொல்லுங்க.

—— திரை ——
காட்சி – 3

இடம் : முதியவர் ஆறுமுகம் வீடு
பங்கேற்போர் : ஆறுமுகம், பாபு, பாபுவின் நண்பர் பேராசிரியர் கோபிநாத், கோகிலா [பேராசிரியர் கோபிநாத் மற்றும் கோகிலா தம்பதிகளை காரில் அழைத்துக் கொண்டு ஆறுமுகம் வீட்டிற்கு வருகிறார் பாபு]

பாபு : அய்யா ….. பெரியவரே

ஆறுமுகம் : தம்பி பாபு …. எல்லாரும் உள்ளே வாங்க….. வாங்க… வணக்கம். கோபிநாத் : அய்யா …. வணக்கம். பாபு எல்லாம் சொன்னாரு. உங்க குழந்தையை சட்டப்படி சுவீகாரம் எடுத்துக்கிறோம். கடவுள் கருணையால், உங்க உதவியால் எங்களுக்கு புள்ளைப் பாக்கியம் கொடச்சிருக்கு. இதுக்காக வாழ்க்கை முழுவதும் உங்களுக்கு நாங்க நன்றிக்கடன் பட்டிருக்கோம். அப்புறம்

ஆறுமுகம் : அப்புறம்…. என்ன தயக்கம்? வேற எதுவும் சொல்லணும் என்றாலும் சொல்லிடுங்க. பேராசிரியர் கோபிநாத் : எங்க குடும்பத்துல பெரியவங்க யாருமே இப்போ வழிகாட்ட இல்லை0

உங்களையும் எங்களோட கூட்டிட்டு போக எங்களுக்கு ஆசை. உங்க பேரனைவிட்டுப் பிரிச்ச பாவம் எங்களுக்கு வேண்டாம். எங்களுக்கு வழிகாட்ட நீங்களும் தேவை. நாம் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவுகரமா இருப்போமே! உங்க சம்மதம் ரொம்ப முக்கியம்.

ஆறுமுகம் : கரும்பு தின்னக் கூலியா? கட்டாயம் நானும் வாரேன்…… ‘திக்கற்றவர்களுக்குத் தெய்வந்தான் துணை’ அப்டீன்னு பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன். இப்போதான் அதை உணர்கிறேன். பாபு தம்பி மனித உருவத்துல வந்து உதவின தெய்வம் நீ தாம்பா ….

பாபு : அய்யா ….. நான் ஒரு கருவிதான். எல்லாம் அந்த சிவன் செயல். ஆறுமுகம் : தத்தளிச்ச காலத்தில் பயிர்களைக் காப்பாத்த ‘கோடை மழை’ வந்தது போல, எங்களைக் காப்பாத்த கோபிநாந், கோகிலா தம்பிதிகள் வந்திருக்காங்க…. வாழ்க வையகம். வாழ்க வளமுடன்…

பகுதி – V

அடிமாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக. [1X4 = 4]

Question 47.
(அ) ‘விண்வேறு ‘ என்று துவங்கும் சுரதாவின் பாடல்.
Answer:
விண்வேறு; விண்வெளியில் இயங்கு கின்ற
வெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறு
மண்வேறு; மண்ணோடு கலந்தி ருக்கும்
மணல் வேறு: பனித்துளியும் மழையும் வேறு:
புண்வேறு; வீரர்களின் விழுப்புண் வேறு
புகழ்வேறு; செல்வாக்கு வேறு; காணும்
கண்வேறு; கல்விக்கண் வேறு; கற்றார்
கவிநடையும் உரைநடையும் வேறு வேறு. – சுரதா

(ஆ) அஃகாமை’ என்று துவங்கும் திருக்குறளை எழுதுக. [1 x 2 = 2]
Answer:
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள் – திருவள்ளுவர்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

Students can Download Tamil Nadu 12th Tamil Model Question Paper 1 Pdf, Tamil Nadu 12th Tamil Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

TN State Board 12th Tamil Model Question Paper 1

நேரம்: 2.30 மணி
மதிப்பெண்கள் : 90

குறிப்புகள்:

  • இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது. அனைத்து பகுதிகளுக்கும் விடையளிக்க வேண்டும். தேவையான இடங்களில் உள் தேர்வு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
  • பகுதி I, II, III, IV மற்றும் Vல் உள்ள அனைத்து வினாக்களுக்கும் தனித்தனியே விடையளிக்க வேண்டும்.
  • வினா எண் 1 முதல் 14 வரை பகுதி-1ல் தேர்வு செய்யும் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
    ஒவ்வொரு வினாவிற்கும் ஒரு மதிப்பெண். சரியான விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
  • வினா எண் 15 முதல் 30 வரை பகுதி-பால் இரண்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. –
  • வினா எண் 31 முதல் 43 வரை பகுதி-IIIல் நான்கு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
  • வினா எண் 44 முதல் 46 வரை பகுதி-IVல் ஆறு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.அனைத்து வினாவிற்கும் விடையளிக்கவும்.
  • வினா எண் 47-ல் பகுதி-Vல் மனப்பாடப்பகுதி தரப்பட்டுள்ளன.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

பகுதி – I

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. [14 x 1 = 14]

(விடைகள் தடித்த எழுத்தில் தரப்பட்டுள்ளன)

Question 1.
1984 ல் இ. ஆ. ப. தேர்வை முழுமையாகத் தமிழில் எழுதி வெற்றி பெற்ற முதல் தமிழ் இலக்கிய மாணவர்………
(அ) ஆர். பாலகிருஷ்ண ன்
(ஆ) வீ. இராம கிருஷ்ண ன்
(இ) ஆர். பால சுந்தரம்
(ஈ) ஏ. சண்முக சுந்தரம்
Answer:
(அ) ஆர். பாலகிருஷ்ண ன்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

Question 2.
‘மகாமகோ உபாத்யாயா’ என்பதன் தமிழாக்கம் …..
(அ) பேராசிரியர்
(ஆ) மகா பேராசிரியர்
(இ) பெரும் போராசிரியர்
(ஈ) மகா ஆசிரியர்
Answer:
(இ) பெரும் போராசிரியர்

Question 3.
கடித இலக்கியத்தின் வாயிலாக …………… வெளிப்படுத்தும் திறன் வளர்த்தல் நன்று.
(அ) கலை உணர்வு
(ஆ) காப்பிய உணர்வு
(இ) பண்பாட்டு உணர்வு
(ஈ) சமூக உணர்வு
Answer:
(ஈ) சமூக உணர்வு

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

Question 4.
கம்ப இராமாயணம் எழுதப்பட்ட நூற்றாண்டு ……….
(அ) பத்து
(ஆ) பதினொன்று
(இ) பன்னிரண்டு
(ஈ) பத்தொன்பது
Answer:
(இ) பன்னிரண்டு

Question 5.
பல்லாவரத்தில் உள்ள பல்லவர் குடைவரை அமைக்கப்பட்ட காலம்………. காலம் ஆகும்.
(அ) முதலாம் மகோந்திரவர்மன்
(ஆ) 2-ம் மகேந்திரவர்மன்
(இ) நரசிம்ம மகேந்திரவர்மன்
(ஈ) இராஜசிம்மன்
Answer:
(இ) நரசிம்ம மகேந்திரவர்மன்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

Question 6.
‘ஏழாவது அறிவு ‘ நூலின் ஆசிரியர்
(அ) தேவதாசன்
(ஆ) தேவசகாயம்
(இ) இறையன்பு
(ஈ) நாகபுஷ்பம்
Answer:
(இ) இறையன்பு

Question 7.
பதினேழு நரம்புகளைக் கொண்ட யாழ்…………
(அ) சகோடயாழ்
(ஆ) செங்கோட்டியாழ்
(இ) மகரயாழ்
(ஈ) பேரியாழ்
Answer:
(இ) மகரயாழ்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

Question 8.
‘உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்’ என்ற விதிப்படி புணர்ந்த சொல் ……
(அ) வரவானது
(ஆ) கலையரசி
(இ) தினந்தினம்
(ஈ) காதோடு
Answer:
(ஈ) காதோடு

Question 9.
ஆடலும் பாடலும் என்பதன் இலக்கணக் குறிப்பு……….
(ஆ) உம்மைத் தொகை
(ஆ) பண்புத் தொகை
(இ) எண்ணும்மை
(ஈ) வினைத்தொகை
Answer:
(இ) எண்ணும்மை

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

Question 10.
அகவற்பா என அழைக்கப்படும் பாவகை …………….
(அ) ஆசிரியப்பா
(ஆ) வெண்பா
(இ) வஞ்சிப்பா
(ஈ) கலிப்பா
Answer:
(அ) ஆசிரியப்பா

Question 11.
தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் சகத்தினை அழித்திடுவோம் என்று பாடியவர்
(அ) சோமசுந்தர பாரதி
(ஆ) மகாகவி பாரதி
(இ) சுத்தானந்த பாரதி
(ஈ) பாரதிதாசன்
Answer:
(ஆ) மகாகவி பாரதி

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

Question 12.
தென்னிந்தியாவில் இராயபுரத்தில் முதல் தொடர் வண்டி நிலையம் அமைக்கப்பட்ட ஆண்டு
(இ) 1586
(ஈ) 1658
(அ) 1856)
ஆ) 1756
Answer:
(இ) 1586

Question 13.
குறியீடுகளைப் பொருத்துக
(அ) பெண் – 1. சமாதானம்
(ஆ) புறா – 2. வீரம்
(இ) தராசு – 3. விளக்கு
(ஈ) சிங்க ம் – 4. நீதி
(அ) 2, 4, 1, 3 (ஆ) 2, 4, 3,1 (இ) 3, 1, 4, 2 (ஈ) 3, 1, 2, 4
Answer:
(இ) 3, 1, 4, 2

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

Question 14.
சொல்லிசை அளபெடைச் சொல்………
(அ) கழீஇ
(ஆ) படாஅ
(இ) எங்ங்கிறை
(ஈ) படூஉ
Answer:
(அ) கழீஇ

பகுதி – II

இரண்டு அல்லது மூன்று வரிகளில் விடை தருக. [12 x 2 = 24]

பிரிவு – 1

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக.

Question 15.
‘நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது” – விளக்கம் தருக.
Answer:

  • பெய்யென பெய்யும் மழைக்காலத்தில் சூரியன் திடீரென்று பயணம் செய்கிறது.
  • அதனால் காய்கிறது, நனைந்து ஈரமாகியிருந்த வெளிச்சம், நகரம் முழுக்கப் பளிச்சென்று பட்டை தீட்டிய வெள்ளை வைரம் போலக் காட்சியளிக்கிறது

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

Question 16.
இராமலிங்கனார் குறிப்பு வரைக.

Question 17.
ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு என்பதை விளக்குக.
Answer:

  • ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அத்தனித்தன்மை அடையாளம் காணப்படுகையில் எழுச்சியும் ஊக்கமும் உடன் இணைந்து கொள்கிறது.
  • அடையாளம் இழந்த ஒருவர், முகத்தைத் தொலைத்தவராகிறார்.
  • சமூகத்தின் இறுக்கமான குடும்பக் கட்டுமானத்தில் சிக்கித் திணரும் பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
  • தொலைத்ததை மீட்கும் வேட்கை ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது.

Question 18.
பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்’ – தொடரில் உள்ள முரண் நயத்தைக் குறிப்பிடுக.
Answer:

  • முரண் என்பது பாடலில் அமைந்துள்ள எதிர் சொற்களைக் குறிக்கின்றது.
  • பெருங்கடல், சிறுகுடி இவையே, இப்பாடலில் அமைந்துள்ள முரண் நயம் ஆகும்.
  • பெரிய கடல், சிறிய குடி என்பதால் பெரிய X சிறிய என்பது முரண் ஆகும்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

பிரிவு – 2

எவையேனும் இரண்டனுக்கு விடை தருக

Question 19.
தொல்காப்பியம் செய்யுளை ஓர் உள்ளமைப்பாக கொண்டுள்ளது என்பதனை விளக்குக.
Answer:

  • அழகியலை உருவாக்குவதற்குத் தளம் அமைத்துத் தருகின்ற தொல்காப்பியம்,
  • இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேரப் பேசுகின்ற இலக்கணம்.
  • எழுத்துகள் பற்றிப் பேசுகிறபோதே செய்யுளின் வழக்கு பேசப்பட்டுவிடுகிறது.
  • எழுத்தையும் சொல்லையும் போன்றே செய்யுளையும் ஓர் உள்ளமைப்பாகத் தொல்காப்பியம் கருதுகிறது.

Question 20.
புக்கில், தன்மனை – சிறு குறிப்பு எழுதுக
Answer:

  1. மருதத்திணைப் பாடல் ஒன்றில் மகளிர் தம்மனை’, நும்மனை’ என மனைவியின் இல்லத்தையும் கணவனின் இல்லத்தையும் பிரித்துப் பேசும் போக்கினைக் காண முடிகிறது.
  2. இன்னும் சில இடங்களில் தற்காலிகத் தங்குமிடம் புக்கில்’ எனவும், திருமணத்திற்குப்பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து, தனியாக வாழுமிடம் தன்மனை எனவும் வழங்கப்பெற்றுள்ளன.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

Question 21.
தமிழாய்வு நூலகங்கள் எவை?
Answer:

  • உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நூலகம்
  • ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
  • மறைமலையடிகள் நூலகம்
  • செம்மொழி தமிழாய்வு நூலகம்

பிரிவு – 3

எவையேனும் ஏழனுக்கு விடை தருக.

Question 22.
ஒன்றனுக்குப் பகுபத உறுப்பிலக்கணம் தருக.
Answer:
(அ) விரும்பிய (ஆ) தேடேன்

Question 23.
ஒன்றனுக்கு மட்டும் பிரித்துப் புணர்ச்சி விதி தருக.
Answer:
(அ) ஏழையென ஆ) முன்னறிவிப்பு
(அ) ஏழையென = ஏழை – என
விதி : இ ஈ ஐ வழி யவ்வும் ‘ ஏழை + ய் + என ‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
(ஆ) முன்னறிவிப்பு = முன் + அறிவிப்பு முன் +ன் + அறிவிப்பு = முன்னறிவிப்பு

விதி : தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்’ ‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

Question 24.
மரபுப்பிழை நீக்குக.
Answer:
ஆந்தையின் முழக்கம் கேட்டு நாய் ஊளையிட்டது.
ஆந்தையின் அலறல் கேட்டு நாய் குரைத்தது.

Question 25.
PASSWORD என்பதன் தமிழாக்கம் ……………….
Answer:
கடவுச்சொல்

Question 26.
கொச்சைச் சொற்களைத் திருத்துக. செத்த நாழி இரு. இதோ வந்திடறேன்
Answer:
சில நாழிகை இரு. இதோ வருகிறேன்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

Question 27.
விடைக்கேற்ற வினா தருக.
Answer:
(அ) உப்பு விளையும் களத்திற்கு அளம் என்று பெயர்.
(ஆ) சிறுபாணாற்றுப்படை நூலை இயற்றியவர் நத்தத்தனார்.
(அ) அளம் என்பது யாது?
(ஆ) சிறுபாணாற்றுப்படை நூலாசிரியர் யார்?

Question 28.
மயங்கொலிச் சொற்களின் பொருள் வெளிப்படுமாறு ஒரே தொடரில் அமைக்கவும்.
Answer:
அரன் – அரண்
அரன் – சிவபெருமான்
அரண் – பாதுகாப்பு
எப்பொழுதும் எமக்கு அரனே அரணாக இருந்து காப்பாற்றுகின்றார்.

Question 29.
உவமைத் தொடரைப் பயன்படுத்தித் தொடர் அமைக்கவும்.
Answer:
அத்திப் பூத்தாற்போல
எனது பேராசிரியர் அத்திபூத்தாற்போல என் வீட்டிற்கு வருகை தந்தார்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

Question 30.
தனித்தமிழில் எழுதுக.
Answer:
நண்பனின் ஜானுவாசத்திற்கு அனைவரும் வந்தனர்.
நண்பனின் மாப்பிள்ளை அழைப்பிற்கு அனைவரும் வந்தனர்.

பகுதி – III

ஐந்து அல்லது ஆறு வரிகளில் விடை தருக. [7×4 = 28]

பிரிவு – 1

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக

Question 31.
வரிவிதிப்பில் அரசன் எவ்வாறு செயல்பட வேண்டும் எனப் பிசிராந்தையார் விவரிக்கிறார்?
Answer:

  • ஒரு மாவிற்கும் குறைந்த நிலமாயினும் அதன்கண் விளைந்த நெல்லை அறுத்து உணவாக்கிக் கவளமாகக் கொடுத்தால் யானைக்குப் பல நாட்களுக்கு உணவாகும்.
  • நூறு மடங்கு பெரிய வயலாக இருந்தாலும் யானை தனித்துச் சென்று வயலில் புகுந்து உண்ணுமாயின் அதன் வாயில் புகுந்த நெல்லைவிட அதன் கால்களால் மிதிப்பட்டு அழிந்த நெல்லின் அளவு அதிகமாகும்.
  • அதுபோல அறிவுடைய அரசன், வரி திரட்டும் முறை அறிந்து மக்களிடமிருந்து வரி திரட்டினால் நாடு , கோடிக் கணக்கில் செல்வத்தைப் பெற்றுச் செழிப்படையும்.
  • அரசன் அறிவில் குறைந்தவனாகி, முறை அறியாத சுற்றத்தாரோடு ஆரவாரமாக, குடிமக்களின் அன்பு கெடுமாறு.
  • நாள்தோறும் வரியைத் திரட்ட விரும்புவது. யானை தான் புகுந்த நிலத்தில் தானும் உண்ணாமல் பிறருக்கும் பயன்படாமல் பயிரை வீணாக்குவது போன்றது.
  • அரசன் தானும் பயனடைய மாட்டான்; நாட்டு மக்களும் துன்புறுவர்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

Question 32.
எங்கிருந்தோ வருகிறது
வண்ணத்துப்பூச்சியொன்று
பறவைகளும் வரக்கூடும் நாளை – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
Answer:
இடம். தமிழ்நதி ஆசிரியரின் ” அதன் பிறகு எஞ்சும்” எனும் கவிதைத் தொகுப்பில் அதிசய மலர்’ என்ற தலைப்பில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது.

பொருள்: மலரைத் தேடி வண்ணத்துச் பூச்சியும், பறவைகளும் வரும். போர் மூண்டு முடிந்த மண்ணிலும் பூக்கும் மலருக்கும் வரும் என்று பொருள் படுகிறது.

விளக்கம்: குண்டு மழை பொழிந்து ஓய்ந்தபின் யானையின் எச்சத்திலிருந்து வந்த பூச்செடியில் மலரின் வாசத்திற்கு வண்ணத்துப்பூச்சியும், பறவைகளும் வரும் என்பதைக் கவிஞர் கூறியுள்ளார்.

Question 33.
ஏதேனும் இரண்டு மெய்ப்பாடுகள் தோன்றுவதற்கான சூழ்நிலையைக் கற்பனையாகப் படைக்க.
Answer:
நகை – சிரிப்பு:
நகை என்பது சிரிப்பு. தன் மனம் எந்தவிதக் கவலையும் இல்லாத நிலையிலும், எந்தவித மனபாரமும், எந்தவித அழுத்தமும், இல்லாத சூழ்நிலையில் உருவாவதே சிரிப்பு சிரிப்புக்கு முக்கியக் காரணம் எந்தவித எதிர்பார்ப்புமின்றி தான் செய்யும் அனைத்துச் செயல்களையும், வேலைகளையும் தானே விரும்பி, பிடித்தமானதாக நன்றாக மாற்றிக்கொண்டு செய்யும் வேலைகள் சிறப்பாக அமையும். மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும், மனதிற்கு சிரிப்பை கொடுக்கும்.

வெகுளி – சினம்:
சினம் தன்னையும், தன்னைச் சார்ந்தவர் அனைவரையும் அழித்துவிடும் பெரும் ஆயுதம். சினத்தால் அழிந்தவர்கள் இந்த உலகத்தில் பலர் உண்டு. சினம் மனதிற்குப் பயத்தைக் கொடுக்கும், பதட்டத்தைக் கொடுக்கும், அழுத்தத்தைக் கொடுக்கும், மனதின் மகிழ்ச்சியை அழித்துவிடும், முகத்தில் உள்ள சிரிப்பை அழித்துவிடும். எனவே சினத்தை முடிந்தவரை குறைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

Question 34.
கல்வியில் சிறந்தவர் எந்நிலையில் இருப்பர்?
Answer:

  • வாழ்வின் அணியாக விளங்குவது கல்வி.
  • கல்வி கற்றோர் எந்நிலையிலும் சிறந்தே இருப்பர். தாழும் நிலை வரினும் கலங்காது.
  • அறிவால் உலகையே சொந்தமாக்கிக்கொள்வர். எங்குச் சென்றாலும் மற்றவர் மதிப்பைப் பெறுவர்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

பிரிவு – 2

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக.

Question 35.
மயிலை சீனி. வேங்கடசாமியின் படைப்புகள் குறித்து எழுதுக.
Answer:

  • ஆசிரியர் பயிற்சி பெற்றுத் தொடக்கப் பள்ளியில் 25 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார்.
  • பாடம் கற்பிக்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் அவர் வளாகம் சாராத ஆய்வாளராகத் தம்மை உருவாக்கிக் கொண்டார்.
  • கட்டுரையோ, நூலோ எழுதும் முன் தரவுகளைச் சேகரித்துத் தமது ஆய்வுக்கு ஏற்றதை ஒப்பிட்டு ஐயமிருப்பின் மற்றவர்களைக் கேட்டுத் தெளிந்த பிறகே வெளியிடுவார்.
  • மயிலை சீனி. ஒரு தமிழ்த் தேனீ .
  • அறிவின் வாயில்களை நோக்கியே அவர் கால்கள் நடந்தன. நூலகங்களே அவரது தாயகங்களாயின.
  • அறிவை விரிவு செய்து அல்லும் பகலும் ஆய்வில் மூழ்கிக் கருத்து முத்துகளைத் தமிழ்நாட்டிற்கு வழங்கினார்.
  • புதிய செய்தி தருதல், புது விளக்கமளித்தல், இருண்ட பக்கங்களுக்கு ஒளியூட்டுதல்.
  • தவறுகளை மறுத்து உண்மையை எடுத்துரைத்தல் என்பவற்றை ஆய்வு அணுகு முறைகளாகக் கொண்டார்.

மயிலை சீனி. வேங்கடசாமியின் படைப்புகள்.

  • விபுலானந்த அடிகள்… இதழ்களில் வெளியாகின.
  • பௌத்தமும் தமிழும், சமணமும் தமிழும்
  • களப்பிரர் ஆட்சியில்
  • தமிழகம் தமிழர் வளர்த்த அழகுக்
  • கலைகள் தமிழ்நாட்டு
  • வரலாறு சாசனச் செய்யுள் மஞ்சரி
  • மறைந்து போன தமிழ் நூல்கள்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

Question 36.
திரைப்படத்தின் காட்சியின் ஆற்றலை எடுத்துக்காட்டுடன் புலப்படுத்துக.
Answer:

  • காட்சி என்பது கதை நகர்வுக்கு உதவுவது. திரைப்படத்தில் காட்சிகள் சிறப்பாக அமைந்தால் வசனத்திற்குக்கூட இரண்டாம் இடம்தான்.
  • நாடகத்தில் விளக்கை அணைத்தும் திரையை இறக்கியும் காட்சி மாற்றத்தைக் காண்பிப்பார்கள்.
  • ஆனால் திரைப்படத்தில் வசனம் இன்றிக் காட்சிகளை அடுத்தடுத்து வைப்பதன் மூலம் கதை சொல்வார்கள்.
  • முதல் காட்சியில் தோழி ஒருத்தி கதாநாயகியிடம் தொடர்வண்டிப் பயணச்சீட்டைக் கொடுப்பாள்.
  • அடுத்த காட்சியில் கதாநாயகி தொடர்வண்டியில் இருப்பாள்!
  • எண் 7, வீரையா தெரு… என்று ஒருவர் முகவரியைச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அந்த முகவரியில் சென்று காட்சி நிற்கும்.
  • இவ்விரண்டு காட்சியின் அமைப்பே ஆற்றல் உள்ளதாக வரையறுக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

Question 37.
உ.வே.சா. குறித்து எழுதுக.
Answer:

  • தமிழ்த் தாத்தா என அழைக்கப்பெற்ற உவே.சா. இணையற்ற ஆசிரியர், புலமைப் பெருங்கடல், சிறந்த எழுத்தாளர்.
  • பதிப்பாசிரியர், பழந்தமிழ் இலக்கியங்களைத் தேடித்தேடி அச்சில் பதிப்பிக்க அரும்பாடுபட்டவர்.
  • மகாமகோபாத்தியாய, திராவிட வித்தியா பூஷணம், தாக்ஷிணாத்திய கலாநிதி’ உள்ளிட்ட பட்டங்களைப் பெற்றுள்ளவர்.
  • கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியிலும் சென்னை மாநிலக் கல்லூரியிலும் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றியவர்.
  • 1932 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தினால் டாக்டர்’ பட்டம் பெற்ற பெருமைக்குரியவர்.
  • அவரது திருவுருவச் சிலை சென்னை மாநிலக் கல்லூரியில் வங்கக்கடலை நோக்கி நிற்கும் வண்ணம் நிறுவப்பட்டுள்ளது.
  • சென்னை திருவான்மியூரில் உவே. சாவின் பெயரில் நூலகம் அமைந்துள்ளது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

Question 38.
சங்கப் பாடல்களின் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாகும் – விளக்குக.
Answer:
ஒலிக்கோலங்கள்

  • எல்லா தொன்மையான மொழியும் சமிக்ஞையிலிருந்தும், இசையிலிருந்தும் தான் தொடங்குகிறது.
  • மொழி சார்ந்த கவிதையும் இசையோடும் இசைக்கருவியோடும் தான் பிறக்கிறது.
  • ஓசையும் பொருளும் இணைந்து கலைவடிவம் கொள்கின்றன. இதனையே அந்தப் பனுவலின் – பாடலின் – ஒலிப்பின்னல் என்கிறோம்.

(எ.கா.) கடந்தடு தானை மூவிருங்கூடி
உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கரிதே;

என்னும் இப்பாடலில் வன்மையான உணர்ச்சியைக் காட்டுகிற விதத்தில் க, த, ட, ற முதலிய வல்லின மெய்கள், பிற மெல்லின, இடையின மெய்களைக் காட்டிலும் அதிகமாக வருதலை அறிந்து கொள்ளலாம்.

படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக்
கடாஅ யானைக் கலிமான் பேக

இப்படிப் பல, உயிர் ஒலிகள் – குறிப்பாக நெடில் ஒலிகளின் வருகையும், சில ஒலிகளும் சில சொற்களும் திரும்பவரல் தன்மை பெற்றிருப்பதும் இவற்றோடு சேர்ந்து நிகழ்த்தப்பெறும் சொல் விளையாட்டுக்களும் இங்கே கவனத்திற்குரியன. இந்த ஒலிக்கோலம் சங்கப்பாடல்களில் முக்கியமான ஒரு பண்பு.

பிரிவு – 3

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக.

Question 39.
பாடாண்திணை அல்லது பரிசில் துறையை உரிய எடுத்துக்காட்டுடன் விளக்குக.
Answer:
பாடாண்திணை
1. பாடு – ஆண் – திணை பாடப்படும் ஆண் மகனின் ஒழுகலாறுகளைக் கூறுவது. பாடாண் திணை என்பது மன்னனின் வீரம், கொடை, கல்வி போன்ற சிறப்புகளைக் கூறுவது. ஆனால் நம் பாடப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள பகுதியில் ஒளவையார் அதியமான் பரிசில் கொடுக்காததால் கடுஞ்சொல் கூறுவது போன்று தோன்றலாம். ஆனால், ஒளவை தன்னைவிட்டு பிரிந்துவிடக் கூடாது. தன் அவையிலேயே இருக்க வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு நடந்து கொள்கின்றான்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

2. அதியமான் புலவரின் பெருமையையும், கல்வியின் சிறப்பையும் அறிந்தவனாக இருக்கிறான் என்பதாலும் இப்பாடல் பாடாண் திணைக்குரியது ஆயிற்று. பொருத்தம் : ஒழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் என்று உவமானமும், ஒழுக்கமுடையார் சொல் என்ற உவமேயகம் வந்து, இடையில் அற்றே என்ற உவம உருபு வெளிப்படையாக வந்ததால் இக்குறளில் உவமையணி அமைந்துள்ளது.

(அல்லது)

பரிசில் துறையை
பரிசு வேண்டி வாயிலில் நிற்பது.

(எ.கா.) வாயிலேயே எனத் தொடங்கும் அவ்வையார் எழுதிய புறநானூற்றுப் பாடல்.
பொருத்தம் அதியமான் நெடுமானஞ்சி என்னும் மன்னனிடம் புலவர்கள் பாடிப் பரிசு பெறுவது வழக்கம். அவ்வாறு பாடிப் பரிசு பெற வேண்டி அவ்வையார் நிற்பதால் இப்பாடல் பரிசில் துறையைச் சேர்ந்ததாகும்.

Question 40.
உவமையணி எடுத்துக்காட்டுடன் விளக்குக.
Answer:
அணி விளக்கம் :
இரண்டு பொருள்களுக்கு ஒப்புமை தோன்றச் சொல்வது உவமையணி ‘ யாகும். இது தாயணி’ என்று கூறப்படும். ஏனெனில் இந்த அணியிலிருந்தே மற்ற அணிகள் தோன்றின.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

(எ.கா) இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்

விளக்கம்
சேற்று நிலத்தில் வழுக்கி விழாமல் இருக்க ஊன்றுகோல் எங்ஙனம் உதவுகிறதோ, அதுபோல நாம் துன்பப்படும் வேளையில் பெரியோர்களின் வாய்ச்சொற்கள் ஊன்றுகோலாக இருந்து நம்மைக் காப்பாற்றும்.

(அல்லது)

உருவக அணி எடுத்துக்காட்டுடன் விளக்குக.

அணி விளக்கம்:
உவமானமும், உவமேயமும் வேறு வேறு பொருள் எனத் தோன்றாமல் ஒன்றுபோல் காட்டி உவமானத்தின் தன்மை முழுவதும் உவமேயத்தில் மறைந்து நிற்கும்படிக் கூறுவது ‘உருவக அணி’ எனப்படும்.

(எ.கா.) முகத்தாமரை

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

விளக்கம்
முகமானது தாமரையாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. நாம் கூறும் பொருள் ‘உவமேயம்’ எனப்படும். ஒப்புமையாகக் காட்டும் பொருள் உவமை’ எனப்படும்.

Question 41.
பழமொழியை நிகழ்வில் அமைத்து எழுதுக.
Answer:
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா:

பழமொழி விளக்கம்:
இளமையில் நல்லொழுக்கங்களைக் கற்காதவன் முதுமையில் கற்பது என்று கூறுவது கடினமானது. அதுவே இப்பழமொழியின் கருத்தாகும்.

வாழ்க்கை நிகழ்வு :
கங்கைகொண்டான் என்பது ஒரு சிற்றூர். அந்த ஊரில் வாழ்பவர்கள் கங்கை நீரை விட புனிதமானவர்கள். சிறு தவறு கூட செய்யமாட்டார்கள். அந்த ஊரின் பெருமையைக் கெடுக்க வந்தவன்தான் பிரசன்னா. பிரசன்னாவை அந்த ஊரில் பிரச்சனை என்று தான் கூறுவார்கள். இவர்கள் ஊரில் பள்ளிக்கூடம் கிடையாது. இவர்கள் அனைவரும் கங்கை கொண்டானை அடுத்துள்ள ஜெயங்கொண்டானிற்குத்தான் படிக்கச் செல்வார்கள்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

அந்தச் சமயம் பிரசன்னா, அந்த ஊர் மாணவர்களிடம் பென்சில் மற்றும் பேனாவை அடிக்கடி திருடிவிடுவான். அவனது அம்மாவோ நீ திருடி வந்த பேனாவின் நிறம் நன்றாக இல்லை. வேறு ஒரு பேனாவைத் திருடிக் கொண்டு வா என்று அவனை உற்சாகப்படுத்தினாள்.

பெரியவன் ஆனதும் அவன் கொள்ளை கொலை போன்ற தீய செயல்களைச் செய்து கொடூரமானவனாக மாறினான். சிறு வயதிலேயே அவனது தாயார் திருத்தி இருந்தால் அவன் திருந்தியிருப்பான். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பது இதனால் உணரப்பட்டது.

(அல்லது)

இளங்கன்று பயம் அறியாது
பழமொழி விளக்கம்:

இளமைப் பருவத்தினர், தனக்குப் பின்னால் நேரக்கூடிய துன்பத்தினைப் பற்றிய பயம் அறியாமல் தற்போது உடனே ஒரு முடிவினை எடுத்துவிடுவர். அது பேராபத்தாய் கூட முடிந்து விடும்.

வாழ்க்கை நிகழ்வு:
என் நண்பன் மாதவன் அவன் பத்தாம் வகுப்பில் பயிலும் மாணவன் மிகவும் துடிப்புடன் செயலாற்றக் கூடியவன். ஊரிலும் சரி, பள்ளியிலும் சரி, தன்னை ஒரு வீரன் என்று காட்டிக் கொள்வதில் பெருமைப்படக் கூடியவன். யாரும் செய்யத் துணியாத காரியத்தையும் உடலை வருத்தித் கடினமானாலும் அதைச் செய்து முடிந்து விடுவான்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

ஒரு முறை அவனது நண்பர்கள் அவன் தெருவின் புற்றிலுள்ள பாம்பினைப் பிடிப்பதற்கு மாதவனிடம் பந்தயம் வைத்தனர். பந்தயத்தில் வெற்றிபெற வேண்டும் என நினைத்து மாதவன் பாம்பினைத் தன் கையால் பிடித்தான். பாம்பு கடித்து விடும் என்ற பயம் கூட அவனுக்கு இல்லை. இந்நிகழ்வு மூலமே இளங்கன்று பயமறியாது என்பதனை உணர்ந்தேன்.

Question 42.
தமிழாக்கம் தருக.
Answer:
1. All is fair in love and war.
2. Knowledge is power.
3. The measure is a treasure.
4. Time and tide wait for none.
1. ஆபத்துக்குப் பாவம் இல்லை
2. அறிவே ஆற்றல்.
3. அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு.
4. ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருக்காது./காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திருக்காது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

Question 43.
பின்வரும் தலைப்புகளில் ஏதேனும் ஒன்றனுக்கு கவிதை புனைக.
Answer:
நம்பிக்கை அல்லது வான்மழை

பகுதி – IV

பின்வரும் வினாக்களுக்கு இரு பக்கங்களுக்கு மிகாமல் விடை தருக. [3×6 = 18]

Question 44.
(அ) அறிவுடைமை வாழ்வின் உயர்வுக்குத் துணைநிற்கும் என்பதை வள்ளுவம் வழி நின்று நிறுவுக.
Answer:
அறிவுடைமை :
அறிவு மட்டுமே ஒருவனுடைய வாழ்க்கையை உயர்த்தும் தன் வாழ்க்கையைச் சிறப்பாக மாற்றி கொள்ளும் உறுதியையும், வல்லமையையும், வலிமையையும் கொடுப்பது அறிவு மட்டுமே. அந்த அறிவுடைமை பற்றி வள்ளுவர் கூறுவது,

“அறிவற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள் அழிக்கல் ஆகா அரண்”

அறிவு, அழிவு வராமல் காக்கும் கருவியாகும். அன்றியும் பகைவரால் அழிக்க முடியாத பாதுகாப்பு அரணும் அதுவே ஆகும்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

“சென்ற இடத்தால் செலவிடா தீது ஓரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு”

மனத்தை அது போகும் போக்கில் செல்லவிடாமல், தீமையிலிருந்து விலக்கி நல்ல வழியில் செலுத்துவதே அறிவாகும்.

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு”

எப்பொருளை யார் யார் சொல்லக் கேட்டாலும் அப்பொருளின் மெய்யான பொருளைக் காண்பதே அறிவாகும்.

“எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு”

உலகம் எத்தகைய உயர்ந்த நெறியில் செல்கிறதோ, அந்நெறியில் தானும் உலகத்தோடு இணைந்து செல்வதே அறிவாகும்.

“எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய்”

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

பின்பு வரப்போவதை முன்பே அறிந்து காத்துக்கொள்ளும் வல்லமை கொண்ட
அறிவுடையவர்க்கு அவர் நடுங்கும்படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.

(அல்லது)

Question 44.
(ஆ) பண்பின் படிமமாகப் படைக்கப்பட்ட இராமன், பிற உயிர்களுடன் கொண்டிருந்த உறவு நிலையைப் பாடப்பகுதி வழி நிறுவுக.
Answer:
குகனிடம் இராமன் கூறியது:
வேடுவ தலைவர் குகனிடம் இராமன் நீ என் தம்பி; இலக்குவன் உன் தம்பி; அழகிய வெற்றியைக் கொண்ட சீதை, உன் அண்ணி, குளிர் கடலும் இந்நிலமும் எல்லாம் உனதேயாகும். நான் உன்னுடைய ஏவலுக்கேற்பப் பணிபுரிபவன்.
துன்பு உளது எனின் அன்றோ
சுகம் உளது? அது அன்றிப்

குகனின் வருத்தம் :

(இராமன் காட்டிற்குச் சென்று துன்புறுவானே என்று குகன் வருந்தினான். அதை உணர்ந்த இராமன் கூறுகிறான்) குகனே! துன்பம் என்று ஒன்று இருந்தால் தானே இன்பம் என்பது புலப்படும். துன்பத்திற்குப் பின் இன்பம் உறுதியாக உண்டு. நமக்கிடையே இப்போது இப்பிரிவு நேர்கிறது என்று எண்ணாதே இதுவரை நாங்கள் நால்வரே உடன் பிறந்தவர் என்றிருந்தோம். உறவு என்பது எங்கள் நால்வரோடு நின்றுவிடவில்லை. இப்போது உன்னையும் சேர்த்து நாம் ஐவர் ஆகின்றோம்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

இராமன் செய்த இறுதிச்சடங்கு :
கழுகு வேந்தன் சடாயு, இராவணன் சீதையைச் சிறையெடுத்தபோது தடுத்துச் சண்டையிட்டுக் காயப்படுகிறான். இராமனிடம் நடந்ததைக் கூறுகிறான்; பின் இறந்துவிடுகிறான். இராமன், தன் தந்தையின் நண்பனான அக்கழுகு வேந்தனையும் தன் தந்தையாகவே கருதி, மகன் நிலையில் அவனுக்குரிய இறுதிச் சடங்குகளைச் செய்கிறான்.

“எப்படிப்பட்ட சிறப்பான விறகுகள் இவை” என்று கண்டவர் வியக்கும்படியான கரிய அகில் கட்டைகளையும், சந்தனக் கட்டைகளையும் இராமன் கொண்டு வந்து வைத்தான். தேவையான அளவு தருப்பைப் புற்களையும் ஒழுங்குபட அடுக்கினான்.

பூக்களையும் கொண்டு வந்து தூவினான். மணலினால், மேடையைத் திருத்தமாக அமைத்தான். நன்னீரையும் எடுத்து வந்தான். இறுதிச் சடங்கு செய்யப்படக் கூடிய மேடைக்குத் தன் தந்தையாகிய சடாயுவைப் பெரிய கைகளில் தூக்கிக் கொண்டு வந்தான். குகனும் விடணும்

இராமனின் தம்பியாதல் :
இராமனின் தம்பிகள் நால்வர் உடன்பிறந்தவர்களாக இருந்தோம் குகனுடன் சேர்த்து நாங்கள் ஐவர் ஆனோம். பின்னர் மேருமலையைச் சுற்றி வரும் கதிரவனின் மகனான சுக்ரீவனுடன் அறுவர் ஆனோம். உள்ளத்தில் அன்பு கொண்டு எங்களிடம் வந்த அன்பனே, உன்னுடன் சேர்த்து எழுவர் ஆனோம். புகுதற்கரிய கானக வாழ்வை மேற்கொள்ளும்படி என்னை அனுப்பிய உன் தந்தையாகிய தயரதன், இதனால் புதல்வர்களைக் கூடுதலாக அடைந்து பெருமை பெறுகிறான்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

சவரியின் விருந்து :
சவரி, இராமனைப் புகழ்ந்து அன்பின் கனிவினால் அருவி இழிவது போலக் கண்ணீர் வடித்தாள். (இராமனைக் கண்டதால்) என் பொய்யான உலகப்பற்று அழிந்தது, அளவற்ற காலம் நான் மேற்கொண்டிருந்த தவம் பலித்தது. என் பிறவி ஒழிந்தது’ என்று கூறினாள், வேண்டிய எல்லாம் கொண்டுவந்து அவள் இராம இலக்குவருக்கு விருந்து செய்விக்க, அவர்களும் விருந்தை ஏற்றனர்.

Question 45.
அ குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது – எவ்வாறு? விளக்குக.
Answer:
1. குடும்பம் எனும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் எனும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது. குடும்பம் தொடங்கிக் குலம், கூட்டம், பெருங்குழு , சமூகம் என்ற அமைப்புவரை விரிவு பெறுகிறது. குடும்பமே மனித சமூகத்தின் அடிப்படை அலகாக உள்ளது.

2. வாழுங்காலம் முழுவதும் தொடர்ந்து வேறு எந்த நிறுவனமும் இந்த அளவுக்கு மனிதனைச் சமூகவயப்படுத்தும் பணியைச் செய்ததில்லை.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

குடும்பம் :
குடும்பம் எனும் அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை திருமணமே, குடும்பம், திருமணம் இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தே செயல்படுகின்றன – நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல, இன்று நாம் வழங்கும் திருமணம்’, குடும்பம் ஆகிய இரண்டு சொற்களும் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் எங்கும் இடம்பெறவில்லை . குடும்பம் எனும் சொல் முதன் முதலில் திருக்குறளில் தான் (1029) வருகிறது.

வாழிடம் :
மருதத்திணைப் பாடல் ஒன்றில் மகளிர் தம்மனை’, ‘நும்மனை ‘ என மனைவியின் இல்லத்தையும் கணவனின் இல்லத்தையும் பிரித்துப் பேசும் போக்கினைக் காண முடிகிறது. இன்னும் சில இடங்களில் தற்காலிகத் தங்குமிடம் புக்கில் எனவும், திருமணத்திற்குப்பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து, தனியாக வாழுமிடம் தன்மனை’ எனவும் வழங்கப்பெற்றுள்ளன.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

மணந்தகம் :
குடும்பமும் உயிரிகளைப் போன்றே தோன்றுகிறது : வளர்கிறது. பல கட்டங்களைக் கடக்கிறது. அதன் வாழ்க்கைச் சுழற்சியில் பல வடிவங்களில் நிலைமாற்றம் பெறுகிறது. இத்தகைய நீண்ட பாதையில் குடும்பத்தின் தொடக்கம் திருமணமே.

மணம் புரிந்த கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்கக் கட்டமே ‘மணந்தகம்’ எனப்படுகிறது. முதல் குழந்தை பிறக்கும் வரை உள்ள காலகட்டத்தை இந்நிலை குறிக்கிறது. தனிக்குடும்ப உருவாக்கத்தின் தொடக்க நிலையாக இது அமைகிறது.

தாய்வழிக் குடும்பம் :
சங்ககாலத்தில் கண சமூகத்துக்குத் தாயே தலைமை ஏற்றிருந்தாள். தாய்வழியாகவே குலத்தொடர்ச்சி குறிக்கப்பட்டது. பதிற்றுப்பத்து கூறும் சேரநாட்டு மருமக்கள் தாய முறை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

சிறுவர்தாயே பேரிற் பெண்டே
செம்முது பெண்டின் காதலஞ்சிறா அன்
வானரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
முளரி மருங்கின் முதியோள் சிறுவன்
என்மகள் ஒருத்தியும் பிறள்மகன் ஒருவனும்

முதலான தொடர்களில் இவளது மகன்’ என்றே கூறப்பட்டது. இவனது மகன் எனக் கூறப்படவில்லை என்பது நோக்கத்தக்கது. இவை அனைத்தும் சங்ககாலத்தில் காணப்பட்ட தாய்வழிச் சமூகத்தின் நிலையைக் காட்டுகின்றன.

சங்ககாலத்தில் பெண் திருமணம் செய்த பின்னரும் தன் இல்லத்திலேயே தொடர்ந்து வாழ்க்கை நடத்தும் தாய முறை இருந்துள்ளது. திருமணத்திற்குப்பின் மனைவியின் இல்லத்துக்குச் சென்று கணவன் வாழ்வதே நடைமுறையாக இருந்துள்ளது.

தந்தைவழிக் குடும்பம்:
மனித குலத்தில் ஆதியில் தோன்றி வளர்ந்த தாய்வழி முறையானது தமிழர்களிடம் இருந்ததைச் சங்க இலக்கியங்களின் வழி அறிய முடிந்தாலும், சங்க காலத்திலேயே ஆண் மையச் சமூக முறை வலுவாக வேர் ஊன்றிப் பரவலாகி விட்டதையும் காணமுடிகிறது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

ஆண் மையச் சமூகத்தில் பெண் திருமணத்திற்குப்பின் தன் கணவனுடைய தந்தையகத்தில் வாழ வேண்டும். மணமானபின் தலைவன் தலைவியை அவனுடைய இல்லத்திற்கு அழைத்து வந்தபோது அவனுடைய தாய் அவளுக்குச் சிலம்புகழி நோன்பு செய்திருக்கிறாள்.

தனிக்குடும்பம் :
தனிக்குடும்பம் தோன்றுவதற்கான தொடக்கநிலைக் குடும்பங்கள் பற்றிச் சங்க இலக்கியங்கள் மிகுதியாகப் பேசியிருக்கின்றன. இளமகவுநிலைக் குடும்பங்களின் காட்சிகளை ஐங்குறுநூறு தெளிவுப்படுத்துகிறது. “மறியிடைப் படுத்த மான்பிணை போல்” மகனை நடுவணாகக் கொண்டு தலைவனும் தலைவியும் வாழ்ந்திருக்கின்றனர். தாய், தந்தை, குழந்தை மூவருமுள்ள தனிக்குடும்பம் மிகவும் நெருக்கமானது என்பதால் இது தொடக்கநிலை எளிய நெருக்கமான குடும்பம் எனப்படும்.

விரிந்த குடும்பம் :
சங்க காலத்தில் தனிக்குடும்ப அமைப்பு விரிவு பெற்று இவர்களுடன் பெற்றோர் ஒருவரின் தந்தையும் உடன் வாழும் “விரிந்த குடும்ப முறையையும் காண முடிகிறது. கணவன், மனைவி, மகன் ஆகியோருடன் தந்தை சேர்த்து வாழ்ந்த நேர்வழி விரிந்த குடும்ப முறையை ஒக்கூர் மாசாத்தியாரின் புறநானூற்றுப் பாடல் கூறுகிறது. இவ்வாறு குடும்பம் என்னும் சிறிய அமைப்பு மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பாக கட்டமைக்கப்படுகிறது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

(அல்லது)

Question 45.
ஆ) நிருவாக மேலாண்மை குறித்து வெ. இறையன்பு கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
Answer:

  • உயர் பதவிகளில் இருப்பவர்கள் எல்லாவற்றிலும் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பது சாத்தியமில்லை.
  • ஆனால் யார் திறமைசாலிகள் என்று அறிந்து அவர்களை அருகில் வைத்துக் கொண்டால் போதும்.
  • தெரிந்திருப்பது ஒருவகை அறிவு என்றால் யாருக்குத் தெரியும் எனத் தெரிந்திருப்பது மற்றோர் அறிவு.

“நாலடியார் அதையே பக்குவமாகச் சொல்கிறது.
கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்
நல்லறிவு நாளுந் தலைப்படுவர் – தொல் சிறப்பின்
ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்ந்தலாற் புத்தோடு
தண்ணீர்க்குத் தான் பயந் தாங்கு”

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

  • நிருவாகத்தில் வரவே செலவைத் தீர்மானிக்க வேண்டும். வரவைத் தாண்டி நிறையச் செலவு செய்பவன்.
  • அடுத்தவரிடம் கையேந்த வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்படுவான்.
  • டைமன் என்பவன் ஏதென்ஸ் நகரில் இருந்தான்.
  • அவன் வரவு குறைந்தாலும் செலவு நீடித்தது. அவனது உதவியாளர் நிதி நிலைமையைப் பற்றிப் பேசவருகிற பொழுதெல்லாம் கேட்க மறுத்தான்.
  • ஒரு கட்டத்தில் கடன் கொடுத்தவர்கள் கழுத்தை நெரிக்கிறார்கள். ஆனால் அப்போதும் அவன் வருந்தவில்லை.
  • தான் அளித்த விருந்தை உண்டவர்கள், உதவுவார்கள் என்று பொய்க்கணக்குப் போடுகிறான்.
  • அவனுடைய சேவகர்கள் நான்கு திசைகளுக்கும் சென்று வெறும் கையோடும். வெளிறிய முகத்தோடும் திரும்புகிறார்கள்.
  • அவன் ஊருக்கு ஒதுக்குப்புறமாகச் செல்கிறான்.
  • மனித இனத்தையே வெறுக்கிறான். ‘டைமன்’ பற்றிய ஷேக்ஸ்பியரின் நாடகம் நிதி மேலாண்மை பற்றிய மிகச் சிறந்த வாழ்வியல்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

விளக்கம், ஒளவையார் நல்வழியில்
ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் – போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லானாம் நாடு”

என்று நிதியைக் கண்டபடி கையாள்பவர்களுக்கு அறிவுறுத்துகிறார்.

Question 46.
அ உரிமைத்தாகம் கதையை நாடக வடிவில் விரிவாக எழுதுக.
Answer:
பங்கேற்போர் முத்தையன், மூக்கம்மாள், வெள்ளைச்சாமி மேலூர் பங்காரு சாமி

காட்சி – 1

களம் : முத்தையன் வீடு
பங்கேற்போர் : முத்தையன், மூக்கம்மாள்
மூக்கம்மாள் : என்னங்க?… என்னங்க?
உங்களுக்கு ஒண்ணு தெரியுமா?
முத்தையன் : ஏய்… சொன்னாத்தானே தெரியும். ரொம்ப பீடிகை போடாம் – விபரத்தை சட்டுன்னு சொல்லு.
மூக்கம்மாள் : நேத்து கோழி கூப்புட எந்திரிச்சு கஞ்சி காய்ச்சிட்டு இருந்தேன். அப்போ…. பக்கத்து வீட்ல, உங்க தம்பியும், தம்பி மனைவியும் கடுகடுன்னு பேசிக்கிட்டாங்க. ஏதோ மனக்கசப்புன்னு தோணுது.
உங்களுக்குத் தம்பி…. ஆனா அவன்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

நான் தூக்கி வளர்த்த பிள்ளை மனசு கொதிக்குது தம்பி வீட்டுல என்ன பிரச்சனைன்னு கொஞ்சம் விசாரிங்க.

முத்தையன் : வெள்ளைச்சாமி என்னோட தம்பியா அவன்? வீட்டுக்காரி பேச்சை கேட்டுகிட்டு, தூக்கி வளர்த்த உன்னையும், அப்பா போல ஆதரவு காட்டின என்னையும் தூக்கி எறிஞ்சிட்டுப் போனவனைப் பத்திப் பேசாதே. தலைக்கு மிஞ்சிட்டான். இனிமே அவனைப் பத்திப் பேசி பயன் இல்லை.

மூக்கம்மாள் – அப்படி தம்பியை வெறுத்துப் பேசாதிங்க தம்பி – தவறு செஞ்சா , அண்ணன் பொறுக்கனு தம்பி பிரச்சனையை நீங்கதான் தீர்க்கணும்.

முத்தையன் : சரி…. தம்பிக்கு என்ன பிரச்சனை? சொல்லு மொதல்ல. மூக்கம்மாள் : சரி. சொல்றேன். உங்க தம்பி. உங்க கிட்ட கூட ஒரு வார்த்தை கேட்காம், மேலூரு பங்காருசாமி அய்யாகிட்ட போய் 200 வாங்கினாராம். வாங்கும்போதே அவரு நம்பிக்கைக் கிரயம் நிலத்துமேலே கேட்டு வாங்கினாராம். ஆறு மாசமா உங்க தம்பி வட்டி மட்டும் தான் கட்டினாராம். நிலத்தை மீட்கணும்னு உங்க தம்பி பொண்டாட்டி இப்போ சண்டை போடுறாளாம். இதுதாங்க பிரச்சனை.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

முத்தையன் : சரி … சரி… நான் பாத்துக்கிறேன். நீ கவலைப்படாதே. சரி ….. எங்கிட்ட இருந்த பணத்துக்கெல்லாம் பருத்திவிதை, அது இதுன்னு வயலுக்காகச் செலவழிச்சிட்டேன். இப்போ போயி உதவுங்கன்னு சொல்ற. என்ன பண்றது?

மூக்கம்மாள் : ஒண்ணும் யோசிக்காதீங்க….. இந்தாங்க என்னோட கம்மல், மூக்குத்து, மோதிரம். இதை அடகு வைங்க. தம்பி… பிரச்சனையைத் தீருங்க சாரி…. நான் மேலூர் வரைக்கும் போயி …. வேலையை முடிச்சுட்டு வரேன். நீ கவலைப்படாதே!

காட்சி – 2

காலம். வெள்ளைச்சாமி வீடு பங்கேற்போர்.
அண்ணன் முத்தையன், தம்பி வெள்ளைச்சாமி
முத்தையன். என்னடா தம்பி? காலைலேர்ந்து ஆளையே காணும். பக்கத்துல உள்ள அண்ணனைவிட, பங்காரு சாமியை பெரிசா நெனைச்சுட்டே போலிருக்கு? சரி…. சரி… எனக்கு விஷயமெல்லாம் தெரியும். நிலத்தை நம்பிக்கையா எழுதிக் கொடுத்தியா? இல்ல கிரயமே பண்ணிட்டயா?! வெள்ளைச்சாமி: நம்பிக்கையாத்தான்….. ஸ்டாம்ப் பேப்பர்ல எழுதி வாங்கினாங்க. ஆறு மாசமா தவறாம வட்டி கட்டிட்டேன்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

முதல் 200 ரூபாயும் உடனே தரணும்னு இப்போ கேட்கறாரு வயல்ல விதைக்காதேன்னு கறாராய் பேசறாரு. முத்தையன்: அவ்வளவு தானே?!… நான் என்னமோ… ஏதோன்னு பயந்துட்டேன். மசமசன்னு நிக்காம வயலை உழுதுபோடு. என்னோட பாகத்தை உழுதிட்டேன். நாளைக்கு நாம் இரண்டு பேரும் ஒத்துமையா வயல்ல விதை விதைக்கணும். புரிஞ்சுதா? பங்காரு சாமியை நான் பாத்துட்டு வாரேன்.

காட்சி – 3

பங்கேற்போர் : பங்காரு சாமி – முத்தையன் களம் : பங்காருசாமி வீடு
முத்தையன் : அய்யா, வணக்கமுங்க.
பங்காருசாமி : என்னப்பா? வராத ஆளு வந்திருக்கே… என்ன விஷயம்.

முத்தையன் : என்னோட தம்பி உங்ககிட்ட வாங்கின பணத்துக்கு வட்டி ஒழுங்கா கட்டிட்டதா சொன்னான். கடன் தொகை ரூபாய் 200 ஐ கொடுக்க முடியலைன்னு வருத்தப்பட்டான். இந்தாங்க பணம் ரூபாய் 200. ஏதோ நம்பிக்கைப் பத்திரம்னு சொன்னான். அதக்குடுங்கையா.

பங்காருசாமி : கடன் வாங்கியது அவன். ரூ 400 க்கு அறுதிச் கெரயம் எழுதியாச்சு. வயலில் இறங்காதே, விதைக்காதேன்னு சொல்லியும் விட்டாச்சு. இனி எதுவும் செய்ய முடியாது.

முத்தையன் : அய்யா வட்டியும் தந்தாச்சு . முதலும் இப்போ கொடுத்துட்டேன். பாக்கி ஏதும் இல்லை. உங்களுக்குத் தெரிஞ்சதை நீங்க பாருங்க. எனக்குத் தெரிஞ்சதை நான் பார்க்கிறேன்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

காட்சி – 4

இடம் : முத்தையன் வயல் பங்கேற்போர் : முத்தையன், வெள்ளைச்சாமி, பங்காருசாமி (முத்தையன், வெள்ளச்சாமி இருவரும் தனது வயல்களில் உழவு செய்கிறார்கள் அங்கு வந்த பங்காருசாமி கோபப்படுகிறான்) பங்காருசாமி : ஏய்… முத்தையா … வெள்ளச்சாமி ரெண்டு பேருக்கும் கெட்ட காலம் வந்திருச்சா? 400 ரூபாயைக் கொடுத்துட்டு உழவு செய்யுங்க…. இல்லைன்னா …. வக்கீலு, கோட்டுன்னு அலைய வச்சிருவேன்.

(வெள்ளைச்சாமி மாட்டை அடிக்கும் சாட்டையைக் காட்டி பங்காரு சாமியைப் பார்த்து முறைக்கிறான்) முத்தையன் : தம்பி…. நீ அவசரப்படாதே ! நான் பார்த்துக்கறேன். என்று சொன்னபடியே சாட்டையை சுழற்றியபடி முத்தையன் பங்காருசாமியை நோக்கி யாருக்கு வலிக்குது பார்ப்போம் என்று கூறியபடி நெருங்கி வந்தான்)

பங்காருசாமி : அண்ணனும் தம்பியும் ஒண்ணு கூடிட்டாங்க மாட்டிகிட்டா …. நேரா சொர்க்கந்தான் -… இனி இந்த ஏரியா பக்கமே வரமாட்டேன் சாமி

(அல்லது)

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

Question 46.
(ஆ) மகாநடிகரைக் கண்ட பாலசந்திரனின் மனவோட்டத்தை நயத்துடன் எழுதுக.
Answer:
முன்னுரை:
1995 இல் நண்பர் வி.பி.கெ.மேனன் ஒரு படம் எடுக்கத் தீர்மானித்தார். அதில் முக்கியமான வேடமேற்று நடிக்க சிவாஜிகணேசனும், மோகன்லாலும் சம்மதித்திருந்தார்கள். திரைக்கதை ஜான்பால், ராஜீவ்நாத் ‘ தான் படத்தின் இயக்குநர். ஒரு நாள் காலையில் ராஜீவ்நாத் என்னிடம் சொன்னார். ”இன்னைக்குச் சாயங்காலம் சிவாஜிகணேசன், அவருடைய வீட்டுக்கு இரவு விருந்துக்கு நம்மைக் கூப்பிட்டிருக்கார். அன்று மாலை ஜான்பாலும் பாலச்சந்திரன் ராஜீவ்நாத்துடன் சிவாஜி கணேசனின் வீட்டுக்குப் போனோம்.

வீரபாண்டிய கட்டபொம்மன்:
வேலைக்காரர் எங்களை மேலே வருமாறு பணித்தார். இயல்பாய் மாடி ஏறிய நான் ஒரு திருப்பத்தில் நடுங்கிப்போய்க் கையெடுத்துத் தலைகுனிந்து வணங்க முற்பட்டேன். அங்கே சுவரில் வீரபான கட்டபொம்மனின் வேடத்தில் வீரத்தையும், கம்பீரத்தையும் கொட்டி முழங்கிய சிவாஜிகணேசனின் ஆயில் பெயிண்ட் செய்யப்பட்ட படம். அடுத்த திருப்பத்தில் உடைவாள் உருவின நிலையில் சத்ரபதி சிவாஜி.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

வலது பெருவிரலால் மீசை முறுக்கி மந்தகாசப் புன்னகையுடன் நிற்கும் ராஜராஜ சோழன் ஒரு புறம். ஒரு புறம் கண்ணாடி அறைக்குள் பிரெஞ்சு அரசு சிவாஜி கணேசனின் நடிப்பைப் பாராட்டி அளித்த செவாலியர் விருதுடன் கூடிய மிகப் பெரிய வெள்ளைக் குதிரை எல்லாம் பார்த்து இரசித்தபடியே நாங்கள் சோஃபாக்களில் அமர்ந்தோம்.

சிவாஜி கணேசனைப் பார்த்து மகிழ்ந்தது:
ஒரே சீராய் அடி எடுத்து வைத்து, ஒவ்வொரு பாத அடி வைக்கும் போதும், மறுதோள் முன்னோக்கிச் சாய, தலை நிமிர்ந்து, நெஞ்சு விரித்து, இசைக்கு அசைப்பது போலக் கைகள் வீசி, பார்வை இமை அசையாது மெல்ல மெல்லச் சிங்க நடை நடந்து வரும் அந்த மகாநடிகனைப் பார்த்த பொழுது ராஜராஜ சோழனின் வருகையைப் பார்த்த தமிழ்நாட்டுத் தெருப்பிள்ளைகளைப் போல நான் துள்ளி எழுந்தேன்.

அவர் ஒரு ராஜநடை நடந்து வந்து சிம்மாசனத்தில் அமர்ந்தார். நானும் ராஜீவ்நாத்தும் அவரின் காலில் விழுந்து வணங்கினோம். அவர்கள் கதையைப் பற்றியும் கதாபாத்திரத்தைப் பற்றியும் பேசிக்கொண்டிருக்க நான் சிவாஜிகணேசனின் புருவங்களையும் ; கண்களையும், முக அபிநயங்களையும், உதடுகளையும், கைவிரல்களையும் தாள், லய அபிநயங்களையும், சலனங்களையும் பார்த்துக்கொண்டு நிசப்தனாய் அமர்ந்திருந்தேன்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

சிவாஜி கேட்டதால் பாலசந்திரன் நடித்து காட்டிய நிகழ்வுகள்:
திருவிளையாடலில் ருத்ர தாண்டவமாடிய சிவாஜி கணேசனை இதயத்தில் தியானித்து சிவபக்தனான ராவணனின் ஆக்ரோஷமான உத்தரவுகளைக் கீழ்ஸ்தாயில் நான் ஆரம்பித்தேன்.

மெல்ல மெல்ல இராவணன் என்னை ஆகர்ஷித்து ஆவேசப்படுத்தினான்.

“இலங்கையில் போர்க்கொடிகள் பறக்கட்டும். எதிரிகளைத் தடுக்க ஆயத்தமாகலாம். கோட்டை வாயிலில் மகட்ரசன். கிழக்கிலும், மேற்கிலும் சுகசாரணர்கள் நிற்கட்டும். தெற்கில் நிகும்பன். அகம்பானன் முன்னணியில் படை போக ஆரம்பிக்கட்டும்.

பிரகஸ்தன் படையின் பின்னால் வந்து யுத்த நிலையைக் கணிக்கட்டும். தூம்ராட்சன் எதிரிப் படைகளின் பின்னாலிருந்து அழிந்து வரட்டும். வலத்தில் மகா பார்ஷ்வ ன். இடத்தில் மகோதரன், யானை ஆயிரம், ரதம் ஆயிரம் குதிரைகள் இரண்டாயிரம், காலாப்படை ஒரு கோ,ஆ… நானே வெல்வேன்.”

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

நான் சொல்லி முடித்ததும் தான் ஒரு மாபெரும் நடிகன் என்பதையெல்லாம் ஒதுக்கிவிட்டு முதன் முதலாய் ஒரு நாடக வசனத்தைக் கேட்கும் சாதாரண மனிதனைப் போலக் கைதட்டினார். சிவாஜிகணேசன். என் குரல் நன்றாக இருப்பதாகப் பாராட்டவும் செய்தார்.

பகுதி – V

அடிமாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக.

Question 47.
(அ) ‘ஒருமையுடன்’ என்று தொடங்கும் வள்ளலாரின் தெய்வமணிமாலைப் பாடலை எழுதுக. [1 x 4 = 4]
Answer:
ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவுகல வாமை வேண்டும் பெருமை
பெறும் நினது புகழ்
பேசவேண்டும் பொய்மை
பேசா திருக்கவேண்டும் பெருநெறி
பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியா திருக்கவேண்டும் – இராமலிங்க அடிகள்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

(ஆ) ‘மிகும்’ என்று முடியும் குறளை எழுதுக. [1 x 2 = 2]
Answer:
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும் தன் உண்மை அறிவே மிகும்.
– திருவள்ளுவர்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Students can Download Tamil Nadu 12th Tamil Model Question Paper 5 Pdf, Tamil Nadu 12th Tamil Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

TN State Board 12th Tamil Model Question Paper 5

நேரம்: 2.30 மணி
மதிப்பெண்கள் : 90

குறிப்புகள்:

  • இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது. அனைத்து பகுதிகளுக்கும் விடையளிக்க வேண்டும். தேவையான இடங்களில் உள் தேர்வு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
  • பகுதி I, II, III, IV மற்றும் Vல் உள்ள அனைத்து வினாக்களுக்கும் தனித்தனியே விடையளிக்க வேண்டும்.
  • வினா எண் 1 முதல் 14 வரை பகுதி-1ல் தேர்வு செய்யும் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
    ஒவ்வொரு வினாவிற்கும் ஒரு மதிப்பெண். சரியான விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
  • வினா எண் 15 முதல் 30 வரை பகுதி-பால் இரண்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. –
  • வினா எண் 31 முதல் 43 வரை பகுதி-IIIல் நான்கு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
  • வினா எண் 44 முதல் 46 வரை பகுதி-IVல் ஆறு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.அனைத்து வினாவிற்கும் விடையளிக்கவும்.
  • வினா எண் 47-ல் பகுதி-Vல் மனப்பாடப்பகுதி தரப்பட்டுள்ளன.

பகுதி – 1

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. [14:1 = 14]

(விடைகள் தடித்த எழுத்தில் தரப்பட்டுள்ளன)

Question 1.
நரம்புகளுக்குள் வீணை மீட்டிக் கொண்டிருக்கிறது என அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது …………………….. .
(அ) சூரிய ஒளிக்கதிர்
(ஆ) மழை மேகங்கள்
(இ) மழைத்துளிகள்
(ஈ) நீர்நிலைகள்
Answer:
(இ) மழைத்துளிகள்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 2.
கடலில் பெரியது………….
(அ) உற்ற காலத்தில் செய்த உதவி
(ஆ) பயன் ஆராயாமல் ஒருவர் செய்த உதவி
(இ) தினையளவு செய்த உதவி
(ஈ) மறந்துவிட்ட உதவி
Answer:
(ஆ) பயன் ஆராயாமல் ஒருவர் செய்த உதவி

Question 3.
தேயிலைத் தோட்டப்பாட்டு என்னும் நூலின் ஆசிரியர்………
(அ) முகம்மது இபுராகிம்
(ஆ) முகமது அப்துல் காதர்
(இ) முகமது இராவுத்தர்
(ஈ) அப்துல் ரகுமான்
Answer:
(இ) முகமது இராவுத்தர்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 4.
உலக நாடுகள் மாற்று ஆற்றலை நோக்கிச் சென்றால் மட்டுமே புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த முடியும் – இத்தொடர் உணர்த்துவது…………..
(அ) கார்பன் அற்ற ஆற்றல் பயன்பாடே தேவையாகிறது
(ஆ) பசுமைக் குடில் வாயுக்கள் அதிகமாகிறது.
(இ) காலநிலை மாறுபடுகிறது.
(ஈ) புவியின் இயக்கம் வேறுபடுகிறது
Answer:
(அ) கார்பன் அற்ற ஆற்றல் பயன்பாடே தேவையாகிறது

Question 5.
கூற்று: இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நெசவாளர்கள் சென்னை நோக்கி வந்தனர். காரணம். கிழக்கிந்திய நிறுவனத்தின் வணிகம், துணி சார்ந்ததாகவே இருந்தது.
(அ) கூற்று சரி, காரணம் தவறு
(ஆ) கூற்று தவறு, காரணம் சரி
(இ) கூற்று தவறு, காரணம் தவறு
(ஈ) கூற்று சரி, காரணம் சரி
Answer:
(ஈ) கூற்று சரி, காரணம் சரி\

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 6.
ச.த சற்குணரின் உரையைக் கேட்டுத் தூண்டப் பெற்று மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூல்
(அ) பௌத்தமும், தமிழும்
(ஆ) இசுலாமும், தமிழும்
(இ) சமணமும், தமிழும்
(ஈ) கிறிஸ்தவமும், தமிழும்
Answer:
(ஈ) கிறிஸ்தவமும், தமிழும்

Question 7.
இயற்சீர் வெண்டளை என்பது
(அ) மா முன் நிரை
(ஆ) காய் முன் நேர்
(இ) மா முன் நேர்
(ஈ) விள முன் நிரை
Answer:
(அ) மா முன் நிரை

Question 8.
Metro Train- என்பதன் தமிழ்ச் சொல் …
(அ) நகரத் தொடர் வண்டி
(ஆ) மின் தொடர் வண்டி
(இ) மாநகரத் தொடர் வண்டி
(ஈ) நவீனத் தொடர் வண்டி
Answer:
(இ) மாநகரத் தொடர் வண்டி

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 9.
பிழையான தொடரைக் கண்டறிக.
(ஆ) காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்
(ஆ) மலை மீது ஏறிக் கல்வெட்டுக்களைக் கண்டறிந்தனர்
(இ) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது
(ஈ) நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கின
Answer:
(இ) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது

Question 10.
வளர்தலம் – என்பதன் இலக்கணக் குறிப்பு……..
(அ) வேற்றுமைத்தொகை
(ஆ) வினைத்தொகை
(இ) பண்புத்தொகை
(ஈ) உவமைத்தொகை
Answer:
(ஆ) வினைத்தொகை

Question 11.
சரியான நிறுத்தற்குறியுடைய தொடரைக் கண்டறிக.
(அ) “தமிழ் இமயம்” என்று தமிழ் அறிஞர்களால் போற்றப்பட்டவர் வ. சு. ப. மாணிக்கம்
(ஆ) இவர் தமிழ்க் காதல் வள்ளுவம், உள்ளிட்ட பல நூல்களை இயற்றியவர்
(இ) ஆராய்ச்சி, கட்டுரை, நாடகம், கவிதை, உரை, கடித இலக்கியம், பதிப்பு எனப் பல்துறை ஆளுமை கொண்டவர்
(ஈ) “தமிழ் வழிக் கல்வி இயக்கம்” என்ற அமைப்பை நிறுவித் தமிழ்ச் சுற்றுலா மேற்கொண்டவர்
Answer:
(இ) ஆராய்ச்சி, கட்டுரை, நாடகம், கவிதை, உரை, கடித இலக்கியம், பதிப்பு எனப் பல்துறை ஆளுமை கொண்டவர்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 12.
‘உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்’ என்னும் விதிக்கான சான்று ………….
(அ) ஆங்கவற்றுள்
(ஆ) எத்திசை
(இ) வெங்கதிர்
(ஈ) பூம்பாவாய்
Answer:
(அ) ஆங்கவற்றுள்

Question 13.
‘முதல் கல்’ என்னும் சிறுகதையின் மையக் கருத்து………..
(அ) இயற்கையைப் போற்றுதல்
(ஆ) தன்னலம் காத்தல்
(இ) பொதுநலன் பேணல்
(ஈ) இயற்கையை அழித்தல்
Answer:

Question 14.
பின்வருவனவற்றுள் தொன்மத்திற்குப் பொருந்தா ஒன்றைத் தேர்க.
(அ) கர்ணன் தோற்றான் போ
(ஆ) வயதில் சிறியவன், ஆனாலும் தலைவி
(இ) இந்த நாரதரிடம் எச்சரிக்கையாக இரு
(ஈ) இந்தா போறான் தருமன்
Answer:
(ஆ) வயதில் சிறியவன், ஆனாலும் தலைவி

பகுதி – II

இரண்டு அல்லது மூன்று வரிகளில் விடை தருக. [12X2=24]

பிரிவு – 1

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக.

Question 15.
கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட, தமிழின் துணை வேண்டும் என்கிறார்?
Answer:

  • மாலைப் பொழுதில் சிவப்பு சூரியன் மலைமேட்டில் மறைவான்.
  • அப்பொழுது வானமெல்லாம் சிவப்பு நிற பூக்களாய் மாறும். அதுபோல, சிவக்கும் கைகளை உடையவர் உழைக்கும் தொழிலாளர்கள் அவர்களின் உடலில் இருந்து சிந்தும் வியர்வைத்துளிகள் எல்லாம் தோள்களின் மீது முத்துக்களாக ஒட்டிக் கொண்டிருக்கும்.
  • இவற்றையெல்லாம் வியந்து பாட செந்தமிழின் துணை வேண்டும் என கவிஞர் சிற்பி கூறுகிறார்.

Question 16.
மறக்கக் கூடாதது மற்றும் மறக்கக் கூடியது எவையெவை?
Answer:
ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது கூடாது. அவர் செய்த தீமையினை அப்பொழுதே மறந்துவிடுவது நல்லது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 17.
திருமயிலைப் பதிகத்தில் காணப்பெறும் விழாக்களுள் நான்கினை எழுதுக.
Answer:
ஐப்பசி மாதம் – திருவோண விழா
மார்கழி மாதம் – திருவாதிரை விழா
தை மாதம் – தைப்பூச விழா
கார்த்திகை – விளக்குத் திருவிழா

Question 18.
அறிவுடை வேந்தனின் நெறிகுறித்து பிசிராந்தையார் கூறுவன யாவை?
Answer:
அரசன் அறிவில் குறைந்தவனாகி, முறை அறியாத சுற்றத்தாரோடு ஆரவாரமாக, குடிமக்களின் அன்பு கெடுமாறு, நாள்தோறும் வரியைத் திரட்ட விரும்புவது, யானை தான் புகுந்த நிலத்தில் தானும் உண்ணாமல் பிறருக்கும் பயன்படாமல் வீணாக்குவது போன்றது. அரசன் தானும் பயனடைய மாட்டான்; நாட்டு மக்களும் துன்புறுவர்.

பிரிவு – 2

எவையேனும் இரண்டனுக்கு விடை தருக

Question 19.
மையாடல் விழா- குறிப்பு எழுதுக.
Answer:

  • சுவடிகளிலுள்ள எழுத்துக்கள் செவ்வனே தெரிவதற்காகச் சுவடியில் வசம்பு, மஞ்சள், மணத்தக்காளி இலைச்சாறு அல்லது ஊமத்தையிலைச்சாறு, மாவிலைக்கரி, தர்ப்பைக்கரி முதலியவற்றைக் கூட்டிச் செய்த மையை அதில் தடவுவார்கள்.
  • அந்த மை எழுத்துக்களை விளக்கமாகக் காட்டுவதோடு கண்ணுக்கும் குளிர்ச்சியைத் தரும்.
  • இங்ஙனம் மை தடவிப் புத்தகத்தை வாசிக்கத் தொடங்குவதனால் அக்ஷராப்பியாசத்தை மையாடல் விழா ‘ என்று சொல்வார்கள்.

Question 20.
திரைப்பட உத்திகள் சிலவற்றைக் கூறுக.
Answer:
திரைப்படத் துறையில் காட்சி மாற்றங்களுக்காகப் பல உத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதாவது காட்சி மறைவு, உதயம், கூட்டு, அழிப்பு எனப் பல வகை உத்திகள் திரைப்பட இயக்குநர் மற்றும் படத் தொகுப்பாளர்களால் கையாளப்படுகின்றன.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 21.
‘தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் – நூல் பற்றிக் குறிப்பு வரைக.
Answer:

  • ‘தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்’ என்ற நூலை எழுதியவர் மயிலை சீனி, வேங்கடசாமி. இந்நூல் கவின் கலைகள் குறித்துத் தமிழில் வெளிவந்த முதல் நூலாகும்.
  • தற்காலச் சமூகம் பழைய அழகுக் கலைகளை மறந்து விட்டது. தன் பெருமை தான் அறியாச் சமூகமாக இருந்து வருகிறது.
  • இக்காலச் சமூகம் சினிமாக் கலையையும், இசைக்கலையை மட்டுமே பேசுகிறது. அழகுக் கலையை மறந்ததால் தான் இந்நூல் எழுதப்பட்டது என்கிறார் மயிலை வேங்கடசாமி

பிரிவு – 3

எவையேனும் ஏழனுக்கு விடை தருக

Question 22.
உவமைத் தொடரைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக. எலியும் பூனையும் போல
Answer:
உடன் பிறப்புகள் எந்தச் சூழலிலும் எலியும் பூனையும் போல பகைமை கொள்ளக் கூடாது.

Question 23.
உயர்திணைப் பன்மைப் பெயர்கள், பன்மை விடுதி பெற்று வருமாறு இரண்டு தொடர்களை எழுதுக.
Answer:

  • (அ) தமிழகத்தின் இரண்டு ஆசிரியர்கள் இந்தியக் குடியரசுத் தலைவரிடம் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றனர்.
  • (ஆ) இரண்டு பெண்கள் ஒரே சீராகச் சிவபுராணம் பாடினார்கள்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 24.
வல்லின மெய்யை இட்டும், நீக்கியும் எழுதுக.
Answer:
நம் வாழ்க்கையின் தரம் நமது கவனத்தின் தரத்தை பொறுத்திருக்கிறது. புத்தகம் படிக்கும் பொழுது கூர்ந்தக் கவனம் அறிவை பெறுவதற்கும் வளர்ப்பதற்குமான அடிப்படை தேவையாகும். விடை. நம் வாழ்க்கையின் தரம் நமது கவனத்தின் தரத்தைப் பொறுத்திருக்கிறது. புத்தகம் படிக்கும் பொழுது கூர்ந்த கவனம் அறிவைப் பெறுவதற்கும் வளர்ப்பதற்குமான அடிப்படைத் தேவையாகும்.

Question 25.
தொடரிலுள்ள பிழைகளை நீக்கி எழுதுக.
Answer:
(அ) ஐப்பசி அட மழையில் ஊருணி நிறைந்தது
(ஆ) மானம் பார்த்த பூமியில் பயிறு வகைகள் பயிரிடப்படுகின்றன.
(அ) ஐப்பசி அடை மழையில் ஊருணி நிறைந்தது
(ஆ) வானம் பார்த்த பூமியில் பயிறு வகைகள் பயிரிடப்படுகின்றன.

Question 26.
ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் பகுபத உறுப்பிலக்கணம் தருக.
Answer:
Tamil Nadu 12th Tamil Model Question Paper 5 1

Question 27.
கலைச் சொற்களுக்கேற்ற தமிழ்ச் சொல் எழுதுக.
Answer:
(அ) ANIMATION
(ஆ) TIPS
(அ) இயங்குபடம்
(ஆ) சிற்றீகை

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 28.
மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.
Answer:
(அ) கற்பகம் சோறு சாப்பிட்டுப் பால் குடித்தான் கற்பகம் சோறு தின்று பால் அருந்தினாள்.
(ஆ) பனை மட்டையால் கூரை வைத்திருந்தனர். பனையோலையால் கூரை வேய்ந்திருந்தனர்.

Question 29.
ஏதேனும் ஒன்றனுக்குப் புணர்ச்சி விதி தருக.
Answer:
(அ) ஏழையென (ஆ) அருங்கானம்
(அ) ஏழையென – ஏழை + என = ஏழை +ய் + என = ஏழையன
விதி : ” இ ஈ ஐ வழி யவ்வும்”, “உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே ”

(ஆ) அருங்கானம் – அருமை + கானம் = அரு + கானம் = அருங்கானம்
விதி: ஈறுபோதல். இனமிகல்

Question 30.
குறியீட்டு உத்தியின் அடிப்படை இலக்கணங்களுள் இரண்டனை எழுதுக.
Answer:

  • சுட்டிய பொருளுக்கும் குறியீட்டுப் பொருளுக்கும் ஏதேனும் ஒரு தொடர்பு இருத்தல் வேண்டும்.
  • சுட்டும் பொருள் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றாக இருத்தல் வேண்டும்.
  • இத்தொடர்பின் வாயிலாக குறியீட்டுப் பொருள் நுண்ணிய முறையில் வெளிப்படுத்தப் பட வேண்டும்.

பகுதி – III

ஐந்து அல்லது ஆறு வரிகளில் விடை தருக. [ 7 × 4 = 28]

பிரிவு -1

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக

Question 31.
நெடுநல்வாடை – குறிப்பு வரைக.
Answer:

  • பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு, மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் இயற்றிய நூல் நெடுநல்வாடை
  • இது பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று, 188 அடிகளைக் கொண்டது. ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது.
  • இப்பாடலின் பெயர் இருவகையில் பொருள் சிறந்து விளங்குகிறது. தலைவனைப் பிரிந்த தலைவிக்குத் துன்பமிகுதியால் நெடுவாடை நீண்ட வாபை யாகவும் போர்ப் பாசறையிலிருக்கும் தலைவனுக்கு வெற்றி பெற ஏதுவான நல்வாடையாகவும் இருப்பதால் நெடுநல்வாடை எனும் பெயர் பெற்றது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 32.
‘மூன்றான காலம் போல் ஒன்று ‘ எவை? ஏன்? விளக்குக.
Answer:

  • எண்ணம், வெளியீடு , கேட்டல் இவை மூன்றுமே மூன்றான காலம் போல் ஒன்றாகும்.
  • ஏனெனில் காலம் என்பதை ஒன்றாகவும் அதாவது ஒரே கருத்தியலாகவும் உணர முடியும்.
  • இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற பகுப்புக்களுடன் மூன்றாகவும் உணரமுடியும். முந்தைய காலத்தவர் ஒன்றாகவும், பிந்தைய காலத்தவர் ஒன்றாகவும் உண்டு.

Question 33.
ஏதேனும் இரண்டு மெய்ப்பாடுகள் தோன்றுவதற்கான சூழ்நிலையைக் கற்பனையாகப்
படைக்க.
Answer:
நகை – சிரிப்பு:
நகை என்பது சிரிப்பு. தன் மனம் எந்தவித கவலையும் இல்லாத நிலையிலும், எந்தவித மனபாரமும், எந்தவித அழுத்தமும், இல்லாத சூழ்நிலையில் உருவாவதே சிரிப்பு சிரிப்புக்கு முக்கிய காரணம் எந்தவித எதிர்பார்ப்புமின்றி தான் செய்யும் அனைத்து செயல்களையும், வேலைகளையும் தானே விரும்பி, பிடித்தமானதாக நன்றாக மாற்றிக்கொண்டு செய்யும் வேலைகள் சிறப்பாக அமையும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும், மனதிற்கு சிரிப்பை கொடுக்கும்.

வெகுளி – சினம் :
சினம் தன்னையும், தன்னை சார்ந்தவர் அனைவரையும் அழித்துவிடும் பெரும் ஆயுதம். சினத்தால் அழிந்தவர்கள் இந்த உலகத்தில் பலர் உண்டு. சினம் மனதிற்கு பயத்தை கொடுக்கும், பதட்டத்தை கொடுக்கும், அழுத்தத்தைக் கொடுக்கும், மனதின் மகிழ்ச்சியை அழித்துவிடும். முகத்தில் உள்ள சிரிப்பை அழித்துவிடும். எனவே சினத்தை முடிந்தவரை குறைத்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

Question 34.
“ஈசன் மகன் நின்றனர்
ஓர் ஏழையான ஓர்மின்” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
இடம்: எச். ஏ. கிருட்டிணனார் பாடி இரட்சணிய யாத்திரிகம் பாடலில் இடம் பெற்றுள்ளது.

பொருள் :
இயேசு பெருமான் அன்பு என்னும் உறுதியான கட்டிலிருந்து விடுபட முடியாமல் தான், எந்த உதவியும் பெற இயலாத ஓர் ஏழையைப் போல அமைதியுடன் நின்றார்.

விளக்கம் :
இறைமகன் தன்னைப் பிறர் கயிற்றால் கட்டும் போது அதற்கு உடன்பட்டு நின்றார். அச்செயலானது. இயல்பாக மனிதர்களிடம் காணப்படுகிற சாதாரண அன்புச்செயல் என்று கருத வேண்டியதில்லை. தம்மீது பகை கொண்டு தனக்கு இழிவான செயல்களைச் செய்த இம்மனிதர்கள் தாங்கள் வாழும் காலம் முழுவதும் துன்பத்தில் இருப்பார்களோ என்று எண்ணி அவர்களுக்காக இரக்கப்படுகிற தன்மையே காரணம். அந்த அன்பு என்னும் உறுதியான கட்டிலிருந்து விடுபட முடியாமல் தான், எந்த உதவியும் பெற இயலாத ஓர் ஏழையைப் போல அமைதியுடன் நின்றார்.

பிரிவு – 2

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக

Question 35.
‘சங்கப் பாடல்களில் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாகும்’ – விளக்குக.
Answer:
உயிர் நெடில் ஒலிகளின் வருகையும், சில சொற்களும் மேலும் சில ஒலிகளும் மீண்டும் வரும் தன்மை பெற்றிருப்பதைக் காண முடியும்.

இவற்றுடன் சொல் விளையாட்டுக்களும் வருவது குறிப்பிடத்தக்கதாகும். இத்தகைய ஒலிக் கோலம் சங்கப் பாடல்களில் முக்கியமான ஒரு பண்பாகத் திகழ்கிறது.

உதாரணம்:
”நுந்தை தந்தைக்கு இவன் தந்தை”
”பாட அம் ஈத்த கெடாஅ நல்லிசை” – புறப்பாட்டு
இப்பாடலடிகளை ஒப்பிட்டுப் பார்த்தால் ஒலிக்கோலத்தின் வலிமையை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 36.
வாழிடம் பற்றிச் சங்க இலக்கியம் கூறுவது யாது?
Answer:

  • பண்டைத் தமிழர்கள் குடும்பம் என்னும் அமைப்புடன் வாழ்ந்த இடங்கள் பற்றி சங்க இலக்கியங்கள் பலவாறு கூறுகின்றன.
  • தொல்காப்பியம் இல், மனை என்ற இரண்டினைச் சுட்டுகிறது. மேலும் குரம்பை, புலப்பில், முன்றில், குடில், கூரை வரைப்பு முற்றம். நகர். மாடம் போன்றவை குடும்ப வாழ்விடங்களில் வேறுபாட்டைக் குறிக்கின்றன.
  • தற்காலிகத் தங்குமிடம் புக்கில் ‘ என்றும், கணவன், மனைவி தன் பெற்றோரை விட்டுப் பிரிந்து வாழுமிடம் தன்மனை எனவும் வழங்கப்படுகிறது.

Question 37.
சென்னையின் பண்பாட்டு அடையாளங்களில், இன்று நிலைத்து இருப்பனவற்றைக் குறிப்பிடுக.
Answer:
சென்னையின் பண்பாட்டு அடையாளங்களில், இன்றும் நிலைத்து இருப்பன :

  • இன்று சென்னையின் புகழுக்குச் சான்றாக நிற்கும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் ஆங்கிலேயரால் ஏற்படுத்தப்பட்டவை.
  • 8 ஆம் நூற்றாண்டிலேயே சென்னையில் ஐரோப்பிய முறைக் கல்வி கற்பிக்கும் நிறுவனங்கள் தோன்றின.
  • 1715 இல் உருவான புனித மேரி தேவாலய தர்மப் பள்ளி ‘ ஆசியாவில் உருவான முதல் ஐரோப்பியக் கல்வி முறையிலான பள்ளியாகும்.
  • 19 ஆம் நூற்றாண்டில் பள்ளிகள் பெருகின.
  • 1812 இல் உருவான சென்னைக் கோட்டைக் கல்லூரி.
  • 1837 இல் தொடங்கப்பட்ட கிறித்துவக் கல்லூரி.
  • 1840 இல் உருவான பிரசிடென்சி பள்ளி (பின்னாளில் மாநிலக் கல்லூரி) போன்ற பல்வேறு கல்வி நிறுவனங்கள் சென்னையில் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றின.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 38.
வேளாண் மேலாண்மை குறித்து நீவிர் பரிந்துரைப்பனவற்றை எழுதுக.
Answer:

  • வேளாண்மைக்குள்ளும் மேலாண்மைக் கூறுகள் உண்டு.
  • சரியான பயிரைத் தேர்ந்தெடுத்தல், உரிய நேரத்தில் விதைத்தல், நீர் மேலாண்மையை நெறிப்படுத்துதல், அறுவடைக்குப்பின் பாதுகாத்தல், உரிய விலை வரும் வரை இருப்பு வைத்தல் என்று ஒவ்வொரு கட்டத்திலும் விழிப்புணர்வும் பொறுப்புணர்வும் நிருவாக நெறியும் இணைந்தால் தான் வேளாண்மை செழிக்கும்.
  • கம்பராமாயணத்தில், தசரதன் தன் நாட்டை மிகவும் செப்பமாகவும், நுணுக்கமாகவும் ஆட்சி செய்தான் என்பதைக் கம்பர்,
    “வையகம் முழுவதும் வறிஞன் ஓம்பும் ஓர்
    செய் எனக் காத்து இனிது அரசு செய்கின்றான்”
  • என்றார். வறியவன் ஒருவன் தன் சிறு வயலைப் பாதுகாப்பது போல, இவ்வுலகம் முழுவதையும் பாதுகாத்து மிகச்சிறந்த முறையில் ஆட்சி செய்தான் என்று அவர் குறிப்பிடுகிறார்.

பிரிவு – 3

(எவையேனும் மூன்றனுக்கு விடை தருக

Question 39.
‘குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை’ – என்னும் பழமொழியினை வாழ்க்கை நிகழ்வில் அமைத்து எழுதுக.
Answer:
பழமொழி விளக்கம்:
நம்மோடு பழகுபவரிடம் குற்றம் கண்டு உரைத்தால், அவருக்கும் நமக்கும் உள்ள உறவில் விரிசல் வரும்.

வாழ்க்கை நிகழ்வு:
தாமுவும், சோமுவும் நல்ல நண்பர்கள் தாமு படிப்பில் கெட்டிக்காரன் சோமுவோ விளையாட்டில் கெட்டிக்காரன். ஒரு முறை கபடி விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட சோமு 2 சந்தர்ப்பங்களில் தவறு செய்து தனது அணிக்குத் தோல்வி வரக் காரணமாகிவிட்டான். இது பற்றி தாமு சோமுவிடம் சுட்டிக் காட்டியதால் அது முதல் சோமு தாமுவுடன் பேசுவதைத் தவிர்த்தான். அப்போது தாமு ‘குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை’ என்பதைத் தாம் உணர்ந்து கொண்டதாகப் பிற நண்பர்களிடம் கூறினான்.

Question 40.
தமிழாக்கம் தருக.
Answer:
Periyar was not only a great social revolutionary; he was something more than that. He is known as a great champion of the underprivileged; even in this sphere, he was much more than that. His sphere of activity was very wide and when he took up any issue he went deep into it, understood all the aspects of it and did not rest until he had found a permanent solution to it. Communal differences in our society were deep-tooted and appeared to be permanent features of our society until Periyar came on the scene.

பெரியார் மிகப் சிறந்த சமூக சீர்த்திருத்தவாதி மட்டுமல்ல அதற்கும் மேலானவர் ஆவார். அவர் ஏழை எளிய மக்களுக்கு பரிந்துரையாடும் மகத்தான வீரனாக திகழ்ந்தார். இங்கு அவர் எதிர்பார்ப்பை தாண்டிய சேவை செய்தார். அவரின் செயற்திறனின் யுக்தி விசாலமானதாக இருக்கும் மற்றும் எந்த ஒரு பிரச்சனையையும் ஆழச் சென்று அதன் தன்மையை புரிந்து கொண்டு அதற்கு தீர்வு காணும் வரை அயராது உழைத்தார். பெரியார் தலையிடும் வரையில் மக்களிடையே ஜாதி-மத வேறுபாடுகள் வேரூன்றி இருந்தது. அவர்களது எதிர்காலம் சரியாகும் வரை பெரியார் வேறு எந்தச்
செயலிலும் ஈடுபடமாட்டார்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 41.
சொற்பொருள் பின்வருநிலை அணியை விவரி
Answer:
அணிவிளக்கம் :
ஒரு செய்யுளில் வந்த சொல்லே மீண்டும் மீண்டும் வந்து, தந்த அதே பொருளையே தருமாறு அமைவது சொற்பொருள் பின்வருநிலை அணியாகும்.

எடுத்துக்காட்டு :
‘நோயெல்லாம் நோய் செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர்’.

பொருத்தம் :
இக்குறளில் நோய் என்ற சொல் மீண்டும் மீண்டும் வந்து ‘துன்பம்’ என்ற ஒரே பொருளைத் தருவதால் இதில் சொற்பொருள் பின்வருநிலை அணி பயின்று வந்துள்ளது.
(அல்லது)

உவமை அணியைச் சான்றுடன் விவரி.

அணிவிளக்கம் :
உவமானம், உவமேயம், உவமை உருபு மூன்றும் செய்யுளில் வெளிப்படையாக வருவது உவமை அணியாகும்.

எடுத்துக்காட்டு :
அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை’.

பொருத்தம் :
அகழ்வாரைத் தாங்கும் நிலம் என்ற உவமானம், இகழ்வார்ப் பொறுத்தல் தலை என்ற உவமேயம் இவற்றின் இடையே போல என்ற உவமை உருபும் வெளிப்படையாக வந்துள்ளது. எனவே இக்குறளில் உவமை அணி பயின்று வந்துள்ளது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 42.
பாடலைப் படித்துணர்ந்து மையக் கருத்தினை எழுதி, ஏற்புடைய நயங்கள் மூன்றினை மட்டும் எழுதுக.
Answer:
பிறப்பினால் எவர்க்கும் – உலகில்
பெருமை வாரா தப்பா!
சிறப்பு வேண்டுமெனில் – நல்ல
செய்கை வேண்டு மப்பா!
நன்மை செய்பவரே – உலகம்
நாடும் மேற்குலத்தார்!
தின்மை செய்பவரே – அண்டித்
தீண்ட ஒண்ணாதார் !

– கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

முன்னுரை:
கவிமணி தேசிக விநாயகம் சமதர்ம சமுதாய மேம்பாட்டுக்காகக் குரல் கொடுத்த சிறந்த கவிஞர் ஆவார்.

மையக் கருத்து :
பிறப்பினால் பெருமை வராது. நற்செயல்களால் தான் பெருமை வரும். உலகம் விரும்புவது நன்மை செய்பவர்களைத் தான். தீமை செய்பவரை உலகம் தீண்டாது.

மோனைத் தொடை நயம்:
இப்பாடலில்
பிறப்பினால் – பெருமை ; சிறப்பு – செய்கை; நன்மை – நாடும்; தின்மை – தீண்ட ஆகிய சொற்களில் முதல் எழுத்துக்கள் ஒன்றி வரத் தொடுக்கப்பட்டுள்ளன. மோனைத் தொடை நயம் வந்துள்ளது.

எதுகைத் தொடை நயம்:
செய்யுளில் இரண்டாம் எழுத்து ஒன்றி வருமாறு அமைக்கப்பட்டுள்ள சொற்களாவன:
பிறப்பினால் – சிறப்பு
நன்மை – தின்மை
இதில் எதுகைத் தொடை நயம் அமைந்துள்ளது.

இயைபுத் தொடை நயம்:
பாடலின் ஈற்றுச் சீரின் ஈற்றொலிகள்.
வாராதப்பா – வேண்டுமப்பா என ‘ஆ’ ஒலியிலும்.

மேற்குலத்தார் – ஒண்ணாதார் என ஈற்றுச் சீரின் ஈற்றொலி ஆர்’ எனவும் ஒன்றி வருவது உள்ளதால் இயைபுத் தொடை நயம் அமைந்துள்ளது.

முடிவுரை:
பாடல் சமதர்ம சிந்தனையை வளர்ப்பதாகவும், இசை அமைரிப் பாடுவதற்கேற்ற இனிய சந்த நயமும், மோனை, எதுகை, இயைபு ஆகிய நயங்களும் நிறைந்ததாகச் சிறப்பாகத் திகழ்கிறது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 43.
பின்வரும் தலைப்புகளில் ஒன்றின் கவிதை புனைக.
Answer:
பொன் மாலைப் பொழுது அல்லது) விடா முயற்சி
Tamil Nadu 12th Tamil Model Question Paper 5 2

பகுதி – IV

பின்வரும் வினாக்களுக்கு இரு பக்கங்களுக்கு மிகாமல் விடை தருக. [3:6 = 18]

Question 44.
(அ) பண்பின் படிமமாகப் படைக்கப்பட்ட இராமன், பிற உயிர்களுடன் கொண்டிருந்த உறவுநிலையை நும் பாடப்பகுதி வழி விளக்குக.
Answer:
குகனிடம் இராமன் கூறியது:
வேடுவ தலைவர் குகனிடம் இராமன் நீ என் தம்பி; இலக்குவன் உன் தம்பி, அழகிய வெற்றியைக் கொண்ட சீதை, உன் அண்ணி ; குளிர் கடலும் இந்நிலமும் எல்லாம் உனதேயாகும். நான் உன்னுடைய ஏவலுக்கேற்பப் பணிபுரிபவன்.

துன்பு உளது எனின் அன்றோ
சுகம் உளது? அது அன்றிப்

குகனின் வருத்தம் :
(இராமன் காட்டிற்குச் சென்று துன்புறுவானே என்று குகன் வருந்தினான். அதை உணர்ந்த இராமன் கூறுகிறான்) குகனே! துன்பம் என்று ஒன்று இருந்தால்தானே இன்பம் என்பது புலப்படும்.

துன்பத்திற்குப் பின் இன்பம் உறுதியாக உண்டு. நமக்கிடையே இப்போது இப்பிரிவு நேர்கிறது என்று எண்ணாதே. இதுவரை நாங்கள் நால்வரே உடன் பிறந்தவர் என்றிருந்தோம். உறவு என்பது எங்கள் நால்வரோடு நின்றுவிடவில்லை. இப்போது உன்னையும் சேர்த்து நாம் ஐவர் ஆகின்றோம்.

இராமன் செய்த இறுதிச்சடங்கு :
கழுகு வேந்தன் சடாயு, இராவணன் சீதையைச் சிறையெடுத்தபோது தடுத்துச் சண்டையிட்டுக் காயப்படுகிறான். இராமனிடம் நடந்ததைக் கூறுகிறான்; பின் இறந்துவிடுகிறான். இராமன், தன் தந்தையின் நண்பனான அக்கழுகு வேந்தனையும் தன் தந்தையாகவே கருதி, மகன் நிலையில் அவனுக்குரிய இறுதிச் சடங்குகளைச் செய்கிறான் எப்படிப்பட்ட சிறப்பான விறகுகள் இவை” என்று கண்டவர் வியக்கும்படியான கரிய அகில் கட்டைகளையும், சந்தனக் கட்டைகளையும் இராமன் கொண்டுவந்து வைத்தான். தேவையான அளவு தருப்பைப் புற்களையும் ஒழுங்குபட அடுக்கினான். பூக்களையும் கொண்டுவந்து தூவினான். மணலினால், மேடையைத் திருத்தமாக அமைத்தான். நன்னீரையும் எடுத்து வந்தான். இறுதிச்சடங்கு செய்யப்படக் கூடிய மேடைக்குத் தன் தந்தையாகிய சடாயுவைப் பெரிய கைகளில் தூக்கிக் கொண்டு வந்தான்.

குகனும் விடணும் இராமனின் தம்பியாதல் :
இராமனின் தம்பிகள் நால்வர் உடன்பிறந்தவர்களாக இருந்தோம் குகனுடன் சேர்த்து நாங்கள் ஐவர் ஆனோம். பின்னர் மேருமலையைச் சுற்றி வரும் கதிரவனின் மகனான சுக்ரீவனுடன் அறுவர் ஆனோம். உள்ளத்தில் அன்பு கொண்டு எங்களிடம் வந்த அன்பனே, உன்னுடன் சேர்த்து எழுவர் ஆனோம். புகுதற்கரிய கானக வாழ்வை மேற்கொள்ளும்படி என்னை அனுப்பிய உன் தந்தையாகிய தசரதன், இதனால் புதல்வர்களைக் கூடுதலாக அடைந்து பெருமை பெறுகிறான்.

சவரியின் விருந்து:
சவரி, இராமனைப் புகழ்ந்து அன்பின் கனிவினால் அருவி இழிவது போலக் கண்ணீர் வடித்தாள். (இராமனைக் கண்டதால் என் பொய்யான உலகப்பற்று அழிந்தது, அளவற்ற காலம் நான் மேற்கொண்டிருந்த தவம் பலித்தது. என் பிறவி ஒழிந்தது’ என்று கூறினாள், வேண்டிய எல்லாம் கொண்டுவந்து அவள் இராம இலக்குவருக்கு விருந்து செய்விக்க, அவர்களும் விருந்தை ஏற்றனர்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 44.
(ஆ) எச். ஏ. கிருட்டிணனார் ‘கிறித்துவக் கம்பரே – நிறுவுக.
Answer:

  • கிருத்துவக் கம்பர் என்ற ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை (H.A. கிருஷ்ணபிள்ளை ) ஏப்ரல் 23, 1827 ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் கரையிருப்பில் ரெட்டியார் பட்டி என்னும் சிற்றூரில் பிறந்தவர்.
  • இவரது பெற்றோர் சங்கர நாராயண பிள்ளை, தெய்வ நாயகியம்மை. ஹென்றி ஆல்பிரடு என்ற பெயர்களின் சுருக்கமே H.A . ஆகும்.
  • தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய இவரது படைப்புகள் போற்றித் திருவருகல், இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய மனோகரம் ஆகியவை இவர் எழுதியதாக சொல்லப்படும் இரட்சணிய குரல், இரட்சணிய பாலா போதனை என்ற நூல்கள் தற்பொழுது கிடைக்கவில்லை.
  • இரட்சணிய மனோகரத்தின் பெரும் பகுதி இரட்சணிய யாத்திரிகத்திலிருந்து எடுத்துத் தொகுக்கப்பட்டது ஆகும்.
  • H.A . கிருஷ்ணபிள்ளை தென்தமிழ் நாடாகிய நெல்லை நாடு. (தற்போதைய திருநெல்வேலி மாவட்டம்) பல மேலை நாட்டு அறிஞர்களை தமிழ் தொண்டராக்கிய பெருமை இவருக்கும் சேரும்.
  • இத்தாலிய தேசத்து வித்தகராகிய வீரமாமுனிவரது தமிழ்ப் புலமைக்கு அடிகோலியது நெல்லை நாடும், இவரும் தான். பெருந்தமிழ் தொண்டராகிய போப்பையருக்கத் தமிழ் அறிவு ஊட்டியது நெல்லை நாடு தான்.
  • மொழி நூற்புலமையில் சிறந்து விளங்கிய கால்டுவெல் ஐயர் வாழ்ந்ததும் நெல்லை நாடு தான். இவ்வாறு பிற நாட்டு அறிஞரை தமிழ்ப் பணியில் ஈடுபடுத்திய தென்தமிழ் நாட்டில் ரெட்டியார்பட்டி என்ற சிற்றூர் உள்ளது.
  • அந்த ஊரில் வேளாளர் குலத்தில் வைணவ மதத்தில் பிறந்தவர் தான் H.A. கிருஷ்ணபிள்ளை . இளமையிலே தமிழில் உள்ள நீதி நூல்களையும், சமய நூல்களையும் அக்கால முறைப்படி நன்கு கற்றார்.
  • அப்போது நெல்லை நாட்டிலே கிருஸ்துவ சங்கங்கள் கிளர்ந்து எழுந்தது. சிறந்த சமயத் தொண்டும் செய்யப்பட்டது. சர்ச்சு முறை சங்கத்தில் சிறப்பாக சார்சந்தர் என்னும் சிலர் சிறந்த பணி செய்தனர்.
  • அதன் காரணமாக கிருத்துவ மதத்தின் மீது H.A. கிருஷ்ணபிள்ளைக்கு அதிக ஈடுபாடு வந்தது. அந்த மதம் தொடர்பான பல நூல்கள் இவரால் எழுதப்பட்டது. போற்றித் திருவருகல்
    • இரட்சணிய யாத்திரிகம்
    • இரட்சணிய மனோகரம்
    • இரட்சணிய குறள்
    • இரட்சணிய பாலா

போன்ற கிருஸ்துவ தொடர்பான பல படைப்புகள் இவரால் எழுதப்பட்டது. இதன் காரணமாகவே கிறித்துவ கம்பர் என்று அழைக்கப்படுகிறார்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 45.
(அ ) பண்டைக் காலக் கல்வி முறையில், ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கிடையே நிகழ்ந்த கற்றல், கற்பித்தல் முறைகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
நம்முடைய நாட்டில் மிகப் பழைய காலத்தில் ஆசிரியருடைய வீடே பள்ளிக்கூடமாக இருந்தது. அதைக் குருகுலம் என்பார்கள். கணக்காயரென்பது உபாத்தியாயருக்குப் பெயர். கணக்கு என்பது நூலின் பெயர்.

மன்றங்கள் :
ஊர்தோறும் பொதுவான இடத்தில் ஒரு பெரிய மரத்தினடியே மேடையொன்று அமைக்கப்பட்டிருக்கும். அதனை மன்றமென்றும் அம்பலமென்றும் கூறுவர். மன்றமென்பது மரத்தடியில் உள்ள திண்ணையே அதுவே பிறகு திண்ணைப் பள்ளிக்கூடமாக மாறியதென்று தோன்றுகிறது.

பள்ளிகள் :
மரத்தடியில் இருந்த பள்ளிக்கூடங்கள் நாளடைவில் சிறு குடிசைகளாக மாறின. பல இடங்களிலே மடங்களிற் பாடசாலைகள் உண்டாயின. பள்ளியெனும் சொல் ஜைன மடங்களுக்கும் பாடசாலைகளுக்கும் பொதுவான பெயர். பாடசாலைகள் வேறு, மடங்கள் வேறு என்ற வேறுபாடின்றி இரண்டும் ஒன்றாகவே கருதப்பட்டமையின், பள்ளியென்னும் பெயர் இரண்டிற்கும் பொதுவாக வழங்கியதென்று தோன்றுகின்றது.

வித்தியாரம்பம் :
முதன் முதலில் ஐந்தாம் பிராயத்தில் வித்தியாப்பியாசம் செய்யும் பொழுது தாய் தந்தையர் பிள்ளைகளை ஆசிரியர்களிடம் அடைக்கலமாகக் கொடுத்து வந்தார்கள்.

பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்தில் வைக்கும் காலம் ஒரு பெரிய விசேஷ நாளாகக் கொண்டாடப் பெறும். ஏட்டின் மீது மஞ்சள் பூசிப் பூசித்துப் பையனிடம் கொடுத்து வாசிக்கச் செய்வார்கள். உபாத்தியாயர் நெடுங்கணக்கைச் சொல்லிக்கொடுக்க, மாணாக்கன் அதனை பின்பற்றிச் சொல்லுவான். இப்படி உபாத்தியாயர் ஒன்றைச் சொல்ல அதை மாணாக்கர்கள் பலரும் சேர்ந்து சொல்வதை முறை வைப்பதென்று கூறுவார்கள். உபாத்தியாயருக்குப் பிரதியாகச் சில சமயங்களில் சட்டாம்பிள்ளை முறை வைப்பதுண்டு.

மனனப் பயிற்சி :
அக்காலத்துப் பாடமுறைக்கும் இக்காலத்துப் பாட முறைக்கும் பெரிய வேறுபாடு உண்டு. அடிப்படையான நூல்களெல்லாம் பிள்ளைகளுக்கு மனனமாக இருக்கும். தமிழில் நிகண்டு, நன்னூல், காரிகை, தண்டியலங்காரம், நீதி நூல்கள் முதலியன பாடமாக இருக்கும். கணிதத்தில் கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று முதலிய பலவகை வாய்பாடுகள் பாடமாக வேண்டும். தலைகீழ்ப் பாடம்’ என்று சொல்வதை அம்முறைகளில் காணலாம். சிறுவர்கள் படிக்கும் ஆத்திசூடி, கொன்றை வேந்தன் என்பவை அகராதி வரிசையில் அமைந்தமை அவர்களுடைய ஞாபகத்தில் அவை பதிவதன் பொருட்டேயாகும். இப்படியே அந்தாதி முறையைக் கொண்டும் எதுகை மோனைகளைக் கொண்டும் செய்யுட்களை ஞாபகப்படுத்திக் கொள்வார்கள்.

அன்பினால் அடக்குதல் :
முற்காலத்தில் கொடிய தண்டனைகள் இல்லை. ஆசிரியர்கள் மாணாக்கர்களை அன்பினால் வழிப்படுத்தி வந்தார்கள். அவர்கள் பால் இருந்த மரியாதை மாணாக்கர்களுக்குப் பயத்தை உண்டாக்கியது. பிழைகளை மறந்தும் புரியாத நிலையில் அவர்கள் இருந்தனர்.

பின்னுரை :
காலத்தின் வேகம் அந்தப் பழைய காலத்துப் பள்ளிக்கூடங்களை மாற்றியமைத்து விட்டாலும், அவற்றால் உண்டான நற்பயன்களையும் அவற்றிற் படித்த பேரறிஞர்கள் நமக்கு ஈட்டி வைத்துள்ள நூற்செல்வத்தையும் நினைக்கும் போது, நம்மையறியாமல் நமக்கு ஒரு பெருமிதம் உண்டாகின்றது. அக்காலத்து முறைகளை மீளாவிடினும், அப்பள்ளிக்கூடங்களின் அடிப்படையான உண்மைகளையேனும் நாம் அறிந்து கொண்டு வாழ முயல வேண்டும்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 45.
ஆ) திரைப்படத்துறை என்பது ஆயிரம் பேரைக் காப்பாற்றும் தொழிலா? அல்லது கலைகளின் சங்கமமா? உங்கள் பார்வையைக் கட்டுரையாக்குக.
Answer:
கலை நம் வாழ்வின் உயிர்நாடி. கலையில்லையேல் வாழ்வில் சுவையிருக்காது. திரைப்படம் ஓர் அற்புதமான கலை உலகில் பல்வேறு மொழிகள் இருப்பினும் மக்கள் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் உலக மொழி திரைப்படம். மக்களைத் தன் வயப்படுத்தும் ஆற்றல் திரைப்படத்திற்கு உண்டு. இத்துறையின் வளர்ச்சி திரை பின்னால் எத்தனைத் துறைகளின் வாழ்வு அடங்கியுள்ளது.

ஊமைப் படங்களைப் பேசும் படங்களாக மாற்றுவதற்குப் பல்வேறு அறிவியல் அறிஞர்கள் அயராது உழைத்தார்கள். அதனால் திரைப்படத்துறை மாபெரும் வளர்ச்சியை எட்டியது. திரைப்படத்திற்கு கதை. கதைமாந்தர் தேர்வு, உரையாடல், பாடல், ஆடை, அணிகலன், உடைவடிவமைப்பாளர், நடிகர், நடிகையர், தோழர், தோழியர், பணியாளர் என பலர் தேர்வு செய்யப்படுகின்றனர்.

கலைஞர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து இத்துறை மாபெரும் வெற்றிப் பெற்றதாக மாறியுள்ளது. ஒரு திரைப்படம் எடுக்க பல கோடிகள் செலவீனங்கள் ஆகின்றன. இப்படங்கள் பலவிதங்களில் எடுக்கப்படுகின்றன. அரசியல். குடும்பப்படங்கள், பக்திப்படம், திகில் படங்கள் என்பல பிரிவுகள் உள்ளன.

திரைப்படத்துறையில் முழு ஈடுபாடு உள்ளவர்களால் மட்டுமே இதில் வெற்றிப்பெற இயலும் திரைப்படத்துறையை ஒரு பல்கலைக்கழகம் பலகலைகளின் சங்கமம் என்றே கூறலாம். திரைத்துறைச் சார்ந்த பல பட்டப்படிப்புகள் தற்போது உருவாகி உள்ளன.

இதில் பல கலைகள் வளர்ந்து வருகின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மை . நடிப்புக்கலை, நாடகக்கலை, ஓவியக்கலை, அழகியல் கலை, கட்டடக்கலை போன்ற பல கலைகளை வளர்த்து வருகின்றன. ஒரு திரைப்படம் என்பது கேளிக்கை மட்டுமே அல்ல. பல குடும்பங்களின் வாழ்வியல் ஆதாரம் எனலாம். ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இதை நம்பியே உள்ளன எனலாம்.

மக்களைத் தம்பால் ஈர்த்துக்கட்டிப் போடும் ஆற்றல் கொண்டது திரை உலகம் . “கல்லார்க்கும் கற்றோர்க்கும் களிப்பருளும் களிப்பே” என்னும் வரிகள் திரைப்படத்திற்கும் பொருந்தும். இத்திரைப்படம் கலைகளின் சங்கமமாகவும் பல குடும்பங்களை வாழ வைக்கும் இடமாகவும்
விளங்குகிறது எனலாம்.

Question 46.
(அ) சாலை விபத்தில்லாத் தமிழ்நாடு ‘ – இக்கூற்று நனவாக நாம் செய்ய வேண்டியன யாவை?
Answer:
குறிப்புச் சட்டகம்

  • முன்னுரை
  • சாலை விதிகள்
  • கணக்கீடு
  • சாலைக்குறியீடு
  • மோட்டார் வாகனச் சட்டம்
  • முடிவுரை

முன்னுரை: வாழ்வை முழுமையாக்கும் கூறுகளுள் முதன்மையானது பயணம். அதிலும் சாலை வழிப் பயணம் மனதிற்கு இன்பத்தை அளிக்கக் கூடியது. அத்தகைய பயணத்தை அனைவரும் பாதுகாப்பாக மேற்கொள்ள வேண்டும். சாலை விதிகளைத் தெரிந்து கொள்வதும் கல்விதான். போக்குவரத்து குறித்த விதிகளையும், பாதுகாப்பு வழிகளையும் இக்கட்டுரை வழி காண்போம்.

  • விபத்தில் 5,000 பேர் உயிரிழக்கின்றனர். சுமார் 2 இலட்சம் பேர் உடலுறுப்பை இழக்கின்றனர்.
  • நாளொன்றுக்கு 1317 விபத்துக்களும் அதில் 413 பேர் உயிரிழக்கின்றார்கள்.
  • இந்தியாவில் நடக்கும் விபத்துகளில் 15 சதவீதம் தமிழ்நாட்டில் நடப்பது வேதனைக்குரியது.

சாலை விதிகள்:

  • சாலையின் வகைகள், மைல் கற்களின் விவரங்கள் பற்றித் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
  • போக்குவரத்தினை முறைப்படுத்தும் குறியீடுகள் மற்றும் போக்குவரத்துக் காவலர்களின் சாலை உத்தரவுகளுக்கு ஏற்பச் சாலையைப் பயன்படுத்த வேண்டும்.
  • நடைமேடை, நடைபாதையைப் பயன்படுத்துபவர்களையும், சாலையைக் கடப்பவர்களையும் அச்சுறுத்தக் கூடாது.
  • சாலைச் சந்திப்புகளில் எச்சரிக்கையான அணுகுமுறை தேவை. தேவையான இடங்களில் சரியான சைகையைச் செய்ய வேண்டும்.
  • எதிரில் வரும், கடந்து செல்ல முற்படும் ஊர்திகளுக்கு வழிவிட வேண்டும். தேவையெனில் வேகம் குறைத்து இதர வாகனங்களுக்குப் பாதுகாப்புடன் வழிவிட வேண்டும்.
  • பிற ஊர்தி ஓட்டிகளுக்கு விட்டுக்கொடுப்பது சிறந்தது.
  • இதர சாலைப் பயனாளிகளை நண்பராக எண்ண வேண்டும்.

சாலைக் குறியீடு : சாலைகளில் இடம் பெற்றிருக்கும் குறியீடுகள் போக்குவரத்தினைச் சீர் செய்யவும் பாதுகாப்பாகப் பயணிக்கவும் உதவுகின்றன. அவை

  • உத்தரவுக் குறியீடுகள்
  • எச்சரிக்கைக் குறியீடுகள்
  • தகவல் குறியீடுகள்

இக்குறியீடுகளை கவனத்தில் கொண்டு பயணித்தல் சிறந்தது. சாலை போக்குவரத்து உதவிக்கு 103 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

மோட்டார் வாகனச் சட்டம் :

  • 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் வாகனம் இயக்கக் கூடாது. அதை மீறி இயக்கினால் பெற்றோர்களுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும்.
  • ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இயக்கினால் ரூ.5,000 தண்டனைத் தொகையோ அல்லது மூன்று மாதச் சிறைத் தண்டனையோ அல்லது இரண்டுமோ கிடைக்கும்.
  • அபாயகரமான முறையில் ஊர்தியை இயக்கினால் ரூ.5,000 தண்டத்தொகைப் பெறப்படும்.
  • மது அருந்திவிட்டு இயக்கினால் ரூ.10,000 தண்டத்தொகைக் கட்ட நேரும்.
  • மிக வேகத்தில் ஊர்தியை இயக்கினால் ரூ.5,000 தண்டத்தொகை கட்ட நேரும்.
  • இருவருக்கு மேல் இரண்டு சக்கர ஊர்தியில் பயணித்தால் ரூ.2,000 தண்டத்தொகை அல்லது 3 மாதத்திற்கு ஓட்டுநர் உரிமம் நீக்கம்.
  • தலைக்கவசம் அணியாமல் இருந்தால் ரூ.1,000 தண்டத்தொகையுடன் மூன்று மாதம் ஓட்டுநர் உரிமம் நீக்கம்.

முடிவுரை:
சாலைப் பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்பதை உணர்ந்து போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடித்தல் அவசியமாகும். போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதன் மூலம் நம் உயிரையும் உடல் உறுப்புகளையும், உடைமைகளையும், மற்றவரின் உயிரையும் காக்க முடியும், மாணவர்களாகிய நீங்களும் பாதுகாப்புடன் பயணம் செய்யவும், மற்றவர்களுக்கும் அதனை எடுத்துரைக்கவும்.

(அல்லது)

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 46.
(ஆ) சங்க கால வரலாற்றை அறிந்து கொள்ள, புகளூர் கல்வெட்டு எவ்வகையில் துணை புரிகிறது? விளக்குக.
Answer:
புகளூர் கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த ஊரில் ஆறுநாட்டான் என்று ஒரு மலை உள்ளது மலையடி வாரத்து ஊரை வேலாயுதம் பாளையம் என்பர். இம்மலைப்பகுதியில் இக்கல்வெட்டுகள் காணப்படுகின்றன. மொத்தம் 12 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் சங்ககாலத் தமிழ் எழுத்தில் எழுதப் பெற்றுள்ள மொழி தமிழாகும். இவற்றுள் இரு கல்வெட்டுகள் சேர மன்னர்கள் வழங்கிய கொடை பற்றிக் கூறுகின்றன. எனவே, இக்கல்வெட்டுகள் சங்க வரலாற்றைத் தெரிந்து கொள்ள பெரிதும் துணைப்புரிகின்றன.

கல்வெட்டு -1
மூதா அமண்ணன் யாற்றூர்
செங்காயபன் உறைய்
ஆதன் செல்லிரும் பொறை மகன்
பெருங்கடுங்கோன் மகன் (இளங்
கடுங்கோ (இளங்கோ ஆக அறுத்த கல்

யாற்றூரைச் சேர்ந்த செங்காயபன் என்னும் துறவிக்கு சேர மன்னர் செல்லிரும்பொறை மகனான பெருங்கடுங்கோவின் மகன் இளங்கடுங்கோ இளவரசர் ஆவதை முன்னிட்டு வழங்கப்பட்ட கொடை சேர அரசின் மூன்று தலைமுறை இதன் மூலம் தெரிய வந்துள்ளது. இதிலுள்ள அரசர்கள் பதிற்றுப்பத்தில் 7, 8, 9 ஆம் பத்திற்குரிய தலைவர்களாக அடையாளப்படுத்தப் பெற்றுள்ளனர்.

கல்வெட்டு – 2,3
யாற்றூர் செங்காயப்பன்
(தா) வன் பின்னம் கொற்றன்
அறுபித்த அதிட்டானம்

யாற்றூரில் செங்காயபனுக்குத் தாவன் பின்னன் கொற்றன் என்பவர் அதிட்டானம் கொடுத்தது பற்றிக் கூறுகிறது. அதிட்டானம் என்றால் தரைப்பகுதி என்று பொருள்.

கல்வெட்டு -4)
நலிய) ஊர் பிடன் குறும் மகள் கீரள்
கொற்றி செய்பிதபளி

நலி ஊரை சேர்ந்த பிடனுடைய இள மகளான கீரன் கொற்றி செய்பித்த பாளியைப் பற்றி கூறுகிறது.

கல்வெட்டு – 5
நலிய ஊர் பிடந்தை மகள் கீரன்
கொறி அதிட்டான்

நலி ஊரை சேர்ந்த பிடந்தையின் மகளான கீரன் கொற்றி கொடுத்த படுக்கை. மேற்கண்டவாறு மொத்தம் 10 கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. அவை அனைத்தும் தமிழின் தமிழரின் பெருமையையும் அரசனின் பெருமையையும் எடுத்தியம்புகின்றன.

சிறப்புக்கள்:

  • சங்ககால சேர அரசர்களின் கல்வெட்டு
    கோ ஆதன் செல்லிரும் பொறை பெருங்கடுங்கோ. இளங்கடுங்கோ ஆகிய அரசர்களின் பெயர்கள் குறிப்பிடப் பெற்றுள்ளன.
  • சேர அரசின் மூன்று தலைமுறை இதன் மூலம் தெரியவந்துள்ளது.
  • பதிற்றுப்பத்தில் 7. 8, 9 ஆம் பத்திற்குரிய தலைவர்களாக அடையாளப்படுத்த பெற்றுள்ளனர்.

பகுதி – V

அடிமாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக.

Question 47.
(அ) வையகம் பனிப்ப – எனத் தொடங்கும் நெடுநல்வாடைப் பாடல். [134 = 4]
Answer:
வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப்
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென்
ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர்
ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பிப்
புலம்பெயர் புலம்பொடு கலங்கி கோடல்
நீடு இதழ்க் கண்ணி நீர் அலைக் கலாவ
மெய்க்கொள் பெரும்பனி நலிய பலருடன்
கைக்கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க

– நக்கீரர்

(ஆ) சினம்’ என முடியும் குறள். [1×2 = 2]
Answer:
தன்னைத் தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Students can Download Tamil Nadu 12th Tamil Model Question Paper 4 Pdf, Tamil Nadu 12th Tamil Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

TN State Board 12th Tamil Model Question Paper 4

நேரம் : 2.30 மணி
மதிப்பெண்கள் : 90

குறிப்புகள்:

  • இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது. அனைத்து பகுதிகளுக்கும் விடையளிக்க வேண்டும். தேவையான இடங்களில் உள் தேர்வு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
  • பகுதி I, II, III, IV மற்றும் Vல் உள்ள அனைத்து வினாக்களுக்கும் தனித்தனியே விடையளிக்க வேண்டும்.
  • வினா எண் 1 முதல் 14 வரை பகுதி-1ல் தேர்வு செய்யும் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
    ஒவ்வொரு வினாவிற்கும் ஒரு மதிப்பெண். சரியான விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
  • வினா எண் 15 முதல் 30 வரை பகுதி-பால் இரண்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. –
  • வினா எண் 31 முதல் 43 வரை பகுதி-IIIல் நான்கு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
  • வினா எண் 44 முதல் 46 வரை பகுதி-IVல் ஆறு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.அனைத்து வினாவிற்கும் விடையளிக்கவும்.
  • வினா எண் 47-ல் பகுதி-Vல் மனப்பாடப்பகுதி தரப்பட்டுள்ளன.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

பகுதி -1

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக [14 x 1 = 14]
(விடைகள் தடித்த எழுத்தில் தரப்பட்டுள்ளன)

Question 1.
‘இளந்தமிழே ‘ தலைப்பிலான சிற்பி பால சுப்ரமணியத்தின் பாடல் இடம் பெற்ற தொகுப்பின் பெயர்
(அ) கொத்துப்பூ
(ஆ) நிலவுப்பூ
(இ) ஆவாரம்பூ
(ஈ) தாழம்பூ
Answer:
(ஆ) நிலவுப்பூ

Question 2.
‘உயர்ந்தோர்’ என்பதன் இலக்கணக் குறிப்பு…….
(அ) பலர்பால் வினைமுற்று
(ஆ) பெயரெச்சம்
(இ) முன்னிலை ஆண்பால் வினைமுற்று
(ஈ) வினையாலணையும் பெயர்
Answer:
(ஈ) வினையாலணையும் பெயர்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 3.
இருவேறு பொருள்களுக்கான ஒப்புமையைக் கூறிப் பின்னர் அவற்றின் பொருளை வேறுபடுத்துவது. ………
(அ) பொருள் வேற்றுமை அணி
(ஆ) பிரிதுமொழிதல் அணி
(இ) சிலேடை அணி
(ஈ) தொழில் உவமை அணி
Answer:
(அ) பொருள் வேற்றுமை அணி

Question 4.
‘உவா உற வந்து கூடும் உடுபதி, இரவி ஒத்தார் – யார் யார்?
(அ) சடாயு, இராமன்
(ஆ) குகன், இராமன்
(இ) சுக்ரீவன், இராமன்
(ஈ) சவரி, இராமன்
Answer:
(இ) சுக்ரீவன், இராமன்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 5.
‘உத்தமச் சோழனின்’ மனிதத் தீவுகள் என்பது…………
(அ) சிறுகதைத் தொகுப்பு
(ஆ) நெடுங்கதைத் தொகுப்பு
(இ) கவிதைத் தொகுப்பு
(ஈ) கட்டுரைத் தொகுப்பு
Answer:
(அ) சிறுகதைத் தொகுப்பு

Question 6.
சம்பந்தர் தேவாரத்தைத் தொகுத்தவர்…
(அ) மாணிக்க வாசகர்
(ஆ) திருமலை நம்பி
(இ) நம்பியாண்டார் நம்பி
(ஈ) அப்பர்
Answer:
(இ) நம்பியாண்டார் நம்பி

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 7.
பூப்பெயர் முன் இன மென்மையுந் தோன்றும் என்னும் விதிப்படி அமைந்த சொல் …
(அ) திரைப்படம்
(ஆ) நாடக சபா
(இ) பூங்காற்று
(ஈ) பேரூர்
Answer:
(இ) பூங்காற்று

Question 8.
வெண்பாவிற்கான ஓசை……..
(அ) இன்னோசை
(ஆ) செப்பலோசை
(இ) அகவலோசை
(ஈ) துள்ளல் ஓசை
Answer:
(ஆ) செப்பலோசை

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 9.
சரியானதைச் தெரிவு செய்க
(அ) முதல் கல் – 1. தோப்பில் முகமது மீரான்
(ஆ) உரிமைத்தாகம் – 2. பூமணி
(இ) தலைக்குளம் – 3. உத்தமச் சோழன்
(ஈ) தம்பி நெல்லையப்பருக்கு – 4. பாரதியார்
(அ) 3214 (ஆ) 2314 (இ) 1234 (ஈ) 4 231
Answer:
(அ) 3214

Question 10.
இரவு பகல் என்பதன் இலக்கணக் குறிப்பு………..
(அ) எண்ணும்மை
(ஆ) உவமைத் தொகை
(இ) வினைத் தொகை
(ஈ) உம்மைத் தொகை
Answer:
(ஈ) உம்மைத் தொகை

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 11.
METRO TRAIN என்பதன் தமிழாக்கம் ……….
(அ) மகா தொடர்வண்டி
(ஆ) மாநகரத் தொடர்வண்டி
(இ) மெகா புகைவண்டி
(ஈ) பெருநகரத் தொடர்வண்டி
Answer:
(ஆ) மாநகரத் தொடர்வண்டி

Question 12.
‘செல்’ என்ற வேர்ச்சொல்லின் வியங்கோள் வினைமுற்றைத் தெரிவு செய்க.
(அ) செல்கிறான்
(ஆ) செல்க
(இ) செல்லும்
(ஈ) செல்லல்
Answer:
(ஆ) செல்க

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 13.
‘மூதூர்’ என்ற சொல்லில் எவ்வகைப் புணர்ச்சி நிகழ்ந்துள்ளது?
(அ) உடம்படு மெய்ப்புணர்ச்சி
(ஆ) குற்றியலுகரப் புணர்ச்சி
(இ) பண்புப் பெயர்ப்புணர்ச்சி
(ஈ) பூப்பெயர்ப் புணர்ச்சி
Answer:
(இ) பண்புப் பெயர்ப்புணர்ச்சி

Question 14.
சரியான குறளைத் தெரிவு செய்க
(அ) மறத்தல் வெகுளியை பார் மட்டும் தீய பிறத்தல் அதனால் வரும்
(ஆ) மறத்தல் யார்மாட்டும் வெகுளியை தீய பிறத்தல் அதனான் வரும்
(இ) மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய பிறத்தல் அதனான் வரும்
(ஈ) வெகுளியை மறத்தல் யார்மாட்டும் தீய பிறத்தல் அதனான் வரும்
Answer:
(இ) மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய பிறத்தல் அதனான் வரும்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

பகுதி – II

இரண்டு அல்லது மூன்று வரிகளில் விடை தருக [12 x 2 = 24]

பிரிவு – 1

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக.

Question 15.
தமிழ்மொழியின் பெருமையைப் பற்றி பேசாத மரபுக் கவிஞர் இல்லை என்பதற்கான கூற்று யாது?
Answer:

  1. தமிழ் மொழி நம் அடையாளம் ; பண்பாட்டின் நீட்சி ; தோன்றிய காலந்தொட்டு மக்களால் பேசப்பட்டு எழுதப்பட்டு உயிர்ப்போடும், இளமையோடும் இருப்பது.
  2. இன்றும் தமிழ் மொழியின் புகழ் எத்திசையும் இலங்குகிறது. அத்தகைய தமிழின் பெருமையைப் பேசாத மரபுக்கவிஞர்கள் இல்லை

Question 16.
‘நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது’ – விளக்கம் தருக.
Answer:

  • பெய்யென பெய்யும் மழைக்காலத்தில் சூரியன் திடீரென்று பயணம் செய்கிறது.
  • அதனால் காய்கிறது. நனைந்து ஈரமாகிருந்த வெளிச்சம், நகரம் முழுக்க பளிச்சென்று பட்டை தீட்டிய வெள்ளை வைரம் போல காட்சியளிக்கிறது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 17.
நிலையாமை குறித்து, சவரி உரைக்கும் கருத்து யாது?
Answer:

  1. சவரி, இராமனைப் புகழ்ந்து அன்பின் கனிவினால் அருவி இழிவது போலக் கண்ணீர் வடித்தாள். (இராமனைக் கண்டதால்) ‘என் பொய்யான உலகப்பற்று அழிந்தது.
  2. அளவற்ற காலம் நான் மேற்கொண்டிருந்த தவம் பலித்தது என் பிறவி ஒழிந்தது.” என்று கூறினாள்.
  3. வேண்டிய எல்லாம் கொண்டுவந்து அவள் இராம இலக்குவருக்கு விருந்து செய்விக்க, அவர்களும் விருந்தை ஏற்றனர்.

Question 18.
ஊன் விற்பவர் எப்பொழுது இருக்கமாட்டார்கள்?
Answer:
உலகத்தார் புலால் தின்னும் பொருட்டு உயிர்களைக் கொல்பவர்கள் இல்லையாயின், வருவாயின் பொருட்டு ஊன் விற்பவர் யாரும் இருக்க மாட்டார்கள்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

பிரிவு – 2

எவையேனும் இரண்டனுக்கு விடை தருக

Question 19.
ஆனந்த் வேளாண்மை பல்கலைக்கழகம் மழையைக் கணிக்கும் அறிகுறிகளாகக் குறிப்பிடுபவை யாவை?
Answer:
கார்மேகங்கள், சூரிய உதயத்திற்கு 15, 20 நிமிடங்களுக்கு முன்னதாகக் கிழக்கு வானத்தில் தோன்றுதல், செம்மை நிற மேகங்கள், திடீர் புயல், காற்றின் திசை , இடி, மின்னல், பலமான காற்று, வானவில் முட்டைகளைச் சுமந்திருக்கும் எறும்புகள் வெப்பமும் ஈரப்பதமுமான வானிலை, தூசுப் பனிமூட்டம்.

Question 20.
மையாடல் என்றால் என்ன?
Answer:

  1. சுவடிகளிலுள்ள எழுத்துக்கள் செவ்வனே தெரிவதற்காகச் சுவடியில் வசம்பு, மஞ்சள், மணத்தக்காளி இலைச்சாறு அல்லது ஊமத்தையிலைச்சாறு, மாவிலைக்கரி, தர்ப்பைக்கரி முதலியவற்றைக் கூட்டிச் செய்த மையை அதில் தடவுவார்கள்.
  2. அந்த மை எழுத்துக்களை விளக்கமாகக் காட்டுவதோடு கண்ணுக்கும் குளிர்ச்சியைத் தரும்.
  3. இங்ஙனம் மை தடவிப் புத்தகத்தை வாசிக்கத் தொடங்குவதனால் அக்ஷராப்பியாசத்தை ‘மையாடல் விழா என்று சொல்வார்கள்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 21.
விரிபெரு தமிழர் மேன்மை ஓங்கிடச் செய்வ தொன்றே உயிர்ப்பணியாகக் கொண்டோன்’ – யார், யாரைப் பற்றி, எதற்காகக் கூறுகிறார்?
Answer:

  • பாவேந்தர் பாரதிதாசன் வேங்கடசாமியைப் பற்றி கூறுகிறார்.
  • தமிழ் கெட நேர்ந்த போது தமிழ்ப் பணியை உயிர்பணியாகக் கொண்டு தமிழரின் மேன்மையை ஓங்கிடச் செய்தல் வேண்டும் எனக் கூறுகிறார்.

பிரிவு – 3

எவையேனும் ஏழனுக்கு விடை தருக.

Question 22.
ஏதேனும் ஒன்றனுக்குப் பகுபத உறுப்பிலக்கணம் தருக
Answer:
(அ) அறிந்து (ஆ) நின்றேன்
Tamil Nadu 12th Tamil Model Question Paper 4 1

Question 23.
ஏதேனும் ஒன்றனுக்கு பிரித்துப் புணர்ச்சி விதி தருக.
Answer:
(அ) எத்திசை (ஆ) தினந்தினம்
(அ) எத்திசை = எ + திசை
விதி : இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்.
(ஆ) தினந்தினம் = தினம் – தினம்
தின – தினம் = தினந்தினம்
விதி : மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும் வன்மைக்கு இனமாத்திரிபவும் ஆகும்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 24.
மரபுப்பிழைகளை நீக்குக. யானை கத்த மயில் கூவ நரி குரைத்தது?
Answer:
யானை பிளிற மயில் அகவ நரி ஊளையிட்டது.

Question 25.
வ. ம. பே. மே.து – என்பதன் விரிவாக்கம் தருக.
Answer:
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை

Question 26.
கொச்சைச் சொற்களைத் திருத்துக. உணவில் பாவக்காய் சேர்த்தால் ஒடம்புக்கு ரொம்ப நல்லது.
Answer:
உணவில் பாகற்காய் சேர்த்தால் உடம்பிற்கு மிகவும் நல்லது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 27.
விடைக்கேற்ற வினா தருக.
அ) வாழ்வின் அணியாக விளங்குவது கல்வி
(ஆ) நிறைய அன்பு, குறைவில்லா ஆர்வம், தொண்டில் மகிழ்ச்சி என்பன சிறந்த மனித இயல்புகள்.
Answer:
(அ) வாழ்வின் அணியாக விளங்குவது எது?
(ஆ) சிறந்த மனித இயல்புகள் எவை?

Question 28.
உரிய இடங்களில் வல்லின மெய் இடுக
(அ) திறனாய்வு கலையை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்களில் தி.சு. நடராசன் குறிப்பிடத்தக்கவர்.
Answer:
திறனாய்வுக் கலையைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்களில் தி.சு. நடராசன் குறிப்பிடத்தக்கவர்.

(ஆ) குடும்பமும் உயிரிகளை போன்றே தோன்றுகிறது. வளர்கிறது. பல கட்டங்களை கடக்கிறது.
Answer:
குடும்பமும் உயிரிகளைப் போன்றே தோன்றுகிறது. வளர்கிறது, பல கட்டங்களைக் கடக்கிறது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 29.
மயங்கொலிச் சொற்களின் பொருள் அறிந்து ஒரே தொடரில் அமைக்கவும்.
Answer:
வலை – வளை விடை வலைக்குள் மாட்டிக் கொள்ளாத எலி தனது வளைக்குள் புகுந்துவிட்டது.

Question 30.
MORPHING என்பதன் கலைச்சொல்லாக்கம் தருக.
Answer:
விடை: உருமாற்றம்

பகுதி – III

ஐந்து அல்லது ஆறு வரிகளில் விடை தருக [784 = 28]

பிரிவு – 1

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 31.
இளந்தமிழே’ என்னும் பாடலில் கவிஞர் எவற்றை கூவி வா வா என்றும் சீறி வா வா என்றும் அழைகின்றார்?
Answer:

  • திரண்டு வரும் கவிதை வெறிக்கு வெள்ளத்திற்கு உணவு எங்கள் முத்தமிழே நீ தானே
  • முன்னொரு காலத்தில் பாண்டியர்களின் தமிழ்ச்சங்கத்தில் கொலுவிலிருந்து வணங்கப்பட்டாய், பாரி, ஓரி, காரி, ஆய், அதிகன், பேகன், நள்ளி என் கடையேழு வள்ளல்களை பெற்றுத் தந்தாய்.
  • மீண்டும் அந்த பழந்தமிழை புகுத்தவும், உடலை சிலிர்க்க வைக்கவும் தமிழ்க்குயிலே உன்னை கூவி வா.. வா.. என்று அழைக்கிறேன்.
  • நீ கூண்டை உடைத்து வெளிவரும் சிங்கம் போல குளிரான பொதிகை மலைத் தேன்சுவை மிக்க தென் தமிழே நீ சீறி வா…. வா…. என மனமுருகி செந்தமிழை கவிஞர் அழைக்கின்றார்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 32.
”வருபவர் எவராயினும் நன்றி செலுத்து” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
Answer:

  • இடம் :- விருந்தினர் இல்லம் என்ற கவிதைப் பேழையிலிருந்து எடுக்கப்பட்டது.
  • பொருள் : வருபவர் எவராயினும் நன்றி செலுத்த வேண்டும். ஏனெனில் வருவதெல்லாம் ஒவ்வொரு வழிகாட்டியாகிய அனுபவமாக அனுப்பப்படுகிறது. எனவே வருபவர் எவராயினும் நன்றி செலுத்த வேண்டும்.
  • விளக்கம் : வக்கிரம், அவமானம், வஞ்சனை இவற்றையெல்லாம் இன்முகத்துடன் வரவேற்று, வருபவர் எவராயினும் நன்றி செலுத்த வேண்டும். ஏனெனில் ஒவ்வொருவரும் ஒரு வழிகாட்டி ஆவார்.

Question 33.
யானை புக்க புலம் போல, தானும் உண்ணான் உலகமும் கெடுமே – உவமையையும் பொருளையும் பொருத்தி விளக்குக.
Answer:
உவமை :
சிறிய நிலத்தில் விளைந்த நெல்லை அறுத்து யானைக்குக் கவளமாகக் கொடுத்தால் அது அதற்கு பலநாள் உணவாகும்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

பொருள்:
அறிவுடைய அரசன் வரி திரட்டும் முறை அறிந்து மக்களிடம் வரிதிரட்டினால் நாடு கோடிக் கணக்கில் செல்வம் பெற்றுச் சிறப்படையும்.

உவமை:
யானை தான் புகுந்த நிலத்தில் தானும் உண்ணாமல் பிறருக்கும் பயன்படாமல் வீணாக்குவது போன்றது அரசனது நிலையும்.

பொருள்:
அரசன் அறிவில் குறைந்தவனாகி முறை அறியாத சுற்றத்தாரோடு ஆரவாரமாக, குடிமக்களின் அன்பு கெடுமாறு, நாள்தோறும் வரியைத் திரட்ட விரும்புவது யானை தான் புகுந்த நிலத்தில் தானும் உண்ணாமல் பிறருக்கும் பயன்படாமல் வீணாக்குவது போன்றது. அரசன் தானும் பயனடைய மாட்டான், நாட்டு மக்களும் துன்புறுவர்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 34.
சடாயுவைத் தந்தையாக ஏற்று, இராமன் ஆற்றிய கடமைகளை எழுதுக.
Answer:

  • இராமன், தன் தந்தையின் நண்பனான அக்கழுகு வேந்தனையும் தன் தந்தையாகவே கருதி, மகன் நிலையில் அவனுக்குரிய இறுதிச் சடங்குகளைச் செய்கிறான்.
  • எப்படிப்பட்ட சிறப்பான விறகுகள் இவை என்று கண்டவர் வியக்கும்படியான கரிய அகில் கட்டைகளையும், சந்தனக் கட்டைகளையும் இராமன் கொண்டு வந்து வைத்தான்.
  • தேவையான அளவு தருப்பைப் புற்களையும் ஒழுங்குபட அடுக்கினான். பூக்களையும் கொண்டு வந்து தூவினான். மணலினால். மேடையைத் திருத்தமாக அமைத்தான்.
  • நன்னீரையும் எடுத்து வந்தான். இறுதிச்சடங்கு செய்யப்படக் கூடிய மேடைக்குத் தன் தந்தையாகிய சடாயுவைப் பெரிய கைகளில் தூக்கிக் கொண்டு வந்தான்.

பிரிவு – 2

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 35.
தொல்காப்பியம் பாவகைகளுடன் அறவியல் கருத்துக்களையும் இணைத்துள்ளது என்பதற்கான சான்று தருக.
Answer:

  • அகம் ஐந்திணைகளைப் பேசுகிற தொல்காப்பியம் புணர்தல், பிரிதல் முதலான அகன் ஐந்திணைகளை இன்பம், பொருள், அறம் ஆகிய அறவியல் லட்சியப் பொருள்களோடு இரண்டற இணைத்துவிடுகின்றது.
  • அதுபோல், இன்னோரிடத்தில், பா வகைகள் ஆசிரியம் முதற்கொண்டு நான்கு எனச் சொல்லிவிட்டுத் தொடர்ந்து.

அந்நில மருங்கின் அறமுதலாகிய
மும்முதற் பொருட்கும் உரிய என்ப

என்று பாவகைகளோடு அறவியல் கருத்துக்களை இணைத்துச் சொல்லிவிடுகிறது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 36.
பேரிடர் மேலாண்மை ஆணையம் – விளக்கம் தருக.
Answer:

  1. பேரிடர் மேலாண்மை ஆணையம் நடுவணரசால் 23122005ல் தொடங்கப்பட்டது.
  2. புயல், வெள்ளம், சுனாமி, நிலநடுக்கம், தீவிபத்து பனிப்புயல், விபத்துகள் முதலான பேரிடர்கள் ழும் பொழுது இந்த அமைப்புகளை ஒருங்கிணைத்து செயல்படுத்த இந்த ஆணையம் உதவுகிறது.
  3. இக்குழு மாநிலம், மாவட்டம், ஊராட்சி. சிற்றூராட்சி என அனைத்து நிலைகளிலும் பேரிடர் காலங்களில் செயல்படுகின்றது.
  4. அரசு தீயணைப்புத்துறை, காவல், தன்னார்வத் தொண்டு நிறுவனம் போன்ற பாதுகாப்பு அமைப்புகள் தயார் நிலையில் இருத்தல் வேண்டும்.
  5. பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்குவது, 2006 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமியைக் கூறலாம்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 37.
தென்னிந்திய சினிமாத் தொழில் வளர காரணமானவர் யாவர்?
Answer:

  1. படங்காட்டுதல் மூலம்தான் முதன் முதலாகத் தென்னிந்திய சினிமாத் தொழில் தோன்றியது.
  2. மனைவியின் வைரமாலையை விற்று சாமிக்கண்ணு வின்சென்ட், பிரெஞ்சுக்கார் டுபான் என்பவரிடமிருந்து 2500 ரூபாய்க்கு ஒரு புரொஜக்டரையும் சில துண்டுப்படங்களையும் வாங்கினார்.
  3. திருச்சியில் ஒரு கூடாரத்தில் படங்காட்ட ஆரம்பித்த அவர், பின்னர்.
  4. திருவனந்தபுரம், மதுரை நகர்களில் முகாமிட்டு, மதராசுக்கு வந்து காட்சிகள் நடத்தினார்.
  5. அங்கிருந்து வடக்கே சென்று பெஷாவர்.
  6. லாகூர் பின்னர் லக்னோ நகரங்களில் படக்காட்சிகள் நடத்திவிட்டு 1909 இல் மதராஸ் திரும்பினார்.
  7. அங்கே எஸ்பிளனேட்டில் (இன்றைய பாரிஸ் அருகே கூடாரம் போட்டுச் சலனப்படங்களைத் திரையிட்டார்.
  8. சென்னையிலிருக்கும் போது சினிமாத்தொழிலை இங்கு நிறுவ ஒரு முக்கியமான அடியெடுத்து வைத்தார்.
  9. புரொஜக்டர்களை இறக்குமதி செய்து விற்க ஆரம்பித்தார். இதனால் புதிய திரையரங்குகள் வர ஏதுவாயிற்று.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 38.
மழை வெள்ள பாதிப்பிலிருந்து காத்துக்கொள்ளும் முன்னெச்சரிகை நடவடிக்கைகளைக் குறிப்பிடுக.
Answer:

  1. பேரிடர்க் காலங்களில் தாங்கக்கூடியவையாக புதிய கட்டுமானங்களை அமைக்க வேண்டும்.
  2. நீர்வழிப் பாதைகளுக்கான தெளிவான வரைப்படம் உருவாக்கப்பட்டு அப்பாதைகளைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.
  3. சமூகக் காடுகள் வளர்ப்புத் திட்டங்களைச் சமூக இயக்கமாக வளர்த்தெடுக்க வேண்டும்.
  4. கடற்கரை ஓரங்களில் சதுப்பு நிலக் காடுகளை வளர்த்தல் வேண்டும்.

பிரிவு – 3

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 39.
பொருள் வேற்றுமை அணி உதாரணத்துடன் விளக்குக.
Answer:
பொருள் வேற்றுமை அணி:
“ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்து) இருளகற்றும் “

விளக்கம் :
இருவேறு பொருள்களுக்கான ஒற்றுமையை முதலில் கூறிப் பின் வேறுபடுத்திக் காட்டுவது பொருள் வேற்றுமை அணி எனப்படும். தமிழுக்கும் கதிரவனுக்கும் இடையே உள்ள பயன் சார்ந்த ஒற்றுமையை முதலில் கூறி அவற்றுள் தமிழ் தன்னேரிலாதது என்ற தன்மையைப் பின்னர் வேறுபடுத்திக் காட்டுவதால் இது பொருள் வேற்றுமை அணி ஆயிற்று. இது வேற்றுமை அணியின் ஒரு பிரிவாகும்.

(அல்ல து)

உருவக அணி உதாரணத்துடன் விளக்குக.

அணி விளக்கம் :
உவமானமும், உவமேயமும் வேறு வேறு பொருள் எனத் தோன்றாமல் ஒன்று போல் காட்டி, உவமானத்தின் தன்மை முழுவதும் உவமேயத்தில் மறைந்து நிற்கும்படிக் கூறுவது ‘உருவக அணி’ எனப்படும்.

(எ.கா) முகத்தாமரை

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

விளக்கம்
முகமானது தாமரையாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. நாம் கூறும் பொருள் ‘உவமேயம்’ எனப்படும். ஒப்புமையாகக் காட்டும் பொருள் உவமை’ எனப்படும்.

Question 40.
இலக்கிய நயம் பாராட்டுக. கொடுக்கப்பட்ட பாடலில் பயின்று வந்துள்ள ஏதேனும்நயங்களை மட்டும் எழுதுக.
Answer:
வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழியெறிந்து வானவரை யழைப்பார்.
கமனசித்தர் வந்து வந்து காயசித்தி விளைப்பார்.
தேனருவித் திரையெழும்பி வானின்வழி யொழுகும்
செங்கதிரோன் பரிக்காலுந் தேர்க்காலும் வழுகும்.
கூனலிளம் பிறைமுடித்த வேணியலங் காரர்
குற்றாலத் திரிகூட மலையெங்கள் மலையே
– திரிகூட ராசப்பக் கவிராயர்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

ஆசிரியர் குறிப்பு:
திரிகூடராசப்பக் கவிராயர் என்பவர் திருக்குற்றாலக் குறவஞ்சி என்ற இசை நாடகத்தின் ஆசிரியர் ஆவார். திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசியை அடுத்துள்ள மேலகரம் என்னும் ஊரில் ஏறக்குறைய 18 ஆம் நூற்றாண்டில் பிறந்தவர்.

திரண்ட கருத்து:
ஆண்குரங்குகள் பலவகையான பழங்களைப் பறித்துப் பெண் குரங்குகளுக்குக் கொடுத்துத் தழுவுகின்றன. அவற்றுள் சில பழங்களைப் பெண் குரங்குகள் சிதறுகின்றன. அந்தப் பழங்களைத் தேவர்கள் இரந்து கேட்கின்றனர். வேடர்கள் தேவர்களைத் தம் கண்களால் ஏறெடுத்துப் பார்த்து அழைக்கின்றனர். வானத்தில் செல்ல வல்ல சித்தர்கள் மூலிகைகளை வளர்க்கின்றனர். மலையிலுள்ள அருவியின் அலைகள் எழுந்து வானத்தில் வழிந்து ஓடுகின்றன. இதனால் சூரியனின் குதிரைகளுடைய கால்களும் தேர்ச் சக்கரங்களும் வழுக்கி விழுகின்றன. இத்தகைய சிறப்புகளை உடையது குற்றால மலை என விளக்குகிறாள். இந்தக் காட்சியைக் கற்பனை செய்து பாருங்கள்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

மையக்கருத்து :
பெண் குரங்குகள் சிதறும் பழங்களைத் தேவர்கள் கேட்கின்றனர். சூரியனின் குதிரைகளும் கால்களும் தேர்ச் சக்கரங்களும் வழுக்கி விழுகின்றன என குற்றால மலையின் சிறப்பினைக் கூறுகிறது.

எதுகை : இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை
வானரங்கள்
கானரங்கள்

மோனை : முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை
கானவர்கள்
கமனசித்தர்

இயைபு: கடைசி எழுத்து ஒன்றி வருவது இயைபு
அழைப்பார்
விளைப்பார்

அணி : இயல்பு நவிற்சி அணி

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 41.
‘இளங்கன்று பயமறியாது” – பழமொழியை வாழ்க்கை நிகழ்வில் அமைத்து எழுதுக.
Answer:
பழமொழி விளக்கம்:
இளமைப் பருவத்தினர், தனக்குப் பின்னால் நேரக்கூடிய துன்பத்தினைப் பற்றிய பயம் அறியாமல் தற்போது உடனே ஒரு முடிவினை எடுத்துவிடுவர். அது பேராபத்தாய்க் கூட முடிந்து விடும்.

வாழ்க்கை நிகழ்வு:
என் நண்பன் மாதவன் அவன் பத்தாம் வகுப்பில் பயிலும் மாணவன் மிகவும் துடிப்புடன் செயலாற்றக் கூடியவன். ஊரிலும் சரி, பள்ளியிலும் சரி, தன்னை ஒரு வீரன் என்று காட்டிக் கொள்வதில் பெருமைப்படக் கூடியவன். யாரும் செய்யத் துணியாத காரியத்தையும் உடலை வருத்தி கடினமானாலும் அதைச் செய்து முடிந்து விடுவான்.

ஒரு முறை அவனது நண்பர்கள் அவன் தெருவின் புற்றிலுள்ள பாம்பினைப் பிடிப்பதற்கு மாதவனிடம் பந்தயம் வைத்தனர். பந்தயத்தில் வெற்றிபெற வேண்டும் என நினைத்து மாதவன் பாம்பினைத் தன் கையால் பிடித்தான். பாம்பு கடித்து விடும் என்ற பயம் கூட அவனுக்கு இல்லை. இந்நிகழ்வு மூலமே இளங்கன்று பயமறியாது என்பதனை உணர்ந்தேன்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 42.
தமிழாக்கம் தருக.
Answer:

  1. As is the king, so are his subjects.
    மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி.
  2. Practice makes one perfection
    சித்திரமும் கைப்பழக்கம்.
  3. Slow and steady win the race.
    நிதானம் பிரதானம்.
  4. Experience will make a person efficient.
    அனுபவம் ஒருவனைத் திறமை மிக்கவனாக்கும்.

Question 43.
பின்வரும் தலைப்புகளில் ஒன்றின் கவிதை புனைக. செந்தமிழ் (அல்லது) நிலா
Answer:
Tamil Nadu 12th Tamil Model Question Paper 4 2

பகுதி – IV

பின்வரும் வினாக்களுக்கு இரு பக்கங்களுக்கு மிகாமல் விடை தருக. [3×6 = 18]

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 44.
(அ) தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக. தமிழின் சீரிளமைத் திறத்தை வியந்த கவிஞர் சிற்பி பின்வருமாறு கூறுகிறார்.
Answer:

  • செம்மை மிகுந்த சூரியன் மாலையில் மலை முகட்டில் மறையும் பொழுது வானம் செந்நிறப்பூக்காடாய் காட்சி தருகிறது.
  • தொழிலாளர்களின் கைகள் சிவந்து திரண்ட தோள்களில் வியர்வைத் துளிகள் முத்து முத்தாக காணப்படும்.
  • இக்காட்சிகளை எல்லாம் நான் வியந்து பாடி அன்னைத் தமிழே உன் துணை வேண்டும்.
  • பெருகி வரும் கவிதைகளுக்கு உணவாக இருக்கும் தமிழே.
  • பாரி முதல் வள்ளல்களை இவ்வுலகிற்கு தந்த தாயோ!
  • உன் பழமையான நலன்களை எல்லாம் புதுப்பித்து தமிழ்க்குயிலே நீ மெய்சிலிர்க்கக் கூவி வா.
  • கூண்டினை உடைத்தெறிந்த சிங்கம் போல வா!
  • குளிர் பொதிகையில் தோன்றிய தென் தமிழே சீறி வா.

இவ்வாறே தமிழின் சீரிளமைத்திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுகின்றார்.

(அல்லது)

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 44.
(ஆ) திருக்குறள் ஒரு வாழ்வியல் இலக்கியம் – நிறுவுக.
Answer:

  • திருக்குறள் என்பது புகழ் பெற்ற இலக்கியமாகும்.
  • உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, முப்பால், உத்திரவேதம், தெய்வநூல் என பல பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.
  • இதனை இயற்றியவர் கி.மு. 2-ம் நூற்றாண்டுக்கும் கி.பி 5-ம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்த திருவள்ளுவர் என்று அறியப்படுகிறது.
  • திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் நூல்களின் திரட்டில் இருக்கிறது.
  • திருக்குறள், அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல், மாந்தர்கள் தம் அகவாழ்விலும், புறவாழ்விலும் இன்பமுடனும், இசைவுடனும், நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.
  • இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய்ப் பிரிந்தும், அழகுடன் இணைந்தும், கோர்த்தும் விளங்குகிறது.
  • இதில் அறத்துப்பாலில் – 38 அதிகாரமும், பொருட்பாலில் – 70 அதிகாரமும், காமத்துப்பாலில் 25 என 133 அதிகாரங்களைக் கொண்டுள்ளது.
  • திருக்குறளில் கூறப்பட்ட அனைத்து கருத்துக்களும் உலகின் பல்வேறு சமயங்களில் வலியுறுத்தப்பட்ட கருத்துக்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, அனைத்து மதத்தினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் உள்ளது.
  • எல்லா மதமும், எல்லா சமயமும், எல்லா நாட்டு மக்களும் ஏற்றுக்கொள்வதால் தான் உலகப்பொதுமறை என்று இந்நூல் அழைக்கப்படுகிறது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

“ஆயிரம் மொழிகளைக் கற்றுக் கொள்ளுங்கள்
ஆனால் தாய்மொழியை மறந்துவிடாதீர்கள் ”
“எந்த நாட்டில் வேண்டுமானாலும் வாழுங்கள்
ஆனால், சொந்த நாட்டை மறந்துவிடாதீர்கள்”

Question 45.
(அ) மயிலையார் ஓர் ” ஆராய்ச்சிப் பேரறிஞர்” என்னும் கூற்றினைச் சான்றுகளுடன் கட்டுரைக்க.
Answer:
முன்னுரை:

  • ஒவ்வொரு தேசிய இனமும் தன்னுடைய கடந்தகால வரலாற்றை அறிந்திருந்தால் மட்டுமே எதிர்கால இலக்குகளை அடைய முடியும்.
  • அத்தகைய இன வரலாற்றை இலக்கியம், தொல்லியல், கல்வெட்டு, பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் தரவுகளைத் தேடி எழுதிய ஆளுமைகளில் முக்கியமானவர் மயிலை சீனி. வேங்கடசாமி.
  • இதழ் ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கிய அவர், பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய படியே எழுதி முடித்த புத்தகங்களே. தமிழர் தம் பழம்பெருமையை உணர உதவும் புதையலாக விளங்குகிறது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

தொடக்ககால ஆய்வுகள் :

  1. 1934 இல் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் நடத்திய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ச.த. சற்குணர், கிறித்துவமும் தமிழும் என்ற பொருள் குறித்து உரையாற்றினார்.
  2. அவ்வுரையைக் கேட்டுப் பெற்ற ஆர்வத்தினால் கிறித்துவமும் தமிழும்’ என்னும் நூலை மயிலையார் எழுதினார். இதுவே அவருடைய முதல் நூலாகும்.
  3. தமிழின் தொல் இலக்கியம், தொல் கலை, தொல்லெழுத்து ஆகியவற்றில் கொண்ட ஈடுபாடு காரணமாக, பௌத்தமும் தமிழும் சமணமும் தமிழும்’ ஆகிய நூல்களை அவர் இயற்றினார்.
  4. சமயம், மானுடவியல், தமிழக வரலாறு, தொல்பொருள் ஆய்வு, கலை வரலாறு, மொழியாய்வு முதலான பல துறைகளிலும் இவர் கவனம் செலுத்தினார்.
  5. குறிப்பாக, கல்வெட்டு ஆய்வில் இவருக்குப் பயிற்சி அதிகம். தமிழ் எழுத்தியலின் வளர்ச்சியை நன்குணர்ந்தவர்.
  6. வட்டெழுத்து, கோலெழுத்து, தமிழ் பிராம்மி ஆகியவற்றில் புலமை பெற்றிருந்த காரணத்தால் சாசனங்களை அவரால் எளிதாக வாசிக்க முடிந்தது.
  7. வரலாறு, இலக்கியம், கலையியல், சமயம் எனப் பல துறைகளிலும் நூல்களை எழுதியிருப்பது வேங்கடசாமியின் பன்முக அறிவை விளக்குகிறது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

வரலாற்று ஆய்வு :

  • மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் ஆகியோர் குறித்த நூல்களைத் தொடர்ந்து மூன்றாம் நந்திவர்மன் என்னும் பல்லவ மன்னனைப் பற்றியும் அவர் எழுதினார்.
  • தமிழில் அம்மன்னனைப் பற்றி எழுதப்பட்ட முதல் நூல் என்னும் பெருமையைப் பெற்றது.
  • சங்க கால மூவேந்தர்கள், கொங்குநாட்டு மன்னர்கள், துளுநாட்டு மன்னர்கள், களப்பிரர் மற்றும் இலங்கை குறித்த வரலாறு ஆகியவற்றையும் எழுதியுள்ளார்.
  • சங்க காலத்துக்குப் பிற்பட்ட காலத்தில் தமிழகத்தைக் களப்பிரர்கள் என்ற மன்னர்கள் ஆட்சி புரிந்தனர்.
  • இக்காலம் தமிழர்களின் வரலாற்றில் இருண்ட காலம் என்று மரபுவழிப்பட்ட வரலாற்று ஆசிரியர்கள் குறித்தனர்.
  • இம்மன்னர்கள் குறித்த ஆய்வை வேங்கடசாமி விரிவாக ஆராய்ந்து களப்பிரர் குறித்த புதிய கண்ணோட்டத்தைக் களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’ என்னும் நூல் மூலம் வெளிப்படுத்தினார்.

கலையியல் ஆய்வு:

  • கலையியல் சார்ந்து தமிழில் வெளியான பல நூல்களுக்கும் வேங்கடசாமியே வழிகாட்டியாக விளங்கினார்.
  • தமிழரது கலைத்திறனை எடுத்தோதும் தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்’ என்னும் நூல், கவின் கலைகள் குறித்துத் தமிழில் வெளிவந்த முழுமையான முதல் நூல் ஆகும்.
  • இந்நூல் தமிழக அரசின் முதற்பரிசைப் பெற்றது. இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்.
  • நுண்கலைகள், இசைவாணர் கதைகள் ஆகியவை கலை பற்றிய இவருடைய பிற நூல்கள் ஆகும்.
  • தமது நூல்களின் படங்களைத் தானே வரைந்து வெளியிட்டது இவரது கலைத்திறனுக்குச் சான்றாகும்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

கல்வெட்டு ஆய்வுகள்:

  • சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள், பழங்காலத் தமிழர் வணிகம், களப்பிரர் ஆட்சியில் தமிழகம், கொங்கு நாட்டு வரலாறு, தமிழ்நாட்டு வரலாறு – சங்க காலம் (அரசியல்) ஆகிய நூல்களையும் எழுதினார்.
  • ஆய்வுலகில் மயிலை சீனி. வேங்கடசாமியின் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கூற வேண்டுமானால் தமிழக வரலாற்றினைப் பல கோணங்களில் மீட்டுருவாக்கம் செய்ததைக் குறிப்பிடலாம்.
  • தமிழ்நாட்டு வரலாறு என்னும் நூல் இவருடைய மீட்டுருவாக்க முயற்சிக்குச் சரியான சான்றாகும்.
  • தமிழியலுக்குத் தேவையான பல்வேறு ஆவணங்களையும் தொகுத்து ஆய்வு செய்யும் பணியை இவர் மேற்கொண்டார். இப்பணியின் விளைவாக, சாசனச் செய்யுள் மஞ்சரி, மறைந்து போன தமிழ் நூல்கள் ஆகிய நூல்களை எழுதினார்.

பன்மொழிப் புலமை :

  • தமிழ் ஆய்வு மரபில், சொல் ஆய்வுகளை மேற்கொள்ளாத ஆய்வாளர் இல்லை. நீண்ட வரலாறு கொண்ட மொழியின் சொற்களில் இவ்வகையான ஆய்வுக்குரிய ஏதுக்கள் மிகுதியாகும்.
  • வேங்கடசாமி தொடர்ச்சியாக இத்தகைய சொல்லாய்வுப் பணியை மேற்கொண்டு வந்துள்ளார். செந்தமிழ்ச் செல்வி ‘ என்னும் இதழில் அவர் எழுதிய சொல்லாய்வுக் கட்டுரைகள் அஞ்சிறைத் தும்பி’ என்ற தொகுப்பாக வெளியிடப்பட்டது.
  • மகேந்திரவர்மன் இயற்றிய மத்த விலாசம்’ என்ற நாடக நூலை ஆங்கிலம் வழியாகத் தமிழாக்கியுள்ளார்.
  • தமிழ்ப் பண்பாட்டிலும் தமிழர் வரலாற்றிலும் ஆழ்ந்த அக்கறை கொண்ட மயிலை சீனி.
  • அவர்கள் தமிழர் பண்பாட்டின் தனித்தன்மையை நிறுவுவதில் உறுதியான பார்வை கொண்டவர்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

ஆராய்ச்சிப் பேரறிஞர்:

  • மயிலை சீனியாரால் பல ஆய்வுகள் தமிழுலகுக்கு முதன்முதலாக வழங்கப்பட்டவை. இவரது ஆய்வுகள் அறிஞருக்கு மட்டுமன்றிப் பொதுமக்களுக்கும் அறிவு விருந்தோம்பியவை.
  • பல ஆய்வுகள் கிளைவிடுவதற்கு அடிமரமாக இருந்தவை. இவரது ஆய்வுகள், வேண்டாத நூலிது என்றோ நூலில் வேண்டாத பகுதி என்றோ ஒதுக்க முடியாத வகையில் இவரது எழுத்தாளுமை திகழ்ந்தது.

முடிவுரை:

  • தமிழக வரலாற்றுக் கழகத்திலும் தமிழகப் புலவர் குழுவிலும் உறுப்பினராக இருந்து பெருந்தொண்டாற்றிய வேங்கடசாமிக்கு 1962இல் தமிழ் எழுத்தாளர் சங்கம் பாராட்டிக் கேடயம் வழங்கியது.
  • மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் தமிழ்ப் பேரவைச் செம்மல்’ என்ற விருதினை அளித்தது.
  • தமது ஓயாத தேடலினாலும் கடுமையான உழைப்பாலும் அரிய ஆய்வு முடிவுகளைக் கொணர்ந்த இம்மாமனிதருக்கு அறிஞர்கள் கூடிச் சென்னை கோகலே மண்டபத்தில் மணிவிழா எடுத்து ஆராய்ச்சிப் பேரறிஞர்’ என்ற பட்டத்தை வழங்கினார்.
    (அல்லது)

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 45.
(ஆ) ஒவ்வொரு நகரத்துக்கும் வரலாறும் வடிவழகும் உண்டு’ – நீங்கள் பார்த்த அல்லது வாழ்ந்த ஒரு நகரம் குறித்து இருபக்க அளவில் கட்டுரை எழுதுக.
Answer:
முன்னுரை:
மதுரை தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரு தொன்மையான நகரம் ஆகும். மதுரை மாவட்டத்தின் தலைநகராக இருப்பது மதுரை. அம்மதுரையின் சிறப்பு குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

மதுரை மாநகர்:
தமிழ்நாட்டின் 3 ஆவது பெரிய நகரம் மதுரை. 10 லட்சத்திற்கும் மேல் மக்கட்தொகை கொண்டது. இந்திய மாநகரங்களின் பட்டியலில் 31 ஆவது பெரிய நகரம் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள மதுரை மீனாட்சியம்மன் கோவில் மிகவும் புகழ்வாய்ந்தது.

பழமை :
இந்திய துணைக் கண்டத்தில் தொன்மையான வரலாற்றை கொண்ட மதுரை சுமார் 25,000 ஆண்டுகள் பழமையானது, பாண்டிய மன்னர்களின் தலைமையிடமாக விளங்கியது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

பெயர்க்காரணம்:
இந்நகரம் மதுரை, கூடல், மல்லிகை மாநகர், நான் மாடக்கூடல் திரு ஆலவாய் போன்ற பல்வேறு பெயர்களால் குறிக்கப்படுகிறது. மருதத்துறை மதுரை, மருதமரங்கள் மிகுதியாகவிருந்ததால் மருதத்துறை என்பது மருவி, மதுரை என ஆனது. இந்துக்கடவுள் சிவனின் தலையிலிருந்து பொழிந்த மதுரத்தால் இப்பெயர் பெற்றது என்றும் கூறுவர்.

வரலாற்று நினைவிடங்கள்:
மதுரையில் வரலாற்று நினைவிடங்கள் பல அமைந்துள்ளன. மீனாட்சியம்மன் கோவில், திருமலை நாயக்கர் அரண்மனை, போன்றவை அவற்றில் புகழ் பெற்றவை. இந்நகரில் ஆண்டுதோறும் பல கொண்டாட்டங்கள் நடை பெறுகிறது. அவற்றில் புகழ் பெற்றது சித்திரைத் திருவிழா. இது 10 நாட்கள் நடைபெறும் திருகல்யாணம் ஆகும். அதில் கள்ளழகர் ஆற்றில் இறங்குதல் சிறப்பு.

ஏறுதழுவுதல் :
மதுரை மாநகரில் ஏறுதழுவுதல் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெறும் ஏறுதழுவுதல் நகரின் அருகே உள்ள அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் நடைபெறும். இது பலகாலமாக நடைப்பெற்று வரும் ஒரு நிகழ்வாகும். தற்பொழுது ஏறுதழுவுதலுக்கு தடைவிதிக்கப்பட்டு பல போராட்டங்களை மக்கள் நடத்தி அதில் வெற்றி பெற்றனர்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

தொழில் மற்றும் கல்வி :
மதுரை தென் தமிழகத்தின் முக்கிய தொழிற்துறை மையமாகவும், கல்வி மையமாகவும் திகழ்கிறது. இரப்பர், கிரானைட் போன்ற உற்பத்தித் தொழில்கள் மதுரையில் நடைபெறுகின்றன. தகவல் தொழில் நுட்பத்துறையில் இரண்டாம் அடுக்கு நகரமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. இங்கு மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் அமைந்துள்ளன.

மதுரை மருத்துவக் கல்லூரி, ஓமியோ மருத்துவக் கல்லூரி, மதுரை சட்டக் கல்லூரி, வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் போன்ற கல்வி நிலையங்கள் மதுரையில் நகரில் அமைந்துள்ளது.

முடிவுரை:
முச்சங்கம் வளர்த்த மதுரையில் அன்பும் அருளும் நிறைந்திருக்கும். அவை வரலாறும் வடிவழகும் கொண்டது. அந்நகரில் வாழ்வது சிறப்பு வாய்ந்தன.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 46.
(அ கோடைமழை கதை வாயிலாக விளக்கப்படும் மனித நேயப் பண்புகளை விளக்குக.
Answer:
1. மருத்துவமனையின் உள்ளிருந்து வெளியே வந்தாள் ஒரு பெண்.

2. தாயின் தோளில் கோழிக்குஞ்சாய் ஒரு பிஞ்சு ஒடுங்கி இருக்க அவள் கை அதைச் சுற்றிப் படர்ந்து இருந்தது பார்க்கவும் நினைக்கவும் மிகவும் பாந்தமாக இருந்தது.

3. நெடுமூச்சு தவிர வேறு ஏதும் இல்லாத குழந்தை மீதான தன் கையை அழுத்தி இருத்திக் கொண்டாள். இந்த அரவணைப்பு இதற்கு இன்னும் எத்தனை நாட்களுக்கு…? தனக்குப் பிறகு….?

4. பிள்ளையைப் பரிசோதித்த டாக்டர் நெஞ்சில் சளி கட்டி இருப்பதால் காய்ச்சல்… பயப்படத் தேவையில்லை, பக்குவமாய்ப் பார்த்துக்கொண்டால் இரு தினங்களில் தணிந்துவிடும் என மருந்து எழுதிக் கொடுத்தார்.

5. ‘உங்க கை இப்படி நடுங்குது பெரியவரே… வீட்ல வேற யாரும் இல்லையா? ஊசி போட்ட வலியால் வீறிட்ட குழந்தையை லாவகமாய் அணைத்துச் சமாதானப்படுத்தி அவ்வாறு கேட்ட வெள்ளையுடை தேவதைக்கு நன்றிச் சிரிப்பை மட்டுமே பதிலாக விட்டு வெளியே வந்தார்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

6. தவித்த தொண்டையைத் தேநீரால் ஆசுவாசப்படுத்திக் கொண்டு வழக்கமாய் வாங்கும் மருந்துக் கடை நோக்கிப் பயணப்பட்டார்.

7. “வாங்கய்யா உட்காருங்க. புள்ளைக்கு உடம்பு சரியில்லையா? இப்படிக் கொடுங்க….. கைச்சுமை மட்டும் இடம் மாறியது.

8. ”மூணு நாளா சிரமப்படுது பாவம். டாக்டர் ஊசி போட்டு மருந்து எழுதிக் குடுத்திருக்கார். சரியாயிடும். இப்போ உன்கிட்ட மருந்து வாங்க மட்டும் வரல பாபு” ….. சீட்டை நீட்டியபடி அமைதியாய்ச் சொன்னவரை யோசனையுடன் பார்த்தான் பாபு.

9. “ரொம்ப நாளாகவே சொல்லிக்கிட்டு இருக்கே, இப்ப எனக்கும் சரியாய்த்தான் படறது. இதுக்காக இன்னும் நிறைய நாள் உசிரோட இருக்கணும்னு எனக்கும் ஆசைதான்.

10. நெஞ்சில் உரம் இருந்தாலும் உடம்பு கேட்கணுமே? சாவோட மல்லுக்கு நிக்கிற வயசா? அப்ப இதனோட கதி? சரி…. நாளைக்கு அவர்களைக் கூட்டிட்டு வந்துடறயா பாபு.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

11. “ஐயா’ ”ஆமாம்பா நெசமாத்தான் சொல்றேன். அம்மா என்கிற பாசமே தெரியாமல் இருக்க இது மட்டும் என்ன பாவம் செய்தது? பெண்ணோட பரிவும் பாசமும் ஒரு குழந்தைக்கு எவ்வளவு முக்கியம்னு இப்பதான் நல்லாப் புரிஞ்சது பாபு.

12. இதைப் பிரிஞ்சிருக்க முடியாதே என்கிற என்னோட சுயநலத்துக்காக இதை அனாதையா விட்டுட்டுப் போறது எவ்வளவு பெரிய பாதகம்..? அதான். அதுவும் இல்லாம அவங்க உனக்கு நல்லாத் தெரிஞ்சவங்க அதனால் பத்திரமான இடத்துக்குத் தான் போய்ச் சேருறது புள்ளையன்னு நிம்மதி. அவங்கள் உடனே வரச் சொல்லிடு. ஆக வேண்டியதைப் பார்க்கலாம்.”

13. வினாடி தாமதித்தாலும் மனம் மாறிவிடுமோ என்பது போல் மருத்தும் குழந்தையுமாக விடுவிடுவென நடந்தார்.

14. இரவெல்லாம் உறக்கமின்றிப் புரண்டு……… எல்லாம் இதோட நல்லதுக்குதானே எனத் திரும்பத் திரும்ப நினைத்துச் சமாதானப்படுத்திக் கொண்டார்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

15. பாபுவுடன் வந்த அவர்களைப் பார்த்த போது……… பிள்ளைப் பாக்கியம், ஏக்கம்…….. தவிப்பு……. எதிர்பார்ப்பு அத்தனையும் அம்முகங்களில் உணர்ந்த போது பிள்ளையின் பாதுகாப்புக் குறித்த நம்பிக்கை வலுத்தது.

16. நெடுநாள் தயக்கத்துக்குப் பின்னான தன் முடிவு குறித்து இனி இரண்டாவது கருத்துக்கு இடமில்லை என்ற அளவில் உறுதி கூடியது.

17. அந்நேரத்திற்கு நெருடல் எல்லாம் பிள்ளையைப் பிரிந்து இருக்க வேண்டுமே எனும் உதிரத்தை உறைய வைக்கும் உறுத்தல் மட்டுமே. விழி நீரைப் பிடிவாதமாய் வந்த வழி அனுப்பி வைத்தார்.

18. ”உங்களுக்குக் கவலையே வேணாம் ஐயா. இப்படிச் சொல்றது கூட சரியில்லைதான். நல்லாப் பார்த்துக்கிறோம்னு பெத்தவங்க யாராவது உறுதிமொழி அளிக்கிறார்களா என்ன…….” அப்பா’ என அழைக்கப்பட இருப்பவன் ஓரிரு கணம் போல் தயங்கிப் பிறகு தொடர்ந்தான்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

19. ”ஐயா, ரொம்ப பெரிய மனசோட எங்க வாழ்க்கைக்கு ஒரு நம்பிக்கை கொடுத்து இருக்கிறீங்க. நன்றி சொல்றதுக்குப் பதிலா உங்களிடமே இன்னுமொரு உதவி கேட்கின்றோம். குழந்தையைப் பிரிந்து சிரமப்படாமல் நீங்களும் எங்களோடு வந்துடுங்கய்யா.

20. எங்க மூணு பேருக்குமே ஒரு பெரிய துணையா பலமா இருக்கும் நீங்க எதுக்கும் தயங்காதீங்க. நாம் ஒருத்தருக்கு ஒருத்தர் முடிந்த அளவில் உதவியாய் இருப்போம். சரின்னு சொல்லுங்க ஐயா”.

21. இறைஞ்சும் தன்மையில் கேட்கப்பட…… அதிர்ந்து போனார் ஆறுமுகம். யாருக்கு யார் உதவி? எவ்வளவு பெரிய விஷயம்? இவ்வளவு எளிமையாய் …… தனக்கு எந்தச் சங்கடமும் கூடாதென மிகவும் பக்குவமாய் இவன்… மலை போன்ற அத்தனை பிரச்சனைகளும் எப்படி இப்படி ஒரே நாளில் தீர்வு கண்டு குழந்தையுடன் …… தன்னையும் சுவீகரித்து ………. .

22. ”பா…….. இப்போதைக்கு எனக்குச் சாவு வராதுனு தோணுதுப்பா………. கண்ணீரை இப்போது சுதந்திரமாய் வெளியனுப்பியபடி கைகூப்பினார்
முதியவர்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 46.
(ஆ) ‘உரிமைத்தாகம் ‘ கதையில் சகோதரர்கள் இருவரும் ஒன்றிணையாமல் இருந்திருந்தால்…. கதையைத் தொடர்ந்து எழுதி முடிக்க.
Answer:
1. மேலூர் பங்காருசாமியிடம் தன் நில பத்திரத்தை கொடுத்துப் பணம் பெற்ற வெள்ளைச்சாமி அதை அவனால் மீட்டுக்கொள்ள முடியவில்லை. தேவையான பணத்தைத் தயார் செய்ய முடியவில்லை. மேலும் வட்டியும் அதிகமாகிக் கொண்டே போனது.

2. இதை எப்படியோ தெரிந்து கொண்ட வெள்ளைச்சாமியின் அண்ணன் முத்தையா பங்காரு சாமியிடம் சென்று பத்திரத்தை மீட்பதற்காகப் பேசினான்.

3. ஆனால் அவன் தம்பி என் சொந்தப் பிரச்சனைகளில் தலையிட வேண்டாம் என்று சொல்லித் திட்டி அனுப்பிவிட்டான்.

4. காலம் கடந்து கொண்டே இருந்தது வெள்ளைச்சாமிக்குப் போதிய பணம் கிடைக்கவே இல்லை. வட்டியும் கொடுக்கவில்லை.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

5. பிறகு இறுதியாக வெள்ளைச்சாமியின் புஞ்சை நிலம் ஏலத்திற்கு விடப்பட்டது. ஏலத்தில் அவனுடைய நிலம் கைமாறிப்போனது.

6. வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் நிலத்தையும், தன் உறவுகளையும் பறிகொடுத்துவிட்டோம் என எண்ணி வெள்ளைச்சாமி மனநிம்மதியில்லாமல் இருந்தான்.

7. தன்னுடைய நிலத்தைப் பார்க்கும் போதெல்லாம் மனவேதனையில் துடித்தான்.

8. நாட்கள் பல கடந்தது. மழைக்காலம் தொடங்கியது. மழை பெய்யோ பெய்யெனப் பெய்தது. அதற்கு அடுத்த நாள் காட்டு மேட்டுப் பகுதியில் வெள்ளைச்சாமி செல்லும் போது அவனுடைய புஞ்சை நிலத்தினால் அவனுடைய அண்ணன் முத்தையா ஏர் உழுதுகொண்டு இருந்தான்.

9. அதைப் பார்த்த பிறகுதான் விசாரித்தான் யார் அந்த நிலத்தை ஏலத்தில் வாங்கியது? என்று, அப்பொழுது தான் அவனுக்கு தெரிந்தது தன்னுடைய அண்ணன் நிலத்தை வாங்கியுள்ளான் என தன்கையிலிருந்து சென்றாலும் என் அண்ணன் கையில் என் நிலம் உள்ளது என்ற சந்தோசத்தில் சென்றான் வெள்ளைச்சாமி. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடுகிறது என்று சொல்லியதெல்லாம் உண்மைதான்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

பகுதி -V

அடிமாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக. [1 x 4 = 4]

Question 47.
(அ) துன்பு உளது’ எனத் துவங்கும் கம்பராமாயணம் பாடல்.
Answer:
துன்பு உளது எனின் அன்றோ
சுகம் உளது? அது அன்றிப்
பின்பு உளது; இடை மன்னும்
பிரிவு உளது என உன்னேல்;
முன்பு உளெம் ஒரு நால்வேம்
முடிவு உளது என உன்னா
அன்பு உள, இனி, நாம் ஓர்
ஐவர்கள் உளர் ஆனோம் – கம்பர்

(ஆ) ‘சுடும்’ என முடியும் குறளை எழுதுக. [1x 2 = 21]
Answer:
சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம் என்னும் ஏமப் புணையைச் சுடும். – திருவள்ளுவர்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Samacheer Kalvi 12th English Grammar Do as Directed: Transformation and Synthesis

Students can Download Samacheer Kalvi 12th English Grammar Do as Directed: Transformation and Synthesis, Notes, Samacheer Kalvi 12th English Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 12th English Grammar Do as Directed: Transformation and Synthesis

Reported Speech/Direct And Indirect Speech

Samacheer Kalvi 12th English Grammar Do as Directed: Transformation and Synthesis

A. Write what the people actually said:

1. Rajee proudly said that she had a pet parrot in her home.
Rajee said, “I have a pet parrot in my home.”

2. The children asked the teacher when she would take them to the museum.
The children said to the teacher, “When will you take us to the museum?”

3. The customer asked the banker what had happened to all the 500 rupee notes sent by Reserve Bank.
The customer said to the banker, “What happened to all the 500 rupee notes sent by the Reserve Bank?”

4. Sindhuja requested her father to give her permission to study in Germany.
Sindhuja said to her father, “Dad, please give me permission to study in Germany.”

Samacheer Kalvi 12th English Grammar Do as Directed: Transformation and Synthesis

5. Sindhu exclaimed with joy that she had won the Asian Badminton Championship.
Sindhu said, “Wow! I have won the Asian Badminton Championship”.

6. He asked his friend what he had told the class teacher about him.
He said to his friend, “What have you told the class teacher about me?”

7. The science teacher told the students that plants release oxygen while involved in photosynthesis.
The science teacher said to the students, “Plants release oxygen while involved in photosynthesis”.

8. One passenger shouted at the conductor that he was standing on his toes.
The passenger told the conductor, “Hey, you are standing on my toes”.

9. Shelly’s mother asked him, why he was carrying the puppy by its tail.
Shelly’s mom said to him, “Why are you carrying the puppy by its tail?”

Samacheer Kalvi 12th English Grammar Do as Directed: Transformation and Synthesis

10. The villager said to the tourist that the village had a very beautiful lake.
The villager told the tourist, “The village has a beautiful lake.”

11. The captain ordered the soldiers to charge at the terrorists that very moment.
The captain said to the soldiers, “Charge at the terrorists this very moment”.

12. The old man exclaimed with sorrow that he had lost his only son.
The old man said, “Alas! I have lost my only son.”

13. My father blessed my sister and her husband that they might live long.
My father said to my sister and her husband, “May you live long!”

14. Mother told her sons that hard work would only pay.
Mother told her son, “Hard work will only pay”.

15. Rani asked Radha if he knew the way to the exhibition hall.
Rani said to Radha, “Do you know the way to the exhibition hall?”

Samacheer Kalvi 12th English Grammar Do as Directed: Transformation and Synthesis

B. Rewrite using reported speech

Question 1.
Karthick told his parents, “I want to pursue agriculture”.
Answer:
Karthick told his parents that he wanted to pursue agriculture.

Question 2.
Meena told her brother “Do not use my mobile phone”.
Answer:
Meena told her brother not to use her mobile phone.

Question 3.
Gomathi said, “Wow! what a lovely painting!”
Answer:
Gomathi exclaimed that it was a lovely painting.

Samacheer Kalvi 12th English Grammar Do as Directed: Transformation and Synthesis

Question 4.
The science teacher said, “Humming bird is the smallest bird in the world”.
Answer:
The science teacher said that the humming bird is the smallest bird in the world.

Question 5.
The Postman said to Kalpana, “Can you send your brother tomorrow to collect the passport?”
Answer:
The postman asked Kalpana if she could send her brother the next day to collect the passport.

Question 6.
A popular proverb says, “Don’t cast pearls before swines”.
Answer:
A popular proverb says not to cast pearls before swines.

Question 7.
The cook said to the customer, “We cook all items with refined groundnut oil”.
Answer:
The cook told the customer that they cooked all items with refinded groundnut oil.

Samacheer Kalvi 12th English Grammar Do as Directed: Transformation and Synthesis

Question 8.
The teacher said to Radha, “Can you give a reason for your poor marks in math?”
Answer:
The teacher asked Radha whether she could give a reason for poor marks in math.

Question 9.
The teacher said to the students, “Truth always triumphs”.
Answer:
The teacher told the students that truth always triumphs.

Question 10.
The professor said to the students, “Who will co-operate with me in this project”.
Answer:
The professor asked the students who would co-operate with him in that project.

Question 11.
The mother told her son, “Don’t pluck the leaves from the decorative plants”.
Answer:
The mother advised her son not to pluck the leaves from the decorative.

Samacheer Kalvi 12th English Grammar Do as Directed: Transformation and Synthesis

Question 12.
Minister said to the security officer, “Send away the contractor from here right now.”
Answer:
Minister ordered the security officer to send away the contractor from there right then.

Question 13.
Trevor said, “Is he an amazing model”?
Answer:
Trevor asked whether he was an amazing model.

Question 14.
Ramesh said to his mother, “How can I study if you are quarrelling with dad all the time?”
Answer:
Ramesh asked his mother how he could study if she was quarrelling with dad all the time.

Samacheer Kalvi 12th English Grammar Do as Directed: Transformation and Synthesis

Question 15.
Prabu said to Soundar, “Can you please lend me your Math note book for copying?”
Answer:
Prabu requested Soundar if he could lend his Math note book for copying.

Samacheer Kalvi 12th English Vocabulary Sentence Patterns

Students can Download Samacheer Kalvi 12th English Vocabulary Sentence Patterns, Notes, Samacheer Kalvi 12th English Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 12th English Vocabulary Sentence Patterns

SubjectVerbObject
I Samacheer Kalvi 12th English Vocabulary Sentence Patternsmetthe doctor.
Fathercooksfood.
Childrenenjoysweets.
Tom Duttwrotethe poem “Lotus”.
Theypaintedthe gate.
Weshall visitPollachi.
Theyare arrangingthe meeting.
Shehas wona scholarship.
Theyhad metRaheem.
Youare readinga novel.
SubjectVerbComplement
The dayis Samacheer Kalvi 12th English Vocabulary Sentence Patternstoo cold.
The dictionarycooksfood.
Childrenenjoysweets.
Tom Duttwasnew.
He willbecomea doctor
Theyarelazy
Shewillbe sixty
Itwasa new challenge
Cloudsarethick
Theywerehappy
Noneis bompoor
SubjectVerbAdjunct
Hecamelate. Samacheer Kalvi 12th English Vocabulary Sentence Patterns
Shetalkssweetly.
Hespeaksfast.
The crowdbecamenoisy.
The watercoolsslowly.
The cloudpassedslowly.
Shelookscritical.
The booklooksold.
The ladywalksslowly.

Samacheer Kalvi 12th English Vocabulary Sentence Patterns

Samacheer Kalvi 12th English Vocabulary Sentence Patterns 1 Samacheer Kalvi 12th English Vocabulary Sentence Patterns 2

Identify the sentence pattern of the following:

Question 1.
He taught me Spanish.
(a) SVIODO (b) SVC (c) SVO (d) SVC A
Answer:
(a) SVIODO

Samacheer Kalvi 12th English Vocabulary Sentence Patterns

Question 2.
He is a lecturer with a lot of experience.
(a) SVAAA (b) SVAC (c) SVOC (d) SVCA
Answer:
(d) SVC A

Question 3.
He wore his new uniform to school today.
(a) SVO (b) SVOA (c) SVIODO (d) SVC A
Answer:
(b) SVOA

Question 4.
All the goats have been milked.
(a) SVIODO (b) SV (c) SVO (d) SVOCA
Answer:
(b) SV

Question 5.
Dr. Kumaran is a Psychiatrist.
(a) SVIODO (b) SVOC (c) SVA (d) SVC
Answer:
(d) SVC

Samacheer Kalvi 12th English Vocabulary Sentence Patterns

Question 6.
She went to Kolkatta.
(a) SVA (b) SVC A (c) SVIODO (d) SVIODOA
Answer:
(a) SVA

Question 7.
My father bought me a cycle.
(a) SVOA (b) SVOC (c) SVIODO (d) SVCA
Answer:
(c) SVIODO

Question 8.
She bought vegetables.
(a) SVIODO (b) SVO (c) SVOAA (a) SVCA
Answer:
(b) SVO

Question 9.
Vikram plays cricket daily.
(a) SVIODO (b) SVCA (c) SVO (d) SVOA
Answer:
(d) SVOA

Question 10.
The weather is very hot in Chennai.
(a) SVCA (b) SVOC (c) SVO (d) SVIODO
Answer:
(a) SVCA

Samacheer Kalvi 12th English Vocabulary Sentence Patterns

Question 11.
These roses arc beautiful.
(a) SVIODOA (b) SVDOIOA (c) SVC (d) SVIODO
Answer:
(c) SVC

Question 12.
The crowd cheered hìm vigorously.
(a) SVO (b) SVOA (c) SVOC (a) SVCA
Answer:
(b) SVOA

Question 13.
My friend gifted me a mobile.
(a) SVIODO (b) SVAA (c) SVO (a) SVCA
Answer:
(a) SVIODO

Samacheer Kalvi 12th English Vocabulary Sentence Patterns

Question 14.
She danced beautifully on stage yesterday.
(a) SVIODO (b) SVOC (c) SVO (d) SVAA
Answer:
(d) SVAA

Question 15.
The boys made the teacher angry.
(a) SVIODO (b) SVAA (c) SVOC (a) AVSC
Answer:
(c) SVOC

Question 16.
They elected Chitra the class leader.
(a) SVIODO (b) SVOC (c) SVO (a) SVCA
Answer:
(b) SVOC

Question 17.
Nishanth is brave.
(a) SVC (b) SVAA (c) SVOAA (cl) SVOA
Answer:
(a) SVC

Samacheer Kalvi 12th English Vocabulary Sentence Patterns

Question 18.
They are reading in the library.
(a) SVIODO (b) SVA (c) SVOAA (a) SVCA
Answer:
(b) SVA

Question 19.
My brother is doing homework.
(a) SVIODO (b) SVAA (c) SVO (a) SVC
Answer:
(c) SVO

Question 20.
Vivek grew tired after the match.
(a) SVCA (b) SVAA (c) SVO (cl) SVC
Answer:
(a) SVCA

Samacheer Kalvi 12th English Vocabulary Sentence Patterns

Question 21.
Could you send him a reminder?
(a) SVA (b) SVC (c) SVO (d) SVLODO
Answer:
(d) SVLODO

Question 22.
Smart phone does not make people smart.
(a) SVC (b) SVDOC (c) SVO (d) SVA
Answer:
(b) SVDOC

Question 23.
She can’t finish all assignments in one day.
(a) SVIODOA (b) SVIODO (c) SVOA (d) SVCA
Answer:
(c) SVOA

Question 24.
I had a terrific time yesterday.
(a) SVC (b) SVAC (c) SVOCA (d) SVCA
Answer:
(d) SVCA

Question 25.
He is studying in Canada.
(a) ASVO (b) SVA (c) SVC (d) SVOA
Answer:
(c) SVC

Samacheer Kalvi 12th English Vocabulary Sentence Patterns