Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 5 காகமும் நாகமும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 3 Chapter 5 காகமும் நாகமும் Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Tamil Solutions Term 3 Chapter 5 காகமும் நாகமும்

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

கேள்வி 1.
காகம் வாழும்.
(அ) கூட்டில்
(ஆ) வீட்டில்
(இ) புற்றில்
(ஈ) மண்ணில்
விடை:
(அ) கூட்டில்

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 5 காகமும் நாகமும்

கேள்வி 2.
நண்பர்கள் இச்சொல்லின் எதிர்ச்சொல்.
(அ) அன்பானவர்கள்
(ஆ) உறவினர்கள்
(இ) பகைவர்கள்
(ஈ) நெருங்கியவர்கள்
விடை:
(இ) பகைவர்கள்

கேள்வி 3.
முத்துமாலை இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
(அ) முத்து + மாலை
(ஆ) முத்தும் + மாலை
(இ) முத்தும் + ஆலை
(ஈ) முத்து + மலை
விடை:
(அ) முத்து + மாலை

கேள்வி 4.
மரம் + பொந்து இதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது.
(அ) மரம்பொந்து
(ஆ) மரப்பொந்து
(இ) மரப்பந்து
(ஈ) மரபொந்து
விடை:
(ஆ) மரப்பொந்து

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 5 காகமும் நாகமும்

பக்கம் 33

வினாக்களுக்கு விடையளிக்க.

கேள்வி 1.
காகத்தின் முட்டைகளைப் பாம்பு என்ன செய்தது?
விடை:
காகத்தின் முட்டைகளைப் பாம்பு உடைத்து விட்டது.

கேள்வி 2.
பாம்பை அழிப்பதற்காகக் காகம் யாரிடம் ஆலோசனை கேட்டது?
விடை:
பாம்பை அழிப்பதற்காகக் காகம் நரியிடம் ஆலோசனை கேட்டது.

கேள்வி 3.
“காகமும் நாகமும்” கதை உணர்த்தும் நீதி என்ன?
விடை:
நாம் பிறருக்குத் தீங்கு செய்யாமல் வாழ வேண்டும்.

புதிருக்குப் பொருத்தமான படத்தைப் பொருத்துக.

கேள்வி 1.
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 5 காகமும் நாகமும் 1
நான் ஒரு வீட்டு விலங்கு;
இலை, தழைகளை உண்பேன். நான் யார்?
விடை:
ஆடு

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 5 காகமும் நாகமும்

கேள்வி 2.
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 5 காகமும் நாகமும் 2
மரத்திற்கு மரம் தாவுவேன்;
வாழைப்பழம் விரும்பி உண்பேன். நான் யார்?
விடை:
குரங்கு

கேள்வி 3.
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 5 காகமும் நாகமும் 3
கரும்பே எனக்கு உணவாகும்
கருமை எனது நிறமாகும் – நான் யார்?
விடை:
யானை

முறைமாறியுள்ள சொற்களை முறைப்படுத்தித் தொடர் உருவாக்குக.

கேள்வி 1.
ஒன்று கொக்கு இருந்தது குளக்கரையில்
________________________________
விடை:
குளக்கரையில் கொக்கு ஒன்று இருந்தது.

கேள்வி 2.
எண்ணியது சாப்பிட மீன்களைச்
________________________________
விடை:
மீன்களைச் சாப்பிட எண்ணியது.

கேள்வி 3.
அனைத்தும் சென்றன விளையாடிச்
________________________________
விடை:
அனைத்தும் விளையாடிச் சென்றன.

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 5 காகமும் நாகமும்

பக்கம் 34

எந்த உயிரினத்திற்கு என்ன பண்பு?

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 5 காகமும் நாகமும் 4
விடை:
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 5 காகமும் நாகமும் 5

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 5 காகமும் நாகமும்

மொழி விளையாட்டு

ஒவ்வோர் எழுத்தாகச் சேர்ப்போமா?

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 5 காகமும் நாகமும் 6
விடை:
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 5 காகமும் நாகமும் 7
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 5 காகமும் நாகமும் 8

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 5 காகமும் நாகமும்

பெயர் எது? செயல் எது?

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 5 காகமும் நாகமும் 9
விடை:
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 5 காகமும் நாகமும் 10

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 4 மழைநீர்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 3 Chapter 4 வீம்பால் வந்த விளைவு Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Tamil Solutions Term 3 Chapter 4 மழைநீர்

பக்கம் 25:

வாங்க பேசலாம்:

மழை உனக்கு எவ்வளவு பிடிக்கும் என்று உம் சொந்த நடையில் பேசுக.

மழை! மழை! மழை ! இந்த மழைக்குத்தான் ஏது விலை. மண்ணகம் குளிர மழை சோவெனப் பெய்யும் போது மனம் ஆனந்தக் கூத்தாடுகிறது.

கடகடவென இடியோசை முழங்க வானம் பொழிகிறது. மழை நீரில் நனைந்த மரங்கள், செடி கொடிகள் ஆனந்தக் கூத்தாடுகின்றன. அவை நீரில் குளித்து மாசுகள் நீங்கிப் பளிச்சென்று காணப்படுகின்றன. மழை நீர் கழுவிய இலைகள் – பார்க்கப் பார்க்கப் பரவசம் ஊட்டுகின்றன.

மழை பெய்யும் போது தெருக்களில் மக்கள் இங்கும் அங்கும் ஓடுகின்றனர். கண்ணுக் கெட்டிய தூரம் வரை கருப்புக் குடைகள் தலை தூக்குகின்றன. கூரைகளும் தெருக்களும் சுத்தம் செய்யப்பட்டு பளிச்சென மிளிர்கின்றன.

மழை பெய்யும் போது சிறுவர்கள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவில்லை. நாங்கள் மழையில் துள்ளிக் குதித்து ஓடுகிறோம். அம்மா அழைப்பது என் காதில் விழவில்லை. சொட்டச் சொட்ட நனைந்து ஓடி வருகிறோம்.

கூரையில் விழும் நீரைக் கைகளால் ஏந்திப் பிடிக்கிறோம். வீட்டின் முன்னால் காய்ந்து கிடந்த கழிவு நீர்க் கால்வாய் மழை நீரால் நிறைகிறது. அங்கே ஓடும் நீர் அத்தனை பொருட்களையும் இழுத்துக் கொண்டு ஓடுகிறது.

ஓடும் நீரில் சிக்கிக் கொண்ட சின்னஞ் சிறிய பூச்சிகளை நான் குச்சியால் நகர்த்திக் காப்பாற்றுகிறேன். காகித படகுகளை ஓடும் நீரில் மிதக்க விடுகிறேன். அதன் மேல் ஒரு கட்டெறும்பு பயணிக்கிறது. படகு ஓடும் அழகைப் பார்த்து மனம் பரவசமடைகிறது.

மழை! மழை! மழை !மனதிற்கு மகிழ்ச்சி தரும் வானத்தின் கொடை. இடி, மின்னல், தண்ணீர், வெள்ளம் – தெருவெல்லாம் தண்ணீ ர் மயம். எங்கள் மனமெல்லாம் மகிழ்ச்சி மயம்.

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 4 மழைநீர்

ஒரே ஓசையில் முடியும் சொற்களைப் பாடலிலிருந்து எழுதுக.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 4 மழைநீர் 1

விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 4 மழைநீர் 2

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 4 மழைநீர்

முதலெழுத்து ஒன்றி வரும் சொற்களை எழுதுக.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 4 மழைநீர் 3

விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 4 மழைநீர் 4

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 4 மழைநீர்

இரண்டாவது எழுத்து ஒன்றி வரும் சொற்களை எழுதுக.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 4 மழைநீர் 5

விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 4 மழைநீர் 10

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 4 மழைநீர்

அகரமுதலியைப் பார்த்துப் பொருள் எழுதுக.

கேள்வி 1.
பொழியும் – ___________
விடை :
பெய்யும்

கேள்வி 2.
செம்மை – ___________
விடை :
சிறப்பு

கேள்வி 3.
ஓங்குதல் – ___________
விடை :
உயர்தல்

கேள்வி 4.
இல்லம் – ___________
விடை :
வீடு

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 4 மழைநீர்

பக்கம் 26:

படிப்போம். சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

கேள்வி 1.
தேக்குதல்- என்ற சொல்லின் எதிர்ச்சொல் _____________
(அ) நீக்குதல்
(ஆ) தெளிதல்
(இ) சேமித்தல்
(ஈ) பாதுகாத்தல்
விடை :
(அ) நீக்குதல்

கேள்வி 2.
வானின் அமுதம் – இச்சொல் குறிப்பது __________
(அ) அமிழ்தம்
(ஆ) அமிர்தம்
(இ) சோறு
(ஈ) மழைநீர்
விடை :
(ஈ) மழைநீர்

கேள்வி 3.
மழையாகுமே – இச்சொல்லைப் பிரிக்கக் கிடைப்பது 1
(அ) மழை + யாகுமே
(ஆ) மழையாய் + யாகுமே
(இ) மழை + ஆகுமே
(ஈ) மழையாய் + ஆகுமே
விடை :
(இ) மழை + ஆகுமே

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 4 மழைநீர்

கேள்வி 4.
நினைத்தல்- இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல்.
(அ) கூறுதல்
(ஆ) எண்ணுதல்
(இ) மறத்த ல்
(ஈ) நனைத்தல்
விடை :
(இ) மறத்த ல்

கேள்வி 1:
“பொன்னும் பொருளும்” இது போன்று “உம்” சேர்ந்துவரும் சொற்கைளைப் பாடலிலிருந்து எடுத்து எழுதுக.

விடை :

பொழியும் நீரும்
உழவும் தொழிலும்
நாடும் வீடும்
வளமும் நலமும்

(இணைந்து செய்வோம்)

பொருத்துவோமா?

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 4 மழைநீர் 6

விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 4 மழைநீர் 7

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 4 மழைநீர்

இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் படித்துப் பார்ப்போம். விடுபட்ட இடத்தை நிரப்பி மகிழ்வோம்.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 4 மழைநீர் 8

விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 4 மழைநீர் 9

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Tamil Solutions Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு

பக்கம் 17 :

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

கேள்வி 1.
வணிகன் எதில் சென்று வணிகம் செய்தான்?
விடை :
வணிகன் குதிரையில் சென்று வணிகம் செய்தான்.

கேள்வி 2.
வணிகன் வீரனிடம் என்ன கூறினான்?
விடை :
தனது குதிரை முரட்டுத்தனமானது. எனவே வீரன் தன் குதிரையைத் தள்ளிக் கட்டவேண்டும் என வணிகன் கூறினான்.

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு

கேள்வி 3.
வணிகனின் குதிரை, வீரனின் குதிரையை என்ன செய்தது?
விடை :
வணிகனின் குதிரை வீரனின் குதிரையை எட்டி உதைத்துத் தள்ளி விட்டது. இதனால் வீரனின் குதிரைக்கு கால் உடைந்து விட்டது.

கேள்வி 4.
“வீம்பால் வந்த விளைவு” இகக்தையிலிருந்து நீ உணர்ந்து கொண்ட கருத்து யாது?
விடை :
வீம்பு செய்தால் துன்பம் உண்டாகும்.

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு

புதிருக்குள் பொருத்தமான படத்தைப் பொருத்துக.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு 1

கேள்வி 1.
எதிரிகளை வீழ்த்துவான்; நாட்டைக் காப்பான். – அவன் யார்?
விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு 4

போர்வீரன்

கேள்வி 2.
பந்தயத்தில் வேகமாய் ஓடிடுவான்; பரிசுகள் பல வென்றிடுவான் – அவன் யார்?
விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு 5

குதிரை

கேள்வி 3.
நான் இல்லையென்றால், நீங்கள் யாரையும் பார்க்க முடியாது நான் யார்?
விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு 3

கண்

கேள்வி 4.
பெரிய தேரைத் தாங்கும், ஒரு சிறிய பையன்
விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு 2

அச்சாணி

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு

பக்கம் 18:

மொடு விளையாட்டு:

கட்டங்களில் உள்ள சொற்களைக் கண்டுபிடித்து, வட்டமிட்டுப் பழங்களுக்குள் எழுதுக.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு 6

விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு 7

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு

விடுபட்ட சொற்களைப் படத்திலுள்ள எழுத்துகளைக் கொண்டு நிரப்புக.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு 15

கேள்வி 1.
வணிகன் ___________ அயர்ந்துவிட்டான்.
விடை :
கண்

கேள்வி 2.
___________ குணம் படைத்த உனக்கு நஷ்ட ஈடு தரத் தேவையில்லை.
விடை :
வீம்பு

கேள்வி 3.
வணிகனின் குதிரை, வீரனின் குதிரையை ___________ உதைத்துத் தள்ளிவிட்டது.
விடை :
எட்டி

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு

கேள்வி 4.
வணிகன், வாணிகம் செய்துவிட்டு எடுக்க நினைத்தான்.
விடை :
ஓய்வு

கேள்வி 5.
வீரனுடைய குதிரையின் ___________ உடைந்துவிட்டது.
விடை :
கால்

பக்கம் 19:

கட்டத்தில் உள்ள மூலிகைச் செடிகளின் பெயர்களை வட்டமிட்டு எடுத்து எழுதுக.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு 8

விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு 9

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு

எதிலிருந்து எதைப் பெறுவோம் என்பதை விடுபட்ட இடத்தில் நிரப்புக.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு 10

விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு 11

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு

பக்கம் 22:

(உயர்திணையும் அஃறிணையும்)

எது உயர்திணை? எது அஃறிணை

பிரித்து அறிவோமா?

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு 12

பக்கம் 23:

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு 13

விடை :
மனிதன்
கண்ணன்
செல்வி
அம்மா
கோபி

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு 14

விடை :
ஆடு
மாடு
கல்
மண்
மரம்
மயில்
நீர்
நீலம்
பூனை
யானை
கழுதை
குதிரை
புலி
எலி

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 2 தாக்கணாங்குருவியம் ஒட்டகச்சிவிங்கியும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 3 Chapter 2 தாக்கணாங்குருவியம் ஒட்டகச்சிவிங்கியும் Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Tamil Solutions Term 3 Chapter 2 தாக்கணாங்குருவியம் ஒட்டகச்சிவிங்கியும்

பக்கம் 7 :

பாடலின் கருத்து :

காட்டில் உள்ள ஒரு பெரிய மரத்தில் தூக்கணாங் குருவி ஒன்று கூடுகட்டியிருந்தது. அது தன் குஞ்சுகளுடன் அங்கே வசித்து வந்தது. ஒரு நாள் அங்கே வந்த ஒட்டகச்சிவிங்கி குஞ்சுகளின் சத்தம் கேட்டுக் கோபம் அடைந்தது. அது மரக்கிளையைக் கோபத்துடன் உலுக்கியது. தூக்கணாங்குருவியின் குஞ்சுகள் மிகவும் பயந்து நடுங்கின. அங்கே வந்த தேனீ ஒன்று அதற்கு அறிவுரை கூறியது.

மரமானது அனைவருக்கும் பொதுவானது. பறவைகள் அங்கு கூடுகட்டுகின்றன. தேனீக்கள் பூக்களில் தேன் சேகரிக்கின்றன. மரம் விலங்குகளுக்கு நிழல் தருகிறது. எனவே அனைவருடனும் நட்புடன் இருக்க வேண்டுமென்று தேனீ கூறியது. ஆனால் அதை ஒட்டகச்சிவிங்கி கேட்கவில்லை. எனவே தேனீ அருகில் உள்ள – குளத்தை அடைந்தது. அங்குள்ள தவளையிடம் நடந்ததைக் கூறி உதவி கேட்டது. தவளையும் உதவி செய்வதாகக் கூறியது.

மறுநாள் ஒட்டகச்சிவிங்கி மீண்டும் அந்த மரத்தின் அருகே வந்தது. அங்கிருந்த தேனீக்களின் ஓசையைக் கேட்டு அது கோபம் கொண்டது. தேன்கூட்டைக் கலைக்க முயன்று தன் தலையை ஆட்டியது. உடனே தேனீக்கள் அனைத்தும் ஓடிவந்து ஒட்டகச் – சிவிங்கியைக் கடிக்க ஆரம்பித்தன. வலி பொறுக்க முடியாமல் ஒட்டகச்சிவிங்கி குளத்தில் இறங்கியது.

ஆனால் தேனீக்கள் விடாமல் கொட்டிக் கொண்டிருந்தன. தவளைகள் அதன் உடல் மீது) ஏறின. ஒட்டகச்சிவிங்கி தன் தவற்றை உணர்ந்து தன்னை ) மன்னித்துக் கொள்ளும்படி வேண்டியது. இனிமேல் தான் யாருக்கும் துன்பம் தரமாட்டேன் என உறுதி அளித்தது. அதன்பின் அது அனைவரோடும் இணைந்து மகிழ்ச்சியாக வாழ்ந்தது.

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 2 தாக்கணாங்குருவியம் ஒட்டகச்சிவிங்கியும்

பக்கம் 10:

படிப்போம். சிந்திப்போம்!

எழுதுவோம் சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

கேள்வி 1.
மரக்கிளையை உலுக்கியது
(அ) தேனீ
(ஆ) ஒட்டகச்சிவிங்கி
(இ) தவளை
(ஈ) சிட்டுக்குருவி
விடை :
(ஆ) ஒட்டகச்சிவிங்கி

கேள்வி 2.
மரத்தூள் என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
(அ) மரம் + தூள்
(ஆ) மர + தூள்
(இ) மரத்து + தூள்
(ஈ) மரத் + தூள்
விடை :
(அ) மரம் + தூள்

கேள்வி 3.
திட்டம் + படி – இச்சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைப்பது
(அ) திட்டபடி
(ஆ) திட்டப்படி
(இ) திட்டம்படி
(ஈ) திட்டுபடி
விடை :
(ஆ) திட்டப்படி

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 2 தாக்கணாங்குருவியம் ஒட்டகச்சிவிங்கியும்

கேள்வி 4.
மிதிபட்டு – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
(அ) மிதி + பட்டு
(ஆ) மிதிப் + பட்டு
(இ) மீதி + பட்டு
(ஈ) மீதிப் + பட்டு
விடை :
(அ) மிதி + பட்டு

கேள்வி 5.
இணைந்து என்ற சொல்லின் எதிர்ச்சொல்
(அ) மகிழ்ந்து
(ஆ) பிரிந்து
(இ) சேர்ந்து
(ஈ) சிறந்து
விடை :
(ஆ) பிரிந்து

வினாக்களுக்கு விடையளிக்க:

கேள்வி 1.
தூக்கணாங்குருவிக் குஞ்சுகள் ஏன் கத்தின?
விடை :
ஒட்டகச்சிவிங்கி மரக்கிளையைப் பிடித்து உலுக்கியது எனவே தூக்கணாங்குருவிக் குஞ்சுகள் பயந்து போய்க் கத்தின.

கேள்வி 2.
தூக்கணாங்குருவிக்கு உதவி செய்தவர்கள் யார் யார்?
விடை :
தேனீக்களும் தவளைகளும் தூக்கணாங்குருவிக்கு உதவி செய்தவர்கள் ஆவர்.

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 2 தாக்கணாங்குருவியம் ஒட்டகச்சிவிங்கியும்

கேள்வி 3.
தேனீ எதன் காதருகே சென்று கடித்தது?
விடை :
தேனீ, ஒட்டகச்சிவிங்கியின் காதருகே சென்று கடித்தது.

கேள்வி 4.
இக்கதையின் மூலம் நீ அறியும் நீதிக்கருத்து யாது?
விடை :
நல்லதே நினைப்போம்! நன்மை பெறுவோம்.

அகர முதலியைப் பார்த்து பொருள் அறிக.

கேள்வி 1.
புத்திசாலி –
விடை :
அறிவாளி

கேள்வி 2.
அடாத செயல் –
விடை :
தகாத செயல்

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 2 தாக்கணாங்குருவியம் ஒட்டகச்சிவிங்கியும்

குருவிக்கேற்ற கூட்டைத் தேர்ந்தெடுப்போமா?

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 2 தாக்கணாங்குருவியம் ஒட்டகச்சிவிங்கியும் 1

விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 2 தாக்கணாங்குருவியம் ஒட்டகச்சிவிங்கியும் 2

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 2 தாக்கணாங்குருவியம் ஒட்டகச்சிவிங்கியும்

சரியான சொல்லை நிரப்பிப் படித்துக் காட்டுக.

கேள்வி 1.
தூக்கணாங்குருவிக் குஞ்சுகள் ____________ என ஒலியெழுப்பி மகிழ்ச்சியாக இருந்தன.
(கீச்… கீச்… / கூக்கு… கூக்கு )
விடை :
கீச்… கீச்….

கேள்வி 2.
மரத்தியின் அடியில் ______________ ஒதுங்கியது. (ஒட்டகம் / ஒட்டகச்சிவிங்கி)
விடை :
ஒட்டகச்சிவிங்கி

கேள்வி 3.
தூக்கணாங்குருவிக்கு முதலில் ___________ வந்தது. (மரங்கொத்தி /மீன்கொத்தி)
விடை :
தேனீ

கேள்வி 4.
ஒட்டகச்சிவிங்கி அருகில் இருந்த _____________ தொப்பென்று விழுந்தது. (ஆற்றில் / குளத்தில்)
விடை :
குளத்தில்

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 2 தாக்கணாங்குருவியம் ஒட்டகச்சிவிங்கியும்

பக்கம் 12:

வினைமரபினை அறிந்துகொள்வோமா? பொருத்தமானதை உரிய கோட்டில் எழுதுக.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 2 தாக்கணாங்குருவியம் ஒட்டகச்சிவிங்கியும் 3

விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 2 தாக்கணாங்குருவியம் ஒட்டகச்சிவிங்கியும் 4

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 2 தாக்கணாங்குருவியம் ஒட்டகச்சிவிங்கியும் 5

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 2 தாக்கணாங்குருவியம் ஒட்டகச்சிவிங்கியும்

பக்கம் 13:

சொல் விளையாட்டு:

ஒன்றை மாற்றினால் மற்றொன்று கிடைக்குமே!

கேள்வி 1.
‘வெயில்’ – இச்சொல்லில் ‘வெ’ வை மாற்றி ம’ வை நிரப்பு.
ஆடும் பறவை வரும் அழகாய் இருக்கும். – ___________
விடை :
மயில்

கேள்வி 2.
‘மரம்’ இச்சொல்லில் ‘ம’ வை மாற்றி அவை நிரப்பு.
அறுக்க உதவும் கருவியைப் பெறுவாய் ___________
விடை :
அரம்

கேள்வி 3.
கூச்சம்’ இச்சொல்லில் கூ’ வை மாற்றி ம’ வை நிரப்பு.
உன் அடையாளங்களில் ஒன்றைப் பெறுவாய் _________
விடை :
மச்சம்

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 2 தாக்கணாங்குருவியம் ஒட்டகச்சிவிங்கியும்

கேள்வி 4.
‘குருவி’ இச்சொல்லில் ‘கு’ வை மாற்றி ‘அ’ வை நிரப்பு.
குளித்து மகிழ்ந்து குளிர்ச்சி அடைவாய் ____________
விடை :
அருவி

கேள்வி 5.
‘பணம்’ இச்சொல்லில் ப வை மாற்றி ‘ம’ வை நிரப்பு.
மூக்கின் வழியே நுகர்ந்து மகிழ்வாய் ___________
விடை :
மணம்

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 1 உள்ளங்கையில் ஓர் உலகம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 3 Chapter 1 உள்ளங்கையில் ஓர் உலகம் Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Tamil Solutions Term 3 Chapter 1 உள்ளங்கையில் ஓர் உலகம்

பக்கம் 1:

பாடலின் கருத்து :

கணினி என்பது நமது உள்ளங்கையில் உலகைக் காட்டும் ஒரு அற்புதமான படைப்பாகும். நாம் கேட்கும் தகவல்களைக் கணினி ஒரு நொடியில் நமக்குத் தருகிறது. மட்டிலா மகிழ்ச்சியை மனதிற்குள் கொண்டு வருகிறது.

கணினியின் இணையம் மக்கள் அனைவரையும் இணைக்கக் கூடிய ஓர் அற்புத அமைப்பாகும். விரைவாகக் கடிதம் அனுப்ப, குறுஞ் செய்திகளை அனுப்ப இது நமக்கு உதவுகிறது.

கணினி தகவல் களஞ்சியம் என அழைக்கப்படுகிறது. எந்த விதமான தகவல் வேண்டுமென்றாலும் நாம் இதன் வழியே எளிதில் பெற முடியும். உலகத்தைச் சுருக்கி, உள்ளங்கையில் கொண்டு வரும் கணினி ஓர் உன்னதமான படைப்பன்றோ?

எவ்வளவு நேரம் வேலை செய்தாலும் சரி. கணினிக்குக் களைப்போ சோர்வோ ஏற்படுவதில்லை. எந்தச் செய்தியைத் தேடினாலும் அது எளிதாய் நமக்கு எடுத்து வழங்கும்.

கணினியை உள்ளங்கையில் ஓர் உலகம்’ என்றும் உள்ளதைக் காட்டும் கண்ணாடி’ என்றும் மக்கள் போற்றுவர். இது அறிவியல் படைப்பின் ஓர் அற்புதம் அன்றோ ?

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 1 உள்ளங்கையில் ஓர் உலகம்

பக்கம் 2:

படிப்போம்! சிந்திப்போம்!

எழுதுவோம்! சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

கேள்வி 1.
ஏற்றம் என்ற சொல்லின் பொருள் _____________
(அ) சோர்வு
(ஆ) தாழ்வு
(இ) உயர்வு
(ஈ) இறக்கம்
விடை:
இ) உயர்வு

கேள்வி 2.
என்று + இல்லை – இச்சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _______________
(அ) என்றில்லை
(ஆ) என்றும் இல்லை
(இ) என்று இல்லை
(ஈ) என்றல்லை
விடை:
(அ) என்றில்லை

கேள்வி 3.
முன்னே என்ற சொல்லின் எதிர்ச்சொல் _______________
(அ) எதிரே
(ஆ) பின்னே
(இ) உயரே
(ஈ) கீழே
விடை:
(ஆ) பின்னே

கேள்வி 4.
கணினி ____________ வழியே அனைவரையும் இணைக்கிறது.
(அ) தகவல் களஞ்சியம்
(ஆ) செய்தி
(இ) கடிதம்
(ஈ) இணையம்
விடை:
(ஈ) இணையம்

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 1 உள்ளங்கையில் ஓர் உலகம்

வினாக்களுக்கு விடையளிக்க:

கேள்வி 1.
தகவல்களை எதன் வழியே எளிமையாகப் பெறமுடியும்?
விடை:
இணையத்தோடு இணைந்த கணினியின் வழியே தகவல்களை எளிதாகப் பெற முடியும்.

கேள்வி 2.
கணினியின் பயன்கள் குறித்து இப்பாடலின் வழியே நீ அறிந்து கொண்டவற்றைக் கூறுக. (பார்க்க – பாடலின் கருத்து)
ஒரே ஓசையில் முடியும் சொற்களை எடுத்து எழுதுவோமா?

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 1 உள்ளங்கையில் ஓர் உலகம் 1

விடை:

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 1 உள்ளங்கையில் ஓர் உலகம் 2

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 1 உள்ளங்கையில் ஓர் உலகம்

கேள்வி 3.
விசைப்பலகையிலுள்ள எழுத்துகளைக் கொண்டு சொற்களைக் கண்டறிவோமா?

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 1 உள்ளங்கையில் ஓர் உலகம் 3

விடை:

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 1 உள்ளங்கையில் ஓர் உலகம் 4

சொல் விளையாட்டு:

அலைபேசியோடு தொடர்பில்லாத எழுத்துகளை நீக்கிச் சொற்களை உருவாக்குக.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 1 உள்ளங்கையில் ஓர் உலகம் 5

விடை:

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 1 உள்ளங்கையில் ஓர் உலகம் 6

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 1 உள்ளங்கையில் ஓர் உலகம்

பக்கம் 5:

பின்வரும் செயலிகளுக்குப் பொருத்தமான படத்தினைப் பொருத்துக.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 1 உள்ளங்கையில் ஓர் உலகம் 7

விடை:

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 1 உள்ளங்கையில் ஓர் உலகம் 8

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 1 உள்ளங்கையில் ஓர் உலகம்

பக்கம் 6:

சிந்திக்கலாமா?

கேள்வி 1.
இன்று வாணியின் பிறந்த நாள். வாணியின் மாமா வெளியூரில் வசிக்கிறார். பிறந்தநாளுக்கு அவர் வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவளுடைய மாமா எப்படி வாழ்த்துகள் தெரிவிப்பார்?
சிந்திக்கலாமா?
மின்னஞ்சல் மூலம் அவர் வாணிக்கு வாழ்த்து தெரிவிப்பார்.

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 2 Chapter 8 நட்பே உயர்வு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 2 Chapter 8 நட்பே உயர்வு Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Tamil Solutions Term 2 Chapter 8 நட்பே உயர்வு

பக்கம் 50:

வாங்க பேசலாம் :

அன்பை மறவா முயல் கதையை உமது சொந்தநடையில் கூறுக.

பாடச்சுருக்கம் :
ஒரு காட்டில் முயலும், மானும் நண்பர்களாக வாழ்ந்து வந்தன. மானை எப்படியாவது வேட்டையாடிட வேண்டும் என ஒரு நரி நினைத்தது. மான் தனியாக இருக்கும் போது நரி அதனிடம் சென்று பேசியது. முயலிடம் நட்புக் கொள்ளக் கூடாதென்றும் முயலானது அந்த மானை அங்கே தூரத்தில் உள்ள குகையில் வாழும் சிங்கத்திற்கு இரையாக்கிவிடும் என்றும் கூறியது. மானும் நரியின் பேச்சைக் கேட்டு, நடுக்காட்டிற்குள் சென்றுவிட்டது.

தன் நண்பன் மானைத் தேடி முயல் அலைந்தது. நரியின் சூழ்ச்சி அதற்குப் புரிந்துவிட்டது. தன் நண்பன் மானை விட்டு விடும்படி நரியிடம் கேட்டுக் கொண்டது. அதற்கு நரி மூன்று புதிர்களைக் கூறி, அவற்றிற்கு சரியான விடை சொன்னால் மானை விட்டுவிடுவதாகக் கூறி அந்தப் புதிர்களைக் கூறியது.

  1. கீழேவரும், ஆனால் மேலே போகாது. அது என்ன?
  2. கைகள் இருக்கும் ஆனால் கைதட்ட முடியாது. அது என்ன?
  3. தொடக்கத்தில் உயரம், எரிந்து முடிந்தவுடன் குட்டை. அது என்ன ?

இதற்கு முயல்

  1. மழை
  2. கடிகாரம்
  3. மெழுகுவர்த்தி எனச் சரியான பதில்களைக் கூறியது. நரி வேறு வழியின்றி மானை விடுவித்தது. மானும், முயலும் மகிழ்ச்சியுடன் காட்டில் தொடர்ந்து வசித்தன.

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 8 நட்பே உயர்வு

பக்கம் 50:

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

கேள்வி 1.
‘இரை’ என்ற சொல்லின் பொருள்
(அ) உணவு
(ஆ) இருப்பிடம்
(இ) மலை
(ஈ) இறைவன்
விடை:
(அ) உணவு

கேள்வி 2.
‘மகிழ்ச்சியுடன்’ – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
(அ) மகிழ்ச்சி + யுடன்
(ஆ) மகிழ்ச்சி + உடன்
(இ) மகிழ் + உடன்
(ஈ) மகிழ்ச் + சியுடன்
விடை:
(ஆ) மகிழ்ச்சி + உடன்

கேள்வி 3.
சொல்லி + கொண்டு – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
(அ) சொல்லிக்கொண்டு
(ஆ) சொல்கொண்டு
(இ)சொல்லக்கொண்டு
(ஈ) சொல்லிகொண்டு
விடை:
(அ) சொல்லிக் கொண்டு

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 8 நட்பே உயர்வு

கேள்வி 4.
‘முதுமை’ – என்ற சொல்லின் எதிர்ச்சொல்
(அ) தீமை
(ஆ) சிறுமை
(இ) பெருமை
(ஈ) இளமை
விடை:
(ஈ) இளமை

கேள்வி 5.
‘சூழ்ச்சி’ – என்ற சொல்லுக்குக் கதையின்படி தொடர்புடைய விலங்கு
(அ) மான்
(ஆ) முயல்
(இ) நரி
(ஈ) சிங்கம்
விடை:
(இ) நரி

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 8 நட்பே உயர்வு

வினாக்களுக்கு விடையளி:

கேள்வி 1.
முயல் எந்த விலங்குடன் நண்பனாகப் பழகியது?
விடை:
முயல், மான் ஒன்றுடன் நண்பனர்கப் பழகியது.

கேள்வி 2.
மானை விட்டுவிடுவதற்காக நரி என்ன செய்தது?
விடை:
மானை விட்டுவிட நரி மூன்று புதிர்களைக் கூறி, அவற்றிற்கான விடையைக் கேட்டது.

கேள்வி 3.
மான் எதனால் மாட்டிக்கொண்டது?
விடை:
நரியின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ளத்தால் மான் மாட்டிக் கொண்டது.

கேள்வி 4.
மற்ற விலங்குகள் நரியிடம் நட்பு கொள்வதை ஏன் தவிர்த்த ன?
விடை:
நரி சூழ்ச்சி மிக்கது. எனவே மற்ற விலங்குகள் நரியிடம் நட்பு கொள்வதைத் தவிர்த்தன.

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 8 நட்பே உயர்வு

புதிருக்குப் பொருத்தமான படத்தைப் பொருத்துக.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 8 நட்பே உயர்வு 6

கேள்வி 1.

உணவை எடுத்திடுவாள்
உண்ணாமல் வைத்திடுவாள்
உடல் மெலிந்த பெண் – அவள் யார்?
விடை:

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 8 நட்பே உயர்வு 4

கேள்வி 2.
வெள்ளையாம் வெள்ளைக்குடம்
விழுந்தால் சல்லிக்குடம் – அது என்ன?
விடை:

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 8 நட்பே உயர்வு 5

கேள்வி 3.
கொடிகொடியாம் பூங்கொடியாம்
கிளிதின்னும் பழம் இதுவாம் – அது என்ன?
விடை:

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 8 நட்பே உயர்வு 2

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 8 நட்பே உயர்வு

கேள்வி 4.
தட்டு தங்கத் தட்டு
தகதகக்கும் வெள்ளித்தட்டு
தலைக்குமேல் உலாவரும் – அது என்ன?
விடை:

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 8 நட்பே உயர்வு 1

கேள்வி 5.
ஆயிரம் அறை கொண்ட
மிகப்பெரிய மிட்டாய் கடை – அது என்ன?
விடை:

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 8 நட்பே உயர்வு 3

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 2 Chapter 7 நாயும், ஓநாயும் Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Tamil Solutions Term 2 Chapter 7 நாயும், ஓநாயும்

பக்கம் 41:

வாங்க பேசலாம்:

ஓநாயும், நாயும் கதையை உம் சொந்த நடையில் கூறுக.

பாடச்சுருக்கம் :

காட்டில் ஒரு ஓநாய் பசியால் வாடி அலைந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு ஒரு நாய் வந்தது. அது கொழுகொழு என்று இருந்தது. அந்த நாயைப் பார்த்த ஓநாய் அதனுடன் பேச ஆரம்பித்தது. ஓநாயைக் காட்டைவிட்டு வெளியே வரும்படி நாய் அழைத்தது. தன்னைப் போல் இருந்தால் ஓநாய்க்கும் நல்ல உணவு கிடைக்கும் என்றது. வீட்டில் கடினமான வேலை எதுவும் கிடையாது.

புதியவர்களைக் கண்டால் விரட்டி அடிக்க வேண்டும். வீட்டுக்காரர்களைப் பார்த்தால் வாலை ஆட்ட வேண்டும். இவ்வாறு செய்தால் வீட்டில் உள்ளவர்கள் அன்பு காட்டுவார்கள். நல்ல உணவு கொடுப்பார்கள். இதனைக் கேட்ட ஓநாய் அந்த நாயுடன் வரச் சம்மதித்தது. திடீரென நாயின் கழுத்தில் உள்ள கருப்புப் பட்டையை

ஓநாய் பார்த்தது. அந்தக் கருப்புப் பட்டை எப்படி வந்தது என ஓநாய் கேட்டது. அது தன்னைச் சங்கிலியால் கட்டிப் போட உதவும் பட்டை என நாய் கூறியது.

உடனே ஓநாய் சுதாரித்துக் கொண்டது. வீட்டில் மாட்டிக் கொண்டு நல்ல உணவுகளைச் சாப்பிடுவதை விட வாழ்க்கையில் எவ்வளவு வசதிகள் இருந்தாலும் சுதந்திரம் இல்லாவிட்டால் பயன் கிடையாது. சுதந்திரமாகக் காட்டில் அலைவதே மேல் என்று கூறிவிட்டு ஓநாய் அங்கிருந்து அகன்று சென்றது.

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும்

பக்கம் 42:

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

கேள்வி 1.
மகிழ்ச்சி – இச்சொல் உணர்த்தும் பொருள் ____________.
(அ) இன்பம்
(ஆ) துன்பம்
(இ) வருத்தம்
(ஈ) அன்பு
விடை :
(அ) இன்பம்

கேள்வி 2.
ஒன்றுமில்லை – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
(அ) ஒன்று + இல்லை
(ஆ) ஒன்றும் + இல்லை
(இ) ஒன்றுமே + இல்லை
(ஈ) ஒன்று + மில்லை
விடை :
(ஆ) ஒன்றும் + இல்லை

கேள்வி 3.
அப்படி + ஆனால் – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
(அ) அப்படியானால்
(ஆ) அப்படியனால்
(இ) அப்படியினால்
(ஈ) அப்படி ஆனால்
விடை :
(அ) அப்படியானால்

கேள்வி 4.
விருப்பு என்ற சொல்லின் எதிர்ச்சொல்
(அ) வெறுப்பு
(ஆ) கருப்பு
(இ) சிரிப்பு
(ஈ) நடிப்பு
விடை :
(அ) வெறுப்பு

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும்

வினாக்களுக்கு விடையளி:

கேள்வி 1.
பசியால் மெலிந்த ஓநாய் எங்குச் சுற்றித் திரிந்தது?
விடை :
பசியால் மெலிந்த ஓநாய் காடு முழுவதும் சுற்றித் திரிந்தது.

கேள்வி 2.
நாய், ஓநாயை எங்கு வரச் சொன்னது?
விடை :
நாய், ஓநாயைக் காட்டைவிட்டு வெளியேறி வீட்டிற்கு வரும்படி சொன்னது.

கேள்வி 3.
நாயின் கழுத்தில் என்ன இருந்தது?
விடை :
நாயின் கழுத்தில், அதைச் சங்கிலியால் கட்டிப்போட ஒரு கருப்புப் பட்டை இருந்தது.

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும்

அகர முதலியைப் பார்த்து பொருள் எழுதுக.

கேள்வி 1.
விதவிதமான – ________________
விடை :
வகைவகையான

கேள்வி 2.
சுதந்திரம் – ________________
விடை :
விடுதலை

கேள்வி 3.
வருடுதல் – ________________
விடை :
தடவுதல்

கேள்வி 4.
பிரமாதம் – ________________
விடை :
பெருஞ்சிறப்பு

கேள்வி 5.
சந்தேகம் – ________________
விடை :
ஐயம்.

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும்

சரியான தொடரை ✓ எனவும் தவறான தொடரை ✗ எனவும் குறியிடுக.

கேள்வி 1.
ஓநாய் தின்பதற்கு எதுவும் கிடைக்காமல் மெலிந்திருந்தது.
விடை :

கேள்வி 2.
நாய் புதியவர்களைக் கண்டால் விரட்டியடிக்காது.
விடை :

கேள்வி 3.
ஓநாயின் கழுத்தில் கருப்புப் பட்டை இருந்தது.
விடை :

கேள்வி 4.
ஓநாய் சுதந்திரமாக வாழ ஆசைப்படவில்லை.
விடை :

கேள்வி 5.
ஓநாயை நாய் வீட்டிற்கு அழைத்தது.
விடை :

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும்

சரியான சொல்லால் நிரப்புக.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும் 1

கேள்வி 1.
நீ எவ்வ ளவு ___________ இருக்கிறாய்?
விடை :
அழகாக

கேள்வி 2.
நாயின் கழுத்தில் ____________ இருந்தது.
விடை :
கருப்புப்பட்டை

கேள்வி 3.
வீட்டுக்காரர்கள் நாயை ___________ வருடிக் கொடுப்பார்கள்.
விடை :
அன்பாக

கேள்வி 4.
வீட்டில் மாட்டிக் கொள்வதைவிட _____________ காட்டில் அலைவதே மேல.
விடை :
சுதந்திரமாக

கேள்வி 5.
என்னைத் தயவுசெய்து அழைத்துச் செல் என்று _______________ கூறியது.
விடை :
ஓநாய்

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும்

சொற்களை இணைத்து எழுதுவோம்

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும் 2

விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும் 3

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும்

சொல் விளையாட்டு:

கேள்வி 1.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும் 4

விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும் 5

கேள்வி 2.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும் 6

விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும் 7

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும்

சொற்களை முறைப்படுத்திச் சரியான தொடரை உருவாக்குக.

எ.கா. சுதந்திரத்தை கொடுக்க என் மாட்டேன் விட்டு
விடை :
என் சுதந்திரத்தை விட்டுக்கொடுக்க மாட்டேன்.

கேள்வி 1.
கொழு, கொழு அழகையும் புகழ்ந்தது நாயின் உடம்பையும்.
விடை :
நாயின் கொழு, கொழு உடம்பையும் அழகையும் புகழ்ந்தது.

கேள்வி 2.
பார்த்தால் வீட்டுக்காரர்களைப் ஆட்ட வாலை வேண்டும்.
விடை :
‘வீட்டுக்காரர்களைப் பார்த்தால் வாலை ஆட்ட வேண்டும்.

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும்

பொருத்தமான நிறுத்தக் குறியிடுக.

எ.கா. நான் என்ன வேலை செய்ய வேண்டும்
விடை :
நான் என்ன வேலை செய்ய வேண்டும்?

கேள்வி 1.
ஆகா என்ன சுகம் தெரியுமா
விடை :
ஆகா! என்ன சுகம் தெரியுமா?

கேள்வி 2.
ஒன்றுமில்லை என்றால் கழுத்தில் எப்படி பட்டை ஏற்பட்டது
விடை :
ஒன்றுமில்லை என்றால் கழுத்தில் எப்படி பட்டை ஏற்பட்டது?

கேள்வி 3.
என்ன கட்டிப் போடுகிறார்களா
விடை :
என்ன, கட்டிப் போடுகிறார்களா?

கேள்வி 4.
நம் விருப்பம் போல போக முடியாது அது என்ன பிரமாதம்.
விடை :
நம் விருப்பம் போல போக முடியாது. அது என்ன பிரமாதம்?

கேள்வி 5.
நல்ல உணவு உனக்கும் கிடைக்கும் என்று சொன்னது
விடை :
“நல்ல உணவு உனக்கும் கிடைக்கும்” என்று சொன்னது.

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும்

சூழலுக்கேற்ற உணர்வைத் தெரிவு செய்க.
(சிரிப்பு, மகிழ்ச்சி, வருத்தம், வியப்பு, அச்சம்)

கேள்வி 1.
பாட்டி புத்தாடை வாங்கித் தரும்போது ஏற்படுவது
விடை :
மகிழ்ச்சி

கேள்வி 2.
மிகப்பெரிய யானையைப் பார்க்கும்போது
விடை :
வியப்பு

கேள்வி 3.
கோமாளி செய்யும் செயல்களைக் காணும்போது
விடை :
சிரிப்பு

கேள்வி 4.
நம்முடைய நண்பர் கீழே விழுவதைக் காணும்போது
விடை :
வருத்தம்

கேள்வி 5.
திடீரென எதிரில் பாம்பைக் காணும்போது
விடை :
அச்சம்

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும்

சிந்திக்கலாமா?

கேள்வி 1.
எந்தக் கிளி மகிழ்ச்சியாக இருக்கும்? ஏன்?

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும் 8

விடை :
மரக்கிளையில் உள்ள கிளி மகிழ்ச்சியாக இருக்கும். ஏனெனில் அது சுதந்திரமாக உள்ளது. கூண்டுக்கிளி கவலையோடு இருக்கும். ஏனெனில் அது அடிமைபோல் அடைந்து கிடக்கிறது. அதனால் சுதந்திரமாகப் பறந்து செல்ல முடியாது.

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Tamil Solutions Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி

பக்கம் 34:

படிப்போம். சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

கேள்வி 1.
ஒகேனக்கல் அருவியில் நீர் வீழ்வது _____________ உருக்கி ஊற்றுவது போல் இருந்தது.
(அ) தங்கத்தை
(ஆ) வெள்ளியை
(இ) இரும்பை
(ஈ) கற்பாறையை
விடை :
(ஆ) வெள்ளியை

கேள்வி 2.
‘ஒகேனக்கல்’ – என்ற சொல்லின் பொருள் _____________
(அ) பவளப்பாறை
(ஆ) வழுக்குப்பாறை
(இ) பனிப்பாறை
(ஈ) புகைப்பாறை
விடை :
(ஈ) புகைப்பாறை

கேள்வி 3.
‘வெண்புகை’ – என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______________
(அ) வெண் + புகை
(ஆ) வெ + புகை
(இ) வெண்மை + புகை
(ஈ) வெம்மை + புகை
விடை :
(இ) வெண்மை + புகை

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி

கேள்வி 4.
பாதை + அமைத்து — இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _______________
(அ) பாதை அமைத்து
(ஆ) பாதையமைத்து
(இ) பாதம் அமைத்து
(ஈ) பாதயமைத்து
விடை :
(ஆ) பாதையமைத்து

கேள்வி 5.
தோற்றம் – இச்சொல்லின் எதிர்ச் சொல் ________________
(அ) தொடக்கம்
(ஆ) மறைவு
(இ) முதல்
(ஈ) ஆரம்பம்
விடை :
(ஆ) மறைவு

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி

வினாக்களுக்கு விடையளி:

கேள்வி 1.
ஒகேனக்கல் பகுதியில் நாம் பார்க்க வேண்டிய இடங்களைக் கூறுக.
விடை :
ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி, மான் பூங்கா, முதலைப் பண்ணை .

கேள்வி 2.
ஒகேனக்கல் அருவியில் நீர் விழும் காட்சி, பார்ப்பதற்கு எப்படி இருந்தது?
விடை :
ஒகேனக்கல் அருவியில் நீர் விழும் காட்சி, வெள்ளியை உருக்கி ஊற்றியது போல் காணப்படும்.

கேள்வி 3.
சங்கவை பார்த்த மிகப்பழைமையான கோவிலின் பெயர் என்ன ?
விடை :
தேசநாதீஸ்வரர் கோயில்.

கேள்வி 4.
ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி எங்கே அமைந்துள்ளது?
விடை :
ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி தருமபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து 16 கி.மீ. தூரத்தில் உள்ளது.

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி

சரியான தொடரை ✓ எனவும் தவறான தொடரை ✗ எனவும் குறியிடுக:

கேள்வி 1.
ஒகேனக்கல் திருச்சி மாவட்டத்தில் உள்ளது.
விடை :

கேள்வி 2.
அருவியிலிருந்து விழும் நீர், பாறையில் பட்டு, வெண்புகை போலத் தோன்றும்.
விடை :

கேள்வி 3.
கடல் மட்டத்திலிருந்து ஒகேனக்கல் 1500 அடி உயரத்தில் உள்ளது.
விடை :

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி

அகர முதலியைப் பார்த்துப் பொருள் எழுதுக:

கேள்வி 1.
எழில் – ____________
விடை :
அழகு

கேள்வி 2.
களிப்பு – ____________
விடை :
மகிழ்ச்சி

கேள்வி 3.
நீராடலாம் – _____________
விடை :
குளிக்கலாம்

கேள்வி 4.
பரவசம் – _____________
விடை :
மகிழ்ச்சி

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி

பொருத்தமான சொல்லால் நிரப்புக:

கேள்வி 1.
கடற்கரையில் _____________ (மனல் / மணல்) வீடு, கட்டி விளையாடலாம்.
விடை :
மணல்

கேள்வி 2.
மரத்தின் பழங்கள் _____________ (குரைவாக / குறைவாக)உள்ளன.
விடை :
குறைவாக

கேள்வி 3.
வலப்பக்க சுவரின் மேல் ____________ (பல்லி / பள்ளி ) இருக்கிறது.
விடை :
பல்லி

கேள்வி 4.
ஆதிரைக்கு நல்ல _____________ (வேலை / வேளை) கிடைத்துள்ளது.
விடை :
வேலை

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி

படங்களை இணைத்துச் சொற்களைக் கண்டுபிடிப்போமா?

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி 1

விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி 2

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி

சிந்திக்கலாமா?

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி 3

படம் 1                                                               படம் 2

படங்களை உற்றுநோக்கித் தூய்மையான காற்று எங்கே கிடைக்கிறது? உன் கருத்துகளை வெளிபடுத்துக.
விடை :
1. மரங்கள் நிறைந்த இப்பகுதியில் தூய்மையான காற்று கிடைக்கிறது. மரங்கள் ஒளிச் சேர்க்கையின் போது ஆக்சிஜனை வெளிவிடுகின்றன. இதனால் நாம் சுவாசிப்பதற்கு தேவையான தூய்மையான காற்று கிடைக்கிறது.

2. தொழிற்சாலைகளும், வாகனப் போக்குவரத்தும் உள்ளபகுதிகளில் இந்தக் கரும்புகை வெளிப்படுகிறது. இது சுற்றுப்புறத்தை மாசுபடுத்துகிறது. இந்தக் காற்றை நாம் சுவாசிப்பதால் சுவாச மண்டலம் சார்ந்த உடல்நலக் கேடுகள் – ஏற்படுகின்றன.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி 4

விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி 5

இன எழுத்துகள்:

பக்கம் 39:

உங்கள் நண்பர்களின் பெயர்களிலுள்ள இன எழுத்துகளைக் கண்டுபிடியுங்கள்.

ங்கை, கங்கா, இராமலிங்கம், மஞ்சுளா, அஞ்சலி, காஞ்சனா, அஞ்சனா, பாண்டியன், தண்டபாணி, காந்தி, சாந்தி, ஜெயந்தி, கந்தன், நந்தா, நந்தினி, வந்தனா, அம்பிகா, அம்பு, இளமாறன், மணிமாறன்.

விடுபட்ட இடங்களில் சரியான இன எழுத்துகளை நிரப்பலாமா?

கேள்வி 1.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி 6

விடை :

செம்பருத்தி

கேள்வி 2.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி 7

விடை :
குன்று

கேள்வி 3.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி 8

விடை :
சுண்டல்

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி

கேள்வி 4.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி 9

விடை :
தொங்குபாலம்

கேள்வி 5.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி 10

விடை :
இஞ்சி

கேள்வி 6.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி 11

விடை :
ஆந்தை

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி

செயல் திட்டம்:

உங்கள் வீட்டில் நீங்கள் காணும் பொருள்களுள் இன எழுத்துகள் இடம்பெற்ற சொற்கள் 20 எழுதி வருக.
விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி 12

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் … டும் … டும் … டும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் … டும் … டும் … டும் Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Tamil Solutions Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் … டும் … டும் … டும்

பக்கம் 30:

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

கேள்வி 1.
விறகெல்லாம் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________
(அ) விறகு + எல்லாம்
(ஆ) விறகு + கெல்லாம்
(இ) விற + கெல்லாம்
(ஈ) விறகு + எலாம்
விடை :
(அ) விறகு + எல்லாம்

கேள்வி 2.
‘படம் + கதை’ – இச்சொற்களைச் சேர்த்து எழுதிக் கிடைப்பது ____________
(அ) படம்கதை
(ஆ) படக்கதை
(இ) படகதை
(ஈ) படகாதை
விடை :
(ஆ) படக்கதை

கேள்வி 3.
Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் ... டும் ... டும் ... டும் 1 இப்படத்திற்கு உரிய சொல்லைக் கண்டறிக ______________
(அ) ஓனான்
(ஆ) ஓநான்
(இ) ஓணான்
(ஈ) ஓணன்
விடை :
(இ) ஓணான்

கேள்வி 4.
தோசை – இச்சொல்லின் ஒலிப்புடன் தொடர்பில்லாத சொல் எது? ___________
(அ) ஆசை
(ஆ) மேசை
(இ) பூசை
(ஈ) இசை
விடை :
(ஈ) இசை

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் ... டும் ... டும் ... டும்

வினாக்களுக்கு விடையளி:

கேள்வி 1.
ஓணான் எதற்காக உழவரிடம் சென்றது?
விடை :
ஓணானின் வாலில் முள் குத்தி மாட்டிக் கொண்டது. அதை எடுப்பதற்காக ஓணான் உழவரிடம் சென்றது.

கேள்வி 2.
தோட்டக்காரன் ஓணானிடம் என்ன கூறினான்?
விடை :
தோட்டக்காரன் ஓணானிடம் பானை உடைந்து விட்டது. எனவே அதற்குப் பதில் பூக்களைத் தருவதாகக் கூறினான்.

கேள்வி 3.
கதையில் ஓணான் பெற்று வந்த பொருள்களைக் கூறுக.
விடை :
கத்தி, விறகு, தோசை, பானை, பூக்கள், மேளம் – ஆகியவை ஓணான் பெற்று வந்த பொருள்கள் ஆகும்.

கேள்வி 4.
படக்கதையிலிருந்து நீ அறிந்து கொண்ட கருத்து யாது?
விடை :
துன்பம் வரும் வேளையில் மனம் சோர்வு அடையக் கூடாது. eஒன்று போனால் மற்றொன்று கிடைக்கும் என் தன்னம்பிக்கை நமக்கு வேண்டும்.

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் ... டும் ... டும் ... டும்

புதிருக்குப் பொருத்தமான படத்தைப் பொருத்துக.

கேள்வி 1.
ஊர்கூடி என்னை இழுத்தால்தான் நான் அசைந்து வருவேன் – நான் யார்?

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் ... டும் ... டும் ... டும் 5

விடை :
தேர்

கேள்வி 2.
இடி இடிக்கும்; மின்னல் மின்னும்; மழை பெய்யாது – அது என்ன?

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் ... டும் ... டும் ... டும் 3

விடை :
வாண வேடிக்கை

கேள்வி 3.
நிழல் தருவேன் காய் தருவேன் பழம் தருவேன். நான் யார்?

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் ... டும் ... டும் ... டும் 4

விடை :
மரம்

கேள்வி 4.
‘கலை’ என்ற சொல்லில் முதல் எழுத்து ‘படம்’ என்ற சொல்லில் இடை எழுத்து மடல்’ என்ற சொல்லில் இறுதி எழுத்து – நான் யார்?

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் ... டும் ... டும் ... டும் 2

விடை :
கடல்

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் ... டும் ... டும் ... டும்

சொல் விளையாட்டு :

ஒரு சொல்லில் உள்ள ஏதாவது ஓர் எழுத்தைக்கொண்டு, புதிய சொற்களை உருவாக்கி மகிழ்க.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் ... டும் ... டும் ... டும் 6

இதே போன்று ஒட்டகம், குருவி, சிங்கம், கவிதை போன்ற சொற்களைத் தொடக்கமாக வைத்துச் சொற்களை உருவாக்குக.
விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் ... டும் ... டும் ... டும் 7

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் ... டும் ... டும் ... டும் 8

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் ... டும் ... டும் ... டும் 9

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் ... டும் ... டும் ... டும் 10

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 2 Chapter 4 திருக்குறள் கதைகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 2 Chapter 4 திருக்குறள் கதைகள் Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Tamil Solutions Term 2 Chapter 4 திருக்குறள் கதைகள்

பக்கம் 23:

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

கேள்வி 1.
ஞாலம் – இச்சொல்லுடன் பொருந்தாத சொல் –
(அ) உலகம்
(ஆ) வையகம்
(இ) புவி
(ஈ) மலை
விடை :
(ஈ) மலை

கேள்வி 2.
கீழ்க்காணும் சொற்களுள் மாறுபட்ட பொருள் தருவது
(அ) அறம்
(ஆ) தீமை
(இ) கொடை
(ஈ) ஈகை
விடை :
(ஆ) தீமை

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 4 திருக்குறள் கதைகள்

கேள்வி 3.
‘என்பு’ இச்சொல்லிற்குப் பொருத்தமான சொல்
(அ) முகம்
(ஆ) எலும்பு
(இ) கை
(ஈ) கால்
விடை :
(ஆ) எலும்பு

கேள்வி 4.
‘நல்ல + செயல்’ இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
(அ) நல்லசெயல்
(ஆ) நல்செயல்
(இ) நற்செயல்
(ஈ) நல்லச்செயல்
விடை :
(அ) நல்லசெயல்

கேள்வி 5.
‘இன்சொல்’ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
(அ) இனிமை + சொல்
(ஆ) இன் + சொல்
(இ) இன்மை + சொல்
(ஈ) இனிமை + செல்
விடை :
(அ) இனிமை + சொல்

குறட்பாக்களில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் சொற்களை எடுத்து எழுதுக
ஞாலம் / காலம்
என்பிலதனை / அன்பிலதனை
கேடில் / மாடல்ல
பணிவுடையன் / அணியல்ல

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 4 திருக்குறள் கதைகள்

முறைமாறி உள்ள சீர்களை வரிசைப்படுத்தி எழுதுக.

கேள்வி 1.
இன்சொலன் பணிவுடையன் ஒருவற்கு
ஆதல் பிற மற்றுப் அணியல்ல.
விடை :
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற.
கொமதபாலாபாகவத்பாக பனங்காக்க

கேள்வி 2.
தகவிலர் தக்கார் அவரவர் என்பது
படும் எச்சத்தாற் காணப்
விடை :
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
அச்சத்தாற் காணப் படும்.