Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 7 ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf History Chapter 7 ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள் Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions History Chapter 7 ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்

8th Social Science Guide ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
பழங்கால நகரங்கள் எனப்படுவது.
அ) ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ
ஆ) டெல்லி மற்றும் ஹைதராபாத்
இ) பம்பாய் மற்றும் கல்கத்தா
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
விடை:
அ) ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ

Question 2.
ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட கடலோர நகரம் / நகரங்கள்.
அ) சூரத்
ஆ) கோவா
இ) பம்பாய்
ஈ) மேற்கண்ட அனைத்தும்
விடை:
ஈ) மேற்கண்ட அனைத்தும்

Question 3.
19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கிய நகரமயமாக்கலின் ஒரு புதிய நடைமுறை
அ) சூயஸ் கால்வாய் திறப்பு
ஆ) நீராவிப் போக்குவரத்து அறிமுகம்
இ) ரயில்வே கட்டுமானம்
ஈ) மேற்கண்ட அனைத்தும்
விடை:
ஈ) மேற்கண்ட அனைத்தும்

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 7 ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்

Question 4.
ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வருகை தந்தது.
அ) வர்த்தகத்திற்காக
ஆ) தங்கள் சமயத்தைப் பரப்புவதற்காக
இ) பணி புரிவதற்காக
ஈ) ஆட்சி செய்வதற்காக
விடை:
அ) வர்த்தகத்திற்காக

Question 5.
புனித ஜார்ஜ் கோட்டை ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இடம்.
அ) பம்பாய்
ஆ) கடலூர்
இ) மதராஸ்
ஈ) கல்கத்தா
விடை:
இ) மதராஸ்

Question 6.
1744ஆம் ஆண்டு வரை கிழக்கிந்திய கம்பெனியின் முதன்மை குடியிருப்பாக இருந்தது எது?
அ) புனித வில்லியம் கோட்டை
ஆ) புனித டேவிட் கோட்டை
இ) புனித ஜார்ஜ் கோட்டை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
இ) புனித ஜார்ஜ் கோட்டை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
இந்தியாவில் இருப்புப்பாதை போக்குவரத்து அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு ……………….
விடை:
1853

Question 2.
இந்தியாவின் உள்ளாட்சி அமைப்பின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர் ……………
விடை:
ரிப்பன்

Question 3.
1919ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம் மாகாணங்களில் …………. அறிமுகப்படுத்தியது.
விடை:
இரட்டை ஆட்சி

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 7 ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்

Question 4.
நகராட்சி உருவாவதற்குப் பொறுப்பாக இருந்தவர் …………………
விடை:
ஜோசியா சைல்டு

Question 5.
……………………. இல் பிரான்சிஸ்டே மற்றும் ஆண்ட்ரூகோகன் ஆகியோர் மதராசபட்டினத்தில் 1639 ஒரு தொழிற்சாலை மற்றும் வர்த்தக நிறுவனத்தை நிறுவுவதற்கு அனுமதி பெற்றனர்.
விடை:
1639

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 7 ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள் 1

IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக

Question 1.
இந்தியாவில் வரலாற்றுக்கு முந்தைய காலங்களிலிருந்து நகரங்கள் செழித்து வளர்ந்தன.
விடை:
சரி

Question 2.
பிளாசிப் போருக்குப் பின்னர் ஆங்கிலேயர்கள் அரசியல் ஆதிக்கம் பெற்றனர்,
விடை:
சரி

Question 3.
புனித வில்லியம் கோட்டை சென்னையில் அமைந்துள்ளது. .
விடை:
தவறு

Question 4.
குடியிருப்புகளில் இராணுவ வீரர்கள் வாழத் தொடங்கினர்.
விடை:
சரி

Question 5.
மதராஸ் 1998இல் அதிகாரப்பூர்வமாக சென்னை என மறுபெயரிடப்பட்டது.
விடை:
தவறு

V. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

Question 1.
கூற்று : இந்தியா பிரிட்டனின் வேளாண்மை குடியேற்றமாக மாறியது.
காரணம் : பிரிட்டிஷாரின் ஒரு வழியிலான சுதந்திரமான வர்த்தகக் கொள்கை மற்றும் தொழில்துறை புரட்சி இந்திய உள்நாட்டு தொழில்களை அழித்தன.

அ) கூற்று சரி மற்றும் காரணம் தவறு.
ஆ) கூற்று தவறு மற்றும் காரணம் சரி,
இ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்குகிறது.
ஈ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்கவில்லை .
விடை:
இ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்குகிறது.

Question 2.
பின்வரும் எந்த அறிக்கை / அறிக்கைகள் உண்மையற்றவை?
i) ஸ்ரீரங்க ராயலு ஆங்கிலேயர்களுக்கு மதராசபட்டணத்தை மானியமாக வழங்கினார்.
ii) டே மற்றும் கோகன் ஆகிய இருவரும் புனித ஜார்ஜ் கோட்டை கட்டியதற்கு பொறுப்பானவர்கள்.
iii) 1969ஆம் ஆண்டில் மெட்ராஸ் மாநிலம் தமிழ்நாடு என மறுபெயரிடப்பட்டது.

அ) i மட்டும்
ஆ) 1 மற்றும் ii
இ) ii மற்றும் iii
ஈ) iii மட்டும்
விடை:
அ) (i) மட்டும்

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 7 ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்

Question 3.
கூற்று : ஆங்கிலேயர்கள் தங்கள் மாற்று தலைநகரங்களை மலைப்பாங்கான பகுதிகளில் அமைத்தனர்
காரணம் : அவர்கள் இந்தியாவில் கோடைக்காலத்தில் வாழ்வது கடினம் என உணர்ந்தனர்.

அ) கூற்று சரி மற்றும் காரணம் தவறு.
ஆ) கூற்று தவறு மற்றும் காரணம் சரி.
இ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்குகிறது.
ஈ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்கவில்லை .
விடை:
இ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்குகிறது.

VI. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்.

Question 1.
நகர்ப்புற பகுதி என்றால் என்ன?
விடை:
ஒரு நகர்ப்புற பகுதி என்பது அதிக மக்கள் தொகை அடர்த்தியோடு உணவு உற்பத்தியில்லாத தொழில்களில் ஈடுபடுவதும் நன்கு கட்டமைக்கப்பட்ட சூழலில் வாழ்வதும் ஆகும்.

Question 2.
மலைப்பிரதேசங்கள் காலனித்துவ நகர்ப்புற வளர்ச்சியில் தனித்துவமான அம்சமாக இருந்தன. ஏன்?
விடை:

  • குளிர்ந்த கால நிலையிலிருந்து வந்த ஆங்கிலேயர்கள் இந்தியாவில் கோடை காலத்தில் வாழ்வது கடினம் என உணர்ந்தனர்.
  • அவர்களுக்கு இந்திய மலைகளின் குளிர்ந்த காலநிலை பாதுகாப்பானதாக மற்றும் நன்மை அளிப்பதாக இருந்தது.
  • இது வெப்பமான வானிலையிலிருந்தும் தொற்று நோயிலிருந்தும் அவர்களைப் பாதுகாத்தது. எனவே அவர்கள் மலைப்பிரதேசங்களில் குடியேற ஆரம்பித்தனர்.

Question 3.
மாகாண நகரங்கள் மூன்றின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • மதராஸ்
  • பம்பாய் , கல்கத்தா

Question 4.
19ஆம் நூற்றாண்டில் நகரமயமாக்கலின் புதிய போக்குக்கு ஏதேனும் நான்கு காரணங்களைக் கூறுக.
விடை:

  • சூயஸ் கால்வாய் திறப்பு
  • நீராவிப் போக்குவரத்து அறிமுகம்
  • ரயில்வே சாலைகள் அமைத்தல்
  • தொழிற்சாலைகள் வளர்ச்சி

Question 5.
இராணுவக் குடியிருப்பு நகரங்கள் பற்றி சிறு குறிப்பு எழுதுக.
விடை:

  • ஆங்கிலேயர்கள் இராணுவக்குடியிருப்புகளை ஏற்படுத்தினர்.
  • இராணுவக்குடியிருப்புகள் முற்றிலும் புதிய நகர்ப்புற மையங்களாக இருந்தன.
  • இந்த பகுதிகளில் இராணுவ வீரர்கள் வசித்தனர்.
  • மேலும் இப்பகுதிகள் படிப்படியாக நகரங்களாக வளர்ந்தன.
    எடுத்துக்காட்டு: கான்பூர், லாகூர்.

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 7 ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்

Question 6.
பிரிட்டிஷ் ஆட்சியின் போது மதராஸ் மாகாணம் உள்ளடக்கிய பகுதிகள் யாவை?
விடை:
சென்னை மாகாணம் என்பது பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் தெற்குப் பகுதியில் பெரிய நிலப்பகுதிகளை உள்ளடக்கி தற்போதைய தமிழ்நாடு, லட்சத்தீவு, வடக்கு கேரளா, ராயலசீமா, கடலோர ஆந்திரா, கர்நாடக மாவட்டங்கள் மற்றும் தெற்கு ஒரிசாவின் பல்வேறு மாவட்டங்களைக் கொண்டிருந்தது.

VII. விரிவான விடையளி

Question 1.
காலனித்துவ நகர்ப்புற வளர்ச்சியைப் பற்றி விளக்குக.
விடை:
கிழக்கு மற்றும் மேற்குக் கடலோரப் பகுதிகளிலுள்ள கல்கத்தா, மதராஸ் மற்றும் பம்பாய் போன்ற இடங்களில் பிரிட்டிஷ் புதிய வர்த்தக மையங்களை உருவாக்கியது.

இந்நகரங்களை வலுப்படுத்தினர்.

இவை அனைத்தும் முன்னர் மீன்பிடித்தல் மற்றும் நெசவுத் தொழில் செய்யும் கிராமங்களாகும்.

இங்கு ஆங்கிலேயர்கள் வீடுகள், கடைகள் மற்றும் தேவாலயங்களைக் கட்டினர். மேலும் வணிக மற்றும் நிர்வாகத் தலைமையகத்தையும் அமைத்தனர்.

1757ஆம் ஆண்டு பிளாசிப்போருக்குப் பின்னர் ஆங்கிலேயர்கள் படிப்படியாக அரசியல் ஆதிக்கம் பெற்றனர். ஆங்கிலக் கிழக்கிந்திய நிறுவனத்தின் வர்த்தகம் விரிவடைந்தது.

பின்னர் கல்கத்தா, பம்பாய் மற்றும் மதராஸ் ஆகியவை பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் மாகாண நகரங்களாக முக்கியத்துவம் பெற்றன.

சூயஸ் கால்வாய் திறப்பு, நீராவிப் போக்குவரத்து அறிமுகம், ரயில்வே சாலைகள் அமைத்தல், கால்வாய்கள், துறைமுகங்கள், தொழிற்சாலைகள் வளர்ச்சி, நிலக்கரிச் சுரங்கம், தேயிலைத் தோட்டம், வங்கிப் பணி, கப்பல் போக்குவரத்து மற்றும் காப்பீடு வளர்ச்சியினால் நகரமாக்கலில் புதிய போக்கு தொடங்கியது.

வர்த்தக பிணைப்புகளில் ஏற்பட்ட மாற்றம் நகர்ப்புற மையங்களின் வளர்ச்சியில் பிரதிபலித்தது.

இவ்வாறுதோன்றிய நகர்ப்புறமையங்கள் துறைமுக நகரங்கள், இராணுவக்குடியிருப்பு நகரங்கள், மலைவாழிடங்கள், இரயில்வே நகரங்கள் என நான்கு வகையாக வகைப்படுத்தப்பட்டன.

எடுத்துக்காட்டுகள் :
துறைமுக நகரங்கள் : சென்னை , கல்கத்தா மற்றும் பம்பாய்.
இராணுவக் குடியிருப்பு நகரங்கள் : கான்பூர் மற்றும் லாகூர்
மலைவாழிடங்கள் : டார்ஜிலிங், டேராடூன், சிம்லா, கொடைக்கானல் மற்றும் உதக மண்டலம்.
இரயில்வே நகரங்கள் : சென்னை , பம்பாய், கல்கத்தா.

Question 2.
மதராஸின் தோற்றம் மற்றும் வளர்ச்சியைப் பற்றி எடுத்துரைக்கவும்.
விடை:

  • ஆங்கிலக் கிழக்கிந்திய வணிகக்குழு கி.பி. 1600இல் தொடங்கப்பட்டது.
  • பன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மேற்குக் கடற்கரையில் சூரத்தில் ஒரு தொழிற்சாலை அமைக்கப்பட்டது.
  • ஆங்கிலேயர்கள் கிழக்குக் கடற்கரையிலும் தங்களுக்கு ஒரு துறைமுகம் வேண்டும் என விரும்பினர்.
  • சில முயற்சிகளுக்குப் பிறகு ‘ஆங்கிலேயர்கள் மசூலிப்பட்டினத்தில் ஒரு தொழிற்சாலையைக் கட்டும் உரிமையைப் பெற்றனர். இது பருவாக்காற்று பாதிப்பிலிருந்து நன்கு பாதுகாக்கப்பட்டது.
  • ஆனால் மசூலிப்பட்டினம் பஞ்சத்தின் பிடியில் சிக்கியதால், அவ்விடத்தில் ஆங்கிலேயரின் வர்த்தகம் செழிக்க வில்லை.
  • பின்னர் ஆங்கில வணிகர்கள் புதிய தளத்தைத் தேடினர்.
  • இறுதியில் மதராசப்பட்டிணத்தைத் தேர்ந்தெடுத்தனர்.
  • அந்த இடம் தொழிற்சாலை அமைப்பதற்கு ஏற்ற இடம் என்பதை பிரான்சிஸ் டே கண்டறிந்தார்.
  • சந்திரகிரி அரசரின் பிரதிநிதியான தமர்லா வெங்கடபதி அவர்களால் அதிகார பூர்வமான மானியமாக நிலம் வழங்கப்பட்டது.
  • அந்த இடம் கூவம் நதிக்கும் எழும்பூருக்கும் இடையில் அமைந்திருந்தது.
  • 1939ஆம் ஆண்டில் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் பிரான்சிஸ் டே என்பவரால் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அதன்படி மதராசபட்டிணத்தில் ஒரு கோட்டையை அமைப்பதற்கும், வணிகத்தளத்துடன் கூடிய தொழிற்சாலை அமைப்பதற்கும் அனுமதி கிடைத்தது.
  • இக்கோட்டைக் குடியிருப்பு புனித ஜார்ஜ் குடியிருப்பு எனப் பெயர்பெற்றது. இது வெள்ளைநகரம் என அழைக்கப்பட்டது.
  • இதன் அருகில் உள்ள கிராமங்களில் மக்கள் வசித்த பகுதி கருப்பு நகரம் என அழைக்கப்பட்டது.
  • வெள்ளை நகரம் மற்றும் கருப்பு நகரம் ஆகியவை இணைந்து மதராஸ் என அழைக்கப்பட்டன.

Question 3.
இந்தியா பிரிட்டனின் வேளாண்மை குடியேற்றமாக மாறியது. எப்படி?
விடை:

  • ஆங்கிலேயர்கள் பின்பற்றிய பொருளாதாரக் கொள்கைகள் நகரமயமாக்கலுக்கு எதிரானதாக இருந்தது.
  • பின்னர் அவர்களின் கொள்கைகள் இந்தியாவின் பொருளாதாரத்தை விரைவாக ஒரு காலனித்துவப் பொருளாதாரமாக மாற்றுவதற்கும் நகரங்களின் வளர்ச்சிக்கும் வழிவகுத்தன.
  • பிரிட்டிஷாரின் ஒரு வழியிலான சுதந்திரமான வர்த்தகத்தின் விளைவாக இந்திய உற்பத்தித் தொழில்கள் அழிக்கப்பட்டன.
  • உற்பத்தித் தொழில்களின் மொத்த அழிவின் விளைவாக லட்சக்கணக்கான கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்கள் நசித்துப்போயினர்.
  • இந்தியாவின் நகர்ப்புற கைவினைத் தொழில்களில் திடீர் சரிவு ஏற்பட்டது.
  • இந்தியப் பொருட்களுக்கான சந்தைகள் குறைந்தன.
  • பழைய உற்பத்தி நகரங்களான டாக்கா, மூர்ஷிதாபாத், சூரத் மற்றும் லக்னோ போன்றவை தங்களது முக்கியத்துவத்தை இழந்தன.
  • இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் கடுமையான போட்டியினால் இந்தியாவின் ஒட்டுமொத்த தொழிற்துறையும் செயலிழந்து போனது.
  • அதிகப்படியான இறக்குமதிவரி மற்றும் ஏற்றுமதி சார்ந்த பிற கட்டுப்பாடுகளின் காரணமாக இந்தியப் பொருட்கள் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளால் இறக்குமதி செய்யப்படுவது குறையலாயிற்று. இவ்வாறு இந்தியா பிரிட்டனின் வேளாண்மைக் குடியேற்றமாக மாறியது.

VIII. செயல்திட்டம் மற்றும் செயல்பாடுகள்

Question 1.
ஒரு புகைப்படத்தொகுப்பை உருவாக்கவும் சென்னை உருவாகுதல்’ (தொடக்க காலத்திலிருந்து தற்போது வரை).

8th Social Science Guide ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
பின்வருவனவற்றுள் உற்பத்தி நகரமல்லாதது எது?
அ) டாக்கா
ஆ) சூரத்
இ) கல்கத்தா
ஈ) மூர்ஷிதாபாத்
விடை:
இ) கல்கத்தா

Question 2.
பொருந்தாததைக் கண்டுபிடி
அ) கல்கத்தா
ஆ) பம்பாய்
இ) மதராஸ்
‘ஈ) லக்னோ
விடை:
ஈ) லக்னோ

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 7 ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்

Question 3.
கல்கத்தாவில் ஆங்கிலக் குடியேற்றம் நிறுவப்பட்ட ஆண்டு.
அ) 1693
ஆ) 1661
இ) 1690
ஈ) 1702
விடை:
இ) 1690

Question 4.
வில்லியம் கோட்டை நிறுவப்பட்ட இடம்.
அ) கல்கத்தா
ஆ) மதராஸ்
இ) டெல்லி
ஈ) பம்பாய்
விடை:
அ) கல்கத்தா

Question 5.
1935ஆம் ஆண்டு இந்திய அரசுச்சட்டம்
அ) மாகாணங்களில் இரட்டை ஆட்சியை அறிமுகப்படுத்தியது
ஆ) மாகாண சுயாட்சியை அறிமுகப்படுத்தியது
இ) மாகாண சுயாட்சியை ஒழித்தது
ஈ) கல்வி மீதான வரியை நீக்கியது
விடை:
ஆ) மாகாண சுயாட்சியை அறிமுகப்படுத்தியது

Question 6.
பின்வருவனவற்றில் எந்த துறைமுகம் கிழக்குக் கடற்கரையில் இல்லை ?
அ) சூரத்
ஆ) மசூலிப்பட்டினம்
இ) கல்கத்தா
ஈ) சென்னை
விடை:
அ) சூரத்

Question 7.
பின்வருவனவற்றில் எந்ததுறைமுகம்பருவக்காற்றுபாதிப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டிருந்தது?
அ) சென்னை
ஆ) மசூலிப்பட்டினம்
இ) மும்பை
ஈ) சூரத்
விடை:
ஆ) மசூலிப்பட்டினம்

Question 8.
டல்ஹௌசி சதுக்கம் எங்குள்ளது?
அ) சென்னை
ஆ) பம்பாய்
இ) கல்கத்தா
ஈ) டெல்லி
விடை:
இ) கல்கத்தா

Question 9.
ஆங்கிலக் கிழக்கிந்திய நிறுவனம் அதன் தலைமையகத்தை சூரத்திலிருந்து ……………….. மாற்றியது.
அ) சென்னைக்கு
ஆ) பம்பாய்க்கு
இ) கல்கத்தாவுக்கு
ஈ) டெல்லிக்கு
விடை:
ஆ) பம்பாய்க்கு

Question 10.
இந்தியாவில் ஆங்கிலேயரின் முதல் தொழிற்கூடம் அமைக்கப்பட்ட இடம்.
அ) சென்னை
ஆ) பம்பாய்
இ) கல்கத்தா
ஈ) சூரத்
விடை:
ஈ) சூரத்

II. கோடிட்ட இடங்களை நிரப்பவும்

Question 1.
பிளாசிப்போர் நடைபெற்ற ஆண்டு …………….
விடை:
1757

Question 2.
இந்தியா சுதந்திரம் அடைந்த ஆண்டு …………………
விடை:
1947

Question 3.
ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி நிறுவப்பட்ட ஆண்டு ………………..
விடை:
1600

Question 4.
தற்போது புனித …………… கோட்டை தமிழக அரசின் அதிகார மையமாக விளங்குகிறது.
விடை:
ஜார்ஜ்

Question 5.
வெள்ளை நகரம் மற்றும் கறுப்பு நகரம் இணைந்து ……….. என்றழைக்கப்பட்டது.
விடை:
மதராஸ்

Question 6.
டார்ஜிலிங் பகுதியானது …………….. ஆட்சியாளர்களிடமிருந்து 1835இல் கைப்பற்றப்பட்டது.
விடை:
சிக்கிம்

Question 7.
உள்ளாட்சி பற்றிய ரிப்பன் பிரபுவின் தீர்மானம் …………………. என கருதப்படுகிறது.
விடை:
உள்ளாட்சி அரசாங்கத்தின் மகாசாசனம்

Question 8.
1690ஆம் ஆண்டு ஆங்கில வணிகர்கள் குடியேற்றத்தை நிறுவிய இடம் ……………
விடை:
சுதநூதி

Question 9.
மதராஸ் மாநிலம் தமிழ்நாடு என மறு பெயரிடப்பட்ட ஆண்டு …………………
விடை:
1969

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 7 ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்

Question 10.
மதராஸ் அதிகாரப்பூர்வமாக சென்னை என மறுபெயரிடப்பட்ட நாள் …………….
விடை:
ஜீலை 17, 1996

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 7 ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள் 2

IV. சரியா / தவறா என்று குறிப்பிடுக

Question 1.
டெல்லிக்கு மாற்றுத்தலைநகராக டார்ஜிலிங் செயல்பட்டது
விடை:
தவறு

Question 2.
இராணுவத்தினர் இராணுவக்குடியிருப்பு நகரங்களில் வசித்தனர்.
விடை:
சரி

Question 3.
ஆரம்பத்தில் மதராஸ், பம்பாய் மற்றும் கல்கத்தா ஆகிய நகரங்களில் மீன்பிடிக்கும் தொழில் நடைபெற்றது.
விடை:
சரி

Question 4.
மலைப்பிரதேசங்கள் சுகாதார மையமாக வளர்ச்சி பெற்றன.
விடை:
சரி

Question 5.
இரயில்வே அறிமுகப்படுத்தப்பட்டதால், கிராமங்களிலுள்ள பாரம்பரிய தொழில்கள் அடியோடு நசிந்தன.
விடை:
சரி

V. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

Question 1.
கூற்று : ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்திய உற்பத்தித் தொழில்கள் நன்கு வளர்ச்சியடைந்தன.
காரணம் : அத்தொழில்களுக்கு ஆங்கிலேயரின் ஆதரவு இருந்தது.

அ) கூற்று சரி மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றினை விளக்குகிறது.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறானவை.
இ) கூற்று சரி. காரணம் தவறு.
ஈ) கூற்று மற்றும் காரணம் சரி. ஆனால் காரணம் கூற்றினை விளக்கவில்லை .
விடை:
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறானவை

Question 2.
கூற்று : 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நகரமயமாக்கலில் புதிய போக்கு தொடங்கியது.
காரணம் : சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டது மற்றும் நீராவிப் போக்குவரத்து அறிமுகம் செய்யப்பட்டது.
அ) கூற்று சரி மற்றும் காரணம் தவறானவை
ஆ) கூற்று தவறு, காரணம் சரி.
இ) கூற்று சரி. காரணம் தவறு.
ஈ) கூற்று மற்றும் காரணம் சரியானவை.
விடை:
ஈ) கூற்று மற்றும் காரணம் சரியானவை

Question 3.
பின்வரும் எந்த அறிக்கை / அறிக்கைகள் உண்மையற்றவை?
i) பழங்காலத்தில் சென்னை கிராமங்களின் தொகுப்பாக இருந்தது
ii) பழங்காலத்தில் மன்னர்களின் அரண்மனையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நகரங்கள் தோன்றின.
iii) இரயில்வே நகரங்கள் 1835இல் அறிமுகப்படுத்தப்பட்டன.

அ) i மட்டும்
ஆ) 1 மற்றும் ii
இ) ii மற்றும் iii
ஈ) iii மட்டும்
விடை:
ஈ) (iii) மட்டும்

VI. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்.

Question 1.
பண்டைய கால நகரங்கள் சிலவற்றினைக் குறிப்பிடுக.
விடை:

  • ஹரப்பா
  • மெகாஞ்சதாரோ
  • வாரணாசி
  • அலகாபாத்
  • மதுரை

Question 2.
இடைக்கால நகரங்கள் சிலவற்றினைக் குறிப்பிடுக.
விடை:

  • டெல்லி
  • ஹைதராபாத்
  • ஜெய்ப்பூர்
  • லக்னோ
  • ஆக்ரா
  • நாக்பூர்

Question 3.
வட இந்திய மற்றும் தென்னிந்திய மலை வாழிடங்கள் சிலவற்றைக் குறிப்பிடுக.
விடை:
வட இந்தியா: டார்ஜிலிங், ஸ்ரீநகர், சிம்லா மற்றும் நைனிடால்
தென் இந்தியா: உதக மண்டலம், கொடைக்கானல் மற்றும் ஏற்காடு.

Question 4.
இரயில்வேயின் அறிமுகம் எவ்வாறு இந்தியாவில் பாரம்பரிய தொழில்களைப் பாதித்தது?
விடை:
இரயில்வே அறிமுகப்படுத்தப்பட்டதன் விளைவாக வர்த்தகப் பாதைகள் திசை திருப்பப்பட்டு ஒவ்வொரு இரயில் நிலையமும் மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்யும் மையமாக மாறியது.

பிரிட்டிஷ் உற்பத்தியாளர்கள் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் சென்றடைய இரயில்வே வழிவகுத்ததால் நாட்டின் கிராமங்களிலுள்ள பாரம்பரிய தொழில்கள் அடியோடு நசிந்தன.

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 7 ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்

Question 5.
மாகாண நகரங்களின் நிர்வாகம் பற்றி சிறு குறிப்பு தருக.
விடை:

  • தலைமை ஆளுநர் மாகாண நகரங்களில் நீதிபதிகளை நியமித்தனர்.
  • மூன்று மாகாண நகரங்களில் அரசாங்க அமைப்பு உருவாக்கப்பட்டது.
  • அது பெரிய மாநகராட்சிகள் போல தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், சுதந்திரமான வலிமை பெற்ற நிர்வாக அமைப்பு, கணக்குகளை சரிபார்க்கப் போதுமான ஏற்பாடுகள், பாதுகாப்பு போன்ற அம்சங்களைக் கொண்டிருந்தது.

Question 6.
பம்பாய் எவ்வாறு ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிக்குக் கிடைத்தது?
விடை:

  • பம்பாய் 1534ல் இருந்து போர்ச்சுக்கீசியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.
  • இங்கிலாந்து மன்னர் இரண்டாம் சார்லஸ் போர்ச்சுக்கீசிய மன்னரின் சதோதரியை திருமணம் செய்து கொண்டதற்கு பம்பாய் பகுதியை 1661இல் சீதனமாகப் பெற்றார்.
  • மன்னர் அப்பகுதியை கிழக்கிந்திய வணிகக்குழுவிற்கு குத்தகைக்கு அளித்தார்.
  • கிழக்கிந்தியக் கம்பெனி மேற்கிந்தியாவில் பம்பாயை அதன் முக்கியத்துறைமுகமாகப் பயன்படுத்தத் தொடங்கியது. இதனால் பம்பாய் நகரம் வளரத் தொடங்கியது.
  • 1687ஆம் ஆண்டு கிழக்கிந்திய நிறுவனம் அதன் தலைமையகத்தை சூரத்திலிருந்து பம்பாய்க்கு மாற்றியது.

VII. பின்வரும் கேள்விகளுக்கு விரிவான விடை தருக.

Question 1.
இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சியில் உள்ளாட்சி மன்றத்தின் வளர்ச்சி பற்றி விவரிக்க.
விடை:
இந்தியாவில் உள்ளாட்சி மன்றத்தின் வளர்ச்சியினை மூன்று வெவ்வேறு நிலைகளில் அறியலாம். முதல் கட்டம் (1688 – 1882) இந்தியாவில் 1688இல் மதராஸ் மாநகராட்சி உருவானது. ஒரு மேயரும் நியமிக்கப்பட்டார். மதராஸ் மாநகராட்சி உருவானதற்கு கம்பெனி இயக்குனர்களில் ஒருவரான சர் ஜோசியா சைல்டு காரணமாயிருந்தார்.

1793ஆம் ஆண்டு பட்டயச் சட்டம் மூன்று மாகாண நகரங்களில் மாநகராட்சிகள் ஏற்படக் காரணமாயிற்று. வடமேற்கு எல்லைப்புற மாகாணங்கள், அயோத்தி மற்றும் பம்பாயில் 1850 ஆண்டு சட்டத்தின் படி நகராட்சிகள் அமைக்கப்பட்டது.

மேயோ பிரபுவின் 1870ஆம் ஆண்டு தீர்மானம் உள்ளாட்சி அரசாங்கத்தின் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்கியது.

இரண்டாம் கட்டம் (1882 – 1920)

  • உள்ளாட்சி அரசாங்கம் தொடர்பான ரிப்பன் பிரபுவின் தீர்மானம் உள்ளாட்சி அரசாங்கத்தின் வரலாற்றில் ஒரு மைல் கல்லாக விளங்கியது.
  • எனவே ரிப்பன் பிரபு இந்தியாவின் உள்ளாட்சி அமைப்பின் தந்தை என அழைக்கப்பட்டார்.
  • அவரது தீர்மானம் ‘உள்ளாட்சி அரசாங்கத்தின் மகாசாசனம்’ எனவும் கருதப்படுகிறது.

மூன்றாம் கட்டம் (1920 – 19250)

  • 1919ஆம் ஆண்டு இந்திய அரசுச்சட்டம் மாகாணங்களில் இரட்டை ஆட்சியை அறிமுகப்படுத்தியது.
  • 1935ஆம் ஆண்டு இந்திய அரசுச்சட்டம் மாகாண சுயாட்சியை அறிமுகப்படுத்தியது.
  • 1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் சுதந்திர இந்தியாவின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உள்ளாட்சி அரசாங்கத்தை உருவாக்கி வடிவமைப்பதற்கான சிறப்பான வாய்ப்பை இந்தியா பெற்றது.
  • Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 7 ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள் 5

VIII. மனவரைபடம்

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 7 ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள் 4

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்த னர்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்த னர் Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்த னர்

6th Social Science Guide பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்த னர் Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
குப்த வம்சத்தை நிறுவியவர் … ஆவார்.
அ) முதலாம் சந்திரகுப்தர்
ஆ) ஸ்ரீகுப்தர்
இ) விஷ்ணு கோபர்
ஈ) விஷ்ணுகுப்தர்
விடை:
ஆ) ஸ்ரீ குப்தர்

Question 2.
பிரயாகை மெய்கீர்த்தியை இயற்றியவர் … ஆவார்.
அ) காளிதாசர்
ஆ) அமரசிம்மர்
இ) ஹரிசேனர்
ஈ) தன்வந்திரி
விடை:
இ) ஹரிசேனர்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்த னர்

Question 3.
சந்திரகுப்தரால் நிறுவப்பட்ட ஒற்றை இரும்புத் தூண் … என்ற இடத்தில் உள்ளது.
அ) மெக்ராலி
ஆ) பிதாரி
இ) கத்வா
ஈ) மதுரா
விடை:
அ) மெக்ராலி

Question 4.
அறுவைச் சிகிச்சைச் செயல்முறை குறித்து விளக்கிய முதல் இந்தியர் …..
அ) சரகர்
ஆ) சுஸ்ருதர்
இ) தன்வந்திரி
ஈ) அக்னிவாசர்
விடை:
ஆ) சுஸ்ருதர்

Question 5.
வங்காளத்தின் கௌட அரசர் ………
அ) சசாங்கர்
ஆ) மைத்திரகர்
இ) ராஜ வர்த்தனர்
ஈ) இரண்டாம் புலிகேசி
விடை:
அ) சசாங்கர்

II. கூற்றைக் காரணத்துடன் பொருத்திப் பார்த்து சரியான விடையைக் கண்டுபிடிக்கவும்

Question 1.
கூற்று : வட இந்தியாவில் பல சிறிய நாடுகளைக் கைப்பற்றிய பின்னர், முதலாம் சந்திரகுப்தர் ஒரு பெரிய நாட்டின் முடியரசராகத் தனக்குத்தானே முடி சூட்டிக் கொண்டார்.
காரணம் : முதலாம் சந்திரகுப்தர் லிச்சாவி குடும்பத்தைச் சேர்ந்த குமாரதேவியை மணமுடித்தார்.
அ. காரணமும் கூற்றும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே
ஆ. காரணமும் கூற்றும் சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ. கூற்று சரி, ஆனால் காரணம் தவறு.
ஈ. கூற்று தவறு, ஆனால் காரணம் சரி.
விடை:
அ) காரணமும் கூற்றும் சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.

Question 2.
கூற்று 1 : தென்னிந்திய அரசர்களோடு இரண்டாம் சந்திரகுப்தர் சுமுகமான உறவைக் கொண்டிருக்கவில்லை.
கூற்று 2 : குப்தர்கள் தெய்வீக உரிமைக் கோட்பாட்டினைப் பின்பற்றினர்.
அ) முதலாம் கூற்று தவறு, ஆனால் இரண்டாம் கூற்று சரி.
ஆ) இரண்டாம் கூற்று தவறு, ஆனால் முதல் கூற்று சரி.
இ) இரண்டு கூற்றுகளும் சரி
ஈ) இரண்டு கூற்றுகளும் தவறு
விடை:
அ) முதலாம் கூற்று தவறு, ஆனால் இரண்டாம் கூற்று சரி.

Question 3.
கீழ்க்கான்பனவற்றில் கால வரிசைப்படி அமைந்துள்ளது எது?
அ) ஸ்ரீ குப்தர் – முதலாம் சந்திரகுப்தர் – சமுத்திரகுப்தர் – விக்கிரமாதித்யர்
ஆ) முதலாம் சந்திரகுப்தர் – விக்கிரமாதித்யர் – ஸ்ரீகுப்தர் – சமுத்திரகுப்தர்
இ) ஸ்ரீகுப்தர் – சமுத்திரகுப்தர் – விக்கிரமாதித்யர் – முதலாம் சந்திரகுப்தர்
ஈ) விக்கிரமாதித்யர் – ஸ்ரீகுப்தர் – சமுத்திர குப்தர் – முதலாம் சந்திரகுப்தர்
விடை:
அ) ஸ்ரீகுப்தர் – முதலாம் சந்திரகுப்தர் – சமுத்திரகுப்தர் – விக்கிமாதித்யர்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்த னர்

Question 4.
கீழ்க்காணும் கூற்றுகளைச் சிந்திக்கவும். அவற்றில் எது/எவை சரியானது சரியானவை
விடை:
என்பதைக் கண்டறியவும்.
1. அதிக வட்டிக்குப் பணத்தைக் கடன் வழங்கும் முறை பழக்கத்தில் இருந்தது.
2. மட்பாண்டம் செய்தலும் சுரங்கம் தோண்டுவதும் செழித்தோங்கிய தொழில்களாக இருந்தன.
அ) 1 மட்டும் சரி
ஆ) 2 மட்டும் சரி
இ) 1 மற்றும் 2 ஆகிய இரண்டுமே சரி
ஈ) 1 மற்றும் 2 ஆகிய இரண்டுமே தவறு
விடை:
அ) 1 மட்டும் சரி

Question 5.
பொருந்தாததை வட்டமிடுக.

Question 1.
காளிதாசர், ஹரிசேனர், சமுத்திரகுப்தர் சரகர்
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம் குப்தர், வர்த்த னர் 65
விடை:
சமுத்திரகுப்தர்

Question 2.
ரத்னாவளி, ஹர்சரிதா நாகநந்தா, பிரியதர்சிகா
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம் குப்தர், வர்த்த னர் 66
விடை:
ஹர்சரிதா

III. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
இலங்கை அரசர்………… சமுத்திரகுப்தரின், சமகாலத்தவர் ஆவார்.
விடை:
ஸ்ரீமேகவர்மன்

Question 2.
இரண்டாம் சந்திரகுப்தரின் ஆட்சியின் போது சீனாவைச் சேர்ந்த பௌத்தத் துறவி ………… இந்தியாவிற்கு வந்தார்.
விடை:
பாகியான்

Question 3.
……….. படையெடுப்பு குப்தர்களின் வீழ்ச்சிக்கு வழிகோலியது.
விடை:
ஹூணர்கள்

Question 4.
………. அரசாங்கத்தின் முக்கிய வருவாயாக இருந்தது.
விடை:
நிலவரி

Question 5.
குப்தர்களின் அலுவலக மொழி…………..
விடை:
சமஸ்கிருதம்

Question 6.
பல்லவ அரசர் ………… சமுத்திர குப்தரால் தோற்கடிக்கப்பட்டார்.
விடை:
விஷ்ணுகோபன்

Question 7.
வர்த்த ன அரச வம்சத்தின் புகழ்பெற்ற அரசர் ……… ஆவார்.
விடை:
ஹர்ஷவர்த்தனர்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்த னர்

Question 8.
ஹர்ஷர் தலைநகரை ………. லிருந்து கன்னோசிக்கு மாற்றினார்.
விடை:
தானேஷ்வரி

IV. சரியா/தவறா என எழுதுக

Question 1.
தன்வந்திரி மருத்துவத்துறையில் ஒரு புகழ்பெற்ற அறிஞராக திகழ்ந்தார்.
விடை:
சரி

Question 2.
குப்தர்களின் காலத்தில் கட்டப்பட்ட கட்டுமானக் கோவில்கள் இந்தோ – ஆரிய பாணியை ஒத்துள்ளன.
விடை:
தவறு

Question 3.
குப்தர்களின் ஆட்சிக்காலத்தில் உடன்கட்டை ஏறும் பழக்கம் இல்லை.
விடை:
தவறு

Question 4.
ஹர்ஷர் ஹீனயான பௌத்த பிரிவைச் சேர்ந்தவர்
விடை:
தவறு

Question 5.
ஹர்ஷர் அவருடைய மத சகிப்புத் தன்மையின்மைக்காகப் பெயர் பெற்றவர்.
விடை:
தவறு

V. பொருத்துக

அ)
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம் குப்தர், வர்த்த னர் 90
விடை:
ஆ) 2, 4, 1, 3, 5

ஆ)
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம் குப்தர், வர்த்த னர் 91
விடை:
இ) 3, 5, 1, 2, 4

VI. ஓரிரு வாக்கியங்களில் பதில் அளிக்கவும்

Question 1.
‘கவிராஜா’ என்ற பட்டம் யாருக்கு வழங்கப்பட்டது? ஏன்?
விடை:

  • ‘கவிராஜா’ என்ற பட்டம் சமுத்திர குப்தருக்கு வழங்கப்பட்டது.
  • ஏனெனில் அவர் கவிதைப் பிரியரும் இசைப்பிரியருமாவார்.

Question 2.
நாளந்தா பல்கலைக்கழகத்தில் கற்றுத்தரப்பட்ட பாடப்பிரிவுகள் யாவை?
விடை:

  • பௌத்த தத்துவம்
  • யோகா
  • வேத இலக்கியங்கள்
  • மருத்துவம்

Question 3.
அரசர்களின் தெய்வீக உரிமைக் கோட்பாட்டை விளக்குக.
விடை:

  • குப்த அரசர்கள் தெய்வீக உரிமைக் கோட்பாட்டினை நடைமுறைப் படுத்தினர்.
  • அரசர் கடவுளின் பிரதிநிதியாக கருதப்பட்டார்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்த னர்

Question 4.
உலோகவியலில் குப்தர்களின் சாதனைகளை எடுத்துக் கூறுக.
விடை:

  • உலோகவியலில் குப்தர்களின் சாதனை எனப்படுவது மெக்ராலி இரும்புத்தூணாகும். இது டெல்லி யில் சந்திரகுப்தரால் நிறுவப் பட்டதாகும்.
  • இத்தூண் இன்றளவும் துருப்பிடிக்காமல் உள்ளது.

Question 5.
ஹூணர்கள் என்போர் யார்?
விடை:

  • ஹூணர்கள் என்போர் நாடோடிப் பழங்குடியினர்.
  • இவர்கள் ரோமாபுரியையும் கான்ஸ்டாண்டி நோபிளையும் பேரச்சத்திற்கு உள்ளாக்கினர்.

Question 6.
ஹர்ஷர் காலத்தில் வசூலிக்கப்பட்ட மூன்று வகையான வரிகளைக் குறிப்பிடுக.
விடை:

  • பாகா
  • ஹிரண்யா
  • பாலி

Question 7.
ஹர்ஷர் எழுதிய நூற்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • ரத்னாவளி
  • நாகநந்தா
  • பிரியதர்சிகா

VII. சுருக்கமான விடையளிக்கவும்.

Question 1.
மெய்க்கீர்த்தி பற்றி சிறுகுறிப்பு வரைக.
விடை:
பிரசஸ்தி (மெய்க்கீர்த்தி) :

  • பிரசஸ்தி என்பது ஒரு சமஸ்கிருதச் சொல். அதன் பொருள் ஒருவரைப் பாராட்டிப் புகழ்வது.
  • அவைக்களப் புலவர்கள் அரசர்களைப் புகழ்ந்து பாடி அவர்தம் சாதனைகளைப் பட்டியலிட்டனர்.
  • இவை பின்னர் மக்கள் படித்துத் தெரிந்து கொள்வதற்காக தூண்களில் பொறிக்கப்பட்டன.

Question 2.
சமுத்திரகுப்தரின் படையெடுப்புகள் குறித்து எழுதுக.
விடை:

  • சமுத்திர குப்தர் மகத்தான போர்த்தளபதி. அவர் நாடு முழுவதும் படையெடுத்துச் சென்றார்.
  • அவர் பல்லவ அரசர் விஷ்ணு கோபனை தோற்கடித்தார்.
  • அவர் வட இந்தியாவில் ஒன்பது அரசுகளைக் கைப்பற்றினார்.
  • அவர் தென்னிந்தியாவில் 12 அரசர்களை சிற்றரசர்களாக்கி கப்பம் கட்டச் செய்தார்.
  • அவரின் மேலாதிக்கத்தை கிழக்கு வங்காளம், அஸ்ஸாம், நேபாளம், பஞ்சாபின் கிழக்குப் பகுதி ஆகியவற்றின் அரசர்களும் ராஜஸ்தானத்தைச் சேர்ந்த பல்வேறு பழங்குடியினரும் ஏற்றுக் கொண்டனர்.

Question 3.
குப்தர்கள் காலத்தில் நிலங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டன?
விடை:
குப்தர் காலத்தில் நிலங்களை வகைப்படுத்துதல்.
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம் குப்தர், வர்த்த னர் 95

Question 4.
சிரெஸ்தி, சார்த்தவாகா வணிகர்களைக் குறித்து எழுதுக.
விடை:
சிரெஸ்தி :
சிரெஸ்தி பிரிவைச் சார்ந்த வணிகர்கள் ஓரிடத்தில் நிலையாக இருந்து வணிகம் செய்தவர்கள்.
கார்த்தவாகா :
சார்த்தவாகா வணிகர்கள் எருது பூட்டிய வண்டிகளில் சரக்குகளை ஏற்றி பல்வேறு இடங்களுக்குச் சென்று வணிகம் செய்தவர்கள்.

Question 5.
கட்டடக்கலைக்குக் குப்தர்கள் ஆற்றிய பங்களிப்பு பற்றி எழுதுக.
விடை:

  • முன்பிருந்த மரபான பாறைக் குடைவரைக் கோவில்களிலிருந்து கட்டுமானக் கோவில்களை முதன் முதலாகக் கட்டியவர்கள் குப்தர்களே.
  • இக்கோவில்கள் கோபுரங்களோடும், விரிவான செதுக்கு வேலைப்பாடுகளோடும் அனைத்து இந்து தெய்வங்களுக்கும் கட்டப்பட்டன.
  • மிகவும் குறிப்பிடத்தக்க பாறைக் குடைவரைக் குகைகள் அஜந்தா, எல்லோரா, பாக், உதயகிரி, ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.
  • இக்காலக்கட்டத்தில் கட்டப்பட்ட கட்டுமானக் கோவில்கள் திராவிடப் பாணியை ஒத்திருக்கின்றன.

Question 6.
காளிதாசர் இயற்றிய நூல்களின் பெயர்களை எழுதுக.
விடை:

  • காளிதாசர் இயற்றிய நாடக நூல்கள் சாகுந்தலம், மாளவிகாக்கனிமித்ரம், விக்கிரம ஊர்வசியம் என்பனவாகும்.
  • அவருடைய ஏனைய சிறப்புமிக்க நூல்கள் மேகதூதம், ரகு வம்சம், குமார சம்பவம், ரிது சம்காரம் ஆகும்.

Question 7.
ஹர்ஷரை ஒரு கவிஞராகவும் நாடக ஆசிரியராகவும் மதிப்பீடு செய்யவும்.
விடை:

  • ஹர்ஷரே ஒரு கவிஞரும் நாடக ஆசிரியருமாவார்.
  • சிறந்த கவிஞர்களும் கலைஞர்களும் அவரைச் சூழ்ந்து இருந்தனர்.
  • ரத்னாவளி, நாகநந்தா, பிரியதர்சிகா ஆகியவை அவருடைய புகழ்பெற்ற நூல்கள்.
  • அவரின் அவையை பானபட்டர், மயூரா, ஹர்தத்தா, ஜெயசேனர் ஆகியோர் அலங்கரித்தனர்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்த னர்

VIII. உயர் சிந்தனை வினா

Question 1.
குப்த அரசர்கள் வெளியிட்ட தங்க நாணயங்கள் சுட்டிக் காட்டுவது.
அ) நாட்டில் தங்கச் சுரங்கங்கள் இருந்ததை
ஆ) தங்க வேலை செய்யும் திறனை மக்கள் பெற்றிருந்ததை
இ) அரசாட்சி செழிப்பாக இருந்ததை
ஈ) மன்னர்களின் ஆடம்பர இயல்பை
விடை:
இ) அரசாட்சி செழிப்பாக இருந்ததை

Question 2.
பழைமையும் புகழும்மிக்க அஜந்தாவிலுள்ள ஓவியங்கள் எவற்றின் மீது வரையப்பட்டுள்ளன?
அ) குகைச் சுவர்களில்
ஆ) கோவில்களின் விதானங்களில்
இ) பாறைகளில்
ஈ) பாப்பிரஸ் இலைகளில்
விடை:
அ) குகைச் சுவர்களில்

Question 3.
குப்தர்களின் காலம் எதனால் நினைவில் கொள்ளப்படுகிறது?
அ) கலை, இலக்கியத் துறைகளில் ஏற்பட்ட மறுமலர்ச்சி
ஆ) தென்னிந்தியப் படையெழுச்சி தயப் படையெழுச்சு
இ) ஹூணர்களின் படையெடுப்பு
ஈ) மத சகிப்புத் தன்மை
விடை:
அ) கலை, இலக்கியத் துறைகளில் ஏற்பட்ட மறுமலர்ச்சி

Question 4.
குப்தர்கள் காலத்தில் கணிதம், வானியல் ஆகிய துறைகளில் இந்திய அறிவியல் அறிஞர்கள் சாதித்ததென்ன?
விடை:

  • நவீன உலகிற்கு விட்டுச் சென்ற பூஜ்ஜியத்தின் கண்டுபிடிப்பும், அதன் பரிணாம வளர்ச்சியான தசம எண் முறையும்.
  • ஆரியப்பட்டர் சூரிய, சந்திர கிரகணங்களுக்கான உண்மைக் காரணங்களை விளக்கியுள்ளார். அவர்தான் பூமி தனது அச்சில் சுழல்கிறது எனும் உண்மையை அறிவித்த முதல் இந்திய வானியல் ஆய்வாளர்.

IX. மாணவர் செயல்பாடு (மாணவர்களுக்கானது)

1. காளிதாசரின் நாடகம் ஒன்றினை வகுப்பறையில் மேடையேற்றவும்.
2. மௌரியர் காலச் சமுதாயத்திற்கும் குப்தர்கள் கால சமுதாயத்திற்குமுள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஒப்பீடு செய்க.

வாழ்க்கைத் திறன்கள் (மாணவர்களுக்கானது)

1. வானியல் துறைக்கு ஆரியப்பட்டர், வராகமிகிரர், பிரம்மகுப்தர் ஆகியோர் ஆற்றிய பங்களிப்பினைப் பற்றிய செய்திகளைச் சேகரிக்கவும்.
2. செயற்கைக்கோள் ஏவுவதைப் பற்றி அதிகமாக அறிந்து கொள்ள அருகேயுள்ள இஸ்ரோ மையத்திற்குச் சென்று வரவும்.

XI. கட்டக வினா

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம் குப்தர், வர்த்த னர் 40
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம் குப்தர், வர்த்த னர் 41

6th Social Science Guide பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்த னர் Additional Important Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
ஸ்ரீகுப்தருக்குப் பின் அரசப் பதவியேற்றவர்.
அ) முதலாம் குமாரகுப்தர்
ஆ) ஸ்கந்த குப்தர்
இ) விஷ்ணுகுப்தர்
ஈ) கடோத்கஜர்
விடை:
ஈ) கடோத்கஜர்

Question 2.
நிதி சாரம் என்னும் நூலில் முக்கியத்துவம் பெறுவது
அ) வணிகம்
ஆ) இராணுவம்
இ) வேளாண்மை
ஈ) கருவூலம்
விடை:
ஈ) கருவூலம்

Question 3.
தனக்குத்தானே அரசராக முடி சூட்டிக் கொண்ட ஹுண தலைவர்
அ) யசோதர்மன்
ஆ) அட்டில்லா
இ) மிகிரகுலர்
ஈ) தோரமானர்
விடை:
ஈ) தோரமானர்

Question 4.
தினாரா என்பது குப்தர்கள் காலத்தில் வெளியிடப்பட்ட ……. நாணயங்கள்
அ) செப்பு
ஆ) வெள்ளி
இ) வெண்கலம்
ஈ) பொன்
விடை:
ஈ) பொன்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்த னர்

Question 5.
ஹர்ஷர் கலந்து கொண்ட கும்பமேளா விழா நடைபெற்ற இடம்
அ) அலகாபாத்
ஆ) காசி
இ) அயோத்தி
ஈ) பிரயாகை
விடை:
ஈ) பிரயாகை

II. கூற்றைக் காரணத்துடன் பொருத்திப்பார்த்து சரியான விடையைக் கண்டுபிழக்கவம்.

Question 1.
கூற்று : குப்தப் பேரரசர்களில் கடைசிப் பேரரசரான முதலாம் நரசிம்ம குப்தர் மிகிரகுலருக்கு கப்பம் கட்டி வந்தார்.
காரணம் : மிகிர குப்தர் பௌத்தத்தைப் பகைமையோடு பார்த்ததால் மன வேதனை அடைந்து கப்பம் கட்டுவதை நிறுத்தினார்.
அ) காரணமும் கூற்றும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே
ஆ) காரணமும் கூற்றும் சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் சரி
விடை:
ஆ) காரணமும் சுற்றும் சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.

Question 2.
கூற்று 1 : குப்தர்கள் காலத்தைக் காட்டிலும் ஹர்ஷர் காலத்தில் குற்றவியல் சட்டங்கள் கடுமையாக இல்லை.
கூற்று II : சட்டங்களை மீறுவோர்க்கும் அரசருக்கு எதிராக சதி செய்வோர்க்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அ) முதலாம் கூற்று தவறு, ஆனால் இரண்டாம் கூற்று சரி
ஆ) இரண்டாம் கூற்று தவறு. ஆனால் முதல் கூற்று சரி.
இ) இரண்டு கூற்றுகளும் சரி
ஈ) இரண்டு கூற்றுகளும் தவறு
விடை:
ஈ) இரண்டு கூற்றுகளும் தவறு.

III. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
…….. பேரவையில் ஹர்ஷர் தனது செல்வங்களை கொடையாக விநியோகித்தார்.
விடை:
பிரயாகை

Question 2.
சீனர்களின் தலைநகரான …… மாபெரும் கலை, கல்விக்கான மையம்
விடை:
சியான்

Question 3.
முதலாம் சந்திரகுப்தரின் மனைவி ………
விடை:
குமாரதேவி

Question 4.
அரசர்களின் படையெடுப்பு நடவடிக்ககைகளில் வருவாயின் …….. முதலீடு செய்யப்பட்டது.
விடை:
உபரியே

Question 5.
விவசாயிகள் பல்வேறு வரிகளைச் செலுத்த வேண்டிய நிலையில் ……….. நிலைக்கு தள்ளப்பட்டனர்.
விடை:
கொத்தடிமை

IV. பொருத்துக

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம் குப்தர், வர்த்த னர் 96
விடை:
ஆ) 4, 5, 2, 1, 3

V. ஓரிரு வாக்கியங்களில் பதில் அளிக்கவும்

Question 1.
லிச்சாவி குறித்து குறிப்பு வரைக.
விடை:

  • கங்கை நதிக்கும் நேபாள நாட்டிற்கும் இடைப்பட்ட ஆட்சி பகுதி கொண்ட லிச்சாவி பழமையான கன சங்கங்களில் ஒன்று.
  • முதலாம் சந்திரகுப்தர் புகழ்பெற்ற, வலிமைவாய்ந்த அந்த அரச குடும்பத்தில் குமாரதேவியை மணந்தார்.

Question 2.
கவிராஜா குறித்து நீ அறிவதென்ன?
விடை:

  • சமுத்திர குப்தர் வெளியிட்ட தங்க நாணயங்களில் ஒன்றில் அவர் வீணை வாசிப்பது போன்ற உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
  • அவர் ஒரு சிறந்த கவிதைப் பிரியரும் இசைப்பிரியருமாவார். அதனால் கவிராஜா எனும் பட்டம் பெற்றார்.

Question 3.
பாஹியானின் பயணக் குறிப்புகள் மகதத்து மக்களின் வாழ்க்கை பற்றி என்ன கூறுகிறது?
விடை:

  • பாஹியான் கூற்றுப்படி மகதத்து மக்கள் மகிழ்ச்சியோடும் செழிப்போடும் வாழ்ந்தனர்.
  • கயா பாழடைந்திருந்தது. கபில வஸ்து காடாகியிருந்தது. ஆனால் பாடலிபுத்திரத்தில் மக்கள்’ செல்வத்தோடும் செழிப்போடும் வாழந்தனர்.

VII. சுருக்கமான விடையளிக்கவும்.

Question 1.
குப்த அரசர்களால் பணியமர்த்தப்பட்ட அதிகாரிகள் யார்?
விடை:

  • உயர் பதவிகளில் அமர்த்தப்பட்ட அதிகாரிகள் தண்ட நாயகர் மற்றும் மகாதண்ட நாயகர் என அழைக்கப்பட்டனர்.
  • தேசம் அல்லது புக்தி எனப்படும் பிராந்திய அதிகாரிகள் ‘உபாரிகா’ எனும் ஆளுநர்கள் விஷ்யா எனப்படும் மாவட்டங்களில் அதிகாரிகள் விஷ்யாபதிகள், கிராம அளவில் கிராமிகா, கிராமிதியாகஷா எனும் அதிகாரிகள் செயல்பட்டனர்.
  • இராணுவப் பதவிகளின் பெயர்கள் : பாலாதிகிரிதா (காலாட்படை தளபதி) மஹா பாலாதிகிரிதா
    (குதிரைப்படை தளபதி) ‘தூதகா’ எனும் ஒற்றர்கள்.

Question 2.
குப்தர் கால சமூகம் பற்றி நீ அறிவதென்ன?
விடை:

  • குப்தர் காலச் சமூகம் நான்கு வர்ணங்களைக் கொண்ட தந்தை வழிச் சமூகம்.
  • மனுவின் சட்டங்கள் நடைமுறையில் இருந்தன.
  • பெண்கள் தந்தையின், கணவனின் அல்லது மூத்த மகனின் பாதுகாப்பில் இருக்க வேண்டும்.
  • பலதார மணம் பரவலாக நடைமுறையில் இருந்தது. அரசர்களும் நிலப்பிரபுக்களும் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவியரைப் பெற்றிருந்தனர்.
  • உடன்கட்டை ஏறும் (சதி முறை குப்தர்கள் காலத்தில் பின்பற்றப்பட்டது.

Question 3.
நாளந்தா பல்கலைக்கழகம் பற்றி எழுதுக.
விடை:

  • குப்தர்கள் ஆதரவில் 5 மற்றும் 6 ஆம் நூற்றாண்டுகளில் நாளந்தா பல்கலைக்கழகம் தழைத்தோங்கியது. பின்னர் கன்னோசி அரசர் ஹர்ஷரின் ஆதரவில் சிறப்புற்றது.
  • முக்கிய பாடம் பௌத்தத் தத்துவம், மருத்துவம், வேத இலக்கியம், யோகா கற்பிக்கப்பட்டன.
  • யுவான் சுவாங் பௌத்தத் தத்துவத்தைப் படிப்பதில் பல ஆண்டுகள் செலவழித்தார்.
  • நாளந்தாவில் 8 மகாபாட சாலைகளும் 3 மிகப் பெரிய நூலகங்களும் இருந்தன.
  • பக்தியார் கில்ஜி தலைமையில் வந்த மம்லுக்குகளால் அழித்து தரைமட்டமாக்கப்பட்டது.
  • நாளந்தா யுனேஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னம்.

மன வரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம் குப்தர், வர்த்த னர் 99

Samacheer Kalvi Guru 11th Maths Guide Book Back Answers Solutions

Samacheer Kalvi Guru 11th Maths Guide Book Back Answers Solutions

Expert Teachers at SamacheerKalviGuru.com has created Tamilnadu State Board 11th Maths Solutions Book Pdf Free Download New Syllabus of Volume 1 and Volume 2 in English Medium and Tamil Medium are part of Samacheer Kalvi 11th Books Solutions. Here we have given TN Board Samacheer Kalvi 11th Std Maths Guide Pdf Free Download of Text Book Back Questions and Answers, Notes, Chapter Wise Important Questions, Model Question Papers with Answers, Study Material, Question Bank, Formulas.

Samacheer Kalvi 11th Maths Book Solutions Answers Guide

11th Maths Book Back Answers Solutions Guide

You can download Tamilnadu State Board Class 11th Maths Book Volume 1 Solutions Answers Guide Pdf and 11th Maths Book Volume 2 Answers Solutions Guide Pdf.

11th Maths Book Volume 1 Solutions Answers Guide Pdf

Tamilnadu State Board 11th Maths Solutions Book Pdf Free Download Chapter 1 Sets, Relations and Functions

11th Maths Book Volume 1 Solutions Answers Guide Pdf Chapter 2 Basic Algebra

11th Standard Maths Guide Pdf Free Download Chapter 3 Trigonometry

TN 11th Maths Guide Pdf Free Download for 11th Samacheer Kalvi Chapter 4 Combinatorics and Mathematical Induction

11th Standard State Board Maths Guide Pdf Free Download Chapter 5 Binomial Theorem, Sequences and Series

11th Std Samacheer Kalvi Maths Guide Free Download Chapter 6 Two Dimensional Analytical Geometry

11th Maths Book Volume 2 Answers Solutions Guide Pdf

11th Maths Book Volume 2 Answers Solutions Guide Pdf Chapter 7 Matrices and Determinants

11th Std State Board Maths Solution Book Pdf Chapter 8 Vector Algebra – I

Tn 11th Maths Solution Book Free Download Chapter 9 Differential Calculus – Limits and Continuity

11th Std Maths Book Solutions Samacheer Kalvi Chapter 10 Differential Calculus – Differentiability and Methods of Differentiation

Samacheer Kalvi 11th Maths Important Questions Chapter 11 Integral Calculus

Samacheer Kalvi Class 11th Maths Book Solutions Chapter 12 Introduction to Probability Theory

11th Maths Guide Tamil Medium Pdf Free Download 2021

You can download the 11th Maths Guide Tamil Medium Pdf Free Download 2021, 11th New Syllabus Maths Guide Pdf Download in Tamil Medium.

Samacheer Kalvi 11 Maths Solutions Chapter 1 கணங்கள், தொடர்புகள் மற்றும் சார்புகள்

TN 11th Maths Solution Chapter 2 அடிப்படை இயற்கணிதம்

11th Maths Volume 1 Guide Pdf Download Chapter 3 முக்கோணவியல்

11th Maths Book Volume 1 Solutions Tamil Medium Chapter 4 சேர்ப்பியல் மற்றும் கணிதத் தொகுத்தறிதல்

11th Maths Guide Tamil Medium Chapter 5 ஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள்

11th State Board Maths Solution Book Pdf Chapter 6 இருபரிமாண பகுமுறை வடிவியல்

Samacheer Kalvi 11th Maths Book Solutions Chapter 7 அணிகளும் அணிக்கோவைகளும்

Samacheer 11th Maths Solution Chapter 8 வெக்டர் இயற்கணிதம் – 1

Class 11 Maths Samacheer Solutions Chapter 9 வகை நுண்கணிதம் எல்லைகள் மற்றும் தொடர்ச்சித் தன்மை

11th New Syllabus Maths Guide Chapter 10 வகை நுண்கணிதம் வகைமை மற்றும் வகையிடல் முறைகள்

Tamilnadu State Board 11th Maths Solution Book Pdf New Syllabus Chapter 11 தொகை நுண்கணிதம்

11th Maths Volume 2 Guide Pdf Download Chapter 12 நிகழ்தகவு கோட்பாடு – ஓர் அறிமுகம்

We hope the given Tamilnadu State Board Class 11th Maths Solutions Book Volume 1 and Volume 2 Pdf Free Download New Syllabus in English Medium and Tamil Medium will help you. If you have any queries regarding TN Board 11th Standard Samacheer Kalvi Maths Guide Pdf Free Download of Text Book Back Questions and Answers, Notes, Chapter Wise Important Questions, Model Question Papers with Answers, Study Material, Question Bank, Formulas, drop a comment below and we will get back to you at the earliest.

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 3 கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf History Chapter 3 கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions History Chapter 3 கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்

8th Social Science Guide கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
ஜாகீர்தாரி, மல்குஜாரி, பிஸ்வேதாரி போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் நிலவரி முறை எது?
அ) மகல்வாரி முறை
ஆ) இரயத்துவாரி முறை
இ) ஜமீன்தாரி முறை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
ஈ) இவற்றில் எதுவுமில்லை

Question 2.
எந்த கவர்னர் – ஜெனரலின் காலத்தில், வங்காளத்தில் நிரந்தர நிலவரித் திட்டம் செய்து கொள்ளப்பட்டது?
அ) ஹேஸ்டிங்ஸ் பிரபு
ஆ) காரன்வாலிஸ் பிரபு
இ) வெல்லெஸ்லி பிரபு
ஈ) மிண்டோ பிரபு
விடை:
ஆ) காரன்வாலிஸ் பிரபு

Question 3.
மகல்வாரி முறையில் ‘மகல்’ என்றால் என்ன?
அ) வீடு
ஆ) நிலம்
இ) கிராமம்
ஈ) அரண்மனை
விடை:
இ) கிராமம்

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 3 கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்

Question 4.
மகல்வாரி முறை எந்தப் பகுதியில் செய்துகொள்ளப்பட்டது?
அ) மகாராஷ்டிரா
ஆ) மதராஸ்
இ) வங்காளம்
ஈ) பஞ்சாப்
விடை:
ஈ) பஞ்சாப்

Question 5.
கீழ்க்காணும் கவர்னர்களுள் மகல்வாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
அ) ஹேஸ்டிங்ஸ் பிரபு
ஆ) காரன்வாலிஸ் பிரபு
இ) வெல்லெஸ்லி பிரபு
‘ஈ) வில்லியம் பெண்டிங் பிரபு
விடை:
ஈ) வில்லியம் பெண்டிங் பிரபு

Question 6.
ஆங்கிலேயரால் இரயத்துவாரி முறை அறிமுகப்படுத்தப்படாத பகுதி எது?
அ) பம்பாய்
ஆ) மதராஸ்
இ) வங்காளம்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
இ) வங்காளம்

Question 7.
இண்டிகோ (அவுரி) கிளர்ச்சி யாரால் தலைமையேற்று நடத்தப்பட்டது?
அ) மகாத்மா காந்தி
ஆ) கேசப் சந்திர ராய்
இ) திகம்பர் பிஸ்வாஸ் மற்றும் பிஸ்னு பிஸ்வாஸ்
ஈ) சர்தார் வல்லபாய் பட்டேல்
விடை:
இ) திகம்பர் பிஸ்வாஸ் மற்றும் பிஸ்னு பிஸ்வாஸ்

Question 8.
பர்தோலி சத்தியாகிரகம் யார் தலைமையில் நடத்தப்பட்டது?
அ) சர்தார் வல்லபாய் பட்டேல்
ஆ) மகாத்மா காந்தி
இ) திகம்பர் பிஸ்வாஸ்
ஈ) கேசப் சந்திர ராய்
விடை:
அ) சர்தார் வல்லபாய் பட்டேல்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
__________ என்பது ஜமீன்தார் முறையின் திருத்தப்பட்ட முறையாகும்.
விடை:
மகல்வாரி

Question 2.
மகல்வாரி முறை __________ என்பவரின் சிந்தனையில் உதித்த திட்டம் ஆகும்.
விடை:
ஹோல்ட் மெகன்சி

Question 3.
இண்டிகோ (அவுரி) கிளர்ச்சில் __________ ல்நடைபெற்றது.
விடை:
செப்டம்பர் 1859

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 3 கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்

Question 4.
மாப்ளா கலகம் ___________ ல் நடைபெற்றது.
விடை:
ஆகஸ்ட் 1921

Question 5.
‘சம்பரான் விவசாயச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு _________
விடை:
மே – 1918

III. பொருத்துக.

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 3 கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் 1

IV. சரியா /தவறா எனக் குறிப்பிடுக

Question 1.
வாரன் ஹேஸ்டிங்ஸ் ஐந்தாண்டு நிலவரி திட்டத்தை அறிமுகப்படுத்தினார்
விடை:
சரி

Question 2.
இரயத்துவாரி முறை, தாமன் மன்றோவால் அறிமுகப்படுத்தப்பட்டது.
விடை:
சரி

Question 3.
குஜராத்தின் யூ சுப்ஷாகி என்ற பர்கானாவில் பாப்னா கலகம் ஏற்பட்டது
விடை:
தவறு

Question 4.
‘பஞ்சாப் நில உரிமை மாற்று சட்டம் 1918ல் நிறைவேற்றப்பட்டது
விடை:
தவறு

V. கீழ்க்காணும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை (✓) செய்க

Question 1.
கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று ஜமீன்தாரி முறைப் பற்றிய தவறான கூற்றாகும்.
அ) இந்த முறை 1793 ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆ) ஜமீன்தார்கள் நிலத்தின் உரிமையாளர் ஆவர்.
இ) விவசாயிகளுக்கு இந்த முறையில் ஒரு குறிப்பிட்ட வருவாய் நிலையாக கிடைத்தது.
ஈ) இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 19% நிலப்பரப்பில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.
விடை:
இ) விவசாயிகளுக்கு இந்த முறையில் ஒரு குறிப்பிட்டவருவாய் நிலையாக கிடைத்தது.

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 3 கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்

Question 2.
கீழ்க்கண்டவற்றுள் இந்தியாவில் நடைபெற்ற விவசாய புரட்சி பற்றிய சரியான கூற்று எது?
அ) சந்தால் கலகம் வங்காளத்தில் நடைபெற்றது.
ஆ) நீல் தர்பன் என்ற நாடகம் தீன பந்து மித்ராவால் எழுதப்பட்டது.
இ) தக்காண கலகம் 1873ல் பூனாவில் உள்ள கிராமம் ஒன்றில் துவங்கியது.
ஈ) மாப்ளா கலகம் தமிழகத்தில் நடைபெற்றது.
விடை:
ஆ) நீல் தர்பன் என்ற நாடகம் தீன பந்து மித்ராவால் எழுதப்பட்டது.

VI. பின்வரும் வினாக்களுக்கு ஒரிரு வாக்கியங்களில் விடையளி

Question 1.
நிரந்தர நிலவரி திட்டத்தின் சிறப்புக்கூறுகள் ஏதேனும் இரண்டினை குறிப்பிடுக.
விடை:

  • ஆங்கில கம்பெனிக்கு வரி செலுத்தும் வரை ஜமீன்தார்கள் நில உடைமையாளர்களானார்கள்.
  • வரி வசூல் செய்யும் அரசின் முகவர்களாக செயல்பட்டனர்.

Question 2.
இரயத்துவாரி முறையின் சிறப்புக் கூறுகள் யாவை?
விடை:

  • விவசாயிகளுடன் வருவாய் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.
  • நில அளவு மற்றும் விளைச்சலின் மதிப்பீடு கணக்கிடப்பட்டது.
  • விளைச்சலில் 45 லிருந்து 50% வரை வரி நிர்ணயிக்கப்பட்டது.

Question 3.
மகல்வாரி முறையின் விளைவுகளைக் கூறுக.
விடை:

  • கிராமத் தலைவர் சலுகைகளை தவறாக பயன்படுத்தினார்.
  • விவசாயிகளுக்கு இலாபம் இல்லை .
  • இது ஜமீன்தாரி முறையின் திருத்தியமைக்கப்பட்ட வடிவம், மேலும் கிராம உயர் வகுப்பினருக்கு இலாபமாக அமைந்தது.

Question 4.
1859 – 60ல் நடைபெற்ற இண்டிகோ (அவுரி) கலகத்திற்கு காரணம் என்ன?
விடை:

  • இண்டிகோ (அவுரி) வளர்க்க குத்தகை விவசாயிகளை கட்டாயப்படுத்தியது.
  • ஆள்கடத்தல், கொள்ளையடித்தல், கசையடி கொடுத்தல் எரித்தல் ஆகியவையும் 1859 – 60 ல் நடைபெற்ற இண்டிகோ கலகத்திற்கு காரணம் ஆகும்.

Question 5.
சம்பரான் சத்தியாகிரகத்தில் மகாத்மா காந்தியின் பங்கினை குறிப்பிடுக?
விடை:

  • மகாத்மா காந்தி சம்பரான் விவசாயிகளுக்கு உதவ முன்வந்தார்.
  • அரசு விசாரணைக்குழுவில் மகாத்மா காந்தியை உறுப்பினராக சேர்த்துக் கொண்டது.
  • (மே – 1918ல் சம்பரான் விவசாயத் சட்டம் நிறைவேற்றப்பட்டது)

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 3 கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்

Question 6.
பர்தோலி சத்தியாகிரகத்தில் வல்லபாய் பட்டேலின் பங்கு பற்றி எழுதுக.
விடை:

  • 1928 ல் 30% அரசு நிலவருவாயை உயர்த்தியது.
  • பர்தோலி (குஜராத்) விவசாயிகள் உயர்த்தப்பட்ட நிலவரியை செலுத்த மறுப்பு தெரிவித்து சர்தார் வல்லபாய் படேல் தலைமையில் வரிகொடா இயக்கத்தில் ஈடுபட்டனர்.
  • (பெண்களும் இதில் கலந்து கொண்டனர்)

VII. விரிவான விடையளி

Question 1.
நிலையான நிலவரி திட்டத்தின் நிறை, குறைகளை விவாதிக்க.
விடை:
நிலையான நிலவரி திட்டத்தின் நிறைகள் :

  • தரிசு நிலங்கள், காடுகள் விவசாய நிலமாக்கப்பட்டது.
  • ஜமீன்தார்கள் நிலத்தின் உரிமையாளர்களாயினர்.
  • ஜமீன்தார்கள் நீதி வழங்குவதிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
  • ஆங்கில அரசுக்கு நம்பிக்கைக்குரியவர்களாயினர்.
  •  ஆங்கில அரசுக்கு நிலையான வருவாய் கிடைக்கச் செய்தது.

குறைகள் :

  • அரசுக்கும், விவசாயிகளுக்கும் நேரடித் தொடர்பு இல்லை.
  • விவசாயிகள் உரிகைள் மறுக்கப்பட்டு ஜமீன்தார் பொறுப்பில் விடப்பட்டனர்.
  • விவசாயிகள் அடிமைகளாக நடத்தப்பட்டனர்.
  • ஜமீன்தார்கள் சோம்பேறிகளாகவும், ஆடம்பர பிரியர்களாகவும் மாறினர்.
  • வங்காள கிராமங்களில் ஜமீன்தார்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டது.

Question 2.
ஆங்கிலேயர்களின் நிலவரி திட்டங்கள் இந்திய விவசாயிகள் மீது ஏற்படுத்திய தாக்கங்கள் என்ன ?
விடை:
விவசாயிகளின் மீது ஆங்கில நிலவருவாய் முறையின் தாக்கங்கள் :

  • அனைத்து வரிகளும் அதிகபட்ச வருமானம் பெறுவதாக இருந்தது. இது நில விற்பனை, விவசாய அழிவிற்கு வழிவகுத்தது.
  • விவசாயிகள் அதிக வரிச்சுமை, பஞ்சம், வறுமை கடன்சுமையால் பாதிக்கப்பட்டனர். எனவே இவர்கள் நிலம், வாங்குவோர், வட்டிக்கு பணம் தருபவர்களை தேடிச் சென்றனர். நிலத்தை வாங்கியவர்கள் செல்வந்தாராயினர்.
  • ஜமீன்தார்கள், வட்டிக்காரர்கள், வழக்கறிஞர்களால் விவசாயிகள் சுரண்டப்பட்டனர்.
  • கிராமங்களுக்கான நிலைப்புத்தன்மை அசைக்கப்பட்டன.
  • ஆங்கில பொருட்களால் இந்திய குடிசைத்தொழில்கள் மறைந்தன.
  • புதிய சட்ட அமைப்பு, பழமையான பழக்கங்களை மாற்றியது.
  • விவசாயிகளின் உழைப்பின் பலன் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டும் நன்மையளிப்பதாக இருந்தது.

Question 3.
மாப்ளா கிளர்ச்சி பற்றி ஒரு பத்தியில் எழுதுக.
விடை:
மாப்ளா கிளர்ச்சி : 1921

  • மாப்ளா விவசாயிகள் (கேரளா) இந்து ஜமீன்தார்கள் (ஜென்மிஸ்) ஆங்கில அரசால் அடக்கப்பட்டு சுரண்டப்பட்டனர்.
  • ஏப் – 1920 ல் நடைபெற்ற மலபார் மாநாடு புரட்சிக்கு உத்வேகம் அளித்தது.
  • இம்மாநாடு நிலக்கிழார் – குத்தகைகாரர் இடையிலுள்ள உறவை ஒழுங்குப்படுத்த சட்டம் இயற்ற கோரியது.
  • 1921 ல் கிளர்ச்சியின் ஆரம்பத்தில் கிளர்ச்சியாளர்கள் காவல் நிலையங்கள், பொது அலுவலகங்கள், செய்தி தொடர்பு சாதனங்கள் நிலக்கிழார், வட்டிக்கடைக்காரர்களை தாக்கினர்.
  • பின்னர் அரசு தலையீட்டின் மூலம் 2337 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். 1650 பேர் காயமடைந்தனர். 45,000 க்கும் மேற்பட்டோர் சிறை பிடிக்கப்பட்டு 1921 டிசம்பரில் கிளர்ச்சி அடக்கப்பட்டது.

VIII. உயர் சிந்தனை வினா

Question 1.
வரிகள் மட்டும் அல்லாமல் வேறு எந்த வகைகளில் ஆங்கிலேயர்கள் இந்திய விவசாயிகளின் நிலங்களை சுரண்டினர்.
விடை:

  • ஆங்கிலேயர்கள் இந்தியப் பொருளாதாரத்தைச் சுரண்டும் கொள்கையைப் பின்பற்றினர்.
  • அவர்கள் அறிமுகப்படுத்திய வாரிசு இழக்கும் கொள்கை இந்தியர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
  • கிறிஸ்தவப் பாதரியார்கள் கிருஸ்தவ மதத்தைப் பரப்பினர்.
  • ஆங்கிலேயர்கள் இந்தியர்களின் சமூக பழக்கவழக்கங்களில் தலையிட்டனர்.
  • இந்திய சிப்பாய்கள் இழிவாக நடத்தப்பட்டனர்.
  • நாட்டின் பொருளாதாரச் சுரண்டலில் ஏராளமான செல்வம் வெளியேற்றப்பட்டது. இயந்திரத்தினால் செய்யப்பட்ட ஆங்கிலப் பொருட்கள் இந்தியத் தொழிற்சாலைகளைப் பெரிதும் பாதித்தது. எனவே வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்பட்டது.
  • இந்தியர்களுக்கு அரசியலிலும், இராணுவத்திலும் உயர் பதவிகள் மறுக்கப்பட்டன.
  • பாரசீக மொழிக்குப் பதிலாக ஆங்கில மொழி புகுத்தப்பட்டது.

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 3 கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்

IX. செயல்திட்டம் மற்றும் செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
காந்தியின் அகிம்சை மற்றும் சத்தியாகிரகத்தை வடிவமைப்பதில் செல்வாக்கு பெற்றது எது என்பது குறித்து எழுதுக.

Question 2.
உனது பள்ளியில் கடந்த கால மற்றும் தற்கால விவசாயிகளுக்கிடையே காணப்படும் ஒருமித்த சிறப்புகளை விளக்கும் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்க.

8th Social Science Guide கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
1765 ல் இராபர்ட் கிளைவ் வரிவசூலிக்கும் உரிமையை பெற்ற பகுதி எது?
அ) வங்காளம், பீகார், ஒரிசா
ஆ) பீகார், பஞ்சாப்
இ) வங்காளம், ஒரிசா, பாட்னா
ஈ) வங்காளம், பூனா, கேரளா
விடை:
அ) வங்காளம், பீகார், ஒரிசா

Question 2.
விவசாயிகளிடமிருந்து வரியை வசூலிக்கும் முகவர்களாக செயல்பட்டவர்கள்
அ) அரசர்கள்
ஆ) பிரபுக்கள்
இ) ஜமீன்தார்கள்
ஈ) நிலக்கிழார்கள்
விடை:
இ) ஜமீன்தார்கள்

Question 3.
ஆயுதம் ஏந்திய புரட்சிக்கு இட்டுச் சென்றது எது?
அ) இண்டிகோ கலகம்
ஆ) சந்தால் கலகம்
இ) தக்காண கலகம்
ஈ) பாப்னா கலகம்
விடை:
ஆ) சந்தால் கலகம்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
_________ என்ற செய்தித்தாள் அவுரி சாகுபடியாளர்கள் துயரங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது
விடை:
இந்து தேசபக்தன்

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 3 கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்

Question 2.
1937_________ ஆட்சிக்கு வந்தபோது விவசாயிகள் நிலம் திருப்பி தரப்பட்டது
விடை:
காங்கிரஸ்

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 3 கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் 2

IV. சரியா? தவறா?

Question 1.
காலனி ஆதிக்கத்திற்கு முன் இந்தியப் பொருளாதாரமானது நெசவுத்தொழிலை கொண்டிருந்தது.
விடை:
தவறு

Question 2.
பீகாரில் உள்ள ராஜ்மகால் குன்றுகளுக்கு அருகில் சந்தால் மக்கள் வேளாண்மை செய்து வந்தனர்.
விடை:
சரி

V. கீழ்க்காணும் கூற்றை ஆராய்ந்து சரியான விடையை (✓) செய்யவும்

Question 1.
கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று சம்பரான் சத்தியாகிரகம் பற்றிய தவறான கூற்றாகும்.
அ) பீகார் மாநிலத்தில் சட்டத்திற்கு புறம்பான அவுரி சாகுபடி செய்தனர்.
ஆ) மொத்த நிலத்தில் 20ல் 10 பங்கில் அவுரியை சாகுபடி செய்தனர்.
இ) ஐரோப்பிய தோட்டக்காரர்கள் சம்பரான் தீன்கதியா என்ற நடைமுறையின் கீழ் பிணைக்கப்பட்டிருந்தனர்.
ஈ) அரசு மகாத்மா காந்தியை விசாரணைக் குழு உறுப்பினராக சேர்த்துக் கொண்டது.
விடை:
ஆ) மொத்த நிலத்தில் 20ல் 10 பங்கில் அவுரியை சாகுபடி செய்தனர்.

VI. குறுகிய விடையளி.

Question 1.
நிலையான நிலவரி திட்டத்தின் பிற பெயர்கள் யாவை?
விடை:

  • ஜமீன்தாரி
  • ஜாகீர்தாரி
  • மல்குஜாரி
  • பிஸ்வேதாரி

Question 2.
இரயத்துவாரி முறை யாரால் எந்தப்பகுதிகளில் கொண்டு வரப்பட்டது?
விடை:

  • இரயத்துவாரி முறை 1820ல் தாமஸ்மன்றோ மற்றும் கேப்டன் ரீட் என்பவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • மதராஸ். பம்பாய், அசாம்பகுதிகள் மற்றும் கூர்க் ஆகிய இந்திய மாகாணங்களில் கொண்டுவரப்பட்டது.

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 3 கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்

Question 3.
கேடா சத்யாகிரகம் சிறு குறிப்பு வரைக.
விடை:

  • 1918ல் குஜராத்தின் கேடா மாவட்டத்தில் பஞ்சத்தால் விவசாயம் பொய்த்தது.
  • அரசு வரி செலுத்த அறிவுறுத்தியதால் உள்ளூர் விவசாயிகள் காந்தியடிகள் தலைமையில் வரிகொடா இயக்கம் தொடங்கினர்.

VII. விரிவான விடையளி.

Question 1.
விவசாயிகளின் புரட்சிகள் ஏற்பட காரணங்களை விவரி?
விடை:

  • ஆங்கில ஆட்சி இந்திய வேளாண்மையில் பல மாற்றங்களை கொண்டு வந்தது.
  • ஜமீன்தார்கள் நில உரிமையாளர்களாக மாறினர்.
  • விவசாயிகளின் உழைப்பு சுரண்டப்பட்டு, அவர்கள் வாழ்க்கை துயரமானது.
  • எனவே 19,20ம் நூற்றாண்டுகளில் ஜமீன்தார்களையும் ஆங்கிலேயர்களையும் எதிர்த்து புரட்சியில் ஈடுபட்டனர்.

Question 2.
பஞ்சாப் விவசாயிகள் இயக்கம் பற்றி விவரி?
விடை:

  • நகர்ப்புற வட்டிக்காரர்களிடமிருந்து பெற்ற கடனை திரும்ப செலுத்த இயலவில்லை.
  • வட்டிக்கடைக்காரர்களின் ஒடுக்கு முறையை தடுக்க புரட்சியில் ஈடுபட்டனர்.
  • ஆங்கில அரசு புரட்சியை விரும்பவில்லை. ஏனென்றால் இராணுவ வீரர்கள் அப்பகுதியில் தேர்வு செய்யப்பட்டனர்.
  • 1900ல்பஞ்சாப்நில உரிமைமாற்று சட்டம் நிறைவேற்றப்பட்டுமற்றபகுதிகளிலும் செயல்படுத்தப்பட்டது.
  • இச்சட்டப்படி மக்கள் விவசாயிகள், வட்டிக்கடைக்காரர்கள், இதர மக்கள் என பிரிக்கப்பட்டனர்.

VIII. மனவரைபடம்

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 3 கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் 3
Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 3 கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் 4

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 3 வளிமண்டலம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf Geography Chapter 3 வளிமண்டலம் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions Geography Chapter 3 வளிமண்டலம்

9th Social Science Guide வளிமண்டலம் Text Book Back Questions and Answers

பகுதி – 1 புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
………. உயிர்வாழ இன்றியமையாத வாயுவாகும்.
அ) ஹீலியம்
ஆ) கார்பன்-டை-ஆக்ஸைடு
இ) ஆக்ஸிஜன்
ஈ) மீத்தேன்
விடை:
இ) ஆக்ஸிஜன்

Question 2.
வளிமண்டலத்தில் கீழாக உள்ள அடுக்கு ………… ஆகும்.
அ) கீழடுக்கு
ஆ) மீள் அடுக்கு
இ) வெளியடுக்கு
ஈ) இடையடுக்கு
விடை:
அ) கீழடுக்கு

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 3 வளிமண்டலம்

Question 3.
…………. வானொலி அலைகளை பிரதிபலிக்கிறது.
அ) வெளியடுக்கு
ஆ) அயன அடுக்கு
இ) இடையடுக்கு
ஈ) மீள் அடுக்கு
விடை:
இ) இடையடுக்கு

Question 4.
வாயு நிலையிலிருந்து திரவ நிலைக்கு நீரானது மாறுகின்ற செயல்பாட்டினை ……………. என்று அழைக்கிறோம்.
அ) பொழிவு
ஆ) ஆவியாதல்
இ) நீராவிப்போக்கு
ஈ) சுருங்குதல்
விடை:
ஈ) சுருங்குதல்

Question 5.
…………. புவியின் முக்கிய ஆற்றல் மூலமாகும்.
அ) சூரியன்
ஆ) சந்திரன்இ
இ) நட்சத்திரங்கள்
ஈ) மேகங்கள்
விடை:
அ) சூரியன்

Question 6.
அனைத்து வகை மேகங்களும் …………… ல் காணப்படுகிறது.
அ) கீழடுக்கு
ஆ) அயன அடுக்கு
இ) இடையடுக்கு
ஈ) மேலடுக்கு
விடை:
அ) கீழடுக்கு

Question 7.
………… செம்மறி ஆட்டு மேகங்கள் என்று அழைக்கப்படுகிறது.
அ) இடைப்பட்ட திரள் மேகங்கள்
ஆ) இடைப்பட்ட படை மேகங்கள்
இ) கார்படை மேகங்கள்
ஈ) கீற்றுப்படை மேகங்கள்
விடை:
அ) இடைப்பட்ட திரள் மேகங்கள்

Question 8.
பருவக்காற்று என்பது ……..
அ) நிலவும் காற்று
ஆ) காலமுறைக் காற்றுகள்
இ) தலக்காற்று
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
விடை:
ஆ) காலமுறைக் காற்றுகள்

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 3 வளிமண்டலம்

Question 9.
பனித்துளி பனிப்படிகமாக இருந்தால் ……….. என்று அழைக்கின்றோம்.
அ) உறைபனி
ஆ) மூடுபனி
இ) பனி
ஈ) ஆலங்கட்டி
விடை:
அ) உறை பனி

Question 10.
……. புயலின் கண் என்று அழைக்கப்படுகிறது.
அ) அழுத்தம்
ஆ) காற்று
இ) சூறாவளி
ஈ) பனி
விடை:
இ) சூறாவளி

Question 11.
காற்றின் செங்குத்து அசைவினை ………….. என்று அழைக்கின்றோம்.
அ) காற்று
ஆ) புயல்
இ) காற்றோட்டம்
ஈ) நகர்வு
விடை:
இ) காற்றோட்டம்

II. பொருத்துக

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 3 வளிமண்டலம் 1

III. சுருக்கமான விடையளி

Question 1.
வளிமண்ட லம் – வரையறு.
விடை:
புவியைச் சூழ்ந்து காணப்படும் காற்றுப் படலம் வளிமண்டலம் என்று அழைக்கப்படுகிறது.

Question 2.
காலநிலையைப் பாதிக்கும் காரணிகள் யாவை?
விடை:
காலநிலையைப் பாதிக்கும் காரணிகள்

  • நிலநடுக்கோட்டிலிருந்து தூரம்
  • கடல் மட்டத்திலிருந்து உயரம்
  • கடலிலிருந்து தூரம்
  • வீசும் காற்றின் தன்மை
  • மலைகளின் இடையூறு
  • மேகமூட்டம்
  • கடல் நீரோட்டங்கள்
  • இயற்கைத் தாவரங்கள்

Question 3.
வெப்பத்தலைகீழ் மாற்றம் – சிறு குறிப்பு வரைக.
விடை:
ஒவ்வொரு 165 மீட்டர் உயரத்திற்கும் 1°C வெப்பநிலை குறையும். இதனை வெப்பத்தலைகீழ் மாற்றம் என்கிறோம்.

Question 4.
வளிமண்டலத்தை வெப்பமாக்குகின்ற செயல் முறைகளை விளக்குக.
விடை:

  • கதிர்வீச்சு
  • வெப்பக்கடத்தல்
  • வெப்பச்சலனம்
  • வெப்பக்கிடை அசைவு

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 3 வளிமண்டலம்

Question 5.
கோள் காற்றுகளின் அமைப்பை விளக்குக.
விடை:
வருடம் முழுவதும் நிலையாக ஒரே திசையை நோக்கி வீசும் காற்றுகள் கோள் காற்று எனப்படும். இவை ‘நிலவும் காற்று’ என்றும் அழைக்கப்படுகிறது.

Question 6.
சிறுகுறிப்பு வரைக.
விடை:
அ. வியாபாரக் காற்றுகள்:
வட மற்றும் தென் அரைக்கோளங்களின் துணை வெப்ப மண்டல உயர் அழுத்த மண்டலங்களிலிருந்து நிலநடுக்கோட்டு தாழ்வழுத்த மண்டலங்களை நோக்கி, ஆண்டு முழுவதும் ஒரே திசையில் நிலையாக வீசம் காற்றுகள் ‘வியாபாரக்காற்று’ ஆகும். இவை வியாபாரிகளின் கடல் பயணத்திற்கு உதவியாக இருக்கின்றன.

ஆ.கர்ஜிக்கும் நாற்பதுகள்:
வட மற்றும் தென் அரைக்கோளங்களின் வெப்பமண்டல உயர் அழுத்த மண்டலங்களிலிருந்து துணை துருவ தாழ்வழுத்த மண்டலத்தை நோக்கி மிகவும் வேகமாக வீசக்கூடிய காற்றுகள் ‘மேலைக்காற்று’ ஆகும். இவை 40° அட்சங்களில் வீசும் பொழுது கர்ஜிக்கும் நாற்பதுகள் என அழைக்கப்படுகின்றன.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 3 வளிமண்டலம்

Question 7.
மேகங்கள் எவ்வாறு உருவாகின்றன?
விடை:

  • நீராவியிலிருந்து பெறப்பட்ட உப்புத்துகள்கள் புகை போன்றவற்றின் மீது குளிர்ந்த ஈரப்பதமான காற்று படிவதன் மூலம் மேகங்கள் உருவாகின்றன.
  • சில நேரங்களில் வெப்பக்காற்றும், ஈரப்பதம் நிறைந்தக் காற்றும் ஒன்றிணையும் போது மேகங்கள்
    உருவாக்கப்படுகின்றன.

Question 8.
மழைப் பொழிவின் வகைகள் யாவை?
விடை:

  • வெப்பச்சலன மழைப்பொழிவு
  • சூறாவளி மழைப்பொழிவு (வளிமுக மழைப்பொழிவு)
  • மலைத்தடுப்பு மழைப்பொழிவு

Question 9.
சிறுகுறிப்பு வரைக:
அ. சாரல்
ஆ) மழை
இ) பனி
ஈ) ஆலங்கட்டி
உ) வெப்பமாதல்
விடை:
அ. சாரல்:
0.5 மில்லி மீட்டருக்கும் குறைவான விட்டமுள்ள நீர்த்துளிகள் சீராக புவியை வந்தடையும் பொழுது அதனை சாரல் என்றழைக்கிறோம்.

ஆ. மழை :

  • உறைநிலைக்கும் அதிகமான வெப்பநிலை காணப்படும் போது மழை பொழிகிறது.
  • காற்றில் மிக அதிகமான ஈரப்பதம் இருந்தால் மட்டுமே மழைப்பொழிவு ஏற்படும்.

இ. பனி:

  • உறையும் நிலைக்கு கீழாக நீர் சுருங்குதல் ஏற்படும் போது பனிப்பொழிவு ஏற்படுகிறது.
  • பகுதியாகவோ முழுமையாகவோ ஒளிபுகாத் தன்மையுடன் காணப்படும் பனித்துகள் படிகங்களை பனி என்று அழைக்கின்றோம்.

ஈ. ஆலங்கட்டி:
முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ஒளிபுகும் தன்மையுடன் கூடிய மிகச்சிறிய பனி உருண்டையுடன் கூடிய மழைப்பொழிவே ஆலங்கட்டி மழை என்று அழைக்கப்படுகிறது.

உ. வெப்பமாதல்:
ஒரு பொருளைச் சூடாக்கும் ஆற்றலே வெப்ப ஆற்றல் எனப்படுகிறது. வெப்பநிலை என்பது ஒரு பொருளின் வெப்பத்தின் அளவு ஆகும்.

IV. காரணம் கூறுக

Question 1.
நிலநடுக்கோட்டு தாழ்வழுத்த மண்டலம் ஒரு அமைதிப் பகுதி.
விடை:

  • நிலநடுக்கோட்டு பகுதிகளில் சூரியனின் செங்குத்தான கதிர்கள் அப்பகுதியை வெப்பமடையச் செய்கிறது. இதனால் காற்று விரிவடைந்து மேல்நோக்கிச் செல்வதால் தாழ்வழுத்தம் உருவாகிறது.
  • இதனால் இம்மண்டலம் அமைதி மண்டலம்’ என்று அழைக்கப்படுகிறது.

Question 2.
மேகமூட்டத்துடன் இருக்கும் நாள்களை விட மேகமில்லாத நாள்கள் வெப்பமாக இருக்கிறது.
விடை:

  • மேகமூட்டத்துடன் இருக்கும் நான்கனைவிட மேகமில்லாத நாள்கள் வெப்பமாக இருக்கிறது. ஏனெனில்,
  • மேகம் என்பது வளிமண்டலத்தில் கண்களுக்குப் புலப்படும் படியாக மிதந்து கொண்டிருக்கும் நீர்த்திவலைகளே மேகங்களாகும். நீர்த்திவலைகள் அதிகம் உள்ள நாளில் மேகமூட்டம் இருப்பதால் சூரிய வெப்பத்தின் தாக்கம் அதிகம் தெரிவதில்லை.

Question 3.
மூடுபனி போக்குவரத்துக்கு ஆபத்தாக உள்ளது.
விடை:
மூடுபனி போக்குவரத்துக்கு ஆபத்தாக உள்ளது ஏனெனில், மூடுபனி வழியே வெளிச்சம் ஊடுருவிச் செல்லாது இதனால்

Question 4.
வெப்பச்சலன மழை 4 மணி மழை என்று அழைக்கப்படுகிறது.
விடை:
வெப்பச்சலன மழை 4 மணி மழை என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில், புவி நிலநடுக்கோட்டுப் பகுதியில் மாலை வேளையில் 4 மணி அளவில் வெப்பச்சலன மழை அடிக்கடி நிகழ்கிறது.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 3 வளிமண்டலம்

Question 5.
துருவக் கீழைக்காற்றுகள் மிகக் குளிர்ச்சியாகவும், வறண்டும் காணப்படுகின்றன.
விடை:
துருவக் கீழைக்காற்றுகள் மிகக் குளிர்ச்சியாகவும், வறண்டும் காணப்படுகின்றன. ஏனெனில், துருவ கீழைக் காற்றுகள் துருவ உயர் அழுத்த மண்டலத்திலிருந்து துணை துருவ தாழ்வழுத்த மண்டலத்தை நோக்கி வீசுகிறது.

V. வேறுபடுத்துக

Question 1.
வானிலை மற்றும் காலநிலை வானிலை
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 3 வளிமண்டலம் 60

Question 2.
நிலக்காற்று மற்றும் கடற்காற்று
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 3 வளிமண்டலம் 65

Question 3.
காற்று மோதும் பக்கம் மற்றும் காற்று மோதாப்பக்கம்
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 3 வளிமண்டலம் 70

Question 4.
வெப்பச்சூறாவளி மற்றும் மிதவெப்பச் சூறாவளி
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 3 வளிமண்டலம் 75

VI. விரிவான விடையளி

Question 1.
வளிமண்டலத்தின் அமைப்பைப் பற்றி ஒரு பத்தியில் எழுதுக.
விடை:
வளிமண்டல அடுக்குகள்:
வளிமண்டலம் கீழடுக்கு, மீள் அடுக்கு, இடையடுக்கு, வெப்ப அடுக்கு, வெளியடுக்கு என ஐந்து அடுக்குகளைக் கொண்டது.

கீழடுக்கு: (உயரம் : துருவம் 8 கி.மீ, நிலநடுக்கோடு 18 கி.மீ.)
உயரே செல்லச் செல்ல வெப்பநிலை குறையும். அனைத்து வானிலை நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.

மீள் அடுக்கு : (உயரம் : 18 கி.மீ. – 50 கி.மீ.)
ஓசோன் மூலக்கூறுகள் அதிகம் உள்ளன. உயரே செல்லச் செல்ல வெப்பம் அதிகரிப்பு. ஜெட் விமானங்கள் பறக்க ஏதுவாக உள்ளது.

இடையடுக்கு : (உயரம் : 50 கி.மீ. – 80 கி.மீ.)
உயரே செல்லச் செல்ல வெப்பம் கூடும். வானொலி ஒலிபரப்புக்கு உதவுகிறது. புவியை நோக்கிவரும் விண்கற்கள் எரிக்கப்படுகின்றன.

வெப்ப அடுக்கு : (உயரம்: 80 கி.மீ. – 600 கி.மீ.)
கீழ்ப்பகுதியில் வாயுக்களின் அளவு சீராகச் காணப்படுகிறது. மேல்பகுதியில் சீரற்று காணப்படுகிறது. உயரம் அதிகரிக்க அதிகரிக்க வெப்பமும் அதிகரிக்கிறது. இங்குள்ள அயனி அடுக்கில் அயனிகளும் மின்னணுக்களும் காணப்படுகின்றன.

வெளியடுக்கு: (உயரம் : 600 கி.மீ-க்கு அப்பால்)
வளிமண்டல அடுக்குகளின் மேல் அடுக்கு வாயுக்கள் மிகவும் குறைவு. மேல்பகுதி படிப்படியாக, அண்டவெளியோடு கலந்துவிடுகிறது.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 3 வளிமண்டலம்

Question 2.
நிலையான காற்றுகளின் வகைகளை விளக்குக.
விடை:
புவியின் மேற்பரப்பில் கிடைமட்டமாக நகரும் வாயுக்களே ‘காற்று’ ஆகும். காற்று

  • கோள் காற்றுகள்
  • கால முறைக் காற்றுகள்.
  • மாறுதலுக்குட்பட்ட காற்றுகள்
  • தலக்காற்றுகள் என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

கோள் காற்றுகள்:

  • ஆண்டு முழுவதும் நிலையாக ஒரே திசையை நோக்கி வீசும் காற்றுகள். இவை ‘நிலவும் காற்று’ எனவும் அழைக்கப்படுகிறது. ‘வியாபாரக் காற்றுகள்’ ‘மேலைக்காற்றுகள்’ மற்றும் ‘துருவ கீழைக்காற்றுகள்’ ஆகியவையும் கோள் காற்றுகளே.
  • வட அரைக் கோளத்தில் தென் மேற்கிலிருந்தும், தென் அரைக் கோளத்தில் வட மேற்கிலிருந்தும் வேகமாக வீசுவதால் இவை ‘மேலைக்காற்றுகள்’ எனப்படுகின்றன.
  • வட அரைக் கோளத்தில் வட கிழக்கிலிருந்தும், தென் அரைக் கோளத்தில் தென் கிழக்கிலிருந்தும் வீசுகின்ற காற்றுகள் ‘துருவ கீழைக்காற்றுகள்’ எனப்படுகின்றன.

கால முறைக் காற்றுகள்:
நிலமும் கடலும் வெவ்வேறு விகிதங்களில் வெப்பமடைவதால் காற்று பருவத்திற்கேற்ப தன் திசையை மாற்றிக் கொள்கிறது. எனவே, இக்காற்றுகள் பருவக்காற்றுகள் (மான்சூன்) என அழைக்கப்படுகின்றன. எ.கா. தென்மேற்கு பருவக்காற்று, வடகிழக்கு பருவக்காற்று.

மாறுதலுக்குட்பட்ட காற்றுகள்:
உள்ளூர் வானிலை திடீர் மாற்றம், இடையூறுகள் காரணமாக அப்பகுதி நிலையான காற்றில் மாறுதல்கள் ஏற்படுகின்றன. மாறுதலுக்குட்பட்ட இக்காற்றுகள் சூறாவளி, எதிர் சூறாவறி மற்றும் பெரும்புயலாக மாறுகின்றன.
அதிக அழுத்தமுள்ள பகுதிகளிலிருந்து குறைந்த அழுத்தமுள்ள பகுதிக்கு சுழல் வடிவில் குவியும் காற்று ‘சூறாவளி எனப்படும்.

தலக்காற்றுகள்:
ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறுகிய காலத்திற்கு மட்டும் வீசும் காற்று ‘தலக்காற்று ஆகும்.

Question 3.
மேகங்களின் வகைகளை விவரி.
விடை:
மேல்மட்ட மேகங்கள்: (6-20 கி.மீ. உயரம் வரை)

  • கீற்று மேகங்கள் (8000 முதல் 12000 மீட்டர் வரை) இவை ஈரப்பதம் இல்லாதவை. மழை தருவதில்லை. (வெண்ணிற இழை).
  • கீற்றுத்திரள் மேகங்கள் – பனிப்படிகங்களால் உண்டானவை. (வெண்ணிற திட்டு, விரிப்பு)
  • கீற்றுப்படை மேகங்கள் – பால் போன்ற வெள்ளை நிறக் கண்ணாடி போன்றது மிகச் சிறிய பனித்துகள்கள் கொண்டது.

இடைமட்ட மேகங்கள்: (2.5 – 6 கி.மீ. உயரம் வரை)

  • இடைப்பட்ட படை மேகங்கள் – சாம்பல் அல்லது நீல நிறத்தில் மெல்லிய விரிப்பு போன்று காணப்படும். உறைந்த நீர்த்திவலைகள் கொண்டது.
  • இடைப்பட்ட திரள் மேகங்கள் – அலைத் திரள் அல்லது இணைக் கற்றைகள் போன்று காட்சியளிக்கும். இவை செம்றியாட்டு மேகங்கள் அல்லது கம்பளிக்கற்றை மேகங்கள் எனப்படும்.
  • கார்படை மேகங்கள் – புவி மேற்பரப்பை ஒட்டிய பகுதிகளில் தோன்றும் கருமையான மேகங்கள் கடுமையான மேகங்கள். மழை, பனி, ஆலங்கட்டி மழை தரக்கூடியது.

கீழ்மட்ட மேகங்கள்: (புவி மேற்பரப்பு 25 கி.மீ. வரை)

  • படைத்திரள் மேகங்கள் – (2500 மீட்டர் முதல் 3000 மீட்டர் வரை) சாம்பல் மற்றும் வெண்மை நிற வட்டத்திட்டுகளாக காணப்படும். தாழ்மேகங்கள் – தெளிவான வானிலை காணப்படும்.
  • படைமேகங்கள் – அடர்த்தியான பனி மூட்டம் போன்று காணப்படும் கீழ்மட்ட மேகங்கள். மழை அல்லது பனிப்பொழிவை தரும்.
  • திரள் மேகங்கள் – தட்டையான அடிபாகம், குவிமாடம் போன்ற மேல் தோற்றம் கொண்ட ‘காலிபிளவர்’ போன்ற வடிவம். தெளிவான வானிலையுடன் தொடர்புடைய மேகம்.
  • கார்திரள் மேகங்கள் – இடியுடன் கூடிய மழை தரும் மேகங்கள். மிகவும் அடர்த்தியான கனத்த தோற்றத்துடன் காணப்படும். (கனமழை, அதிக பனிப்பொழிவு தரும். சிலவேளை கல்மாரி, சுழற்காற்றுடன் மழை தரும்),

Question 4.
சூறாவளிகள் எவ்வாறு உருவாகின்றன? அதன் வகைகளை விவரி.
விடை:
அதிக அழுத்தமுள்ள பகுதிகளிலிருந்து காற்று குறைந்த அழுத்தமுள்ள பகுதிக்கு சுழல் வடிவத்தில் குவியும் காற்று சூறாவளி எனப்படும்.

வெப்பச் சூறாவளிகள்:
நிலமும் நீரும் வெவ்வேறு விகிதங்களில் வெப்பமடைவதால், வெப்பமண்டலங்களுக்கு இடையேயான காற்றை ஒருமுகப்படுத்தும் பகுதிகளில் ‘வெப்பச் சூறாவளிகள் உண்டாகின்றன. உயிர் மற்றும் பொருட் சேதங்கள் ஏற்படுத்துகின்றன.

மிதவெப்பச் சூறாவளிகள்:
35° முதல் 65° வட மற்றும் தென் அட்சங்களில் வெப்பம் மற்றும் குளிர் காற்றுத் திரள்கள் சந்திக்கும் பகுதிகளில் மித வெப்பச் சூறாவளிகள் உண்டாகின்றன. இவை நிலத்தை அடைந்தவுடன் வலுவிழப்பதில்லை.
வட அட்லாண்டிக் பெருங்கடல், வடமேற்கு ஐரோப்பா, மத்திய தரைக்கடல் பகுதிகளில் உருவாகின்றன. மத்திய தரைக்கடல் சூறாவளி ரஷ்யா மற்றும் இந்தியா வரை வீசுகின்றன. இந்தியாவை அடையும் போது ‘மேற்கத்திய இடையூறு காற்று’ எனப்படும்.

வெப்பச் சூறாவளிகள்:

  • 30° முதல் 60° வரை உள்ள வடக்கு மற்றும் தெற்கு அட்சப்பகுதிகளில் வீசுகின்றன. உயர் அட்ச வெப்ப மாற்றங்களிலிருந்து ஆற்றலை பெறுகின்றன. ‘மைய அட்ச சூறாவளிகள்’ எனவும் அழைக்கப்டுகின்றன.
  • இச் சூறாவளிகள் லேசான சாரல் மழை, பெருங்காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழைப்பொழிவு, இடியுடன் கூடிய மழைப்பொழிவு, பனிப்பொழிவு, சுழல் காற்று ஆகியவற்றை அளிக்கின்றன.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 3 வளிமண்டலம்

Question 5.
பொழிவின் வகைகளை விவரி.
விடை:
சுருங்கிய நீராவி நீரின் பல்வேறு வடிவங்களில் புவியை வந்தடைகின்ற நிகழ்வே ‘பொழிவு’ எனப்படும்.

  • சாரல்
  • மழை
  • பனிப்பொழிவு
  • பனிப்படிவு
  • ஆலங்கட்டி மழை ஆகியவை பொழிவின் பல்வேறு வகைகள் ஆகும்.

சாரல்: 0.5 மில்லி மீட்டருக்கும் குறைவான விட்டமுள்ள நீர்த்துளிகள் சீராக புவியை வந்தடைதல் ‘சாரல்’ எனப்படும்.

மழை: உறைநிலைக்கும் அதிகமான வெப்பநிலை காணப்படும் பொழுது மழை பொழிகிறது. காற்றில் மிக அதிகமான ஈரப்பதம் இருக்க வேண்டும். (மழைத்துளி விட்டம் 5 மி.லி-க்கு மேல்).

பனிப்பொழிவு: உறையும் நிலைக்கு கீழாக நீர் சுருங்குதல் ஏற்படும்போது பனிப்பொழிவு ஏற்படுகிறது.

பனிப்படிவு: பகுதியாகவோ, முழுமையாகவோ ஒளிபுகா தன்மையுடன் காணப்படும் பனித்துகள் படிகங்கள் பனி என அழைக்கப்படுகின்றது.

ஆலங்கட்டி மழை: முழுமையாகவோ அல்லது பகுதியாகவே ஒளிபுகும் தன்மையுடன் கூடிய மிகச் சிறிய பனி உருண்டையுடன் கூடிய மழைப்பொழிவே ‘ஆலங்கட்டி மழை’ எனப்படும்.

VII. செயல்பாடு (மாணவர்களுக்கானது)

1. வளிமண்டல அடுக்குகளில் காணப்படும் மேகங்களைப் படம் வரைக.
2. மேகங்கள் மற்றும் மழைக்குத் தொடர்புடைய பழமொழிகளைச் சேகரிக்கவும்.
3. “மேகங்கள்” மற்றும் “மழை” பற்றி கவிதை எழுதுக.
4. தங்கள் பகுதியில் ஒரு வார காலத்திற்கு வானத்தில் உள்ள மேகங்களின் வடிவம் மற்றும் வண்ணங்களை
உற்று நோக்கி அறிக்கை தயார் செய்க
5. மழை மானி, காற்று திசை மானி இயங்கும் மாதிரிகளை உருவாக்குக.
6. பட்டை விளக்கப்படம் வரைக.
அ) கன்னியாகுமரி, புதுடெல்லி, அலகாபாத் மற்றும் இட்டாநகர் இடங்களின் ஒரு நாள் வெப்ப அளவை சேகரிக்கவும்.
ஆ) ஜெய்சல்மர் (இராஜஸ்தான்), மௌசின்ராம் (மேகாலயா), நாகப்பட்டினம், கோயம்புத்தூர் ஆகியவற்றின் ஒரு நாள் மழை அளவின் தரவுகளைச் சேகரிக்கவும்.
7. அரும்பும் வானவியலாளராக ஆகுக. தங்கள் பகுதியின் ஒரு வார காலத்தில் நிகழும் வானிலை நிகழ்வுகளை பதிவு செய்க.
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 3 வளிமண்டலம் 85
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 3 வளிமண்டலம் 86

9th Social Science Guide வளிமண்டலம் Additional Important Questions and Answers

Question 1.
கோடிட்ட இடத்தை நிரப்புக வளிமண்டலத்தில் ஹைட்ரஜன் உள்ளதைக் கண்டறிந்தவர் ………….
விடை:
டேனியல் ரூதர்ஃபோர்டு)

Question 2.
‘ட்ரோபோஸ்’ என்ற கிரேக்கச் சொல்லுக்கு …………. என்று பொருள்.
விடை:
மாறுதல்

Question 3.
மீள் அடுக்கின் மேல் எல்லை …………… எனப்படும்.
விடை:
ஸ்ரேடோபாஸ்

Question 4.
ஒவ்வொரு ………… மீட்டர் உயரத்திற்கும் 1°C வெப்பநிலை குறையும்.
விடை:
165 மீ

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 3 வளிமண்டலம்

Question 5.
எவரெஸ்ட் சிகர உயரம் …………….. மீ
விடை:
8848 மீட்டர்

Question 6.
காற்றினை அளக்கப் பயன்படும் அலகு ……..
விடை:
கிலோ மீட்டர் / மணி (அ) கடல் மைல்

II. பொருத்துக

i)
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 3 வளிமண்டலம் 90

ii)
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 3 வளிமண்டலம் 91

III. சுருக்கமான விடையளி

Question 1.
‘அல்பிடோ’ என்றால் என்ன?
விடை:
சூரியக்கதிர் வீச்சு புவியை வெப்பமடையச் செய்யாமல் உடனே திரும்ப பிரதிபலிக்கப்பட்டால் ‘அல்பிடோ’ என்றும் எதிரொளித்திறன் என்றும் அழைக்கப்படுகிறது.

Question 2.
காற்று மோதும் பக்கம், காற்று மோதாப்பக்கம் விவரி.
விடை:

  • காற்று வீசும் திசையை நோக்கி உள்ள மலைச்சரிவு ‘காற்று மோதும் பக்கம் எனப்படுகிறது.
  • காற்று வீசும் திசைக்கு மறுபக்கம் உள்ள மலைச்சரிவு ‘காற்று மோதாப் பக்கம்’ எனப்படுகிறது.

Question 3.
ஈரப்பதம், முழுமையான ஈரப்பதம், ஒப்பு ஈரப்பதம் விவரி.
விடை:

  • வளிமண்டலத்தில் உள்ள நீராவியின் அளவே “ஈரப்பதம்” ஆகும்.
  • வளிமண்டலத்தில் உள்ள மொத்த நீராவியின் அளவு முழுமையான ஈரப்பதம்’ எனப்படும்.
  • வளிமண்டலத்தில் உள்ள ஈரப்பதம் அளவிற்கும் அதன் மொத்தக் கொள்ளளவிற்கும் உள்ள விகிதாச்சாரமே ‘ஒப்பு ஈரப்பதம்’ எனப்படும்.

Question 4.
சம அழுத்தக் கோடுகள் என்றால் என்ன?
விடை:
நில வரைபடத்தில் சமகாற்றழுத்தம் கொண்ட இடங்களை இணைக்கும் கற்பனைக் கோடுகளே ‘சமஅழுத்தக்கோடுகள்’.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 3 வளிமண்டலம்

Question 5.
ஹோமோஸ்பியர், ஹெட்ரோஸ்பியர், அயனோஸ்பியர் – வருவி.
விடை:

  • வெப்ப அடுக்கின் கீழ் பகுதியில் வாயுக்களின் அளவு சீராக காணப்படுவதால் இது ஹோமோஸ்பியர் என அழைக்கப்படுகிறது.
  • வெப்ப அடுக்கின் மேல் பகுதியில் உள்ள வாயுக்களின் அளவு சீரற்று காணப்படுவதால் அப்பகுதி ‘ஹெட்ரோஸ்பியர்’ என்று அழைக்கப்படுகிறது.
  • வெப்ப அடுக்கின் உயரம் அதிகரித்துச் செல்ல செல்ல வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வெப்ப அடுக்குப் பகுதியில் அயனோஸ்பியர் அமைந்திருக்கிறது.

Question 6.
வளிமண்டல அடுக்குகள் யாவை?
விடை:
வளிமண்டல அடுக்குகள்

  • கீழ் அடுக்கு (ட்ரோபோஸ்பியர்)
  • மீள் அடுக்கு (ஸ்ட்ரேட்டோஸ்பியரி
  • இடை அடுக்கு (மீசோஸ்பியர்)
  • வெப்ப அடுக்கு தெர்மோஸ்பியர்)
  • வெளி அடுக்கு (எக்சோஸ்பியர்)

Question 7.
பொழிவு என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?
விடை:

  • சுருங்கிய நீராவி நீரின் பல்வேறு வடிவங்களில் புவியை வந்தடைகின்ற நிகழ்வே பொழிவு எனப்படுகிறது. பொழிவின் வகைகள்
  • சாரல், மழை, பனிப்பொழிவு, பனிப்படிவு, ஆலங்கட்டி மழை, வெப்பம்.

Question 8.
சூறாவளிகளை வகைப்படுத்து.
விடை:

  • வெப்பச் சூறாவளிகள்
  • மிதவெப்பச் சூறாவளிகள்
  • கூடுதல் வெப்பச்சூறாவளிகள்

IV. விரிவான விடையளி

Question 1.
வானிலை மற்றும் காலநிலையை நிர்ணயிக்கும் காரணிகள் யாவை? ஏதேனும் மூன்றை விவரி
விடை:
வானிலை மற்றும் காலநிலையை நிர்ணயிக்கும் காரணிகள்

  • நிலநடுக்கோட்டிலிருந்து தூரம்
  • கடல் மட்டத்திலிருந்து உயரம்
  • கடலிலிருந்து தூரம்
  • வீசும் காற்றின் தன்மை
  • மலைகளின் இடையூறு
  • மேக மூட்டம்
  • கடல் நீரோட்டங்கள்
  • இயற்கைத் தாவரங்கள்

நிலநடுக்கோட்டிலிருந்து தூரம்:

  • புவி கோள வடிவில் உள்ளதால், நிலநடுக்கோட்டுப் பிரதேசங்களில் சூரியனின் கதிர்கள் செங்குத்தாக விழுவதால் வெப்ப நிலை அதிகமாக காணப்படும்.
  • நிலநடுக்கோட்டு பகுதியிலிருந்து தொலைவில் அமைந்துள்ள பகுதிகளிலும், துருவப் பகுதிகளிலும் சூரியனின் கதிர்கள் சாய்வாக விழுவதால் வெப்பநிலை குறைவாகக் காணப்படுகின்றது.

கடல் மட்டத்திலிருந்து உயரம்:
ஓர் இடத்தின் உயரம் கடல் மட்டத்திலிருந்து ஒவ்வொரு 165 மீட்டர் உயரத்திற்கும் 1°C வெப்பநிலை குறையும். இதனால் உயரமானப் பகுதிகளில் வெப்பநிலை குறைவாக உள்ளது.

வீசும் காற்றின் தன்மை :

  • ஓர் இடத்தின் காலநிலை காற்று உருவாகி வீசும் இடத்தினை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது.
  • வெப்பமான இடத்திலிருந்து வீசும் காற்றுகள் ஓர் இடத்தை வெப்பமாகவும், குளிர்ச்சியான இடத்திலிருந்து வீசும் காற்றுகள் ஓர் இடத்தைக் குளிர்ச்சியாகவும் வைக்கிறது. கடலிலிருந்து நிலத்தை நோக்கி வீசும் காற்றுகள் மழைப் பொழிவைத் தருகின்றன. நிலத்திலிருந்து கடலை நோக்கி வீசும் காற்றுகள் வறட்சியான வானிலையை உருவாக்குகிறது.

Question 2.
மழைப்பொழிவின் வகைகளை விவரி.
விடை:
மழைப்பொழிவு வகைகள்:

  • வெப்பச்சலன மழைப்பொழிவு
    • சூறாவளி மழைப்பொழிவு
    • மலைத்தடுப்பு மழைப்பொழிவு

வெப்பசலன மழைப்பொழிவு:

  • நிலநடுக்கோட்டுப் பகுதிகளில் பகல் பொழுதின் போது சூரியக் கதிர்வீச்சினால் புவியின் மேற்பகுதி அதிகமாக
    வெப்பப்படுத்தப்படுகிறது. புவி மேற்பரப்பில் உள்ள காற்று வெப்பமடைவதால் விரிவடைந்து மேலெழும்புகிறது.
  • அங்கே வெப்பசலனக் காற்றோட்டம் உருவாகிறது. மேலே சென்ற காற்று குளிர்ச்சியடைந்து, சுருங்கி மேகங்களாக உருவெடுத்து மழையாக பொழிகிறது. இது வெப்பச்சலன மழை எனப்படுகிறது.

சூறாவளி மழைப்பொழிவு (அ) வளிமுக மழை:
அடர்த்தியான காற்றுத்திரள்கள் ஒருமுகப்படுத்தப்பட்டு பின்பு மேல்நோக்கி சென்று வெப்பம் மாறா நிலையினால் குளிர்ச்சியடைந்து பொழியும் மழை சூறாவளி மழைப்பொழிவு எனப்படுகிறது.

மலைத்தடுப்பு மழைப்பொழிவு:
ஈரப்பதம் மிகுந்து வீசும் காற்று மலைச்சரிவால் தடுக்கப்பட்டு மேல்நோக்கி எழுகிறது. இவ்வாறு எழுந்த காற்று பின்னர் குளிர்விக்கப்பட்டு சுருங்கி மழைப்பொழிவைத் தருகின்றது. மழைப்பொழிவு மலைத்தடுப்பு மழைப்பொழிவு என்று அழைக்கப்படுகின்றது.

மனவரைபடம்

வளி மண்டலம்

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 3 வளிமண்டலம் 96
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 3 வளிமண்டலம் 97

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 2 வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf History Chapter 2 வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions History Chapter 2 வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

8th Social Science Guide வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
1757 ஆம் ஆண்டில் வங்காளத்தை ஆட்சி செய்தவர்
அ) சுஜா – உத் – தௌலா
ஆ) சிராஜ் – உத் – தௌலா
இ) மீர்காசிம்
ஈ) திப்பு சுல்தான்
விடை:
ஆ) சிராஜ் – உத் – தௌலா

Question 2.
பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு
அ) 1757
ஆ) 1764
இ) 1765
ஈ) 1775
விடை:
அ) 1757

Question 3.
பக்சார் போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை
அ) அலகாபாத் உடன்படிக்கை
ஆ) கர்நாடக உடன்படிக்கை
இ) அலிநகர் உடன்படிக்கை
ஈ) பாரிசு உடன்படிக்கை
விடை:
அ) அலகாபாத் உடன்படிக்கை

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 2 வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

Question 4.
பாண்டிச்சேரி உடன்படிக்கையின்படி _________ கர்நாடக போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
அ) முதல்
ஆ) இரண்டாம்
இ) மூன்றாம்
ஈ) ஏதுமில்லை
விடை:
ஆ) இரண்டாம்

Question 5.
ஹைதர் அலி மைசூர் அரியணை ஏறிய ஆண்டு ___________
அ) 1756
ஆ) 1761
இ) 1763
ஈ) 1764
விடை:
ஆ) 1761

Question 6.
மங்களூர் உடன்படிக்கை இவர்களுக்கு இடையே கையெழுத்தானது.
அ) பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் திப்பு சுல்தான்
ஆ) ஹைதர் அலி மற்றும் கள்ளிக்கோட்டை மன்னர் சாமரின்
இ) ஆங்கிலேயர் மற்றும் திப்பு சுல்தான்
ஈ) திப்பு சுல்தான் மற்றும் மராத்தியர்கள்
விடை:
இ) ஆங்கிலேயர் மற்றும் திப்பு சுல்தான்

Question 7.
மூன்றாம் ஆங்கிலேய – மைசூர் போரின் போது ஆங்கிலேய தலைமை ஆளுநர்
அ) இராபர் கிளைவ்
ஆ) வாரன் ஹேஸ்டிங்ஸ்
இ) காரன்வாலிஸ்
ஈ) வெல்லெஸ்லி
விடை:
இ) காரன்வாலிஸ்

Question 8.
ஆங்கிலேயருடன் பசீன் உடன்படிக்கை செய்து கொண்டவர் __________
அ) இரண்டாம் பாஜிராவ்
ஆ) தௌலத்ராவ் சிந்தியா
இ) ஷாம்பாஜி போன்ஸ்லே
ஈ) ஷாயாஜி ராவ் கெய்க்வாட்
விடை:
அ) இரண்டாம் பாஜிராவ்

Question 9.
மராத்திய பேரரசின் கடைசி பீஷ்வா _________
அ) பாலாஜி விஸ்வநாத்
ஆ) இரண்டாம் பாஜிராவ்
இ) பாலாஜி பாஜிராவ்
ஈ) பாஜிராவ்
விடை:
ஆ) இரண்டாம் பாஜிராவ்

Question 10.
துணைப்படைத் திட்டத்தில் இணைத்துக் கொண்ட முதல் இந்திய சுதேச அரசு எது?
அ) அயோத்தி
ஆ) ஹைதராபாத்
இ) உதய்பூர்
ஈ) குவாலியர்
விடை:
ஆ) ஹைதராபாத்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
அலிநகர் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்ட ஆண்டு
விடை:
1757 – பிப்ரவரி – 9

Question 2.
சிராஜ் உத் – தௌலாவின் தலைமை படைத் தளபதி ___________
விடை:
மீர்ஜாபர்

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 2 வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

Question 3.
இரண்டாம் கர்நாடகப் போருக்கான முக்கிய காரணம் வாரிசு இழப்புக் கொள்கையை கொண்டு வந்தவர் ___________
விடை:
வாரிசுரிமை பிரச்சனை

Question 4.
இந்தியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை விரிவுப்படுத்துவதற்காக
விடை:
டல்ஹௌசி பிரபு

Question 5.
திப்பு சுல்தானை இறுதியாக தோற்கடித்தவர் __________
விடை:
ஆர்தர் வெல்லெஸ்லி

Question 6.
திப்பு சுல்தான் இறப்புக்கு பின் _________ வசம் மைசூர் ஒப்படைக்கப்பட்டது.
விடை:
மூன்றாம் கிருஷ்ண ராஜ உடையார்

Question 7.
1800 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள வில்லியம் கோட்டையில் ஒரு கல்லூரியை நிறுவியவர் ____________
விடை:
வெல்லெஸ்லி பிரபு

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 2 வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை 1

IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக.

Question 1.
அலிவர்திகான் மறைவுக்கு பின்னர் சிராஜ் – உத் – தௌலா வங்காளத்தின் அரியணை ஏறினார்.
விடை:
சரி

Question 2.
பிளாசிப் போரில் ஆங்கிலேயப் படையை வழி நடத்தியவர் ஹெக்டர் மன்றோ ஆவார்.
விடை:
தவறு

Question 3.
ஐரோப்பாவில் வெடித்த ஆஸ்திரிய வாரிசுரிமைப் போர் இரண்டாம் கர்நாடகப் போருக்கு இட்டுச் சென்றது.
விடை:
தவறு

Question 4.
வங்காளத்தின் வில்லியம் கோட்டையில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி சர் எலிஜா இம்பே ஆவார்.
விடை:
சரி

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 2 வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

Question 5.
காரன் வாலிஸ் பிரபு காவல் துறையை உருவாக்கினார்.
விடை:
சரி

V. கீழ்க்கண்டவைகளுள் சரியாக பொருந்தியுள்ளது எது?

Question 1.
1. அடையாறு போர் – 1748
2. ஆம்பூர்போர் – 1754
3. வந்தவாசிப் போர் – 1760
4. ஆற்காட்டுப் போர் – 1749
விடை:
3. வந்தவாசிப் போர் – 1760

VI. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளி

Question 1.
இருட்டறை துயரச் சம்பவம் பற்றி குறிப்பு வரைக.
விடை:
இருட்டறை துயரச் சம்பவம் – 1756:

  • சிராஜ் – உத் – தௌலாவின் படைவீரர்கள் 146 ஆங்கிலேயர்களை கல்கத்தாவில் உள்ள வில்லியம் கோட்டையில் ஓர் சிறிய காற்றுபுகாத இருட்டறையில் அடைத்தனர்.
  • மறுநாள் காலை அவர்களுள் 123- பேர் மூச்சு திணறி இறந்திருந்தனர். 23 – பேர் உயிர்பிழைத்தனர்.
  • இது வரலாற்றின் இருட்டறை துயரச் சம்பவம்’ என அழைக்கப்படுகிறது.

Question 2.
பிளாசிப் போருக்குபின் ஆங்கிலேயர்கள் பெற்ற சலுகைகள் யாவை?
விடை:

  • வங்காள கருவூலத்தின் மூலம் கிடைத்த பெரும் செல்வத்தைக் கொண்டு இராணுவத்தை பலப்படுத்தியது.
  • பிளாசிப்போரின் வெற்றி ஆங்கிலேய அரசு அதிகாரத்தை இந்தியாவில் தொடங்கி வைத்தது.
  • 2 – நூற்றாண்டுகள் ஆங்கிலேயர் ஆதிக்கம் நீடிக்கச் செய்தது.

Question 3.
பக்சார் போருக்கான காரணங்களை குறிப்பிடுக.
விடை:

  • ஆங்கிலேயர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மீர்ஜாபர் தவறியதால் அவரது மருமகன் மீர்காசிமை வங்காள நவாப் ஆக்கினார்கள்.
  • அவர் வங்காளத்தின் தலைநகரை முர்ஷிதாபாத்திலிருந்து மாங்கீர்க்கு மாற்றினார்.
  • தஸ்தக் என்றழைக்கப்படும் சுங்கவரி விலக்கு ஆணையை தவறாக பயன்படுத்திய ஆங்கிலேயர் மீது மீர்காசிம் கோபமடைந்து கலகத்தில் ஈடுபட்டார்.
  • ஆங்கிலேயரால் தோற்கடிக்கப்பட்ட மீர்காசிம் அயோத்தி சென்று சுஜா – உத் – தௌலா, 2 – ம் ஷா ஆலம் ஆகியோருடன் சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிராக ஒரு படையை உருவாக்கினார்.

Question 4.
முதல் ஆங்கிலேய மைசூர் போருக்கான காரணங்கள் யாவை?
விடை:
ஹைதர் அலியின் வளர்ச்சியும், பிரெஞ்சுக்காரர்களிடம் அவர் கொண்டிருந்த நட்புறவு ஆகியன கிழக்கிற்றிய கம்பெனியின் எதிர்ப்புக்கு காரணமாயின.

மராத்தியர்கள், ஹைராபாத் நிசாம் ஆங்கிலேயர்கள் இணைந்து ஹைதர் அலிக்கு எதிராக முக்கூட்டணியை ஏற்படுத்தினர் இது முதல் ஆங்கிலேய மைசூர் போருக்கான காரணங்கள் ஆகும்.

Question 5.
மூன்றாம் மராத்திய போரின் விளைவுகள் யாவை?
விடை:

  • போர் முடிவில் மராத்திய கூட்டமைப்பு கலைக்கப்பட்டு, பேஷ்வா பதவி ஒழிக்கப்பட்டது.
  • 2-ம் பாஜிராவின் பகுதிகள் பம்பாயோடு இணைக்கப்பட்டது.
  • தோற்கடிக்கப்பட்ட போன்ஸ்லே , ஹோல்கரின் மராத்திய பகுதிகளான நாக்பூர், இந்தூர் ஆகியவை ஆங்கிலேயர்களால் கையகப்படுத்தப்பட்டன.
  • மராத்திய ஓய்வூதியமாக ரூபாய் 8-லட்சம் வழங்கப்பட்டது.

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 2 வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

Question 6.
துணைப்படைத் திட்டத்தில் கையெழுத்திட்ட நாடுகளின் பெயர்களை குறிப்பிடுக.
விடை:

  • ஹைதராபாத் – தஞ்சாவூர்
  • அயோத்தி
  • பேஷ்வா
  • போன்ஸ்லே
  • குவாலியர்
  • இந்தூர்
  • ஜெய்பூர்
  • உதய்பூர் மற்றும் ஜோத்பூர்.

VII. விரிவான விடையளி

Question 1.
இரண்டாம் கர்நாடக போர் குறித்து ஒரு கட்டுரை எழுதுக.
விடை:
காரணங்கள்: ஐதராபாத்
1748-ல் ஐதராபாத் நிஜாம் காலமானதால் அவர் மகன் நாசிர் ஜங்- க்கும், பேரன் முசாபர் ஜங்கிற்கும் வாரிசுரிமைப் போர் ஏற்பட்டது.
1) கர்நாடகா:

  • கர்நாடகத்தில் தோஸ்த் அலியின் மருமகனான சந்தாசாகிப் அன்வருதீனுக்கு எதிராக ஆற்காடு அரியணையை அடைய விரும்பினார்.
  • சந்தாசாகிப், முசாபர் ஜங் – பிரெஞ்சுக்காரர்களின் உதவியை நாடினர்.
  • அன்வாருதீனும், நாசிஜங்கும் – ஆங்கிலேயர் உதவியை நாடினர்.
  • கர்நாடகம் மற்றும் ஹைதராபாத் பகுதிகளில் ஏற்பட்ட வாரிசுரிமைப் பிரச்சனையே இப்போருக்கு காரணமாக அமைந்தது.

2) ஆம்பூர் போர் (1749): ஆம்பூர் 1749

  • ஆண்டு 3 -ல் நடைபெற்ற போரில் பிரெஞ்சு கவர்னர் டியூப்ளே, சந்தா சாகிப் முசாபர்ஜங் ஆகியோரின் கூட்டுப் படையால் கர்நாடக நவாப் அன்வாருதீன் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். இவரது மகன் திருச்சிக்கு தப்பி ஓடினார்.
  •  சந்தா சாகியை பிரெஞ்சுக்காரர்கள் நவாப் ஆக்கினர். இதற்கு ஈடாக பாண்டிச்சேரியை சுற்றியுள்ள 80 கிராமங்களை வெகுமதியாக வழங்கினார்.
  • தக்காணத்தில் பிரெஞ்சுக்காரர்களால் நாசிர்ஜங் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டதால் முசாபர் ஜங் ஜதராபாத்தின் நிஜாம் ஆனார்.

3) ஆற்காட்டுப் போர் (1751):
டியூப்போ திருச்சி கோட்டையை முற்றுகையிட ஒரு படையை அனுப்பினார். இதனால் சந்தாசாகிப் தன்னை பிரெஞ்சுப் படைகளோடு இணைத்துக் கொண்டு ஆற்காட்டை தாக்க இராபர்ட் கிளைவ் கம்பெனியிடம் அனுமதி கோரினார்.

கவர்னர் சாண்டர்ஸ் இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கினார். 200 ஆங்கிலப் படையினர் 300 இந்திய படைவீரர்களுடன் கிளைவ் ஆற்காட்டை தாக்கி கைப்பற்றினார்.

லாரன்ஸ் உதவியுடன் கிளைவ் ஆரணி, காவேரிப்பாக்கம் ஆகிய இடங்களில் பிரெஞ்சுப் படைகளை தோற்கடித்தார். அதே சமயம் சந்தாசாகிப் திருச்சியில் கொலை செய்யப்பட்டார்.

அன்வாருதீனின் மகன் முகமது அலி ஆங்கிலேயரின் உதவியுடன் ஆற்காடு நவாப் ஆனார்.

டியூப்ளேக்கு பின் பிரெஞ்சு ஆளுநராக கோதேயூ ஆங்கிலேயருடன் பாண்டிச்சேரி உடன்படிக்கையை 1755 -ல் செய்து கொண்டார்.

இந்த உடன்படிக்கையின் படி இருநாடுகளும் தங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக் கூடாது போருக்கு முன் இருந்த பகுதிகளை அவரவரிடம் ஒப்படைக்கப்படும் எனக் கூறப்பட்டது. இதன்படி ஆங்கிலேயர்கள் மேலும் வலிமை பெற்றனர்.

Question 2.
நான்காம் ஆங்கிலேய மைசூர் போர் பற்றி எழுதுக.
விடை:
நான்காம் ஆங்கிலேய – மைசூர் போர் (1799):
திப்பு சுல்தான் 1792 – ல் ஸ்ரீரங்கப்பட்டின உடன்படிக்கை மூலம் காரன்வாலிஸ் அவமரியாதை செய்ததை மறக்கவில்லை.

காரணங்கள்:

  • திப்பு சுல்தான் ஆங்கிலேயருக்கு எதிரான வெளிநாட்டு கூட்டணிக்காக அரேபியா, துருக்கி ஆப்கானிஸ்தான் மற்றும் பிரான்சு நாடுகளுக்கு தூதர்களை அனுப்பினார்.
  • எகிப்து மீது படையெடுத்த நெப்போலியனுடன் திப்பு தொடர்பு வைத்திருந்தார்.
  • ஸ்ரீரங்கப்பட்டிணத்திற்கு வருகை புரிந்த பிரெஞ்சு அலுவலர்கள் ஜாக்கோபியின் கழகத்தை நிறுவினர். அங்கு சுதந்திரமரம் ஒன்றும் நடப்பட்டது.

போரின் போக்கு:

  • 1799-ல் வெல்லெஸ்லி திப்புவின் மீது போர் தொடுத்தார்.
  • குறுகிய காலத்தில் நடந்த கடுமையான போராக இருந்தது.
  • மேற்கே பம்பாய் இராணுவம் ஆர்தர் வெல்லெஸ்லி தலைமையில் திப்பு சுல்தானை தாக்கியது.
  • திப்பு தலைநகரம் ஸ்ரீரங்கப்பட்டினத்திற்கு பின் வாங்கினார்.
  • 1799 – மே- 4 – ல் ஸ்ரீரங்கப்பட்டினம் கைப்பற்றப்பட்டது.
  • திப்பு வீரமாக போரிட்டாலும் இறுதியில் கொல்லப்பட்டார்.
  • நான்காம் மைசூர் போர் முடிவில் ஒட்டு மொத்த மைசூரும் ஆங்கிலேயரிடம் சரணடைந்தது.

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 2 வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

போருக்கு பின் மைசூர்:

  • கனரா, வயநாடு, கோயமுத்தூர், தாராபுரம் ஆகிய பகுதிகளை ஆங்கிலேயர் இணைத்து கொண்டனர்.
  • இந்து உயர்குடும்பத்தை சேர்ந்த 3 -ம் கிருஷ்ண ராஜா உடையார் மைசூர் அரியணை ஏறினார்.
  • திப்புவின் குடும்பம் வேலூருக்கு அனுப்பப்பட்டது.

Question 3.
பிரிட்டிஷ் ஆட்சியை விரிவுபடுத்த டல்ஹௌசி பிரபு கொண்டு வந்த கொள்கையை பற்றி விவரி.
விடை:
வாரிசு இழப்புக் கொள்கை (1848):

  • டல்ஹௌசி பிரபு இந்தியாவில் ஆங்கிலேயர் ஆதிக்கத்தை உயர்த்துவதில் முதன்மை சிற்பி ஆனார்.
  • ஆங்கிலேய பேரரசை விரிவுப்படுத்துவதற்காக வாரிசு இழப்புக் கொள்கை என்ற புதிய கொள்கையை 1848 -ல் கொண்டு வந்தார்.
  • இக்கொள்கையின் படி சுதேச மன்னர்கள் ஆங்கிலேயர் அனுமதியின்றி வாரிசுகளை தத்தெடுக்கும் போது மன்னரின் சொத்துக்கள் தத்தெடுத்த பிள்ளைக்கும் ஆட்சிப்பகுதி ஆங்கில சக்திக்கும் செல்ல நேரிடும் எனப்பட்டது.
  • இந்தியர்கள் இக்கொள்கையை கடுமையாக எதிர்த்தனர்.
  • 1857 – ஆண்டு புரட்சிக்கு இக்கொள்ளை மூலக்காரணமாக அமைந்தது.

Question 4.
வெல்லெஸ்லி பிரபு எவ்வாறு ஆங்கிலேய ஆதிக்கத்தை இந்தியாவில் விரிவுபடுத்தினார்?
விடை:
துணைப்படைத் திட்டம் (1798):
– இந்திய சுதேச அரசுகளை ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் கொண்டுவர வெல்லெஸ்லி பிரபுவால் கொண்டுவரப்பட்ட திட்டம் துணைப் படைத் திட்டம்.

  • ஆங்கில ஆட்சியை விரிவுபடுத்தவும் அரசியல் ஆதிக்கத்தை ஏற்படுத்தவும் இது சிறந்த கருவியாக பயன்படுத்தப்பட்டது.
  • இது பாதுகாக்கப்பட்ட அரசுக்கள் என்றழைக்கப்பட்டது.
  • அவ்வரசுகள் மீது தலையாய அதிகாரம் செலுத்துபவராக ஆங்கிலேயர் இருந்தனர்.
  • அந்நிய படையெடுப்பிலிருந்து சுதேச அரசுகளை காப்பதும் உள்நாட்டு அமைதியை நிலை நாட்டுவதும் ஆங்கிலேயரின் கடமை. ‘

துணைப்படைத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

  • இத்திட்டத்தில் இணையும் இந்திய அரசர் தன்னுடைய படையை கலைத்துவிட்டு ஆங்கில படையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
  • சுதேச அரசின் தலைமையகத்தில் ஆங்கில பிரதிநிதி ஒருவர் இருப்பார்.
  • ஆங்கில படையை பராமரிக்கவும், படைவீரர்களுக்கு ஆண்டு சம்பளம் வழங்கவும் நிரந்தரமாக சில பகுதிகளை ஆங்கில அரசுக்கு கொடுக்க வேண்டும்.
  • ஆங்கிலேயரைத் தவிர மற்ற ஐரோப்பியர்கள் யாரும் அந்நாட்டில் இருக்க கூடாது.
  • அயல்நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள கம்பெனியின் அனுமதி பெற வேண்டும். அந்நிய அரசின் தாக்குதல் மற்றும் உள்நாட்டு கலவரம் நடைபெறும் போது கம்பெனி அந்நாட்டை பாதுகாக்கும்.
  • இவ்வாறு ஆங்கில ஆதிக்கத்தை வெல்லெஸ்லி இந்தியாவில் விரிவுபடுத்தினார்.

VIII. உயர் சிந்தனை வினா

Question 1.
இந்தியாவில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் வெற்றிக்கான காரணங்களை விளக்குக.
விடை:

  • இந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிராகக் கடும் போட்டியிட்டவர்கள் பிரெஞ்சுக்காரர்களே.
  • ஆயினும் இந்தியாவில் தங்களது மேலாண்மையை நிலை நாட்டுவதில் ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றனர்.

இந்தியாவில் ஆங்கிலேயரின் வெற்றிக்கான காரணங்கள் பின்வருமாறு:

  • ஆங்கிலேயரிடம் மிகுந்த பண பலமும், படை வலிமையும் இருந்தது.
  • ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனிக்குத் தேவையான எல்லா உதவிகளையும் ஆங்கில அரசு செய்தது.
  • ஆங்கிலேயருக்கு சிறந்த வாணிப வசதிகள் இருந்தன.
  • ஆங்கிலேயரிடம் மிக வலிமையான கப்பற்படை இருந்தது.
  • ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் உயர் அதிகாரிகளுக்கிடையே நல்ல புரிந்துணர்வு இருந்தது.
  • நெசவுத் தொழிலில் ஏற்பட்ட முன்னேற்றமும் ஒரு முக்கிய காரணமாகும்.
  • ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் பொருளாதார வளமும், இராஜதந்திரமும் அவர்களின் வெற்றிக்கு காரணமாகும்.
  • ஆனால் இந்திய வணிகர்களுக்குப் போதுமான பாதுகாப்பு இல்லை.
  • இந்திய மன்னர்களின் ஏற்றத்தாழ்வுகளும், அறியாமையும் ஆங்கிலேயரின் வெற்றிக்குக் காரணமாயிற்று.

X. வாழ்க்கைதிறன் பயிற்சி (மாணவர்களுக்கானது)

Question 1.
ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோரின் புகைப்படங்கள், கதைகள், கவிதைகள் மற்றும் தகவல்களை தொகுத்தல்.

XI. செயல்திட்டம் மற்றும் செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
ஆங்கிலேயர்களால் இந்திய அரசர்கள் தோற்கடிக்கப்பட்டதற்கான காரணங்களை விவாதம் – செய்க.

8th Social Science Guide வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
பக்சார் அமைந்துள்ள நதிக்கரை
அ) கங்கை
ஆ) காவிரி
இ) பிரம்மபுத்திரா
ஈ) ஹிக்ளி
விடை:
அ) கங்கை

Question 2.
அடையாறு போரில் கர்நாடக படைத்தளபதி
அ) யூசுப்கான்
ஆ) மாபூஸ்கான்
இ) அன்வாருதீன்
ஈ) சந்தா சாகிப்
விடை:
ஆ) மாபூஸ்கான்

Question 3.
முகமது அலி தஞ்சம் புகுந்த கோட்டை
அ) வேலூர்
ஆ) வில்லியம் கோட்டை
இ) ஜார்ஜ்
ஈ) திருச்சி
விடை:
ஈ) திருச்சி

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 2 வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

Question 4.
டியூப்ளேவை பாரிசுக்கு திரும்ப அழைக்க வைத்த போர்
அ) அடையாறு
ஆ) மாபூஸ்கான்
இ) ஆற்காடு
ஈ) ஆம்பூர்
விடை:
இ) ஆம்பூர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
ஐரோப்பாவில் வெடித்த __________ போர் இந்தியாவில் மூன்றாம் கர்நாடகப் போருக்கு வழிவகுத்தது.
விடை:
ஏழாண்டுப்

Question 2.
இரண்டாம் ஆங்கில மைசூர் போரில் ஹைதர் அலி தோற்கடிக்கப்பட்ட இடம் ____________
விடை:
போர்ட் நோவா

Question 3.
1863 – ல் ஐ.சி.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் இந்தியர் ____________
விடை:
சத்யேந்திரநாத் தாகூர்

Question 4.
போட்டித் தேர்வு மூலம் அரசு ஊழியர் நியமனம் என்பதை ___________ சட்டம் அறிமுகப்படுத்தியது.
விடை:
பட்டயச்

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 2 வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை 2

IV. சரியா? தவறா?

Question 1.
வங்காளத்தில் ஜீரி முறையை கொண்டு வந்தவர் வெல்லெஸ்லி பிரபு.
விடை:
தவறு

Question 2.
துணைப்படைத் திட்டம் சுதேச அரசுகளின் வெளியுறவுக் கொள்கையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
விடை:
தவறு

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 2 வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

Question 3.
வந்தவாசிப்போர் பாண்டிச்சேரி உடன்படிக்க ைமூலம் முடிவுக்கு வந்தது.
விடை:
சரி

V. கீழ்கண்டவைகளுள் தவறாக பொருத்துயுள்ளது எது?

1. ஹைதர் அலி – மைசூர்
2. டியூப்ளே – ஆங்கில ஆளுநர்
3. வட சர்க்கார் – ஆந்திரா, ஒடிசா
4. இராபர்ட் கிளைவ் – ஆங்கில படைத்தளபதி
விடை:
2. டியூப்ளே – ஆங்கில ஆளுநர்

VI. குறுகிய விடையளி

Question 1.
அய்லா – சப்பேல் உடன்படிக்கை குறித்து எழுதுக?
விடை:

  • ஐரோப்பாவில் நடைபெற்ற் ஆஸ்திரிய வாரிசுரிமைப் போரின் முடிவில் 1748-ல் செய்து கொள்ளப்பட்டது.
  • இதன்படி முதல் கர்நாடகப் போர் முடிவுக்கு வந்தது. மதராஸ் ஆங்கிலேயரிடமும், வட அமெரிக்காவில் சில பகுதிகள் பிரான்சிடமும் ஒப்படைக்கப்பட்டது.

Question 2.
மராத்தா கூட்டமைப்பால் சுதந்திரமான மாநிலங்கள் யாவை?
விடை:

  • புனே
  • பரோடா
  • நாக்பூர்
  • இந்தூர்
  • குவாலியர்

Question 3.
வாரிசு இழப்புக் கொள்கையின் மூலம் டல்ஹௌசி இணைத்துக் கொண்ட பகுதிகள் யாவை?
விடை:

  • சதாரா ஜெய்ப்பூர்
  • சம்பல்பூர்
  • பாகத்
  • உதய்பூர்
  • ஜான்சி மற்றும் நாக்பூர்

VII. விரிவான விடையளி

Question 1.
ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றதற்கான காரணங்கள் விவரி.
விடை:

  • ஆங்கிலேயர்கள் மிகப்பெரிய கடல் வலிமை பெற்றிருந்தனர்.
  • நெசவுத் தொழில் வளர்ச்சி அடைந்திருந்தது.
  • அறிவியல் ரீதியாக பிரிக்கப்பட்ட தொழிலாளர்கள்.
  • பொருளாதார வளர்ச்சி மற்றும் திறமைமிக்க இராஜதந்திரம்.
  • இந்திய வணிகர்களிடையே நிலவிய பாதுகாப்பின்மை.
  • இந்திய அரசர்களின் சமத்துவமின்மை மற்றும் அறியாமை இவையே ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றதற்கான காரணங்கள் ஆகும்.

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 2 வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

Question 2.
இந்தியாவில் ஆங்கில நிர்வாகத்தில் காணப்பட்ட நீதித்துறை குறித்து விவரி.
விடை:

  • 1772-ல் இரட்டை ஆட்சியை ஒழித்து வரிவசூல் மற்றும் நீதி வழங்கும் அதிகாரத்தை ஏற்றுக் கொண்டது.
  • சிவில் நீதிமன்றமான திவானி அதாலத் மற்றும் குற்றவியல் நீதிமன்றமான பௌஜ்தாரி அதாலத் ஏற்படுத்தப்பட்டது.
  • ஒழுங்கு முறை சட்டப்படி கல்கத்தாவில் உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்டு ஒரு முதன்மை நீதிபதியும் மூன்று துணை நீதிபதிகளையும் பிரிட்டிஷார் நியமித்தனர்.
  • இதைப்போன்று 1801-ல் மதராஸிலும் 1823-ல் பம்பாயிலும் உச்ச நீதிமன்றங்கள் நிறுவப்பட்டன.
  • சட்டங்களை தொகுக்க சட்ட ஆணையம் அமைக்கப்பட்டு நாடு முழுவதும் சட்டத்தின் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது.
  • 1861-ம் ஆண்டு கல்கத்தா, பம்பாய், மதராஸ் ஆகிய இடங்களில் உச்ச நீதிமன்றங்களுக்குப் பதில் 3-ல் உயர்நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.

VIII. மனவரைபடம்

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 2 வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை 3
Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 2 வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை 4

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள்

9th Social Science Guide நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள் Text Book Back Questions and Answers

பகுதி – I புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
பாறைகளின் சிதைவுறுதலும் அழிதலும் …………….. என்று அழைக்கப்படுகிறது.
அ) வானிலைச் சிதைவு
ஆ) அரித்தல்
இ) கடத்துதல்
ஈ) படியவைத்தல்
விடை:
அ) வானிலைச் சிதைவு

Question 2.
இயற்கைக் காரணிகளால் நிலம் சமப்படுத்தப்படுதலை ………. என்று அழைக்கின்றோம்.
அ) படிவுகளால் நிரப்பப்படுதல்
ஆ) அரிப்பினால் சமப்படுத்துதல்
இ) நிலத்தோற்ற வாட்டம் அமைத்தல்
ஈ) ஏதுமில்லை
விடை:
இ) நிலத்தோற்ற வாட்டம் அமைத்தல்

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள்

Question 3.
……………………… ஆற்றின் மூப்பு நிலையில் உருவாகும் நிலத்தோற்றம் ஆகும்.
அ) துள்ளல்
ஆ) வண்டல் விசிறி
இ) டெல்டா
ஈ) மலை இடுக்கு
விடை:
இ டெல்டா

Question 4.
சுண்ணாம்புப் பாறை நிலத்தோற்றங்கள் உருவாவதற்கு காரணம் ……..
அ) பனியாறு
ஆ) காற்று
இ) கடல் அலைகள்
ஈ) நிலத்தடி நீர்
விடை:
ஈ) நிலத்தடி நீர்

Question 5.
கீழே கொடுக்கப்பட்டுள்ள நிலத்தோற்றங்களில் எது பனியாறுகளின் படியவைத்தலால் உருவாக்கப் படவில்லை.
அ) சர்க்
ஆ) மொரைன்
இ) டிரம்லின்
ஈ) எஸ்கர்
விடை:
அ) சர்க்

Question 6.
காற்றின் படியவைத்தலால் உருவாக்கப்படும் மென்படிவுகளைக் கொண்ட நிலத்தோற்றம் ……………… ஆகும்.
அ) காற்றடி வண்டல்
ஆ) பர்கான்
இ) ஹமாடா
ஈ) மணல் சிற்றலைகள்
விடை:
அ) காற்றடி வண்டல்

Question 7.
கடல் தூண்கள் உருவாவதற்குக் காரணம் ………
அ) கடல் அலை அரித்தல்
ஆ) ஆற்று நீர் அரித்தல்
இ) பனியாறு அரித்தல்
ஈ) காற்றின் படியவைத்தல்
விடை:
அ) கடல் அலை அரித்தல்

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள்

Question 8.
…………. ன் அரித்தல் செய்கையினால் சர்க்குகள் உருவாக்கப்படுகின்றன.
அ) காற்று
ஆ) பனியாறு
இ) ஆறு
ஈ) நிலத்தடி நீர்
விடை:
ஆ) பனியாறு

II. பொருத்துக.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள் 50

III. கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை வாசித்து சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
1. “I” வடிவ பள்ளத்தாக்கு ஆறுகளின் அரித்தல் செயலால் உருவாகிறது.
2. “U” வடிவ பள்ளத்தாக்கு பனியாறுகளின் அரித்தல் செயலால் உருவாகிறது.
3. “V” வடிவ பள்ளத்தாக்கு பனியாறுகளின் அரித்தல் செயலால் உருவாகிறது.
அ) 1, 2 மற்றும் 3ம் சரி
ஆ) 1, 2 சரி
இ) 1 மற்றும் 3ம் சரி
ஈ) 2 மட்டும் சரி
விடை:
ஆ) 1, 2 சரி

Question 2.
கூற்று I: ஆறுகள் சமன்படுத்துதலின் முக்கிய காரணியாகும்.
கூற்று II :ஆறுகள் ஒடும் சரிவுகளை பொருத்து அதன் செயல்பாடு இருக்கும்.
அ) வாக்கியம் I தவறு II சரி
ஆ) வாக்கியம் I மற்றும் II தவறு
இ) வாக்கியம் I சரி வாக்கியம் II தவறு
ஈ) வாக்கியம் I மற்றும் II சரி
விடை:
ஈ) வாக்கியம் I மற்றும் II சரி

Question 3.
கூற்று : சுண்ணாம்பு பாறை பகுதிகளில் நிலத்தடி நீர் குறைவாக இருக்கும்.
காரணம் : நீர் சுண்ணாம்பு பாறையில் உட்புகாது.
அ) கூற்று சரி காரணம் தவறு
ஆ) கூற்று தவறு காரணம் சரி
இ) கூற்று மற்றும் காரணம் தவறு
ஈ) கூற்று மற்றும் காரணம் சரி
விடை:
அ) கூற்று சரி காரணம் தவறு

IV. சுருக்கமாக விடையளி

Question 1.
வானிலைச்சிதைவு – வரையறு.
விடை:

  • புவியின் மேற்பரப்பு நேரடியாக வளிமண்டல நிகழ்வுகளோடு தொடர்பு கொள்வதால் பாறைகள் சிதைவடைதலுக்கும், அழிதலுக்கும் உட்படுகின்றன.
  • இச்செயல்பாடுகளையே வானிலைச் சிதைவு என அழைக்கின்றோம்.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள்

Question 2.
உயிரினச்சிதைவு என்றால் என்ன?
விடை:
மனித மற்றும் தாவர, விலங்கினச் செயல்பாடுகளினால் பாறைகள் சிதைவுறுதலே உயிரினச் சிதைவு எனப்படும்.
(எ.கா) (i) தாவரங்களின் வேர்கள் பாறைகளின் வழியே ஊடுருவிச் சென்று பாறைகளை விரிவடையச் செய்கிறது.

Question 3.
ஆற்றின் மூன்று நிலைகள் யாது? அதனோடு தொடர்புடைய இரண்டு நிலத்தோற்றங்களைக் கூறுக.
விடை:

  • இளநிலை – V வடிவப்பள்ளத் தாக்குகள், குறுகிய பள்ளத்தாக்குகள்
  • முதிர் நிலை – வண்டல் விசிறிகள், குருட்டு ஆறுகள்
  • மூப்பு நிலை – டெல்டாக்கள், ஓத பொங்கு முகங்கள்

Question 4.
குருட்டு ஆறு என்றால் என்ன?
விடை:

  • ஆற்று வளைவுகள் காலப்போக்கில் பெரிதாகி இறுதியில் ஒரு முழு வளையமாக மாறுகிறது.
  • இம்முழு வளைவுகள் முதன்மை ஆற்றிலிருந்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டு ஒரு ஏரியைப் போன்று காட்சி அளிக்கும். இதுவே குருட்டு ஆறு எனப்படும்.

Question 5.
கடற்குகை எவ்வாறு கடல் வளைவிலிருந்து வேறுபடுகிறது?
விடை:

  • கடல் அலைகள் தொடர்ந்து கடல் ஓங்கல்களின் மீது மோதுவதால் அடிப்பகுதி அரிக்கப்பட்டு துவாரம் போன்ற அமைப்பை ஏற்படுத்துகின்றன. இவையே கடல் குகைகள் எனப்படுகின்றன. அருகருகே உள்ள இரண்டு கடற்குகைகளின் நீட்டு நிலங்கள்
  • அரிக்கப்படுவதால் இணைந்து ஒரு வளைவு போன்ற அமைப்பை ஏற்படுத்துகின்றன. இவையே கடல் வளைவுகள் எனப்படும். (எ.கா) நீல் தீவு, (அந்தமான் நிக்கோபார்)

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள்

Question 6.
இந்தியாவில் காணப்படும் ஏதேனும் நான்கு சுண்ணாம்புப்பாறை பிரதேசங்களை பட்டியலிடுக.
விடை:

  • குப்ததாம் குகைகள் – மேற்கு பீஹார்
  • ராபர்ட் குகை – உத்தரகாண்ட்
  • பாண்டவர் குகைகள் – மத்தியபிரதேசம்
  • போரா குகைகள் – ஆந்திரப்பிரதேசம்

Question 7.
தொங்கும் பள்ளத்தாக்கு என்றால் என்ன?
விடை:
முதன்மை பனியாற்றினால் உருவாக்கப்பட்ட பள்ளத்தாக்கின் மீது அமைந்திருக்கும் துணைப் பனியாற்றின் பள்ளத்தாக்கு தொங்கும் பள்ளத்தாக்கு ஆகும்.

Question 8.
வரையறு,
அ) மொரைன்
ஆ) டிரம்லின்
இ) எஸ்கர்
விடை:
அ) மொரைன்
பள்ளத்தாக்கு அல்லது கண்டப் பனியாறுகளால் படிய வைக்கப்பட்டு உருவாக்கப்படும் நிலத்தோற்றங்கள் மொரைன்கள் எனப்படும்.

ஆ) டிரம்லின்
கவிழ்த்து வைக்கப்பட்ட மிகப்பெரிய கரண்டியைப் போன்றோ அல்லது பாதியாக வெட்டப்பட்ட முட்டையைப் போன்றோ காட்சியளிக்கும் மொரைன்கள் டிரம்ளின்கள் எனப்படுகின்றன.

இ) எஸ்கர்
பனியாறுகள் உருகுவதால் அவை கொண்டு வரும் கூழாங்கற்கள், சரளைக்கற்கள் மற்றும் மணல் ஒரு நீண்ட குறுகிய தொடர் குன்று போன்று பனியாற்றுக்கு இணையாகப் படிய வைக்கப்படுகிறது. இதுவே எஸ்கர்கள் ஆகும்.

Question 9.
காற்றின் அரித்தல் செய்கையால் உருவாக்கப்படும் நிலத்தோற்றங்களைப் பட்டியலிடு.
விடை:

  • காளான் பாறை
  • இன்சல் பர்க்
  • யார்டங்

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள்

Question 10.
கடல் அலை அரிமேடை என்றால் என்ன?
விடை:

  • ஓங்கல்களின் மீது அலைகள் மோதுவதால் சற்று உயரத்தில் அரித்தல் ஏற்பட்டு தோன்றுவது அலை அரிமேடை ஆகும்.
  • இது பென்ச், திட்டு, திடல், சமவெளி எனவும் அழைக்கப்படுகிறது.

V. காரணம் கூறு

Question 1.
வெப்பம் மற்றும் ஈரப்பதம் நிறைந்த மண்டலங்களில் வேதியியல் சிதைவு அதிகமாக ஏற்படுகிறது.
விடை:
ஏனெனில்
இரசாயனச் சிதைவுகளான ஆக்ஸிகரணம், கார்பனாக்கம், கரைசல், நீர்கொள்ளல் ஆகியவை நீர், வெப்பம் இன்றி நிகழாது.

Question 2.
ஒதப்பொங்கு முகங்களில் மென்மையான வண்டல் படிவுகள் குறைவாக படிய வைக்கப்படுகிறது.
விடை:
ஏனெனில்,
ஓதப்பொங்கு முகங்களில் நிலத்தோற்றங்களில் படியவைத்தல் செயல் கிடையாது.

Question 3.
பாறைகளை அனைத்து திசைகளிலும் அரிக்கும் தன்மை காற்றுக்கு உண்டு.
விடை:
ஏனெனில்,
பூமியின் மேற்பரப்பில் அனைத்து திசைகளிலும் கிடைமட்டமாக நகரக்கூடிய வாயு காற்று ஆகும். பாறை அடுக்குகளின் அடிப்பகுதி மென்பாறைகள் தொடர்ந்து அரிக்கப்படுகின்றன.

IV. வேறுபடுத்துக.

Question 1.
இயற் சிதைவு மற்றும் வேதியியல் சிதைவு.
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள் 65

Question 2.
டெல்டா மற்றும் ஒதபொங்கு முகம்
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள் 66

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள்

Question 3.
கல்விழுது மற்றும் கல்முளை.
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள் 70

Question 4.
நீண்ட மணற்குன்று மற்றும் குறுக்கு மணற்குன்று நீண்ட மணற்குன்று
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள் 75

Question 5.
இன்சல்பர்க் மற்றும் யார்டங்
விடை:
இன்சல்பர்க்
வறண்ட பிரதேசங்களில் காணப்படும் தீப்பாறைகள் (கடினப்பாறை) காற்றின் அரிப்புக்கு உட்படாமல் சுற்றியிருக்கும் பகுதியை விட தனித்து, உயர்ந்து காணப்படும். இவையே இன்சல்பர்க்குகள் ஆகும்.

யார்டங்
வறண்ட பிரதேசங்களில் செங்குத்தாக அமைந்திருக்கும் சிலபாறைகள் கடின மற்றும் மென்பாறை என மாறி மாறி அமைந்து இருக்கும். இந்த வரிசையில் மென்பாறைகள் காற்றினால் எளிதில் அரிக்கப்பட்டுவிடும். காற்றினால் அரிக்கப்படாத கடினப்பாறைகள் ஒழுங்கற்ற முகடுகள் போலக் காணப்படும். இவையே நிலத் தோற்றம் யார்டங்குகள் எனப்படுகின்றன.

Question 6.
நீண்ட மணல்திட்டு மற்றும் மணல்திட்டு
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள் 80

VII. விரிவான விடையளி

Question 1.
வானிலை சிதைவு என்றால் என்ன? வகைப்படுத்துக.
விடை:
வானிலைச் சிதைவு:

  • வளிமண்டல நிகழ்வுகளோடு புவியின் மேற்பரப்பு நேரடியாகத் தொடர்பு கொள்வதால் பாறைகள் சிதைவடைதலுக்கும், அழிதலுக்கும் உட்படுகின்றன செயல்பாடுகளையே ‘வானிலைச் சிதைவு’ எனப்படும். வகைகள்
    • இயற்பியல் சிதைவு
    • இரசாயனச் சிதைவு
    • உயிரினச் சிதைவு

இயற்பியல் சிதைவு:
இயற்பியல் சக்திகளால் பாறைகள் இரசாயன மாற்றம் ஏதும் அடையாமல் உடைபடுதல் ‘இயற்பியல் சிதைவு’ ஆகும். பாறை உரிதல், பாறை பிரிந்துடைதல், சிறு துகள்களாக சிதைவுறுதல் இயற்பியல் சிதைவின் வகைகள்.

இரசாயனச் சிதைவு:
பாறைகளில் இரசாயன மாற்றங்கள் ஏற்படுவதால் உடைந்து சிதைவுறும் நிகழ்வு ‘இரசாயனச் சிதைவு’ எனப்படும். ஆக்ஸிகரணம், கார்பனாக்கம், கரைதல், நீர்க்கொள்ளல் ஆடிகியன இரசாயனச் சிதைவின் வகைகள்.

உயிரினச் சிதைவு

  • தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களால் பாறைகள் சிதைவுறுதல் ‘உயிரினச் சிதைவு’ எனப்படும்.
  • தாவர வேர்கள் பாறைகளின் இடைவெளி வழியே ஊடுருவிச் சென்று பாறைகளை விரிவடையச் செய்தல்,

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள்

Question 2.
நிலத்தடி நீரின் அரித்தலால் உண்டாகும் நிலத்தோற்றங்களை விவரி.
விடை:
நிலத்தடி நீர் சுண்ணாம்பு நிலப் பிரதேசங்களில் நிலவாட்டம் அமைக்கும் செயல்களினால் பலவித நிலத்தோற்றங்களை ஏற்படுத்தகின்றன.

டெர்ரா ரோஸா:
சுண்ணாம்பு நிலப்பகுதிகளில் சுண்ணாம்பு கரைந்து சிதைவுற்ற பின்னர் எஞ்சிய செம்மண் படிவு உருவாக்கும் நிலத்தோற்றம். (சிகப்புக்கு காரணம் இரும்பு ஆக்சைடு).

பேப்பீஸ்:
கரடு முரடான சுண்ணாம்புப் பாறைகளிடையே நிலத்தடி நீர் தெளிந்து ஓடும்போது ஏற்படும் நீண்ட அரிப்புக் குடைவுகள் ‘பேப்பீஸ்கள்’ ஆகும்.

உறிஞ்சு துளைகள்:
சுண்ணாம்பு பாறைகள் கரைதலினால் ஏற்படும் புனல் வடிவப் பள்ளங்கள் ‘உறிஞ்சு துளைகள்’ ஆகும்.

குகைகள் மற்றும் அடிநிலக் குகைகள்:
கரியமில அமிலம் சுண்ணாம்பு பாறைகளில் வினைபுரிவதால் ஏற்படும் வெற்றிடம் குகை’ எனப்படும்.

அடிநிலக் குகைகள்:
உருவத்திலும் அளவிலும் வேறுபட்டு தரைப்பகுதி சமமற்றுக் காணப்படும் குகைகள் அடிக்கல் குகைகள் எனப்படும்.

Question 3.
பனியாறு என்றால் என்ன?
விடை:
பனியாறு:
பனிக்குவியல் மண்டலத்திலிருந்து பெரிய அளவிலான பனிக்கட்டிகள் மெதுவாக நகர்வதே ‘பனியாறு எனப்படும். பனியாறுகள் அவை உற்பத்தியாகும் இடங்களை அடிப்படையாகக் கொண்டு

  • கண்டப்பனியாறு
  • பள்ளத்தாக்குப் பனியாறு என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

கண்டப் பனியாறு:
கண்டங்களில் அடர்ந்த பனிபோல் மூடப்பட்டிருக்கும் பரந்த நிலப்பரப்பு ‘கண்டப்பனியாறு’ எனப்டும்.

பள்ளத்தாகுப் பனியாறு:
பனி மூடிய மலைத்தொடர்களில் இருந்து உற்பத்தியாகும் பனியாறு பள்ளத்தாக்குப் பனியாறு’ எனப்படும்.

Question 4.
காற்று படியவைத்தல் செயலினை விவரி.
விடை:

  • காற்று வீசும் திசைக்கு குறுக்கே அமைந்த தடைகள் (புதர்கள், காடுகள், பாறைகள்) காற்றின் வேகத்தை தடுப்பதால், காற்றினால் கடத்தப்பட்ட படிவுகள் காற்று வீசும் பக்கத்திலும் அதன் மறுபக்கத்திலும் படியவைக்கப்படுகின்றன.
    – காற்றின் படியவைத்தலால் எற்படும் நிலத்தோற்றங்கள்

    • மணல் குன்று
    • பர்கான்
    • காற்றடி வண்டல்

மணல் மேடு

  • பாலைவனங்களில் வீசும் மணல் புயல் மிக மிக அதிகமாக மணலைக் கடத்துகின்றன. புயலின் வேகம் குறையும் போது கடத்தப்பட்ட மணல் அதிக அளவில் படியவைக்கப்படுகின்றன. இவ்வாறு குன்று அல்லது மேடாகக் காட்சியளிக்கும் மணல் படிவு ‘மணல் மேடு’ எனப்படும்.
    – மணல் மேடுகள்

    • பர்கான்
    • குறுக்கு மணல்மேடு
    • நீண்ட மணல் மேடு என பலவகைப்படும்.

காற்றடி வண்டல்:
பரந்த பிரதேசத்தில் படிய வைக்கப்படும் மென்மையான, நுண்ணியப்படிவுகளே ‘காற்றடி வண்டல்’ எனப்படும்.

பர்கான்:
பிறை வடிவத்தில் தனித்துக் காணப்படும் மணல் மேடுகள் பர்கான்கள் எனப்படும். (காற்று வீசும் திசை – மென் சரிவு, எதிர்பக்கம் வன் சரிவு).

VIII. நில வரைபடப் பயிற்சி

கொடுக்கப்பட்டுள்ள உலக வரைபடத்தில் கீழ்க்கண்டவற்றைக் குறிக்கவும். (நில வரைபடப் புத்தக உதவியுடன்)

1. ஏதேனும் இரண்டு டெல்டாக்கள்.
2. அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள சுண்ணாம்புப் பிரதேச பகுதி.
3. உலகில் காணப்படும் ஏதேனும் இரண்டு வெப்ப மற்றும் குளிர் பாலைவனங்களைக் குறிக்கவும்.

IX. உயர் சிந்தனை வினா.

Question 1.
பாலைவனங்களில் சமன்படுத்துதலின் ஒரே காரணி காற்றாகும்.
விடை:
பாலைவனங்களில் புதர்கள், காடுகள், மலைகள் அதிகம் மணல் பரப்பே அதிகம். வெப்பக்காற்று அதிகம் வீசும். தங்கு தடையின்றி வீசும் இவ்வெப்பக்காற்று காற்று வீசும் பக்கத்திலும், மறுபக்கமும் படிய வைக்கிறது. எனவே பாலைவனப் பகுதியை சமன் செய்கிறது.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள்

Question 2.
சுண்ணாம்புப் பாறைப்பகுதிகளில் மேற்பரப்பில் வழிந்தோடும் நீரை விட நிலத்தடி நீர் அதிகம். ஏன்?
விடை:
சுண்ணாம்புப் பாறைப் பகுதியில் நீர் எளிதில் உறிஞ்சுதுளை வழியாக கீழே சென்று விடும். அதனால் வழிந்தோடும் நீரை விட நிலத்தடி நீர் அதிகம்.

Question 3.
மூப்புநிலையில் ஆறுகள் இளநிலையை விட அகன்று காணப்படுகிறது.
விடை:

  • இளநிலை ஆறு ஆரம்ப நிலையில் செங்குத்தான மலைச் சரிவுகளில் உருண்டோடுகின்றன. பாய்ந்தோடும்போது பள்ளத்தாக்கை அகலமாகவும், ஆழமாகவும் அரித்துச் செல்கின்றன.
  • மூப்பு நிலையில் அரித்துக் கடத்தி வரப்பட்ட பொருட்கள் தாழ் நிலப்பகுதியில் மெதுவாகச் சென்று நிலத்தை சமன் செய்து அகன்று காணப்படும்.

X. புவியியல் பதங்கள் எழுதுக (மாணவர்களுக்கானது)

அ) சுண்ணாம்பு நிலத்தில் உள்ள கால்சியம் கார்பனேட் பாறைகளில் ஏற்படும் வேதியல் மாற்றம்
ஆ) ஓங்கலுக்கு அருகில் காணப்படும் தட்டையான நிலப்பரப்பு
இ) அரித்தல்+கடத்துதல் = படியவைத்தல்
ஈ) பனிவயலின் எல்லைக்கோடு

9th Social Science Guide நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள் Additional Important Questions and Answers

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
இரும்புத்தாது ஆக்ஸிஜனுடன் இணைந்து ……….. ஆக மாறுகிறது.
விடை:
இரும்பு ஆக்ஸைடு

Question 2.
ஆறு கடலுடன் கலக்குமிடம் …………… ஆகும்.
விடை:
முளகத்துவாரம்

Question 3.
ஆழம் குறைவான பகுதிகளில் வேகமாக செல்லும் ஆற்று நீர் …………… எனப்படுகிறது.
விடை:
துள்ளல்

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள்

Question 4.
உலகிலேயே மிக உயரமான நீர் வீழ்ச்சி …….
விடை:
ஏஞ்சல் நீர் வீழ்ச்சி

Question 5.
ஆசியாவிலேயே மிகப்பெரிய நன்னீர் குருட்டு ஆறு …………
விடை:
பீஹாரிலுள்ள கன்வர் ஏரி

Question 6.
உலகின் மிகப் பெரிய டெல்டா ………..
விடை:
கங்கை பிரம்மபுத்திரா டெல்டா

Question 7.
உலகின் மிக ஆழமான உறிஞ்சு துளை …….
விடை:
சீனாவின் சைனோசை ஜியான் காங்

II. பொருத்துக I

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள் 85

III. சுருக்கமான விடையளி

Question 1.
ஆற்றின் முதன்மைச் செயல்கள் யாவை?
விடை:
அரித்தல், கடத்துதல் மற்றும் படியவைத்தல்.

Question 2.
காளான் பாறைகள் என்றால் என்ன?
விடை:

  • மென் மற்றும் கடினப் பறைகளைக் கொண்ட பாறை அடுக்குகளின் அடிப்பகுதியில் காணப்படும் மென்பாறைகள் காற்றினால் தொடர்ந்து அரிக்கப்படும் போது அப்பாறைகள் காளான் போன்ற வடிவத்தைப் பெறுகின்றன.
  • இவ்வாறு அரிக்கப்பட்டு உருவான பாறைகள் காளான் பாறைகள் அல்லது பீடப்பாறைகள் எனப்படுகின்றன.
  • இவ்வகையானப் பாறைகள் இராஜஸ்தானில் உள்ள ஜோத்பூரில் காணப்படுகின்றன.

Question 3.
இன்சல் பர்க்குகள் என்றால் என்ன?
விடை:

  • இன்சல்பர்க் என்பது ஒரு ஜெர்மானிய வார்த்தை ஆகும். அதன் பொருள் தீவுமலை. வறண்ட பிரதேசங்களில் காணப்படும்.
  • தீப்பாறைகள் (கடினப்பாறை) காற்றின் அரிப்புக்கு உட்படாமல் சுற்றியிருக்கும் பகுதியை விட தனித்து, உயர்ந்து காணப்படும் நிலத்தோற்றமே இன்சல்பர்க்குகள் ஆகும்.
  • (உதாரணம்) ஆஸ்திரேலியாவில் உள்ள உலுரு அல்லது எய்ர்ஸ் பாறை.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள்

Question 4.
ஸ்பீலியோதெம்ஸ் என்றால் என்ன?
விடை:

  • குகைகளிலும், அடி நிலக்குகைகளிலும் படிய வைத்தலால் உருவாக்கப்படும் நிலத்தோற்றங்கள் ஸ்பீலியோதெம்ஸ் என அழைக்கப்படுகின்றன.
  • ட்ரேவர்டைன், டூஃபோ மற்றும் சொட்டுப்படிவுகள் ஸ்பீலியோதெம்ஸில் அடங்கும்.

Question 5.
கல் விழுது – வருவி.
விடை:
குகைகளின் கூரைகளிலிருந்து ஒழுகும் கால்சியம் கார்பனேட் கலந்த நீர் நீராவியாகும் போது கால்சைட் விழுதுகள் போன்று காட்சியளிக்கும். இது கல் விழுது என்று அழைக்கப்படுகிறது.

Question 6.
துள்ளல் என்றால் என்ன?
விடை:
ஆழம் குறைவான பகுதிகளில் வேகமாக செல்லும் ஆற்று நீர் துள்ளல் (Rapid) எனப்படுகிறது.

IV. விரிவான விடையளி

Question 1.
ஆற்றின் அரித்தல் செயலால் ஏற்படும் நிலத்தோற்றங்கள் யாவை?
விடை:
‘V’ வடிவ பள்ளத்தாக்கு
ஆற்றின் செங்குத்தான அரித்தல் செய்கையால் மலைகளில் உருவாக்கப்படும் ஆழமான மற்றும் அகலமான நிலத்தோற்றமே ‘V’ வடிவபள்ளத்தாக்கு ஆகும்.

குடக்குடைவு:

  • ஆற்றின் படுகையில் செங்குத்தாக குடையப்பட்ட உருளை வடிவப்பள்ளங்களே குடக்குடைவு எனப்படுகிறது.
  • இவற்றின் விட்டமும், ஆழமும் ஒன்றுக்கொன்று வேறுபட்டுக் காணப்படும்.

ஆற்று வளைவுகள்:
ஆறுகளில் படிவுகள் அதிகரிப்பதால் அதன் வேகம் குறைகிறது. இதனால் ஆறுகள் வளைந்து செல்கின்றன. இவ்வளைவுகளே ஆற்று வளைவுகள் எனப்படுகின்றன.

குருட்டு ஆறு அல்லது குதிரை குளம்பு ஏரி:
ஆற்று வளைவுகள் காலப்போக்கில் பெரிதாகி இறுதியில் ஒரு முழு வளையமாக மாறுகிறது. இம்முழு வளைவுகள் முதன்மை ஆற்றிலிருந்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டு ஒரு ஏரியைப் போன்று காட்சி அளிக்கும். இதுவே குருட்டு ஆறு எனப்படுகிறது.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள்

Question 2.
பனியாறு அரித்தலால் உருவாகும் நிலத்தோற்றங்கள் யாவை?
விடை:
பனியாறுகள் அரித்தலால் உருவாகும் நிலத்தோற்றங்கள் :
பனியாறுகள் அரித்தலால் உருவாகும் நிலத்தோற்றங்கள் சர்க்கு, அரெட்டு, மேட்டர்ஹார்ன், ‘U’ வடிவப் பள்ளத்தாக்கு, தொங்குப்பள்ளத்தாக்கு, பனியாறுகுடா போன்றவையாகும்.

சர்க்கு :
பனியாறுகள் மலைகளில் செங்குத்தான பக்கச்சுவர்களை அரிப்பதால் பள்ளங்கள் தோன்றுகின்றன. நாற்காலி போன்ற வடிவமுடைய இப்பள்ளங்கள் சர்க்குகள் எனப்படுகின்றன.

அரெட்டு:
இருசர்க்குகள் எதிர் பக்கங்களில் அமையும் போது அதன் பின் மற்றும் பக்கச்சுவர்கள் அரிக்கப்படுகின்றன. அரிக்கப்பட்ட சர்க்குகள் கத்திமுனை போன்ற கூரிய வடிவத்துடன் காட்சியளிக்கும்.

மேட்டர்ஹார்ன்:
மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட சர்க்குகள் இணையும் போது கூரிய பக்கங்களை உடைய சிகரம் போன்ற பிரமிடு வடிவத்தைப் பெறுகிறது. இது மேட்டர்ஹார்ன் எனப்படும்.

‘U’ வடிவப் பள்ளத்தாக்கு:
ஆற்றுப்பள்ளத்தாக்குகளின் வழியே பனியாறுகள் நகரும் போது அப்பள்ளத்தாக்குகள் மேலும் ஆழமாகவும், அகலமாகவும் அரிக்கப்படுவதால் ‘U’ வடிவப் பள்ளத்தாக்குகள் உருவாக்கப்படுகின்றன.

மனவரைபடம்

நிலக்கோளம் – II. புவி புறச்செயல்பாடுகள்

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள் 90
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள் 91

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 1 ஐரோப்பியர்களின் வருகை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf History Chapter 1 ஐரோப்பியர்களின் வருகை Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions History Chapter 1 ஐரோப்பியர்களின் வருகை

8th Social Science Guide ஐரோப்பியர்களின் வருகை Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
இந்தியாவில் போர்ச்சுக்கீசிய ஆதிக்கத்திற்கு அடித்தளம் அமைத்தவர் யார்?
அ) வாஸ்கோடகாமா
ஆ) பார்த்தலோமியோ டயஸ்
இ) அல்போன்சோ – டி – அல்புகர்க்
ஈ) அல்மெய்டா
விடை:
இ) அல்போன்சோ – டி – அல்புகர்க்

Question 2.
பின்வரும் ஐரோப்பிய நாடுகளுள் இந்தியாவுக்கு கடல்வழியைக் கண்டுபிடிப்பதில் முதன்மையாக இருந்த நாடு எது?
அ) நெதர்லாந்து (டச்சு)
ஆ) போர்ச்சுகல்
இ) பிரான்ஸ்
ஈ) பிரிட்டன்
விடை:
ஆ) போர்ச்சுகல்

Question 3.
1453 ஆம் ஆண்டு கான்ஸ்டாண்டிநோபிள் யாரால் கைப்பற்றப்பட்டது?
அ) பிரான்ஸ்
ஆ) துருக்கி
இ) நெதர்லாந்து (டச்சு)
ஈ) பிரிட்டன்
விடை:
ஆ) துருக்கி

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 1 ஐரோப்பியர்களின் வருகை

Question 4.
சர் வில்லியம் ஹாக்கின்ஸ் ……………………. நாட்டைச் சேர்ந்தவர்.
அ) போர்ச்சுக்கல்
ஆ) ஸ்பெயின்
இ) இங்கிலாந்து
ஈ) பிரான்ஸ்
விடை:
இ) இங்கிலாந்து

Question 5.
இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை
அ) வில்லியம் கோட்டை
ஆ) செயின்ட் ஜார்ஜ் கோட்டை
இ) ஆக்ரா கோட்டை
ஈ) டேவிட் கோட்டை
விடை:
ஆ) செயின்ட் ஜார்ஜ் கோட்டை

Question 6.
பின்வரும் ஐரோப்பிய நாட்டினருள் வியாபாரத்திற்காக, இந்தியாவிற்கு வருகை தந்த கடைசி ஐரோப்பிய நாட்டினர்
அ) ஆங்கிலேயர்கள்
ஆ) பிரெஞ்சுக்காரர்கள்
இ) டேனியர்கள்
ஈ) போர்ச்சுக்கீசியர்கள்
விடை:
ஆ) பிரெஞ்சுக்காரர்கள்

Question 7.
தமிழ்நாடு கடற்கரையோரத்தில் உள்ள தரங்கம்பாடி …………………….. வர்த்தக மையமாக இருந்தது.
அ) போர்ச்சுக்கீசியர்கள்
ஆ) ஆங்கிலேயர்கள்
இ) பிரெஞ்சுக்காரர்கள்
ஈ) டேனியர்கள்
விடை:
ஈ) டேனியர்கள்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
விடைகள் இந்தியாவின் தேசிய ஆவணக்காப்பகம் (NAI) _______ ல் அமைந்துள்ளது.
விடை:
புதுடெல்லி

Question 2.
போர்ச்சுக்கீசிய மாலுமியான பார்த்தலோமியோ டயஸ் _____________ என்பவரால்
விடை:
மன்ன ர் ஆதரிக்கப்பட்டார். இரண்டாம் ஜான்

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 1 ஐரோப்பியர்களின் வருகை

Question 3.
இந்தியாவில் அச்சு இயந்திரம் 1556ல் _____________ அரசால் கோவாவில் நிறுவப்பட்டது
விடை:
போர்ச்சுகீசிய அரசால்

Question 4.
முகலாயப் பேரரசர் _________________ இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வர்த்தகம் செய்ய அனுமதி அளித்தார்.
விடை:
ஜஹாங்கீர்

Question 5.
பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம் ____________ என்பவரால் நிறுவப்பட்டது.
விடை:
கால்பர்ட்

Question 6.
_______________ என்ற டென்மார்க் மன்னர், டேனிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தை உருவாக்க ஒரு பட்டயத்தை வெளியிட்டார்.
விடை:
நான்காம் கிரிஸ்டியன்

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 1 ஐரோப்பியர்களின் வருகை 1

IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக,

Question 1.
சுயசரிதை, எழுதப்பட்ட ஆதாரங்களுள் ஒன்று ஆகும்.
விடை:
சரி

Question 2.
நாணயங்கள் பயன்பாட்டு பொருள் ஆதாரங்களுள் ஒன்று ஆகும்.
விடை:
சரி

Question 3.
.ஆனந்தரங்கம், பிரிட்டிஷ் மொழிபெயர்ப்பாளராக இருந்தார்.
விடை:
தவறு

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 1 ஐரோப்பியர்களின் வருகை

Question 4.
வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கப்படும் இடங்கள் ஆவணக்காப்பகங்கள் என்றழைக்கப்படுகிறது.
விடை:
சரி

V. 1) பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை (✓) செய்க.

Question 1.
1. கவர்னர் நினோ-டி-குன்கா போர்ச்சுக்கீசிய தலைநகரை கொச்சியிலிருந்து கோவாவிற்கு மாற்றினார்.
2. போர்ச்சுக்கீசியர்கள் இந்தியாவிலிருந்து கடைசியாக வெளியேறினர்.
3. டச்சுக்காரர்கள், சூரத்தில் தங்கள் முதல் வணிக மையத்தை நிறுவினர்.
4. இங்கிலாந்தின் மன்னர் முதலாம் ஜேம்ஸ், ஜஹாங்கீர் அவைக்கு சர் தாமஸ் ரோவை அனுப்பினார்.

அ) 1 மற்றும் 2 சரி
ஆ) 2 மற்றும் 4 சரி
இ) 3 மட்டும் சரி
ஈ) 1, 2 மற்றும் 4 சரி
விடை:
ஈ) 1, 2 மற்றும் 4 சரி

V. 2) தவறான இணையைக் கண்டறிக.

Question 1.
அ) பிரான்சிஸ் டே – டென்மார்க்
ஆ) பெட்ரோ காப்ரல் – போர்ச்சுகல்
இ) கேப்டன் ஹாக்கின்ஸ் – இங்கிலாந்து
ஈ) கால்பர்ட் – பிரான்ஸ்
விடை:
அ) பிரான்சிஸ் டே – டென்மார்க்

VI. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளி

Question 1.
ஆவணக் காப்பகங்கள் பற்றி சிறுகுறிப்பு தருக
விடை:

  • வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கப்படும் இடம் ஆவணக் காப்பகம் என்று அழைக்கப்படுகிறது.
  • இந்திய தேசிய ஆவணக்காப்பகம் (NAI) புதுதில்லியில் அமைந்துள்ளது.
  • இது இந்திய அரசின் ஆவணங்களைப் பாதுகாக்கும் முதன்மைக் காப்பகமாகும்.
  • கடந்த காலம் குறித்த பல்வேறு தகவல்களுடன் தற்கால மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கு ஒரு வழிகாட்டியாக இது விளங்குகிறது.

Question 2.
நாணயங்களின் முக்கியத்துவம் பற்றி எழுதுக.
விடை:

  • நாணயங்கள், நிர்வாக வரலாற்றை அறிய ஒரு நல்ல ஆதாரமாக திகழ்கின்றன
  • நவீன இந்தியாவின் முதல் நாணயம் கி.பி.1862 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சியில் வெளியிடப்பட்டது.

Question 3.
இளவரசர் ஹென்றி ‘மாலுமி ஹென்றி’ என ஏன் அழைக்கப்படுகிறார்?
விடை:

  • போர்ச்சுக்கீசிய இளவரசர் ஹென்றி, உலகின் அறியப்படாத பகுதிகளை ஆராயவும், சாகச வாழ்க்கையை மேற்கொள்ளவும் தனது நாட்டு மக்களை ஊக்குவித்தார்.
  • கடற்பயணம் மேற்கொள்வது குறித்து ஒரு தனிப் பயிற்சி பள்ளியையும் நிறுவினார்.
  • எனவே இளவரசர் ஹென்றி பொதுவாக மாலுமி ஹென்றி’ என அழைக்கப்படுகிறார்.

Question 4.
இந்தியாவில் டச்சுக்காரர்களால் நிறுவப்பட்ட முக்கிய வர்த்தக மையங்களின் பெயரை எழுதுக.
விடை:
இந்தியாவில் பழவேற்காடு, சூரத், சின்சுரா, காசிம்பஜார், பாட்னா, நாகப்பட்டினம், பாலசோர் மற்றும் கொச்சின் முதலிய பகுதிகளே டச்சுக்காரர்களின் முக்கிய வர்த்தக மையங்களாகும்.

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 1 ஐரோப்பியர்களின் வருகை

Question 5.
இந்தியாவில் இருந்த ஆங்கிலேயர்களின் வர்த்தக மையங்களைக் குறிப்பிடுக.
விடை:
சூரத், ஆக்ரா, அகமதாபாத், புரோச். சென்னை . பம்பாய், கல்கத்தா, மசூலிப்பட்டினம் மற்றும் சால்செட்

VII. விரிவான விடையளி

Question 1.
நவீன இந்தியாவின் வரலாற்று ஆதாரங்கள் பற்றி குறிப்பிடுக.
விடை:
நவீன இந்திய ஆதாரங்கள்:

  • நவீன இந்தியாவின் வரலாற்று ஆதாரங்கள் நாட்டின் அரசியல், சமூக – பொருளாதார மற்றும் கலாச்சார முன்னேற்றங்களை பற்றி அறிய உதவுகின்றன.
  • ஆரம்பம் முதலே போர்ச்சுகீசியர். ஆங்கிலேயர் உள்ளிட்ட பல ஐரோப்பியர்களால் திறம்பட பதிவு செய்த அரசாங்க பதிவேடுகள் மதிப்பு மிக்க ஆதாரங்களாக உள்ளன.
  • லிஸ்பன், கோவா, பாண்டிச்சேரி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் உள்ள ஆவணக் காப்பகங்கள் விலை மதிப்பற்ற வரலாற்றுத் தகவல்களின் பெட்டகமாகும்.

எழுதப்பட்ட ஆதாரங்கள்:

  • இலக்கியங்கள், பயணக் குறிப்புகள், நாட்குறிப்புகள், சுயசரிதை, துண்டு பிரசுரங்கள், அரசாங்க ஆவணங்கள் மற்றும் கையெழுத்து பிரதிகள் முதலியவை எழுதப்பட்ட ஆதாரங்களாகும்.
  • அச்சு இயந்திரம் மூலம் பல மொழிகளில் எண்ணற்ற புத்தகங்கள் வெளியிடப்பட்டன.
  • குறிப்பாக ஆனந்தரங்கம் என்பவரின் நாட்குறிப்புகள் அரசியல் தீர்வுகளை வெளிப்படையாக விளக்கும் வரலாற்று ஆதாரமாகும்.
  • எழுதப்பட்ட ஆதாரங்கள் மூலம் கலை, இலக்கியம், வரலாறு, அறிவியல் போன்ற துறைகளைப் பற்றி மக்கள் எளிதாக அறிய முடிகிறது.

பயன்பாட்டு பொருள் ஆதாரங்கள்:

  • ஓவியங்கள், சிலைகள், வரலாற்றுபுகழ்மிக்ககட்டிடங்கள், நாணயங்கள் மற்றும் அருங்காட்சியகத்தில் உள்ள கலை, தொல்பொருட்கள் போன்றவை பயன்பாட்டு பொருள் ஆதாரங்களாகும்.
  • குறிப்பாக ஓவியங்கள், சிலைகள் நவீன இந்திய வரலாற்றின் முதன்மை ஆதாரங்களாக உள்ளன.
  • நாணயங்களும் நம் நிர்வாக வரலாற்றை அறிய உதவும் ஒரு நல்ல ஆதாரமாகும்.

Question 2.
போர்ச்சுக்கீசியர்கள் எவ்வாறு இந்தியாவில் தங்களது வர்த்தக மையங்களை நிறுவினர்?
விடை:
போர்ச்சுக்கல்:

  • ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும், போர்ச்சுக்கல் மட்டும் இந்தியாவிற்கு புதிய கடல் வழியைக் கண்டுபிடிப்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தது.
  • கி.பி. 1498-ல் வாஸ்கோடகாமா முதன் முதலாக தென்னிந்தியாவின் கள்ளிக்கோட்டையை வந்தடைந்தார். மன்னர் சாமரின் அவரை வரவேற்றார்.
  • இவர் 1501-ல் இரண்டாவது முறையாக இந்தியா வந்தபொழுது கண்ணனூரில் ஒரு வர்த்தக மையத்தை நிறுவினார்.
  • இதன் பிறகு கள்ளிக்கோட்டை, கொச்சின் பகுதிகளிலும் வர்த்தக மையங்களை அவர் நிறுவினார்.
  • இதனால் கோபங்கொண்ட மன்னர் சாமரின் போர்ச்சுக்கீசியரைத் தாக்கினார். ஆனால் அவர் போர்ச்சுக்கீசியரால் தோற்கடிக்கப்பட்டார்.
  •  கி.பி. 1505-ல் பிரான்சிஸ்கோ -டி-அல்மெய்டா இந்திய போர்ச்சுக்கீசிய பகுதிகளின் முதல் கவர்னரானார்.
  • இவர் இந்தியாவில் போர்ச்சுக்கீசிய கப்பற்படையை பலப்படுத்தும் நோக்கில் ‘நீலநீர்க் கொள்கை’யை பின்பற்றினார்.
  • டையூவில் நடைபெற்ற கடற்போரில் அல்மெய்டா முஸ்லீம் கூட்டுப்படைகளைத் தோற்கடித்தார்.
  • கி.பி. 1509-ல் கவர்னரான அல்போன்சோ -டி-அல்புகர்க் இந்தியாவில் போர்ச்சுக்கீசிய அதிகாரத்தை உண்மையில் நிறுவினார்.
  • இவர் பீஜப்பூர் சுல்தானிடமிருந்து கி.பி. 1510-ல் கோவாவைக் கைப்பற்றினார். மேலும் விஜயநகரப் பேரரசுடன் நட்புறவை மேற்கொண்டார்.
  • கி.பி. 1529-ல் மூன்றாம் கவர்னரான நினோ-டி-குன்ஹா டையூ, டாமன் போன்ற பகுதிகளை கைப்பற்றினார்.
  • இவ்வாறு போர்ச்சுக்கீசியர் 16ஆம் நூற்றாண்டில் கோவா, டையூ, டாமன், பசீன், சால்செட், பாம்பே மட்டுமின்றி பிற இந்திய கடற்கரை பகுதிகளையும் கைப்பற்றிவணிக ஆதாயத்திற்கு பயன்படுத்தினர்.

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 1 ஐரோப்பியர்களின் வருகை

Question 3.
ஆங்கிலேயர்கள், எவ்வாறு இந்தியாவில் தங்களது வர்த்தக மையங்களை நிறுவினர்?
விடை:
கிழக்கிந்திய நாடுகளுடன் வர்த்தகம் செய்ய கவர்னர் மற்றும் லண்டன் வர்த்தக நிறுவனத்திற்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் 1600 டிசம்பர் 31 அன்று அனுமதி வழங்கினார்.

கி.பி 1608 ஆம் ஆண்டு வணிகத் தலம் அமைக்க ஜஹாங்கீர் அவைக்கு வந்த மாலுமி வில்லியம் ஹாக்கின்ஸ், போர்ச்சுகீசிய தலையீடுகளினால் அனுமதி கிடைக்காமல் இங்கிலாந்து திரும்பினார்.

சூரத் அருகே ஆங்கிலத் தளபதி தாமஸ் பெஸ்ட், போர்ச்சகீசிய கடற்படையை தோற்கடித்தார்.

இந்நிகழ்வில் மகிழ்ச்சியடைந்த ஜஹாங்கீர், 1613ல் சூரத்தில் ஆங்கில வணிக மையம் அமைக்க அனுமதித்தார்.

1614ல் கேப்டன் நிக்கோலஸ், போர்ச்சுகீசியரை வென்றதால் முகலாயர் அவையில் ஆங்கிலேயரின் கௌரவம் மேலும் அதிகரித்தன.

1615ம் ஆண்டு ஜஹாங்கீர் அவைக்கு வந்த சர்தாமஸ் ரோ மூன்று ஆண்டுகள் ஆக்ராவில் தங்கி, இறுதியில் ஜஹாங்கீர் அனுமதியுடன் ஆக்ரா, அகமதாபாத். புரோச் முதலிய இடங்களில் வணிக மையங்களை நிறுவினார்.

குறிப்பாக ஆங்கிலேயர்கள் தங்களது முதல் வணிக மையத்தை வங்காள விரிகுடா கடற்கரையில் உள்ள மசூலிபட்டினத்தில் 1611ல் நிறுவினர்.

1639ல் பிரான்சிஸ்டே என்ற ஆங்கில வணிகர், சந்திரகிரி மன்னர் சென்னப்ப நாயக்கரிடமிருந்து மெட்ராசை குத்தகைக்கு பெற்றார். அங்கு தான் ஆங்கில கம்பெனி புனித ஜார்ஜ் கோட்டை என்ற புகழ்பெற்ற வணிக மையத்தை நிறுவியது.

இங்கிலாந்து மன்னர் இரண்டாம் சார்லஸ், போர்ச்சுகீசிய இளவரசியை மணந்து சீதனமாக பம்பாய் தீவை பெற்றார். பின்னர் இத்தீவை ஆங்கில கம்பெனி 10 பவுண்டுகள் கொடுத்து வாங்கியது

கி.பி.1690 ஆம் ஆண்டு சதாநுதி என்ற இடத்தில் ஜாப் சார்னாக் என்ற ஆங்கிலேயர் ஓர் வணிக மையத்தை நிறுவினார். இங்கு தான் வலுவான வில்லியம் கோட்டை கட்டப்பட்டது.

பின்னாளில் கல்கத்தா நகரமாக வளர்ச்சியடைந்த சுதாநுதி, காளிகட்டம் மற்றும் கோவிந்தபூர் உள்ளிட்ட மூன்று கிராமங்களின் ஜமீன்தாரி உரிமையை ஆங்கில கம்பெனி பெற்றது.

பிளாசி மற்றும் பக்சார் போர்களுக்கு பிறகு ஆங்கில கம்பெனி ஓர் அரசியல் சக்தியாக மாறியது.

இந்தியா 1858 வரை ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் கீழ் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

IX. உயர் சிந்தனை வினா

Question 1.
கான்ஸ்டாண்டி நோபிள் வீழ்ச்சி ஐரோப்பிய நாடுகளை எவ்வாறு பாதித்தது?
விடை:
உலக வரலாற்றில் கான்ஸ்டாண்டி நோபிளின் வீழ்ச்சி ஒரு முக்கிய மைல் கல்லாகக் கருதப்படுகிறது.

வாணிபத்தைப் பொருத்தவரையில் கான்ஸ்டாண்டி நோபிள் ஒரு சாதகமான இடத்தில் அமைந்திருந்தது. கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளுக்கிடையே நடந்த வாணிபத் தொடர்பு இதன் வழியாக நடைபெற்றது.

1453 ஆம் ஆண்டு கான்ஸ்டாண்டி நோபிளைத் துருக்கியர் கைப்பற்றினர். அவர்கள் கிழக்கு மத்திய தரைக் கடல் வழியாக கீழநாடுகளோடு நடந்த வாணிபத்தைத் தடை செய்தனர்.

கான்ஸ்டாண்டி நோபிள் வழியாகச் சென்ற பொருட்களுக்கு அதிக வரிகளை விதித்தனர்.

மேலும் அவர்கள் ஐரோப்பிய வணிகர்களைத் துன்புறுத்தவும் தொடங்கினர். இதனால் பழைய வழித்தடங்கள் அடைபட்டுப் போயின. – இதன் விளைவாக கிழக்கு நாடுகளிலிருந்து ஐரோப்பாவிற்குப் பொருட்கள் வருவது தடைபட்டது.

ஆனால் ஐரோப்பியர்கள் பொன் கொழிக்கும் கிழக்கு நாடுகளோடு (Golden East) நடைபெற்ற வாணிபத்தை இழக்க விரும்பவில்லை. ஏனெனில் தாங்கள் மிகவும் விரும்பிய நறுமணப் பொருட்களை இப்போது பெற முடியவில்லை. எனவே ஐரோப்பியர் புதிய. கடல் வழிகளைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டனர்.

X. மாணவர் செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
நவீன இந்திய ஆதாரங்களை தொகுத்து ஒரு அட்டவணை தயார் செய்க.

8th Social Science Guide ஐரோப்பியர்களின் வருகை Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
‘சென்னை நாட்குறிப்பு பதிவுகள்’ எப்போது வெளியிடப்பட்டது?
அ) 1916
ஆ) 1917
இ) 1949
ஈ) 1935
விடை:
ஆ) 1917

Question 2.
இந்தியாவின் முதல் நாணயம் ______________ ஆட்சியில் வெளியிடப்பட்டது.
அ) பிரெஞ்சுக்காரர்கள்
ஆ) போர்ச்சுகீசியர்
இ) ஆங்கிலேயர்
ஈ) டேனியர்
விடை:
இ) ஆங்கிலேயர்

Question 3.
இந்தியப் பெண்களுடனான போர்ச்சுகீசிய திருமணங்களை ஊக்குவித்தவர்?
அ) நினோ-டி-குன்கா
ஆ) வாஸ்கோடகாமா
இ) அல்மெய்டா
ஈ) அல்போன்சோ -டி-அல்புகர்க்
விடை:
ஈ) அல்போன்சோ-டி-அல்புகர்க்

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 1 ஐரோப்பியர்களின் வருகை

Question 4.
ஆங்கிலேயர்கள் தங்களது முதல் வணிக மையத்தை ____________ பகுதியில் நிறுவினர்.
அ) ஆக்ரா
ஆ) சூரத்
இ) மெட்ராஸ்
ஈ) மசூலிப்பட்டினம்
விடை:
ஈ) மசூலிப்பட்டினம்

Question 5.
_____________ இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் வளமான பிரெஞ்சு குடியேற்றமாகும்.
அ) சூரத்
ஆ) மசூலிப்பட்டினம்
இ) பாண்டிச்சேரி
ஈ) மாஹி
விடை:
இ) பாண்டிச்சேரி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
இந்தியாவில் முதல் பிரெஞ்சு வணிக மையத்தை நிறுவியவர் ___________
விடை:
கரோன்

Question 2.
_____________ ஆம் ஆண்டு டேனியர்கள் தங்களது அனைத்து குடியேற்றங்களையும் ஆங்கில அரசுக்கு விற்றனர்.
விடை:
1845

Question 3.
1690 ஆம் ஆண்டு ____________ பகுதியில் ஆங்கிலேய வர்த்தக மையம் நிறுவப்பட்டது
விடை:
சுதாநுதி .

Question 4.
___________ பகுதியில் டச்சுக்காரர்கள் கெல்டிரியா கோட்டையைக் கட்டினர்.
விடை:
பழவேற்காடு

Question 5.
வாஸ்கோடகாமாவின் கடல் வழியை பின்பற்றி இந்தியாவிற்கு வருகை புரிந்தவர்
விடை:
பெட்ரோ அல்வாரிஸ் காப்ரல்

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 1 ஐரோப்பியர்களின் வருகை 2

IV. சரியா, தவறா?

Question 1.
இந்தியாவில் தேசிய அருங்காட்சியகம் 1949 ல் நிறுவப்பட்டது.
விடை:
சரி

Question 2.
17ம் நூற்றாண்டில் போர்ச்சுகீசிய அதிகாரம் ஆங்கிலேயரிடம் வீழ்ச்சியடைந்தது.
விடை:
தவறு

Question 3.
1700 ல் சுதாநுதியில் ஒரு கோட்டை கட்டப்பட்டது.
விடை:
தவறு

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 1 ஐரோப்பியர்களின் வருகை

Question 4.
அக்காலத்தில் பழவேற்காட்டிலிருந்து வைரங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
விடை:
சரி

V. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை (✓) செய்க

Question 1.
1. பிரான்சிஸ்கோ அல்மெய்டா என்பவர் இந்திய போர்ச்சுகீசிய பகுதிகளின் முதல் கவர்னர்
2. இங்கிலாந்து மன்னர் சார்லஸ் போர்ச்சுகீசிய இளவரசியை மணந்து மெட்ராசை சீதனமாக பெற்றார்.
3. ஆங்கிலேயரால் கட்டப்பட்ட முதல் கோட்டையே புனித ஜார்ஜ் கோட்டை ஆகும்.
4. செராம்பூர் டச்சுக்காரர்களின் இந்தியத் தலைமையிடமாக இருந்தது.

அ) 1 மற்றும் 2 சரி
ஆ) 2 மற்றும் 3 சரி
இ) 1 மற்றும் 3 சரி
ஈ) 1, 2 மற்றும் 4 சரி
விடை:
இ) 1 மற்றும் 3 சரி

VI. குறுகிய விடையளி

Question 1.
ஐரோப்பியர்களின் இந்திய வருகைக்கான காரணம் கூறுக.
விடை:
இந்தியாவின் ஏராளமான செல்வத்தைப் பற்றி மார்க்கோபோலோ மற்றும் சில வெளிநாட்டுப் பயணிகளின் பயணக் குறிப்புகளிலிருந்து ஐரோப்பியர்கள் அறிந்து கொண்டனர். இக்குறிப்புகள் ஐரோப்பியர்களை இந்தியாவை நோக்கி ஈர்த்தது.

இதுவே ஐரோப்பியர்களின் இந்திய வருகைக்கான காரணம் ஆகும்.

Question 2.
ஆனந்த ரங்கம் பற்றி குறிப்பு வரைக
விடை:
தமிழ் வரலாற்றுக் குறிப்பு ஆவணங்களில் முக்கிய பங்காற்றியவர் ஆனந்தரங்கம். இவர் பாண்டிச்சேரி பிரெஞ்சு வர்த்தகத்தில் மொழி பெயர்ப்பாளராக இருந்தார்.

1736 லிருந்து 1760 வரை அவர் எழுதிய பிரெஞ்சு இந்திய உறவு முறை பற்றிய அன்றாட நிகழ்வுகளின் குறிப்புகள் அரசியல் தீர்வுகளை வெளிப்படையாக விளக்கும் வரலாற்றாதாரமாக உள்ளன.

Question 3.
தமிழ்நாடு ஆவணக்காப்பகம் பற்றி குறிப்பு வரைக?
விடை:

  • தற்போது தமிழ்நாடு ஆவணக்காப்பகம் என்று அழைக்கப்படும் சென்னை பதிப்பாசனம் சென்னையில் அமைந்துள்ளது.
  • இது தென்னிந்தியாவின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய களஞ்சியங்களுள் ஒன்றாகும்.
  • அங்குள்ள பெரும்பாலான ஆவணங்கள் ஆங்கிலத்தில் உள்ளன. மேலும் அங்கு டச்சு, டேனிஷ், பாரசீக, மராத்திய நிர்வாக பதிவுகளின் தொகுப்புகள் பிரெஞ்சு, போர்ச்சுக்கீசிய, தமிழ், உருது போன்ற மொழிகளில் உள்ளன.

VII. விரிவான விடையளி

Question 1.
பிரெஞ்சுக்காரர்கள் எவ்வாறு இந்தியாவில் தங்களது வர்த்தக மையங்களை நிறுவினர்?
விடை:
வியாபாரத்திற்காக இந்தியாவிற்கு வருகை தந்த ஐரோப்பிய நாடுகளுள் கடைசி ஐரோப்பிய நாடு பிரான்சு ஆகும்.

பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம், மன்னர் பதினான்காம் லூயியின் அமைச்சரான கால்பர்ட் என்பவரால் 1664 ல் உருவாக்கப்பட்டது.

கி.பி 1667 ல் பிரான்காய்ஸ் கரோன் தலைமையின் கீழ் ஒரு குழு இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டது

இந்தியாவில் முதல் பிரெஞ்சு வணிக மையத்தை கரோன், சூரத் நகரில் நிறுவினார்.

கி.பி 1669 ல் மார்காரா கோல்கொண்டா சுல்தானின் அனுமதி பெற்று பிரான்சின் இரண்டாவது வர்த்தக மையத்தை மசூலிப்பட்டினத்தில் நிறுவினார்.

கி.பி 1673 ல் பிஜப்பூர் ஆட்சியாளர் ஷெர்கான் லோடிக்கு வழங்கப்பட்ட மானியத்தின் கீழ், மார்ட்டின் பாண்டிச்சேரியில் குடியேற்றத்தை நிறுவினார்.

பாண்டிச்சேரி இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் வளமான பிரெஞ்சு குடியேற்றமானது. பாண்டிச்சேரியில் செயிண்ட் லூயிஸ் எனப்படும் கோட்டையை பிரான்காய்ஸ் மாட்டின் என்பவர் காட்டினார்.

வங்காளத்தின் முகலாய ஆளுநரான செயிஸ்டகானின் அனுமதி பெற்று 1673 ல் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி கல்கத்தாவுக்கு அருகே சந்திரநாகூர் என்ற நகரை நிர்மாணித்தது.

பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம் இந்தியாவில் பல்வேறு இடங்களில் வர்த்தக மையங்களை நிறுவியது. குறிப்பாக கடலோரப் பகுதிகளான மாஹி, காரைக்கால், பாலசோர் மற்றும் காசிம் பசார் போன்றவை முக்கியமான பிரெஞ்சு வர்த்தக மையங்கள் ஆகும்.

கி.பி. 1742 ல் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநராக ஜோசப் பிராங்காய்ஸ் டியூப்ளே என்பவர் நியமனம் செய்யப்பட்டார். அவரது நியமனத்தின் மூலம் பிரெஞ்சு அதிகாரம் மேலும் பலப்படுத்தப்பட்டது.

VIII. மனவரைபடம்

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 1 ஐரோப்பியர்களின் வருகை 3
Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 1 ஐரோப்பியர்களின் வருகை 4

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 1 நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf Geography Chapter 1 நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions Geography Chapter 1 நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள்

9th Social Science Guide நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள் Text Book Back Questions and Answers

பகுதி – 1 புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
புவியின் திடமான தன்மை கொண்ட மேல்புற அடுக்கை ………….. என்று அழைக்கின்றோம்.
அ) கருவம்
ஆ) கவசம்
இ) புவி மேலோடு
ஈ) உட்கரு
விடை:
இ) புவி மேலோடு

Question 2.
புவியினுள் உருகிய இரும்பைக் கொண்ட அடுக்கை ………………. என்று அழைக்கின்றோம்.
அ) கருவம்
ஆ) வெளிக்கரு
இ) கவசம்
ஈ) மேலோடு
விடை:
ஆ) வெளிக்கரு

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 1 நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள்

Question 3.
பாறைக்குழம்பு காணப்படும் அடுக்கு …..
அ) புவிமேலோடு
ஆ) கவசம்
இ) கருவம்
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
விடை:
ஆ) கவசம்

Question 4.
புவித்தட்டுகளின் நகர்வு ……. ஆற்றலை வெளிப்படுத்துகிறது.
அ) நீர் ஆற்றல்
ஆ) வெப்ப ஆற்றல்
இ) அலையாற்றல்
ஈ) ஓத ஆற்றல்
விடை:
ஆ) வெப்ப ஆற்றல்

Question 5.
ஆதியில் கோண்டுவானா நிலப்பகுதி …………………. நோக்கி நகர்ந்தது.
அ) வடக்கு
ஆ) தெற்கு
இ) கிழக்கு
ஈ) மேற்கு
விடை:
அ) வடக்கு

Question 6.
பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன், இந்தியா ………………. கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
அ) கோண்டுவானா
ஆ) லொரேசியா
இ) பாந்தலாசா
ஈ) பாஞ்சியா
விடை:
அ) கோண்டுவானா

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 1 நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள்

Question 7.
புவித்தட்டுகள் நகர்வதால் ஏற்படும் அழுத்தம் மற்றும் இறுக்கத்தின் காரணமாக ஏற்படும் விரிசல் ………. எனப்படும்.
அ) மடிப்பு
ஆ) பிளவு
இ) மலை
ஈ) புவி அதிர்வு
விடை:
ஆ) பிளவு

Question 8.
எரிமலை மேல்பகுதியில் கிண்ண அழைக்கின்றோம் ………………….. என்று
அ) எரிமலை வாய்
ஆ) துவாரம்
இ பாறைக்குழம்புத் தேக்கம்
ஈ) எரிமலைக் கூம்பு
விடை:
அ) எரிமலை வாய்

Question 9.
புவி அதிர்வு உருவாகும் புள்ளி …… என்று அழைக்கப்படுகிறது.
அ) மேல்மையம்
ஆ) கீழ்மையம்
இ) புவி அதிர்வு அலைகள்
ஈ) புவி அதிர்வின் தீவிரம்
விடை:
ஆ) கீழ்மையம்

II. பொருத்துக.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 1 நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள் 10

III. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுக்களை ஆராய்ந்து சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
i. ஃபியூஜி மலை ஒரு உறங்கும் எரிமலையாகும்
ii. கிளிமஞ்சாரோ மலை ஒரு உறங்கும் எரிமலையாகும்.
iii. தான்சானியா ஒரு உறங்கும் எரிமலையாகும்
அ) (i) உண்மையானது
ஆ) (ii) உண்மையானது
இ) (iii) உண்மையானது
ஈ) (i), (ii) மற்றும் (iii) உண்மையானது
விடை:
அ) (i) உண்மையானது

Question 2.
கூற்று : பாறைக்குழம்பு துவாரம் வழியாக வெளியேறும்.
காரணம் : புவியின் உட்பகுதி அழுத்தப்பட்ட பாறைக் குழம்பினைக் கொண்டிருக்கும்.
அ) கூற்று, காரணம் இரண்டும் சரி.
ஆ) கூற்று சரி, காரணம் தவறு.
இ) கூற்று தவறு, காரணம் சரி.
ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு.
விடை:
அ) கூற்று, காரணம் இரண்டும் சரி

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 1 நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள்

Question 3.
கூற்று I : புவித்தட்டுகள் ஒன்றோடொன்று மோதுவதால் மலைத் தொடர்கள் தோற்றுவிக்கப் படுகின்றன.
கூற்று II :கவசத்தின் வெப்பத்தின் காரணமாக புவித்தட்டுகள் நகருகின்றன.
அ) கூற்று I தவறு II சரி.
ஆ) கூற்று I மற்றும் II தவறு.
இ) கூற்று I சரி II தவறு.
ஈ) கூற்று I மற்றும் II சரி.
விடை:
ஈ) கூற்று I மற்றும் II சரி

IV. சுருக்கமான விடையளி

Question 1.
புவியின் நான்கு கோளங்களைப் பற்றி சுருக்கமாக எழுதுக.
விடை:
புவியின் நான்கு கோளங்கள் :

  • புவியில் பாறையாலான திடமான மேற்பரப்பு பாறைக் கோளம் ஆகும்.
  • புவியில் நீரினால் சூழப்பட்ட பெருங்கடல்கள், ஆறுகள், ஏரிகள் மற்றும் நீராவி சூழ்ந்த நீர்ப்பகுதி நீர்க்கோளம் ஆகும்.
  • புவியைச் சூழ்ந்த காற்றால் ஆன அடுக்கு வாயுக்கோளம் ஆகும்.
  • உயிரினங்கள் வாழும் அடுக்கு உயிர்க்கோளம் ஆகும்.

Question 2.
புவியின் உள் அடுக்குகள் யாவை?
விடை:
புவியின் உள் அடுக்குகள் :

  • மேலோடு
  • கவசம்
  • கருவம்

Question 3.
புவித்தட்டுகள் – வரையறு
விடை:
புவித்தட்டுகள்

  • பாறைக்கோளத்தின் புவித்தட்டுகள் முதன்மை புவித்தட்டுகள் மற்றும் சிறிய புவித்தட்டுகள் என்றும் பிரிக்கப்பட்டுள்ளன.
  • கவசத்தில் காணப்படும் வெப்ப சக்தி புவித்தட்டுகள் நகர்வதற்கு காரணம். புவித்தட்டுகள் மோதுவதால்
    மலைத்தொடர்கள் மற்றும் ஒழங்கற்ற நிலத்தோற்றங்கள் உருவாகின்றன.

Question 4.
ஆழிப்பேரலைகள் (Tsunami) என்றால் என்ன?
விடை:

  • கடலடியில் தோன்றும் புவி அதிர்ச்சி, எரிமலைச் செயல்பாடு, கடலோர நிலச் சரிவுகள் காரணமாக கடலில் பெரிய அலைகள் உருவாகின்றன. இப்பேரலைகள் ஆழிப்பேரலைகள் அல்லது கடற்கோள் எனப்படுகின்றன. (சுனாமி என்பது இவ்வலைகளைக் குறிக்கும் ஜப்பானிய சொல்)
  • ஆழிப்பேரலைகளின் சராசரி வேகம் மணிக்கு 500 கி.மீ. நீளம் 600 கி.மீ., உயரம் 15 மீட்டர்.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 1 நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள்

Question 5.
எரிமலை என்றால் என்ன? அவற்றின் கூறுகள் யாவை?
விடை:
எரிமலை :

  • புவியின் உட்பகுதியில் திட, திரவ, வாயு நிலையில் உள்ள பாறைக்குழம்பு துவாரம் வழியாக புவியின் மேற்பரப்பில் உமிழ்தலே எரிமலை வெடிப்பு எனப்படும்.
  • மேற்பரப்பில் வெளியேற்றப்பட்ட பாறைக்குழம்பு லாவா எனப்படும்.

எரிமலைக் கூறுகள் :-

  • பாறைக்குழம்பு தேக்கம்
  • துவாரங்கள்
  • எரிமலைக்கூம்புகள்
  • எரிமலை வாய்

Question 6.
புவி அதிர்ச்சி என்றால் என்ன? அவை எவ்வாறு உருவாகின்றன?
விடை:
புவி அதிர்ச்சி :

  • புவி அதிர்ச்சி என்பது புவி ஓட்டில் திடீரென ஏற்படும் அதிர்வைக் குறிக்கின்றது.
  • புவிக்குள் புவி அதிர்வு உருவாகும் புள்ளி புவி அதிர்ச்சி கீழ் மையம்’ எனப்படும்.
  • புவி அதிர்ச்சி கீழ்மையத்தின் நேர்உயரே புவி மேற்பரப்பில் புவி அதிர்ச்சி மேல் மையம்’ அமைந்துள்ளது.
  • புவி அதிர்ச்சி கீழ்மையத்திலிருந்து அதன் தாக்கம் புவியின் மேல் மையத்தில் தான் அதிகமாகக் காணப்படும்.

Question 7.
புவி அதிர்வலைகள் என்றால் என்ன? அவற்றின் வகைகள் யாவை?
விடை:
புவி அதிர்வலைகள் :புவி அதிர்ச்சி உருவாக்கும் அதிர்வலைகள் புவி அதிர்வலைகள்’ எனப்படும். ஊடுருவிச்செல்லும் பாதையைப் பொறுத்து இவ்வதிர்வலைகளின் தன்மை, விசை மற்றும் வேகம் மாறுபடும்.

வகைகள்

  • முதன்மை அலைகள் (அ) ‘P’ அலைகள்
  • இரண்டாம் நிலை அலைகள் (அ) ‘S’அலைகள்
  • மேற்பரப்பு அலைகள் (அ) ‘L’அலைகள்

Question 8.
பசிபிக் நெருப்பு வளையம் பற்றி குறிப்பு எழுதுக.
விடை:

  • பசிபிக் நெருப்பு வளையம் என்பது பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள ஒரு வில் ஆகும். அங்கு பல எரிமலைகள் மற்றும் பூகம்பங்கள் உருவாகின்றன.
  • இப்பகுதி பசிபிக் ரிம் என்றும் அழைக்கப்படுகிறது. இது பசிபிக் சுற்றியுள்ள நாடுகளின் கடலோர பகுதிகளை குறிக்கிறது.
  • உலகின் செயலற்ற எரிமலைகள் மற்றும் செயலில் எரிமலைகளில் முக்கால்வாசி இங்கு உள்ளன.

V. பின்வரும் வினாக்களுக்கு காரணம் கண்டறிக

Question 1.
தீப்பாறைகள் முதன்மைப் பாறைகள் அல்லது தாய்ப்பாறைகள் என்றும் ஏன் அழைக்கப்படுகின்றன? தீப்பாறைகள் முதன்மைப் பாறைகள் அல்லது தாய்ப்பாறைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. ஏனெனில்
விடை:
படிவுப்பாறைகள் மற்றும் உருமாறிய பாறைகள் உருவாக நேரடியாகவோ, மறைமுகமாகவோ தீப்பாறைகள் காரணமாகின்றது.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 1 நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள்

VI. வேறுபடுத்துக.

Question 1.
கருவம் மற்றும் மேலோடு மேலோடு
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 1 நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள் 60

Question 2.
மேல்மையம் மற்றும் கீழ்மையம் மேல்மையம்
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 1 நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள் 65

Question 3.
விலகும் எல்லை மற்றும் இணையும் எல்லை விலகும் எல்லை
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 1 நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள் 70

Question 4.
முதன்மை அலைகள் மற்றும் இரண்டாம் நிலை அலைகள் முதன்மை அலைகள்
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 1 நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள் 75

Question 5.
கவச எரிமலை மற்றும் கும்மட்ட எரிமலை கவச எரிமலை
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 1 நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள் 80

VII. விரிவான விடையளி.

Question 1.
புவி அமைப்பை விவரி.
விடை:
புவியின் உள்ளமைப்பு

  • மேலோடு
  • கவசம்
  • கருவம்

என மூன்று பிரிவுகளாகப்பிரிக்கப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 1 நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள் 100

மேலோடு: (5 கி.மீ. முதல் 30 கி.மீ. தடிமன்)

  • புவியின் மேலடுக்கு புவிமேலோடு ஆகும். திடமாகவும், இறுக்கமாகவும் உள்ளது. இதில் சிலிகா (Si) மற்றும் அலுமினியம் (Ai) அதிகம் காணப்படுவதால் சியால் (SIAL) என அழைக்கப்படுகிறது.
  • புவி மேலோடு, கண்டமேலோடு, கடலடி மேலோடு என இருவகைப்படும். (கடலடியை விட கண்டமேலோடு அதிக தடிமன் கொண்டது)
    கவசம்: (2900 கி.மீ. தடிமன்)
  • புவிமேலோட்டிற்கு கீழேயுள்ள பகுதி கவசம் எனப்படும். இதில் சிலிகா (Si) மற்றும் மக்னீசியம் (Mg) அதிகம் காணப்படுவதால், ‘சிமா’ (SIMA) என அழைக்கப்படுகிறது.
  • மேற்பகுதியில் பாறைகள் திடமாகவும், கீழ்ப்பகுதியில் உருகிய நிலையிலும் காணப்படுகின்றன. (உருகிய நிலை பாறைக்குழம்பு ‘மாக்மா).
    கருவம்: (3480 கி.மீ. தடிமன்)
  • கவசத்திற்குக் கீழ் புவியின் மையத்தில் அமைந்துள்ள அடுக்கு கருவம் எனப்படும். மிகவும் வெப்பமானது. இதில் நிக்கலும் (Ni), இரும்பும் (Fe) அதிகமாகக் காணப்படுவதால், நைஃப் (NIFE) என அழைக்கப்படுகிறது.
  • உட்கருவம் திடநிலையிலும், வெளிக்கருவம் திரவ நிலையிலும் உள்ளது. புவியீர்ப்பு விசை, காந்தப்புலம் உருவாகிறது.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 1 நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள்

Question 2.
புவியின் அகச்செயல் முறைகள் மற்றும் புறச்செயல் முறைகள் குறித்து எழுதுக.
விடை:
புவி அகச்செயல் முறைகள்

  • புவியின் உட் பகுதியிலிருந்து புவியின் மேற்பரப்பை நோக்கிச் செயல்படும் விசைகள் அகச் செயல் முறைகள் எனப்படும். இவ்விசைகள் புவி நிலப்பரப்பில் பல்வேறு நிலத்தோற்றங்களை உருவாக்குகின்றன.
  • புவியின் வெகு ஆழத்தில் உருவாகும் வெப்பத்தினால் புவி மேலோட்டின் கீழ் காணப்படும் பொருட்கள் வெளித்தள்ளப்படுகின்றன. புவித்தட்டுகள் நகர்வு, புவி அதிர்வு (நிலநடுக்கம்), எரிமலை வெடிப்பு ஆகியவை அகச்செயல் முறைகள் ஆகும்.

புவிபுறச்செயல் முறைகள்

  • புவியில் உள்ள பொருட்களின் மீது ஆழத்தையும், மறு உருவாக்கத்தையும் ஏற்படுத்தி புவிமேற்பரப்பில் உள்ள பொருட்கள் மீது மாற்றத்தை உண்டாக்கும் செயல்முறைகள் புவி புறச் செயல்முறைகள்’ எனப்படும்.
  • ஆறுகள், பனியாறுகள், காற்று, கடலலைகள் போன்ற விசைகள் புவிபுறச் செயல் காரணிகளாகும். புறச் செயல் காரணிகள் அரித்தல், கடத்தல், படியவைத்தல் ஆகிய செயல்களைச் செய்கின்றன.

Question 3.
எரிமலைகள் வெடிக்கும் காலக்கட்டத்தைப் பொறுத்து அதன் வகைகளை விவரி.
விடை:
எரிமலைகள்:
புவியின் உட்பகுதியில் திட, திரவ, வாயு நிலையில் உள்ள பாறைக்குழம்பு துவாரம் வழியாக புவியின் மேற்பரப்பில் உமிழ்தலே ‘எரிமலை வெடிப்பு’ எனப்படும். செயல்படும் காலத்தின் அடிப்படையில்
i. செயல்படும் எரிமலை
ii. உறங்கும் எரிமலை
iii. தணிந்த எரிமலை என மூவகைப்படும்.

i. செயல்படும் எரிமலை
நிரந்தரமாக தொடர்ந்து எரிமலைக் குழம்புகளையும், துகள்களையும், வாயுக்களையும் வெளியேற்றிக் கொண்டே இருக்கும் எரிமலைகள் ‘செயல்படும் எரிமலைகள்’ எனப்படுகின்றன. எ.கா. செயின்ட் ஹெலன்ஸ் எரிமலை – அமெரிக்க ஐக்கிய நாடுகள்.

ii. உறங்கும் எரிமலை
நீண்டகாலமாக எரிமலைச் செயல்பாடுகள் ஏதும் இல்லாமல் காணப்படும் எரிமலைகள் உறங்கும் எரிமலை எனப்படும். (திடீரென்று வெடிக்கும், உயிர்ச்சேதம், பெருட்சேதம் ஏற்படலாம்) எ.கா. ஃபியூஜி எரிமலை – ஜப்பான்

iii. தணிந்த எரிமலை
எந்த வித எரிமலைச் செயல்பாடுகளும் இல்லாமல் காணப்படும் எரிமலைகள் ‘தணிந்த எரிமலைகள்’ ஆகும்.
எ.கா. கிளிமஞ்சாரோ எரிமலை – தான்சானியா

Question 4.
எரிமலைகளால் உண்டாகும் விளைவுகள் யாவை?
விடை:
எரிமலையின் விளைவுகள்
நன்மைகள்

  • எரிமலைகளிலிருந்து வெளிப்படும் பொருட்கள் கட்டிடத் தொழிலுக்குப் பயன்படுகிறது. மண்ணை வளமுள்ளதாக்கி வேளாண் தொழிலை மேம்படுகிறது.
  • எரிமலைப் பகுதிகள் புவி வெப்ப சக்தியை பயன்படுத்திக் கொள்ள உதவுகிறது.
  • உறங்கும் மற்றும் செயல்படும் எரிமலைகள் உலகின் சிறந்த சுற்றுலாத் தலங்களாக உள்ளன.

தீமைகள்

  • எரிமலை வெடிப்பினால் புவி அதிர்ச்சி, திடீர் வெள்ளம், சேறு வழிதல் மற்றும் பாறை சரிதல் போன்றவை நிகழ்கின்றன. பாறைக் குழம்பு பாதையிலுள்ள அனைத்தையும் எரித்தும், புதைத்தும் சேதம் உண்டாக்குகிறது.
  • வெளிப்படும் தூசு மற்றும் சாம்பல் நமக்கு எரிச்சலையும் மூச்சுத் திணறலையும் உண்டாக்குகிறது.
  • சுற்றுப்புறப் பகுதிகளின் வானிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன் போக்குவரத்து இடையூறையும் உண்டாக்குகிறது.

VIII. நில வரைபடப் பயிற்சி.

உலக வரைபடத்தில் கீழ்க்கண்டவற்றை குறிக்கவும்.
அ) பசிபிக் நெருப்பு வளையம்
ஆ) புவி அதிர்ச்சி மண்டலம் ஏதேனும் இரண்டு
இ செயல்படும் எரிமலைகள் இரண்டு
ஈ) இமயமலை மற்றும் ஆல்ப்ஸ் மலைத்தொடர்கள்.
உ) கிழக்கு ஆப்பிரிக்காவின் பிளவுப்பள்ளத்தாக்கு

IX. வாழ்க்கைத் திறன்கள்

உன் பகுதியில் புவி அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக கற்பனை செய்து கொள். இடர்பாட்டில் சிக்கியுள்ளவர்களை மீட்பதில் உன் பங்கு என்ன? புவி அதிர்ச்சி ஏற்படும் போது செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவைகளை பட்டியலிடுக.
விடை:
என் பங்கு :

  • முயன்ற அளவு அதிகமான மக்களை உதவிக்கு அழைத்து மீட்புப் பணியில் ஈடுபட வேண்டும்.
  • காயப்பட்டவர்களுக்கு முதலுதவி அளிக்க வேண்டும்

செய்ய வேண்டியவை :

  • வீட்டை விட்டு வெளியேற வேண்டும்
  • கண்ணாடி சன்னல், கதவில் இருந்து விலகி நிற்க வேண்டும்.
  • பதற்றம் அடையக்கூடாது
  • மேசையின் கீழ் அமர்ந்து தப்பிக்கலாம்.
  • சமையல் எரிவாயு, மின் இணைப்பைத் துண்டிக்க வேண்டும்.

செய்யக் கூடாதவை :

  • மின்தூக்கிகளைப் பயன்படுத்தக்கூடாது.
  • வண்டிகளை இயக்கக்கூடாது.
  • பாலங்கள், கட்டிடங்கள், மின்கம்பங்கள் மற்றும் நீர்த்தேக்கத் தொட்டி மரங்கள் அருகில் நிற்கக்கூடாது.

9th Social Science Guide நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள் Additional Important Questions and Answers

I. நிரப்புக

Question 1.
கவசம் …………… என அழைக்கப்படுகிறது.
விடை:
சிமா

Question 2.
‘இக்னிஸ்’ என்ற இலத்தீன் சொல்லிற்கு ………… என்பது பொருளாகும்.
விடை:
நெருப்பு

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 1 நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள்

Question 3.
“செடிமென்ட்” என்ற இலத்தீன் சொல்லிற்கு ………… என்பது பொருளாகும்.
விடை:
படிதல்

Question 4.
‘மெட்டாமார்பிக்’ என்பதன் பொருள் …………… என்பதாகும்.
விடை:
உருமாறுதல்

Question 5.
‘நில அதிர்வு’ பற்றிய படிப்பிற்கு ……….. என்று பெயர்.
விடை:
நில அதிர்வியல்

Question 6.
‘வல்கனோ ‘ என்பது ……. பெயராகும்.
விடை:
ரோமானிய நெருப்புக் கடவுளின்

II. பொருத்துக

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 1 நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள் 85

III. சுருக்கமாக விடையளி

Question 1.
சியால், சிமா, நைஃப் – வருவி.
விடை:
சியால் : புவி மேலோட்டில் சிலிகா (Si) மற்றும் அலுமினியம் (AI) அதிகம் காணப்படுவதால் இவ்வடுக்கு சியால் (SIAL) எனப்படும்.
சிமா : கவசத்தில் சிலிகா (Si) மற்றும் வெமக்னீசியம் (Mg) அதிகமாகக் காணப்படுவதால் இவ்வடுக்கு சிமா (SIMA) எனப்படும். நைஃப் : கருவத்தில் நிக்கலும் (Ni) இரும்பும் (Fe) அதிகமாகக் காணப்படுவதால் இவ்வடுக்கு நைஃப் (NIFE) எனப்படும்.

Question 2.
பாறைகளின் பயன்களை உதாரணத்துடன் கூறுக.
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 1 நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள் 88

Question 3.
பாறைச்சுழற்சி என்றால் என்ன?
விடை:
தீப்பாறையானது படிவுப்பாறை மற்றும் உருமாறிய பாறைகள் என ஒரு அமைப்பிலிருந்து மற்றொரு அமைப்பாக உருமாற்றம் அடைகின்றது. இதுவே பாறைச்சுழற்சி எனப்படும்.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 1 நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள்

IV. விரிவான விடையளி

Question 1.
பாறைகள் என்றால் என்ன? பாறைகளின் வகைகள் யாவை?
விடை:
பாறைகள்

  • புவிமேலோட்டில் உள்ள தாதுக்களின் கலவையே ‘பாறை’ எனப்படும் (திடமாகவோ, மென்மையாகவோ, துகள்களாகவோ காணப்படுகின்றன.
    – உருவாக்கத்தின் அடிப்படையில்

    • தீப்பாறைகள்
    • படிவுப் பாறைகள்
    • உருமாறிய பாறைகள் என பாறைகள் மூவகைப்படும்.

தீப்பாறைகள்: (இக்னிஸ் – நெருப்பு)

  • புவியின் உள் ஆழத்தில் உருகிய நிலையில் உள்ள பாறைக்குழம்பு, புவி மேலோட்டில் ‘லாவா வாக வெளிப்பட்டு, வெப்பம் தணிந்து குளிர்ந்து பாறையாகிறது. இப்பாறைகள் ‘தீப்பாறைகள்’ எனப்படும். எ.கா. பசால்ட், கருங்கல்.
  • தீப்பாறைகள் முதன்மைப் பாறைகள்’ என்றும் தாய்ப் பாறைகள்’ என்றும் அழைக்கப்படுகின்றன.

படிவுப்பாறைகள்: (செடிமென்ட் – படிதல்)

  • பாறைகள் சிதைவுற்று துகள்களாகி ஆறுகள், பனியாறுகள், காற்று போன்றவற்றால் கடத்தப்பட்ட படிவுகள்
    அடுக்கடுக்காகப் படியவைக்கப்படுகின்றன. படிவுகள் காலப்போக்கில் “படிவுப்பாறைகளாக” உருமாறுகின்றன. எ.கா. மணற்பாறை, சுண்ணாம்புப்பாறை, சுண்ணாம்பு, ஜிப்சம், நிலக்கரி மற்றும் கூட்டுப்பாறைகள்
  • படிவுகளில் தாவரங்கள், விலங்கினங்கள் படிந்து தொல்லுயிர் எச்சப்படிவங்களாக (Fossils) மாறுகின்றன.

உருமாறிய (அல்லது) மாற்றுருவப் பாறைகள்: (மெட்டமார்பி – உருமாறுதல்)

  • அதிக வெப்பம், அழுத்தம் ஆகியவற்றுக்கு தீப்பாறைகளும், படிவுப்பாறைகளும் உட்படும்பொழுது அமைப்பும், குணாதிசயங்களும் மாற்றம் அடைந்து உருமாறியப் பாறைகள் உருவாகின்றன.
  • கிரானைட் → நீஸ், பசால்ட் → சிஸ்ட், சுண்ணாம்புப் பாறை → சலவைக் கல், மணற்பாறை → குவார்ட்சைட் என உருமாறுகின்றன.

Question 2.
புவி அதிர்வலைகள் என்றால் என்ன? அதன் வகைகளை விவரி.
விடை:

  • புவி அதிர்ச்சி உருவாக்கும் அதிர்வலைகள் புவி அதிர்வலைகள் எனப்படும். அதிர்வலைகளின் தன்மைக்கேற்ப
    • முதன்மை அலைகள்.
    • இரண்டாம் நிலை அலைகள்.
    • மேற்பரப்பு அலைகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
  • முதன் அலைகள்: (P’அலைகள்)
  • முதன்மை அலைகள் மற்ற அலைகளை விட மிகவும் வேகமாகப் பயணிக்கக்கூடியவை. புவியோட்டை முதலில் வந்தடையக் கூடியவை.
  • திட, திரவ, வாயுப் பொருட்கள் வழியாகப் பயணிக்கும் சராசரி வேகம் 5.6 கி.மீ. / வினாடி – 10.6 கி.மீ. / வினாடி.

இரண்டாம் நிலை அலைகள்: (S’அலைகள்)

  • இரண்டாம் நிலை அலைகள் குறுக்கலைகள். பயணிக்கும் திசைக்கு செங்குத்தாகப் புவியில் அசைவை ஏற்படுத்துகின்றன.
  • திடப்பொருள் வழியாக மட்டுமே பயணிக்கும். சராசரி வேகம் 1 கி.மீ. / வினாடி – 8 கி.மீ. / வினாடி.

மேற்பரப்பு அலைகள்: (L’அலைகள்)

  • மேற்பரப்பு அலைகள் மற்ற அலைகளைவிட வேகம் குறைவானவை. முதன்மை அலைகளைப் போன்று காணப்பட்டாலும் புவி மேற்பரப்பில் நீண்ட தூரம் பயணம் செய்பவை.
  • அதிக அளவில் அழிவை ஏற்படுத்தக்கூடியவை. சராசரி வேகம் 1 கி.மீ. / வினாடி – 5 கி.மீ. / வினாடி..

மனவரைபடம்

நிலக்கோளம் – I. புவி அகச்செயல்பாடுகள்

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 1 நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள் 90
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 1 நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள் 91

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 6 சாலை பாதுகாப்பு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf Civics Chapter 6 சாலை பாதுகாப்பு Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions Civics Chapter 6 சாலை பாதுகாப்பு

9th Social Science Guide சாலை பாதுகாப்பு Text Book Back Questions and Answers

பகுதி – 1 புத்தக வினாக்கள்

I. சுருக்கமான விடையளி

Question 1.
இருசக்கர வாகனம் ஓட்டும் போது தலைக்கவசம் அணிவதால் ஏற்படும் நன்மைகள் யாவை?
விடை:

  • இருக்கை பெல்ட் மற்றும் தலைக்கவசம் அணிவதால் 51% இறப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை தடுக்க முடியும்.
  • தலைக்கவசம் அணிவதால் தலையில் காயம் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

Question 2.
சாலை விபத்துக்கான காரணிகளை குறிப்பிடுக.
விடை:

  • ஓட்டுநருக்கு ஏற்படும் கவனச்சிதைவு.
  • சிவப்பு விளக்கு எரியும்போது சாலையைக் கடப்பது.
  • தவறான முறையில் பிற வாகனங்களை முந்திச் செல்வது.

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 6 சாலை பாதுகாப்பு

Question 3.
சாலை சமிக்ஞையில் (road signal) எந்த நிறம் ‘நில்’ என்பதை உணர்த்துகிறது?
விடை:

  • சாலை பாதுகாப்பு விளக்குகளில் இருக்கும் சிவப்பு நிறம் நில்’ என்பதை உணர்த்துகிறது.
  • கவனி – கேள்!
  • வளைவில் சாலையைக் கடக்காதீர்.

Question 4.
சாலை பாதுகாப்பு விதி ஏதேனும் மூன்றினை கூறுக.
விடை:

  • நில்! கவனி!
  • செல் கவனி – கேள்!
  • வளைவில் சாலையைக் கடக்காதீர்.

II. விரிவான விடையளி

Question 1.
சாலை விபத்துக்கான காரணிகளை விவரி.
விடை:
ஒட்டுநர் :
அதிவேகம், கண்மூடித்தனமாக வாகனத்தை இயக்குவது, சாலைவிதிகளை மீறல், போக்குவரத்துக் குறியீடுகளைப் புரிந்து கொள்ளத் தவறுதல், களைப்பு மற்றும் மது அருந்துவது.

பாதசாரிகள் :
கவனக்குறைவு, கல்வியறிவின்மை , தவறான இடங்களில் சாலையைக் கடப்பது. பயணிகள் : கரம், சிரம், புறம் நீட்டுவது, ஓட்டுநரிடம் பேசுவது, தவறான வழியில் வாகனத்தில் ஏறுவது, இறங்குவது, படியில் பயணம் செய்வது, ஓடுகிறவண்டியில் ஏறுவது.

வாகனங்கள்:
வாகனம் கட்டுப்பாட்டை இழப்பது, டயர் வெடிப்து, குறைவான வெளிச்சம், அதிக சுமை ஏற்றுவது.

சாலையின் நிலை :
குழிகள், தேசமடைந்த சாலை, ஊரக சாலையும் நெடுஞ்சாலையும் இணையும் இடத்தில் உள்ள அரிக்கப்பட்ட சாலை, சட்டத்துக்குப் புறம்பான வேகத்தடைகள்.

வானிலை:
மூடுபனி, பனி, கனமழை, புயல், ஆலங்கட்டி மழை.

Question 2.
சாலை பாதுகாப்பு விதிகளைப் பற்றி விவரி.
விடை:
சாலை பாதுகாப்பு விதிமுறைகள் :

  • நில்! கவனி! செல்
  • வாகனத்தின் வெளியே கையை நீட்டாதீர்!
  • வளைவில் சாலையைக் கடக்காதீர்!
  • கவனி – கேள்!
  • அவசரப்படாதீர்!
  • சாலையில் ஓடாதீர்!
  • இடதுபுறம் செல்லவும்
  • எப்போதும் சாலையோரத்தைப் பயன்படுத்துவீர்!
  • பாதசாரிகள் கடக்கும் இடத்தில் சாலையை கடக்கவும்.

9th Social Science Guide சாலை பாதுகாப்பு Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
சாலை விபத்துக்களில் முதலிடம் வகிக்கும் நகரம்.
அ) சென்னை
ஆ) டெல்லி
இ) மும்பை
ஈ) கொல்கத்தா
விடை:
அ) சென்னை

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 6 சாலை பாதுகாப்பு

Question 2.
சாலை விபத்துக்களில் மிக அதிகமாக இறப்போர் செல்லும் வாகனம்.
அ) பேருந்துகள்
ஆ) இருசக்கரவாகனம்
இ மிதிவண்டி
ஈ) நடந்து செல்பவர்கள்
விடை:
ஆ) இரு சக்கர வாகனம்

Question 3.
சாலை விபத்துக்களில் மிக அதிகமாக இறப்போர் வயது.
அ) 15 – 29
ஆ) 30 – 44
இ 45 – 59
ஈ) 60 +
விடை:
அ) 15 — 29

II. சுருக்கமான விடை தருக.

Question 1.
சாலை விபத்து – வரையறு.
விடை:
சாலை விபத்து என்பது திறந்த வெளி சாலையில் ஒரு வாகன விபத்தில் குறைந்த பட்சம் ஒரு நபர் காயமடைவதையோ அல்லது இறப்பதையோ குறிக்கும்.

Question 2.
சாலை விபத்துக்கான முக்கிய காரணங்கள் யாவை?
விடை:

  • கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவது
  • மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது
  • அதிவேகம்
  • முறையற்ற ஓட்டுனர் பயிற்சி
  • நிறுத்தமில்லா தொலைதூரம் வாகனம் ஓட்டுவது
  • பிறவாகனங்களைப் பார்ப்பது.
  • வாகன எண்ணிக்கை அதிகரிப்பு
  • சட்டத்தை முறைப்படுத்துவதில் மெத்தனம்
  • தலைக்கவசம் மற்றும் இருக்கைப் பட்டையைக் குறைவாக பயன்படுத்துவது.
  • ஓட்டுனருக்கு ஏற்படும் கவனச்சிதைவு
  • சிவப்பு விளக்கு எரியும் போது சாலையைக் கடப்பது.
  • தவறான முறையில் பிற வாகனங்களை முந்திச் செல்வது.

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 6 சாலை பாதுகாப்பு

Question 3.
சாலை விபத்துக்களின் நேரடியான விளைவுகள் யாவை?
விடை:
மரணம்

  • காயம்
  • பொருட்
  • சேரம்

Question 4.
சாலை விபத்தைத் தடுக்கும் முறைகளைக் குறிப்பிடுக.
விடை:
சாலை விபத்தைப் பற்றிய கல்வியறிவு மற்றும் விழிப்புணர்வு.
சட்டத்தைக் கடுமையாக நடைமுறைப்படுத்துதல்.
தொழில்நுட்பம் : வாகன வடிவமைப்பு மற்றும் சாலைகட்டமைப்பு.

Question 5.
எந்த வயதுக் குழுவைச் சார்ந்தோர் உலகளவில் சாலை விபத்தில் இருப்போரில் அணையை உள்ள னர்?
விடை:
15 முதல் 29 வயது வரை உள்ளவர்கள் சாலை விபத்தில் அதிகளவில் இறக்கின்றனர்.

அதற்குக் காரணங்கள் :

  • சரியான பயிற்சி இன்றி வாகம் ஓட்டுதல்
  • ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுதல்
  • சாலை விதிகளைப் பற்றிய அறிவின்மை
  • மிக வேகம்
  • அதிக திறன் கொண்ட வாகனங்கள்
  • கவனக்குறைவு
  • வயதின் காரணமாக பயமின்மை
  • இந்த வயது இளைஞர்களில் சிலர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவர்

Question 6.
சாலை விபத்தில் இறப்போரின் எண்ணிக்கையில் இருபாலகிடையே காணப்படும் விகம் இடைவெளிக்குச் சில காரணங்கள் தருக.
விடை:
சாலை விபத்துக்களில் பெண்களை விட ஆண்களே அதிக அளவில் இறக்கின்றனர். அதற்குக் காரணங்கள்
பின்வருமாறு.

  • ஆண்களை விட பெண்கள் மிகக்குறைந்த எண்ணிக்கையினரே வாகனங்கள் ஓட்டுகின்றனர்.
  • பெண்கள் வாகனங்களை மெதுவாக ஓட்டுகின்றனர்.
  • அவர்கள் பெரும்பாலும் குறைந்த திறன் கொண்ட வாகனங்களையே ஓட்டுகின்றனர்.
  • பொதுவாக பெண்கள் சாலை விதிகளை மதித்து வாகனங்களை ஓட்டுவர்.

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 6 சாலை பாதுகாப்பு

மனவரைபடம்

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 6 சாலை பாதுகாப்பு 90