Samacheer Kalvi 3rd Tamil Guide Term 2 Chapter 3 கல்வி கண் போன்றது

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 2 Chapter 3 கல்வி கண் போன்றது Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Tamil Solutions Term 2 Chapter 3 கல்வி கண் போன்றது

பக்கம் 14:

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

கேள்வி 1.
‘துன்பம்’ இச்சொல்லின் எதிர்ச்சொல் ___________
(அ) இன்பம்
(ஆ) துயரம்
(இ) வருத்தம்
(ஈ) கவலை
விடை:
(அ) இன்பம்

கேள்வி 2.
‘உதவித் தொகை’ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________
(அ) உதவ + தொகை
(ஆ) உதவிய + தொகை
(இ) உதவு + தொகை
(ஈ) உதவி + தொகை
விடை :
(ஈ) உதவி + தொகை

கேள்வி 3.
‘யாருக்கு + எல்லாம்’ இச்சொற்களைச் சேர்த்து எழுதக்
கிடைப்பது –
(அ) யாருக்கு எலாம்
(ஆ) யாருக்குல்லாம்
(இ) யாருக்கல்லாம்
(ஈ) யாருக்கெல்லாம்
விடை :
(ஈ) யாருக்கெல்லாம்

கேள்வி 4.
வாழ்க்கையை நெறிப்படுத்த உதவுவது
(அ) பணம்
(ஆ) பொய்
(இ) தீமை
(ஈ) கல்வி
விடை :
(ஈ) கல்வி

கேள்வி 5.
‘தண்டோரா’ என்பதன் பொருள் தராத சொல்
(அ) முரசு அறிவித்தல்
(ஆ) தெரிவித்தல்
(இ) கூறுதல்
(ஈ) எழுதுதல்
விடை :
(ஈ) எழுதுதல்

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 3 கல்வி கண் போன்றது

வினாக்களுக்கு விடையளி:

கேள்வி 1.
‘தண்டோரா’ மூலம் என்ன செய்தி அறிவிக்கப்பட்டது?
விடை :
இன்று கிராமசபைக் கூட்டம் நடைபெறுகிறது. வீட்டிற்கு ஒருவர் கூட்டத்தில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று ‘தண்டோரா’ மூலம் செய்தி அறிவிக்கப்பட்டது.

கேள்வி 2.
பஞ்சாயத்துத் தலைவர் கிராமசபைக் கூட்டத்தில் எதனைக் குறித்துப் பேசினார்?
விடை :
அரசின் சிறுதொழில் தொடங்குவதற்கான உதவித் தொகை வழங்கும் திட்டம் குறித்து பஞ்சாயத்துத் தலைவர் கிராமசபைக் கூட்டத்தில் பேசினார்.

கேள்வி 3.
பொன் வண்ணனுக்கு உதவித் தொகை ஏன் கிடைக்கவில்லை?
விடை :
பண உதவி தேவைப்படுவோருக்கான கூட்டத்தில் பொன்வண்ணன் கலந்து கொள்ள வில்லை. எனவே அவருக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை.

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 3 கல்வி கண் போன்றது

அகர முதலியைப் பார்த்து பொருள் எழுதுக.

கேள்வி 1.
ஆவல் – ____________
விடை :
ஆசை

கேள்வி 2.
தபால் – ____________
விடை :
அஞ்சல்

கேள்வி 3.
தண்டோரா – ____________
விடை :
முரசறைந்து செய்தி தெரிவித்தல்

கேள்வி 4.
நெறிப்படுத்துதல் – ____________
விடை :
வழிகாட்டுதல்

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 3 கல்வி கண் போன்றது

பக்கம் 15 :

சரியான சொல்லால் நிரப்புக.

கேள்வி 1.
மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் _____________ (களந்து / கலந்து) கொள்ள வேண்டும்.
விடை :
கலந்து

கேள்வி 2.
கல்வி ______________ (கன் / கண்) போன்றது.
விடை :
கண்

கேள்வி 3.
நான் மிதிவண்டி _____________ (பளுதுபார்க்கும் / பழுதுபார்க்கும்) கடை வைத்திருக்கிறேன்.
விடை :
பழுதுபார்க்கும்

கேள்வி 4.
ஆசிரியர், மாணவனை பள்ளிக்குப் தொடர்ந்து அனுப்புமாறு ____________ (அரிவுரை / அறிவுரை) கூறினார்.
விடை :
அறிவுரை

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 3 கல்வி கண் போன்றது

எதனை, எங்கே செய்வோம்?

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 3 கல்வி கண் போன்றது 1

விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 3 கல்வி கண் போன்றது 2

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 3 கல்வி கண் போன்றது

சொல் விளையாட்டு:

மயில் தோகையில் உள்ள எழுத்துகளைக் கொண்டு சொற்களை உருவாக்குக.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 3 கல்வி கண் போன்றது 3

விடை :

1. சுற்றம்
2. மாற்றம்
3. ஏற்றம்
4. முற்றம்
5. தோல்வி
6. ஆற்றல்

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 3 கல்வி கண் போன்றது

உனக்குச் சரியானவற்றை எடுத்துக்கொண்டு உயர்ந்து செல்:

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 3 கல்வி கண் போன்றது 4

விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 3 கல்வி கண் போன்றது 5

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 3 கல்வி கண் போன்றது

சிந்திக்கலாமா?

கேள்வி 1.
வளர்மதியும், பொன்மணியும் நல்ல தோழிகள். பொன்மணி சொற்களைத் தெளிவாகவும், அழகாகவும் எழுதுவாள். வளர்மதி சொற்களைத் தெளிவில்லாமல் எழுதுவாள். இதனைப்பற்றி உங்கள் கருத்து என்ன?
விடை :
சொற்களைத் தெளிவாக எழுதினால் அதை வாசிப்பவர்களுக்கு எளிதில் புரியும். இதனால் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியும். எனவே பொன்மணி எழுதுவது போல் சொற்களை அழகாகவும், தெளிவாகவும் எழுத வேண்டும். வளர்மதி போல் தெளிவின்றி எழுதினால் அதைப் பிறர் எளிதில் புரிந்துக்கொள்ள முடியாது.

தேர்வில் குறைந்த மதிப்பெண்களே கிடைக்கும். எனவே வளர்மதியும் பொன்மணி போல் தெளிவாக எழுதக் கற்றுக் கொள்ள வேண்டும்.

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 2 Chapter 2 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 2 Chapter 2 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Tamil Solutions Term 2 Chapter 2 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

வாங்க பேசலாம்:

கேள்வி 1.
மரங்கள் விலங்குகளுக்கு மட்டுமல்ல, நமக்கும் பயன் தருகின்றன. எப்படி? உம் கருத்தை வெளிப்படுத்துக.
விடை :

  1. மரங்கள் நமக்கு காய், கனிகளைத் தருகின்றன.
  2. மரங்கள் நமக்கு நிழல் கொடுக்கின்றன.
  3. காய்ந்த மரக்கிளைகள் விறகாகப் பயன்படுகின்றன.
  4. பற்பல மரங்களின் இலைகள், வேர்கள், விதைகள், பட்டைகள் நமக்கு மருந்தாகப் பயன்படுகின்றன.
  5. மரங்களின் வேர்கள் மண் அரிப்பைத் தடுக்கின்றன.

(படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!)

பக்கம் 7:

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

கேள்வி 1.
ஒத்துக்கொள்கிறோம் – இச்சொல்லின் பொருள் ____________
அ) விலகிக் கொள்கிறோம்
ஆ) ஏற்றுக் கொள்கிறோம்
இ) காத்துக் கொள்கிறோம்
ஈ) நடந்து கொள்கிறோம்,
விடை:
ஆ) ஏற்றுக் கொள்கிறோம்

கேள்வி 2.
வேட்டை + – ஆட – இச்சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
அ) வேட்டையட
ஆ) வேட்டையாட
இ) வேட்டை ஆடு
ஈ) வெட்டையாட
விடை:
ஆ) வேட்டையாட

கேள்வி 3.
மரங்களிடையே – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) மரம் + இடையே
ஆ) மரங்கள் + இடையே
இ) மரங்கள் + கிடையே
ஈ) மரங்கல் + இடையே
விடை:
ஆ) மரங்கள் + இடையே

கேள்வி 4.
அங்குமிங்கும் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) அங்கு + மிங்கும்
ஆ) அங்கும் + இங்கும்
இ) அங்கு + இங்கும்
ஈ) அங்கும் + இங்கு
விடை:
ஆ) அங்கும் + இங்கும்

கேள்வி 5.
‘மரங்களுடன் இருந்தால் தப்பித்திருக்கலாம்’ என்று கூறியது
அ) சிங்கம்
ஆ) புலி
இ) முயல்
ஈ) மான்
விடை:
(ஈ) மான்

வினாக்களுக்கு விடையளி :

கேள்வி 1.
மரங்கள் எவற்றுடன் சண்டையிட்டன?
விடை:
மரங்கள் விலங்குகளுடன் சண்டையிட்டன.

கேள்வி 2.
காட்டைவிட்டு எவை வெளியேறின?
விடை:
காட்டைவிட்டு விலங்குகள் வெளியேறின.

கேள்வி 3.
விலங்குகளுக்கும், மரங்களுக்கும் போட்டிவரக் காரணம் யாது?
விடை:
தங்களில் உயர்ந்தவர் யார் என்பதே போட்டி வரக் காரணம் ஆகும்.

கேள்வி 4.
கதையின் மூலம் நீ அறிந்து கொண்டதை எழுதுக.
விடை:
உலகில் அனைவரும் சமம் யாரும் உயர்ந்தவர்கள் அல்லது தாழ்ந்தவர்கள் கிடையாது. அனைவரும் ஒற்றுமையாக இருப்பதால் நமக்கு வலிமை கிடைக்கும்.

புதிர்களைப் படித்து, விடையைக் கண்டறிக.

கேள்வி 1.
காட்டின் அரசன் ஆவான்; நெருப்பு போன்ற கண்கள் உடையவன்; முழக்கமிடுவான் – அவன் யார்?

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 2 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1

விடை:
சிங்கம்

கேள்வி 2.
என் உடலில் புள்ளிகள் உண்டு. நான் துள்ளித் துள்ளி ஓடுவேன் – நான் யார்?

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 2 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 2

விடை:
மான்

கேள்வி 3.
வேர்பிடித்து வளர்ந்திடுவேன்; தண்ணீரை உறிஞ்சிடுவேன்; மழைபெற உதவிடுவேன். – நான் யார்?

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 2 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 3

விடை:
மரம்

பக்கம் 9:

எந்த மரத்திலி ருந்து என்ன பொருள்? – பொருத்துவோமா?

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 2 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 4

விடை:

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 2 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 5

குழுவில் சேராததை வட்டமிடுக.

கேள்வி 1.
மயில், கிளி, புறா, புலி, கோழி
விடை:
புலி

கேள்வி 2.
ஆறு, ஏரி, குளம், மலை, குட்டை
விடை:
மலை

கேள்வி 3.
தாயம், பல்லாங்குழி, ஐந்தாங்கல், சதுரங்கம், மட்டைப்பந்து
விடை:
மட்டைப்பந்து

கேள்வி 4.
வெண்மை, கருமை, மென்மை, பசுமை, செம்மை
விடை:
மென்மை

கேள்வி 5.
கத்தரி, வெண்டை, தக்காளி, தென்னை, மிளகாய்
விடை:
பாசம்

சொல் விளையாட்டு:

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 2 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 6

விடை:

  1. பாலம்
  2. பாரம்
  3. பாடம்
  4. பாதம்
  5. பாசம்

பக்கம் 10:

சிந்திக்கலாமா?

கேள்வி 1.
விலங்குகளின் இருப்பிடம் காடுகள். காடுகளை அழித்து, அடுக்குமாடிகளும், தொழிற்சாலைகளும் கட்டினால், விலங்குகள் எங்குச் செல்லும்? உணவுக்கு என்ன செய்யும்? இதற்கென்ன தீர்வு?
விடை:
காடுகளை அழித்தால் பற்பல உயிரினங்கள் அழிந்துவிடும். காட்டு விலங்குகள் நீரையும், உணவையும் தேடி ஊருக்குள் புகுந்து சேதம் விளைவிக்கும். இதனைத் தடுக்க மரக் கன்றுகளை ஊன்றிப் பாதுகாக்க வேண்டும். பூமியைப் பசுமை நிறைந்ததாக மாற்ற வேண்டும்.

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 2 Chapter 1 உண்மையே உயர்வு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 2 Chapter 1 உண்மையே உயர்வு Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Tamil Solutions Term 2 Chapter 1 உண்மையே உயர்வு

பக்கம் 2:

வாங்க பேசலாம் :

கதைப்பாடலில் உள்ள கருத்துகளை உம் சொந்த நடையில் கூறுக.

பாடல் விளக்கம் :

1. ஒரு ஊரில் கழுதை ஒன்று இருந்தது. அது தன் முதுகில் உப்பு மூட்டை சுமப்பது வழக்கம். ஒரு நாள் அது உப்பு மூட்டையுடன் ஓடை ஒன்றைக் கடந்தது. அப்போது உப்பு மூட்டை முதுகிலிருந்து தவறி ஓடையில் விழுந்துவிட்டது.

2. உப்பு நீரில் கரைந்தது. இதனால் உப்பு மூட்டையின் எடை குறைந்தது. அந்த மூட்டையை, உரிமையாளர் கழுதையின் முதுகில் ஏற்றினார்.

3. உப்பின் எடை குறைந்ததால் கழுதை மகிழ்ச்சி அடைந்தது. அது வேகமாகச் சென்றது.

4. ஒவ்வொரு நாளும் இவ்வாறு கழுதையின் முதுகில் உப்பு மூட்டை ஏற்றப்படும். ஓடைக்குள் வந்ததும் கழுதை உப்பு மூட்டையை நீருக்குள் தள்ளிவிடும்.

5. எடை குறைந்து போனதால் கழுதை உற்சாகமாக ஓடும். கழுதையின் சூழ்ச்சியை அதன் உரிமையாளர் புரிந்து கொண்டார். அதற்கு ஒரு பாடம் புகட்ட எண்ணினார்.

6. அடுத்த நாள் உப்பு மூட்டைக்குப் பதில் பஞ்சு மூட்டையைக் கழுதையின் முதுகில் ஏற்றினார். கழுதை ஓடையை அடைந்தது.

7. கழுதை பஞ்சு மூட்டையை அசைத்து ஓடை நீருக்குள் தள்ளியது. உப்பு மூட்டை போல் இதுவும் இலேசாகிவிடும் என அது நினைத்தது.

8. ஆனால் பஞ்சு மூட்டை நீரை உறிஞ்சி கனத்துப் போய்விட்டது. உரிமையாளர் அதைக் கழுதையின் முதுகில் ஏற்றினார்.

9. கழுதை அந்தக் கனத்த மூட்டையை அதிக சிரமத்துடன் சுமந்து சென்றது. உண்மையான உழைப்பு நமக்கு எப்போதும் வெற்றியைத் தரும். பிறரை ஏய்த்துப் பிழைக்க விரும்பினால் நமக்குத் தோல்வியும், துன்பமுமே கிடைக்கும்.

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 1 உண்மையே உயர்வு

படிப்போம் சிந்திப்போம் எழுதுவோம்!

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

கேள்வி 1.
‘சுமந்து’ இச்சொல்லின் பொருள்
(அ) தாங்கி
(ஆ) பிரிந்து
(இ) சேர்ந்து
(ஈ) விரைந்து
விடை :
(அ) தாங்கி

கேள்வி 2.
‘வேண்டுமென்று’ – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
(அ) வேண்டு + மென்று
(ஆ) வேண்டும் + என்று
(இ) வேண் + டுமென்று
(ஈ) வேண்டி + என்று
விடை :
(ஆ) வேண்டும் + என்று

கேள்வி 3.
‘நினைத்தது’ – இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல்
(அ) மறந்தது
(ஆ) பேசியது
(இ) எண்ணியது
(ஈ) வளர்ந்த து
விடை :
(அ) மறந்தது

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 1 உண்மையே உயர்வு

பக்கம் 3:
கேள்வி 1.
இப்பாடலில் ஒரே ஓசையில் முடியும் சொற்களைத் தெரிவு செய்து எழுதுவோமா?

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 1 உண்மையே உயர்வு 1

விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 1 உண்மையே உயர்வு 2

கேள்வி 2.
சிறு வட்டத்தில் உள்ள எழுத்தில் முடியும்படி சொல் உருவாக்குக.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 1 உண்மையே உயர்வு 3

விடை :

  1. கடை
  2. குடை
  3. தடை
  4. உடை
  5. ஓடை
  6. எடை

கேள்வி 3.
படக்குறியீடுகளைக் கொண்டு சொற்களைக் கண்டுபிடிக்கலாமா?

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 1 உண்மையே உயர்வு 4

விடை :

  1. புன்னகை
  2. அழுகை
  3. சிந்தனை
  4. சினம்
  5. கவலை
  6. பயம்

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 9 மாட்டு வண்டியிலே

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 1 Chapter 9 மாட்டு வண்டியிலே Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Tamil Solutions Term 1 Chapter 9 மாட்டு வண்டியிலே

படிப்போம் சிந்திப்போம் எழுதுவோம்

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

கேள்வி 1.
தண்ணீர் இச்சொல்லை பிரித்து எழுதுக் கிடைப்பது
அ) தண் + ணீர்
ஆ) தண் + நீர்
இ) தண்மை + நீர்
ஈ) தன் + நீர்
விடை:
இ) தண்மை + நீர்

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 9 மாட்டு வண்டியிலே

கேள்வி 2.
மேலே இச்சொல்லின் எதிர்ச்சொல்
அ) உயரே
ஆ) நடுவே
இ) கீழே
ஈ) உச்சியிலே
விடை:
இ) கீழே

கேள்வி 3.
வயல் + வெளிகள் – இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) வயல்வெளிகள்
ஆ) வயவெளிகள்
இ) வயற்வெளிகள்
ஈ) வயல்வளிகள்
விடை:
அ) வயல்வெளிகள்

கேள்வி 4.
கதை + என்ன – இதனைச் சேர்த்து எழுதுக் கிடைக்கும் சொல்
அ) கதை என்ன
ஆ) கதையன்ன
இ) கதையென்ன
ஈ) கதயென்ன
விடை:
இ) கதையென்ன

கேள்வி 5.
வெயில் இச்சொல்லின் எதிர்ச் சொல்
அ) நிழல்
ஆ) பகல்
இ) வெப்பம்
ஈ) இருள்
விடை:
5) அ) நிழல்:

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 9 மாட்டு வண்டியிலே

இணைக்கலாமா?

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 9 மாட்டு வண்டியிலே 1
விடை:
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 9 மாட்டு வண்டியிலே 2

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 9 மாட்டு வண்டியிலே

சொல் கோபுரம் அமைப்போம்

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 9 மாட்டு வண்டியிலே 3
விடை:
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 9 மாட்டு வண்டியிலே 4

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 9 மாட்டு வண்டியிலே

பொருத்தமான படங்களை மரத்திலிருந்து பறித்துப் பொருத்தலாமா

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 9 மாட்டு வண்டியிலே 5

கேள்வி 1.
எட்டுக் கைகள் விரிந்தால் ஒற்றைக்கால் தெரியும் அது என்ன?
விடை:
குடை

கேள்வி 2.
அடிமலர்ந்து, நுனி மலராத பூ என்ன பூ?
விடை:
வாழைப் பூ

கேள்வி 3.
கையிலே அடங்கும் பிள்ளை, கதை நூறு சொல்லும் பிள்ளை அது என்ன?
விடை:
புத்தகம்

கேள்வி 4.
அன்றாடம் மலரும் அனைவரையும் கவரும் அது என்ன?
விடை:
கோலம்

கேள்வி 5.
என்னோட இருக்கு சிறுமணி, எனக்குத் தெரியாது ஆனால் உனக்குத் தெரியும் அது என்ன?
விடை:
கண்மணி

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 9 மாட்டு வண்டியிலே

கேள்வி 6.
இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது, அது என்ன?
விடை:
மாட்டுக்கு,

கேள்வி 7.
அடி காட்டுக்கு, நடு மாட்டுக்கு, நுனி வீட்டுக்கு அது என்ன?
விடை:
நெல்

கேள்வி 8.
ஒளி கொடுக்கும் விளக்கல்ல, வெப்பம் தரும் நெருப்பல்ல, பளபளக்கும் தங்கம் அல்ல அது என்ன?
விடை:
சூரியன்

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 8 நூலகம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 1 Chapter 8 நூலகம் Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Tamil Solutions Term 1 Chapter 8 நூலகம்

படிப்போம் சிந்திப்போம் எழுதுவோம்

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

கேள்வி 1.
நூல் இச்சொல் உணர்த்தும் பொருள்
அ) புத்தகம்
ஆ) கட்டகம்
இ) ஒட்டகம்
ஈ) கோல்
‌விடை‌:
அ) புத்தகம்

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 8 நூலகம்

கேள்வி 2.
அறிஞர் இச்சொல் உணர்த்தும் பொருள்
அ) அறிவில் சிறந்தவர்
ஆ) கவிதை எழுதுபவர்
இ) பாடல் பாடுபவர்
ஈ) மருத்துவம் பார்ப்பவர்
‌விடை‌:
அ) அறிவில் சிறந்தவர்

கேள்வி 3.
தேனருவி இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) தேன் + அருவி
ஆ) தே + னருவி
இ) தே + அருவி
ஈ) தேனி + அருவி
‌விடை‌:
அ) தேன் + அருவி

கேள்வி 4.
புத்துணர்ச்சி இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) புதுமை + உணர்ச்சி
இ) புதிய + உணர்ச்சி
ஆ) புத்து + உணர்ச்சி
ஈ) புது + உணர்ச்சி
‌விடை‌:
அ) புதுமை + உணர்ச்சி

கேள்வி 5.
அகம் இச்சொல்லின் எதிர்ச்சொல்
அ) உள்ளே
ஆ) தனியே
இ) புறம்
ஈ) சிறப்பு
‌விடை‌:
இ) புறம்

கேள்வி 6.
தேன் + இருக்கும் இதனைச் சேர்த்து எழுதுக் கிடைக்கும் சொல்
அ) தேன் இருக்கும்
ஆ) தேனிருக்கும்
இ) தேனிறுக்கும்
ஈ) தேனி இருக்கும்
‌விடை‌:
ஆ) தேனிருக்கும்

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 8 நூலகம்

வினாக்களுக்கு விடை……யளி

கேள்வி 1.
நூலகத்தின் வேறு பெயர்கள் யாவை?
‌விடை‌:
நூல் நிலையம், புத்தகச் சாலை ஆகியவை நூலகத்தின் வேறு பெயர்கள் ஆகும்.

கேள்வி 2.
நூலகத்தின் பயன்கள் யாவை?
‌விடை‌:
நூலகத்தில் நமக்குத் தேவையான அல்லது பிடித்த நூல்களை எடுத்துப் படிக்கலாம். நூலகத்தில் உறுப்பினராகச் சேர்ந்தால் நூல்களை வீட்டிற்கே கொண்டு சென்றும் படிக்கலாம்.

கேள்வி 3.
நூலகத்தில் குழந்தைகளுக்கான சிறப்பம்சங்கள் என்னென்ன உள்ளன?
‌விடை‌:
இங்கே குழந்தைகளுக்கான பிரிவு தனியாகவே உள்ளது.
நூலகத்தில் உள்ள “வாசகர் வட்டம்” மூலமாக “நூலக தினத்தன்று” குழந்தைகளுக்கான போட்டிகள் அனைத்து நூலகங்களிலும் நடத்தப்படுகின்றன.

கேள்வி 4.
நீ நூலகத்திற்குச் சென்று வந்ததைப் பற்றி எழுதுக.
‌விடை‌:
நேற்று நான் நூலகத்திற்குச் சென்றேன். அங்கு சிந்துபாத்தின் கடற் பயணங்கள்’ என்ற படக் கதையை வாசித்தேன். கதை மிகச் சிறப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தது. சிந்துபாத் சென்ற தீவுகள், அவரது அனுபவங்கள், அவரது சாகசச் செயல்கள் போன்றவை கடற்பயணத்தின் மீது என் ஆவலைத் தூண்டின. அதைப் படித்ததில் எனக்கு அதிக மகிழ்ச்சி ஏற்பட்டது.

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 8 நூலகம்

சொற்களை உருவாக்குவோமா?

எ.கா: வரிக்குதிரை – வரி, குதிரை, குதி, திரை, வரை
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 8 நூலகம் 2
விடை‌:
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 8 நூலகம் 1

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 8 நூலகம்

எழுத்துகளை முறைப்படுத்தி சொல் உருவாக்குக

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 8 நூலகம் 3
விடை‌:
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 8 நூலகம் 4

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 8 நூலகம்

பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி

கேள்வி 1.
பூமலர் யார் வீட்டிற்கு விளையாடச் சென்றாள்?
விடை‌:
பூமலர் தன் தோழி மாலதி வீட்டிற்கு விளையாடச் சென்றாள்.

கேள்வி 2.
சிறுவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர்?
விடை‌:
சிறுவர்கள் வேலியில் உள்ள ஓணானை அடிப்பதற்குக் கையில் கல்லோடு குறிபார்த்துக் கொண்டிருந்தார்கள்.

கேள்வி 3.
உயிர்களைத் துன்புறுத்தக் கூடாது என்று கூறியவர் யார்?
விடை‌:
பூமலர் உயிர்களைத் துன்புறுத்தக் கூடாது என்று கூறினாள்.

கேள்வி 4.
இப்பத்தியில் இருந்து நீ அறிந்து கொண்டது என்ன?
விடை‌:
நாம் எந்த ஓர் உயிரினத்தையும் துன்புறுத்தக் கூடாது.

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 8 நூலகம்

பொருத்தமான சொல்லால் நிரப்புக.

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 8 நூலகம் 5
விடை‌:
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 8 நூலகம் 6

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 8 நூலகம்

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 7 சான்றோர் மொழி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 1 Chapter 7 சான்றோர் மொழி Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Tamil Solutions Term 1 Chapter 7 சான்றோர் மொழி

படிப்போம் சிந்திப்போம் எழுதுவோம்

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

கேள்வி 1.
உரைத்தல் என்ற சொல் குறிக்கும் பொருள் _____________________________ .
அ) பாடுதல்
ஆ) வரைதல்
இ) சொல்லுதல்
ஈ) எழுதுதல்
விடை:
இ) சொல்லுதல்

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 7 சான்றோர் மொழி

கேள்வி 2.
ஈதல் என்ற சொல் குறிக்கும் பொருள் _____________________________ .
அ) கொடுத்தல்
ஆ) எடுத்தல்
இ) தடுத்தல்
ஈ) வாங்குதல்
விடை:
அ) கொடுத்தல்

கேள்வி 3.
மிக்காரை என்ற சொல்லின் எதிர்ச்சொல் _____________________________ .
அ) அறிவிலாதார்
ஆ) அறிந்தோரை
இ) கற்றோரை
ஈ) அறிவில்மேம்பட்டவர்
விடை:
அ) அறிவிலாதார்

கேள்வி 4.
இரவாது என்ற சொல் குறிக்கும் பொருள் _____________________________ .
அ) பிறரிடம் கேட்டுப் பெறாது
ஆ) பிறரிடம் கேட்டுப் பெறுவது
இ) பிறரிடம் கொடுப்பது
ஈ) பிறருக்கு கொடுக்காது
விடை:
அ) பிறரிடம் கேட்டுப் பெறாது

கேள்வி 5.
சேர்தல் என்ற சொல் குறிக்கும் பொருள் _____________________________ .
அ) தேடுதல்
ஆ) பிரிதல்
இ) இணைதல்
ஈ) களைதல்
விடை:
இ) இணைதல்

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 7 சான்றோர் மொழி

பொருள்பட எழுதிப் படித்து மகிழ்க

கேள்வி 1.
என க்கு இனி ப்புபி டிக்கும்
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 7 சான்றோர் மொழி 1
விடை:
எனக்கு    இனிப்பு    பிடிக்கும்.  

கேள்வி 2.
உழை ப்புஉ யர்வுத ரும்
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 7 சான்றோர் மொழி 1
விடை:
  உழைப்பு     உயர்வு     தரும்.  

கேள்வி 3.
மரம் வளர்ப்போ ம்ம ழைபெ றுவோம்
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 7 சான்றோர் மொழி 2
விடை:
மரம்     வளர்ப்போம்     மழை     பெறுவோம். 

கேள்வி 4.
சுத் தம்சு கம்த ரும்
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 7 சான்றோர் மொழி 1
விடை:
  சுத்தம்    சுகம்     தரும். 

கேள்வி 5.
இனி யதமி ழில்பே சுங்கள்
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 7 சான்றோர் மொழி 1
விடை:
இனிய     தமிழில்     பேசுங்கள்.  

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 7 சான்றோர் மொழி

நீ எதை விரும்புவாய்? ஏன்? கலந்துரையாடுக.Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 7 சான்றோர் மொழி 3

விடை:
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 7 சான்றோர் மொழி 4

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 7 சான்றோர் மொழி

நான் மழைநீரை சேகரிப்பேன். அதனை செடிகளுக்குப் பாய்ச்சி பசுமையாக மாற்றுவேன். குழாயில் நீர் கசிவதையும், வீணாக வழிந்தோடுவதையும் விரும்ப மாட்டேன்.

பக்கம் 43

செயல் திட்டம்

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 7 சான்றோர் மொழி 5
‘கல்வி’ என்ற அதிகாரத்தில் இருந்து எவையேனும் ஐந்து திருக்குறள்களைப் படித்து, எழுதி வருக.
விடை:
1) கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

2) எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு

3) கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.

4) உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.

5) உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங்
கற்றார் கடையரே கல்லா தவர்.

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 7 சான்றோர் மொழி

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 6 துணிந்தவர் வெற்றி கொள்வர்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 1 Chapter 6 துணிந்தவர் வெற்றி கொள்வர் Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Tamil Solutions Term 1 Chapter 6 துணிந்தவர் வெற்றி கொள்வர்

படிப்போம் சிந்திப்போம் எழுதுவோம்

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

கேள்வி 1.
வகுப்பறை என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) வகுப்பு + அரை
ஆ) வகுப்பு + அறை
இ) வகு + அறை
ஈ) வகுப் + அறை
விடை:
ஆ) வகுப்பு + அறை

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 6 துணிந்தவர் வெற்றி கொள்வர்

கேள்வி 2.
இகழ்ச்சி என்ற சொல் உணர்த்தும் பொருள்
அ) மகிழ்ச்சி
ஆ) மதிப்பு
இ) அவமதிப்பு
ஈ) உயர்வு
விடை:
இ) அவமதிப்பு

கேள்வி 3.
பெரிய என்ற சொல்லின் எதிர்ச்சொல்
அ) சிறிய
ஆ) நிறைய
இ) அதிகம்
ஈ) எளிய
விடை:
அ) சிறிய

கேள்வி 4.
வெற்றி என்ற சொல்லின் எதிர்ச்சொல்
அ) சாதனை
ஆ) மகிழ்ச்சி
இ) நன்மை
ஈ) தோல்வி
விடை:
ஈ) தோல்வி

கேள்வி 5.
மண்ணைப்பிளந்து என்ற சொல்லைப் பிரித்து எழுதுக் கிடைப்பது
அ) மண் + பிளந்து
ஆ) மண்ணைப் + பிளந்து
இ) மண்ணை + பிளந்து
ஈ) மன் + பிளந்து
விடை:
இ) மண்ணை + பிளந்து

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 6 துணிந்தவர் வெற்றி கொள்வர்

வினாக்களுக்கு விடையளி

கேள்வி 1.
மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர் அறிவித்த போட்டி என்ன ?
விடை:
அறையின் நடுவே ஒரு பெரிய பெட்டி உள்ளது. அறைக்குள் சென்று அந்தப் பெட்டியைத் தூக்கி வருபவரே வெற்றியாளர் என ஆசிரியர் கூறினார்.

கேள்வி 2.
மாணவ மாணவிகள் போட்டியில் பங்கேற்காததற்குக் காரணங்கள் யாவை?
விடை:
பெட்டி உருவ அளவில் பெரியதாக இருந்தது. எனவே தங்களால் அதைத் தூக்க முடியாது என மாணவ மாணவிகள் நினைத்தனர். எனவே அவர்கள் போட்டியில் பங்கேற்கவில்லை.

கேள்வி 3.
கவியரசியின் வெற்றிக்குக் காரணம் என்ன?
விடை:
கவியரசி தான் முயற்சி செய்து பார்க்கலாம் என நினைத்தாள். அவளது முயற்சியே வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 6 துணிந்தவர் வெற்றி கொள்வர்

பாடப் பொருளை வரிசைப்படுத்துவோமா?

கேள்வி 1.
இவ்வளவு பெரிய பெட்டியினை நம்மால் தூக்க இயலாக என்றனர் சிலர்.
விடை:
ஆசிரியர் ஒரு போட்டியினை அறிவித்தார்.

கேள்வி 2.
ஆசிரியரும் மாணவரும் கவியரசியைப் பாராட்டினர்.
விடை:
அறையின் நடுவே ஒரு பெட்டி இருந்தது.

கேள்வி 3.
தம்மால் முடியும் என்று முயன்றதால் கவியரசி வெற்றி பெற்றாள்.
விடை:
இவ்வளவு பெரிய பெட்டியினை நம்மால் தூக்க இயலாக என்றனர் சிலர்.

கேள்வி 4.
ஆசிரியர் ஒரு போட்டியினை அறிவித்தார்.
விடை:
தம்மால் முடியும் என்று முயன்றதால் கவியரசி வெற்றி பெற்றாள்.

கேள்வி 5.
அறையின் நடுவே ஒரு பெட்டி இருந்தது.
விடை:
ஆசிரியரும் மாணவரும் கவியரசியைப் பாராட்டினர்.

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 6 துணிந்தவர் வெற்றி கொள்வர்

பழத்திற்கு உள்ள எழுத்துகளைக் கொண்டு சொற்களை உருவாக்கலாமா?

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 6 துணிந்தவர் வெற்றி கொள்வர் 1
விடை:

  1. ஆசிரியர்
  2. பெயர்
  3. போட்டி
  4. சிரி
  5. பெரிய
  6. அரிசி
  7. சரி)
  8. திரி
  9. பெட்டி
  10. அதிசயம்

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 6 துணிந்தவர் வெற்றி கொள்வர்

பொருத்தமான எதிர்ச்சொல் சாவியைக் கொண்டு பூட்டைத் திறப்போமா?

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 6 துணிந்தவர் வெற்றி கொள்வர் 2
விடை:
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 6 துணிந்தவர் வெற்றி கொள்வர் 3

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 6 துணிந்தவர் வெற்றி கொள்வர்

இணைந்து செய்வோம்

மாணவர்களுக்கு வேண்டிய குணங்களைக் கொண்ட மீன்களுக்கு மட்டும் வண்ணமிடுக.

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 6 துணிந்தவர் வெற்றி கொள்வர் 4
விடை:
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 6 துணிந்தவர் வெற்றி கொள்வர் 5

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 6 துணிந்தவர் வெற்றி கொள்வர்

செயல் திட்டம்

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 6 துணிந்தவர் வெற்றி கொள்வர் 6

“முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்” என்பது போன்று தன்னம்பிக்கையை வளர்க்கும் ஏதேனும் ஐந்து பொன்மொழிகள் மற்றும் பழமொழிகளை எழுதித் தொகுத்து வருக.
விடை:
1. உழைப்பே உயர்வு.
2. முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்.
3. முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை.
4. அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.
5. தோல்வியே வெற்றிக்கு அடிப்படை.

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 5 மாணவர்கள் நினைத்தால்…

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 1 Chapter 5 மாணவர்கள் நினைத்தால்… Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Tamil Solutions Term 1 Chapter 5 மாணவர்கள் நினைத்தால்…

படிப்போம் சிந்திப்போம் எழுதுவோம்

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

கேள்வி 1.
முயற்சி இச்சொல்லின் பொருள்
அ) ஆக்கம்
ஆ) இடைவிடாத உழைப்பு
இ) இயக்கம்
ஈ) பக்கம்
விடை:
ஆ) இடைவிடாத உழைப்பு

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 5 மாணவர்கள் நினைத்தால்...

கேள்வி 2.
ஆன்றோர் இச்சொல்லின் பொருள்
அ) பெற்றோர்
ஆ) உற்றோர்
இ) சுற்றோர்
ஈ) பெரியோர்
விடை:
ஈ) பெரியோர்

கேள்வி 3.
வைத்திருந்தனர் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) வைத்து + யிருந்தனர்
ஆ) வைத் + இருந்தனர்
இ) வைத்து + இருந்தனர்
ஈ) வைத் + திருந்தனர்
விடை:
இ) வைத்து + இருந்தனர்

கேள்வி 4.
வீதியெங்கும் என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ)வீதி + எங்கும்
ஆ) வீதி + யெங்கும்
இ) வீதியெ + ங்கும்
ஈ) வீதி + அங்கும்
விடை:
அ) வீதி + எங்கும்

கேள்வி 5.
நெகிழி + அற்ற என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) நெகிழி அற்ற
ஆ) நெகிழியற்ற
இ) நெகிழ்அற்ற
ஈ) நெகிழ்யற்ற
விடை:
ஆ) நெகிழியற்ற

கேள்வி 6.
பாதிப்பு + அடைகிறது என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) பாதிப்அடைகிறது
ஆ) பாதிப்பு அடைகிறது
இ) பாதிப்படைகிறது
ஈ) பாதிபடைகிறது
விடை:
இ) பாதிப்படைகிறது

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 5 மாணவர்கள் நினைத்தால்...

வினாக்களுக்கு விடையளி

கேள்வி 1.
மேரி இனி யாருடன் விளையாடப் போவதாகக் கூறினாள்?
விடை:
மேரி இனி தான் தன் வீட்டுக் கன்றுக்குட்டியுடன் விளையாடப் போவதாகக் கூறினாள்.

கேள்வி 2.
பசு எதனால் இறந்தது? நெகிழிப்
விடை:
பொருள்களை உண்டதால் பசு இறந்தது.

கேள்வி 3.
நெகிழியினால் ஏற்படும் தீமைகள் இரண்டினை எழுதுக.
விடை:
நெகிழி மக்காத குப்பையாக மாறி சாக்கடையில் ஈ, கொசு, உற்பத்தியாக உதவுகிறது. இது ஓசோன் படலத்தைப் பாதிப்பதால் சூரியனின் புற ஊதாக் கதிர்கள் நம்மைத் தாக்குகின்றன.

பொருத்தமான சொல்லை எடுத்து நிரப்புக

கேள்வி 1.
நெகிழியற்ற ______________________ உருவாக்குவோம். (உலகை /உளகை)
விடை:
உலகை

கேள்வி 2.
நெகிழியை ஒழிப்போம் ______________________ காப்போம். (மன்வளம் / மண்வ ளம்)
விடை:
மண்வளம்

கேள்வி 3.
மேரி ______________________ குறித்து ஓடிவந்தாள். (மகிள்வோடு / மகிழ்வோடு)
விடை:
மகிழ்வோடு

கேள்வி 4.
எறும்பு ______________________ கல்லும் தேயும். (ஊரக் / ஊறக்)
விடை:
ஊரக்

கேள்வி 5.
துணிப்பை என்பது ______________________ (எளிதானது / எலிதானது)
விடை:
எளிதானது

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 5 மாணவர்கள் நினைத்தால்...

இணைந்து செய்வோம்

amacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 5 மாணவர்கள் நினைத்தால் 1
விடை:
amacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 5 மாணவர்கள் நினைத்தால் 2

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 5 மாணவர்கள் நினைத்தால்...

சொற்களை இனம்கண்டு அதற்குரிய பெட்டிக்குக் கீழே எழுதுக.

கண்ணாடித்துண்டு, நெகிழிப்பை, காகிதத்தாள், சணல்பை, பீங்கான் தட்டு, இலை

amacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 5 மாணவர்கள் நினைத்தால் 3
விடை:
amacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 5 மாணவர்கள் நினைத்தால் 4

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 5 மாணவர்கள் நினைத்தால்...

ஒருமை, பன்மை அறிவோமா?

ஒருமைச் சொல்லுக்கு உரிய பன்மைச் சொல்லை எழுதுவோம்.

amacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 5 மாணவர்கள் நினைத்தால் 5
விடை:
amacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 5 மாணவர்கள் நினைத்தால் 6
amacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 5 மாணவர்கள் நினைத்தால் 7

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 5 மாணவர்கள் நினைத்தால்...

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 4 கல்யாணமாம் கல்யாணம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 1 Chapter 4 கல்யாணமாம் கல்யாணம் Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Tamil Solutions Term 1 Chapter 4 கல்யாணமாம் கல்யாணம்

படிப்போம் சிந்திப்போம் எழுதுவோம்

பாடலில் ஒரே ஓசையில் முடியும் சொற்களை எடுத்து எழுதுக.
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 4 கல்யாணமாம் கல்யாணம் 1
விடை:
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 4 கல்யாணமாம் கல்யாணம் 2

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 4 கல்யாணமாம் கல்யாணம்

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

கேள்வி 1.
பூலோகமெல்லாம் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) பூலோக + மெல்லாம்
ஆ) பூலோகம் + மெல்லாம்
இ) பூலோகம் + எல்லாம்
ஈ) பூலோக + எல்லாம்
விடை:
இ) பூலோகம் + எல்லாம்

கேள்வி 2.
கல்யாணத்தில் நாட்டியமாடுபவர்
அ) பூனை
ஆ) ஒட்டகச்சிவிங்கி
இ) யானை
ஈ) குரங்கு
விடை:
ஆ) ஒட்டகச்சிவிங்கி

கேள்வி 3.
பாலை + எல்லாம் இதனை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) பாலையெல்லாம்
ஆ) பாலைஎல்லாம்
இ) பாலைல்லாம்
ஈ) பாலெல்லாம்
விடை:
அ) பாலையெல்லாம்

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 4 கல்யாணமாம் கல்யாணம்

இணைந்து செய்வோம்

கோப்பைகளை அவற்றின் சரியான தட்டுகளோடு பொருத்துக:

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 4 கல்யாணமாம் கல்யாணம் 3
விடை:
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 4 கல்யாணமாம் கல்யாணம் 4

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 4 கல்யாணமாம் கல்யாணம்

யையும் கைவண்ண்மும்

வண்ணமிட்டு மகிழ்க

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 4 கல்யாணமாம் கல்யாணம் 5

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 3 தனித் திறமை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 1 Chapter 3 தனித் திறமை Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Tamil Solutions Term 1 Chapter 3 தனித் திறமை

படிப்போம் சிந்திப்போம் எழுதுவோம்

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

கேள்வி 1.
தகுதி இச்சொல் உணர்த்தும் பொருள் _________________________ .
அ) தரம்
ஆ) மரம்
இ) கரம்
ஈ) வரம்
விடை:
அ) தரம்

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 3 தனித் திறமை

கேள்வி 2.
பகைவர்கள் இச்சொல்லின் எதிர்ச்சொல் _________________________ .
அ) நண்பர்கள்
ஆ) எதிரிகள்
இ) அயலவர்கள்
ஈ) சகோதரர்கள்
விடை:
அ) நண்பர்கள்

கேள்வி 3.
பணி இச்சொல் உணர்த்தும் பொருள் _________________________ .
அ) வாழை
ஆ) வேளை
இ) வேலை
ஈ) வாளை
விடை:
இ) வேலை

கேள்வி 4.
படைத்தளபதி இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________________________ .
அ) படைத் + தளபதி
ஆ) படை + தளபதி
இ) படையின் + தளபதி
ஈ) படைத்த + தளபதி
விடை:
ஆ) படை + தளபதி

கேள்வி 5.
எதை + பார்த்தாலும் இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________________________ .
அ) எதைபார்த்தாலும்
ஆ) எதபார்த்தாலும்
இ) எதைப்பார்த்தாலும்
ஈ) எதைபார்தாலும் விடை:
விடை:
இ) எதைப்பார்த்தாலும்

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 3 தனித் திறமை

வினாக்களுக்கு விடையளி.

கேள்வி 1.
காட்டில் விலங்குகளின் கூட்டம் யார் தலைமையில் நடைபெற்றது?
விடை:
காட்டில் விலங்குகளின் கூட்டம் புலிராஜாவின் தலைமையில் நடைபெற்றது.

கேள்வி 2.
புலிராஜா, படைத்தளபதி பொறுப்பை யாருக்குக் கொடுத்தார்?
விடை:
புலிராஜா, படைத்தளபதி பொறுப்பை சிங்கக்குட்டிக்குக் கொடுத்தார்.

கேள்வி 3.
ஆந்தைக்கு என்ன பதவி கொடுக்கப்பட்டது?
விடை:
ஆந்தைக்கு இரவு காவல் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது.

கேள்வி 4.
கரடி எந்தெந்த விலங்குகள் தகுதியற்றவை எனக் கூறியது?
விடை:
ஆமை, முயல், கழுதை ஆகிய விலங்குகள் தகுதியற்றவை எனக் கரடி கூறியது.

கேள்வி 5.
இந்தக் கதையின் மூலம் நீ அறிந்து கொள்வது யாது?
விடை:
ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமை உண்டு. அதனை அடையாளம் கண்டு அதற்கேற்ற பொறுப்பை அவருக்குக் கொடுக்க வேண்டும்.

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 3 தனித் திறமை

புதிருக்குப் பொருத்தமான படத்தைப் பொருத்துக.

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 3 தனித் திறமை 1
விடை:
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 3 தனித் திறமை 2

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 3 தனித் திறமை

முறைமாறியுள்ள சொற்களை முறைப்படுத்தித் தொடர் உருவாக்குக.

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 3 தனித் திறமை 3
விடை:
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 3 தனித் திறமை 4

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 3 தனித் திறமை

எந்த விலங்கிற்கு, எந்தப் பணி?

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 3 தனித் திறமை 5
விடை:
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 3 தனித் திறமை 6

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 3 தனித் திறமை

பக்கம் 19

பெயர் எது? செயல் எது?

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 3 தனித் திறமை 7
விடை:
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 3 தனித் திறமை 8

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 3 தனித் திறமை

மொழியோடு விளையாடு

எழுத்துகளின் வகைகள் :

உயிரெழுத்துகள் – 12
விடை:
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள

குறில் (குற்றெழுத்துகள்)
விடை:
அ, இ, உ, எ, ஒ

நெடில் (நெட்டெழுத்துகள்)
விடை:
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஔ

மெய்யெழுத்துகள் – 18
விடை:
க், ஞ், ச், ந், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்

வல்லினம்
விடை:
க், ச், ட், த், ப், ற்

மெல்லினம்
விடை:
ங், ஞ், ண், ந், ம், ன்

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 3 தனித் திறமை

இடையினம்
விடை:
ய், ர், ல், வ், ழ், ள்

ஆய்த எழுத்து
விடை: