Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 6 இடைக்காலம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf History Chapter 6 இடைக்காலம் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions History Chapter 6 இடைக்காலம்

9th Social Science Guide இடைக்காலம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
_______ ஜப்பானின் பூர்வீக மதம் ஆகும்.
அ) ஷின்டோ
ஆ) கன்பியூசியானிசம்
இ தாவோயிசம்
ஈ) அனிமிசம்
விடை:
அ) ஷின்டோ

Question 2.
_______ என்பதன் பொருள் பெரும் பெயர் என்பதாகும்.
அ) டய்ம்யாஸ்
ஆ) சோகன்
இ பியுஜிவாரா
ஈ) தொகுகவா
விடை:
அ) டய்ம்யாஸ்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 6 இடைக்காலம்

Question 3.
ஸ்பெயினைக் கைப்பற்றிய அராபிய தளபதி ______
அ) தாரிக்
ஆ) அலாரிக்
இ சலாடின்
ஈ) முகமது என்னும் வெற்றியாளர்
விடை:
அ) தாரிக்

Question 4.
ஹருன்-அல் ரஷித் என்பவர் _____ ன் திறமையான அரசர்
அ) அப்பாசித்து வம்சம்
ஆ) உமையது வம்சம்
இ சசானிய வம்சம்
இ மங்கோலிய வம்சம்
விடை:
அ) அப்பாசித்து வம்சம்

Question 5.
நிலப்பிரபுத்துவம் _____ மையமாகக் கொண்டது.
அ) அண்டியிருத்தலை
ஆ) அடிமைத்தனத்தை
இ வேளாண் கொத்தடிமையை
ஈ) நிலத்தை
விடை:
அ) அண்டியிருத்தலை

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1
_____ என்பவர்கள் ஜப்பானின் பூர்வ குடிகள் ஆவார்.
விடை:
அய்னஸ்

Question 2.
_____ என்பது ஜப்பானின் முந்தையப் பெயர் ஆகும்.
விடை:
யமட்டோ

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 6 இடைக்காலம்

Question 3.
______ என்பது மெதினாவின் முந்தையப் பெயர் ஆகும்.
விடை:
மதினாட்-உன்-நபி

Question 4.
வடக்குப் பகுதியில் இருந்த சீனர்களுக்கு பண்பாட்டில் பின் தங்கிய ____ மக்கள் அச்சுறுத்தலைக் கொடுத்தனர்.
விடை:
நாடோடிப் பழங்குடியினர்

Question 5.
உதுமானியர் மேலாண்மையை பால்கன் பகுதியில் நிறுவியவர் _____ ஆவார்.
விடை:
இரண்டாம் முகமது.

III. சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

Question 1.
i) செங்கிஸ்கான் ஒரு மத சகிப்புத்தன்மை இல்லாதவர்.
ii) மங்கோலியர் ஜெருசலேமை அழித்தனர்
iii) உதுமானியப் பேரரசை, சிலுவைப் போர்கள் வலுவிழக்கச் செய்தன
iv) போப்பாண்டவர் கிரிகோரி, நான்காம் ஹென்றியை, மதவிலக்கம் என்னும் ஆயுதத்தைப் பயன்படுத்தி, பதவி விலகச் செய்தார்
அ) (i) சரி
ஆ) (ii) சரி
இ (ii) மற்றும்
(iii) சரியானவை
ஈ) (iv) சரி
விடை:
ஈ) (iv) சரி

Question 2.
i) மங்குகான் என்பவர் சீனாவின் ஆளுநர்.
ii) சீனாவில் இருந்த மங்கோலிய அரச சபை மார்க்கோபோலோவின் நன்மதிப்பைப் பெற்றது.
iii) ‘சிகப்புத் தலைப்பாகை’ என்ற அமைப்பின் தலைவராக இருந்தவர் ஹங் சாவோ
iv) மங்கோலியர்கள் சீனாவில் தங்களது ஆட்சியை யுவான் வம்சம் என்ற பெயரில் நிறுவினார்
அ) (i) சரி
ஆ) (ii) சரி
இ) (ii) மற்றும்
(iv) சரியானவை
ஈ) (iv) சரி
விடை:
இ) (ii) மற்றும்
(iv) சரியானவை

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 6 இடைக்காலம்

Question 3.
i) போயங் மற்றும் சங்-ஆன் ஆகியவை சுங் வம்சத்தால் கட்டப்பட்டது.
ii) விவசாயிகளின் எழுச்சி, சாங் வம்சம் அழிய வழிகோலியது.
iii) செல்ஜுக் துருக்கியர் என்பவர் தார்த்தாரியர் என்னும் பழங்குடியினர் ஆவர்.
iv) மங்கோலியர்கள், ஜப்பானில் தங்களது ஆட்சியை யுவான் வம்சம் என்ற பெயரில் நிறுவினர்.
அ) (i) சரி
ஆ) (ii) சரி
இ (iii) சரி
ஈ) (iv) சரி
விடை:
ஈ) (iv) சரி

Question 4.
கூற்று : பௌத்த மதம் இந்தியாவில் இருந்து சீனாவிற்குச் சென்றது.
காரணம் : சீனாவில் தொடக்கக் காலத்தில் குடியேறிய இந்தியர்கள் பௌத்த மதத்தை பின்பற்றியவர்கள்.
அ) கூற்று சரி ; காரணம் தவறு
ஆ) கூற்றும் காரணமும் தவறு
இ கூற்றும் காரணமும் சரியானவை
ஈ) கூற்று தவறு ; காரணம் கூற்றுக்கு தொடர்பற்றது
விடை:
அ) கூற்று சரி ; காரணம் தவறு

Question 5.
கூற்று : ஜெருசலேமை துருக்கியர் கைப்பற்றிக் கொண்டது சிலுவைப் போருக்குக் காரணமானது
காரணம் : ஜெருசலேமிற்கு புனிதப் பயணம் மேற்கொள்ள ஐரோப்பிய கிறித்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
அ) கூற்று சரி ; காரணம் கூற்றுக்கான விளக்கம் அல்ல
ஆ) கூற்றும் காரணமும் சரி
இ) கூற்றும் காரணமும் தவறு
ஈ) கூற்று சரி ; காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
விடை:
ஈ) கூற்று சரி ; காரணம் சரியான விளக்கம்

IV. பொருத்துக.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 6 இடைக்காலம் 56

V. சுருக்கமான விடையளி

Question 1.
சீனப் பெருஞ்சுவர்
விடை:
சீனப் பெருஞ்சுவர்:

  • தங்களுக்குள்ளே போரிட்டுக் கொண்டிருந்த சீன அரசுகள், வடக்கேயிருந்து வரும் எதிரிகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, கி.மு. 8 மற்றும் 7ஆம் நூற்றாண்டுகளில் இடைப்பட்ட காலத்தில் சுவர்களை எழுப்பிக் கொண்டன.
  • கிழக்கிலிருந்து மேற்காக, சின் அரசவம்சத்தின்காலத்தில் தனித்தனியாக இருந்த சுவர்கள் இணைக்கப்பட்டு சுமார் 5000 கி.மீ. நீளமுடைய உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் பெருஞ்சுவர் உருவானது. வலுவூட்டப்பட்ட சீனப் பெருஞ்சுவரின் மொத்த நீளம் 6700 கிலோ மீட்டர் ஆகும்.

Question 2.
சிலுவைப் போர்களின் தாக்கம்.
விடை:
சிலுவைப்போர்களின் தாக்கம் :

  • நிலப்பிரபுத்துவம் சார்ந்த உறவுகளுக்கு முடிவு கட்டியது. பண்ணை அடிமைகள் பலர் நிலத்தோடு தங்களை கட்டிப் போட்டிருந்த அடிமைக்கட்டுகளை உடைத்து வெளியேறினர்.
  • கீழை நாட்டுப் பொருட்களுக்கான தேவை அதிகரித்ததால் வியாபாரம் பெருகியது. வெனிஸ், ஜெனோவா, பைசா ஆகிய நகரங்கள் முக்கிய வணிக மையங்களாக உருவெடுத்தன. கிழக்கும் மேற்குமான கான்ஸ்டாண்டி நோபிளின் இடைத்தரகர் பாத்திரம் முடிவுக்கு வந்தது.
  • இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் முடியாட்சி வலுப்பெற்றது. போப்பின் ஆட்சிமுறை செல்வாக்கையும் மரியாதையையும் இழந்தது.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 6 இடைக்காலம்

Question 3.
இடைக்காலத்தில் நிலப்பிரபுத்துவம் எவ்வாறு அமைக்கப்பட்டிருந்தது? நிலப்பிரபுத்துவ முறை அண்டியிருத்தலை மையமாகக் கொண்டது.
விடை:

  • அரசர் – கவுளின் பிரதிநிதி. நிலப்பிரபுத்துவத்தின் தலைவராகக் கருதப்பட்டார். நிலங்களைப் பிரித்து நிலப்பிரபுகளுக்கு கொடுத்தார்.
  • நிலப்பிரபுக்கள் – கோமகன்களாகக் கருதப்பட்ட டியூக்குகள் ‘கவுண்ட்டுகள், ‘யேல்’கள், அரசரிடம் இருந்து நிலம் பெற்றுக்கொண்டு அவருக்காக போரிட்டவர்கள். இவர்கள் தாங்கள் பெற்ற நிலங்களைப் பிப் (Fief) துண்டுகளாகப் பிரித்து வைஸ் கவுண்ட் என்போருக்கு விநியோகம் செய்தனர். அரசவை அண்டியிருந்தோர்.
  • வைஸ் கவுண்ட் – நிலப்பிரபுக்களிடம் பிப் துண்டு நிலங்களைப் பெற்று அவர்களை அண்டியிருந்தோர். நைட் (சிறப்புப்பணி வீரர்கள்) – தங்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை வேறு எவருக்கும் பிரித்து தர முடியாது. பிரபுக்களை அண்டியிருந்தோர்.
  • பண்ணை அடிமைகள் – அனைவருக்கும் கீழ் அடி மட்டத்தில் இருந்தவர்கள். இவர்கள் வில்லொயன் அல்லது செர்ப் என அறியப்பட்டனர்.

Question 4.
இடைக்காலத்தில், சமயகுருமார்கள் தங்கள் அதிகாரத்தை வலியுறுத்தப் பயன்படுத்திய இரண்டு கருவிகள் யாவை?
விடை:

  • திருச்சபையிலிருந்து விலக்கம்: தகுதியான கிறிஸ்தவனுக்குறிய உரிமைகள் மறுக்கப்படுதல். திருச்சபைக்குள் புனித சடங்குகளை நிறைவேற்ற முடியாது. இறந்தபின் உடலை திருச்சபைக் கல்லறையில் புதைக்க முடியாது.
  • மத விலக்கம்: ஓர் அரச குடிமகனுக்கு தகுதியான சமயம் சார்ந்த பயன்களை மறுத்தல். அரசனுக்கு எதிராக வெறுப்பு கொள்ளத் தூண்டுவது.

VI. விரிவான விடையளி

Question 1.
சோகுனேட்களின் கீழ் ஜப்பானின் எழுச்சி பற்றி விரிவாகக் கூறுக.
விடை:

  • தாரா, மினமோட்டா எனும் குடும்பங்களுக்கிடையே நடைபெற்ற போரில் யோரிடோமோ வெற்றி பெற்றார்.
  • கி.பி.(பொ.ஆ) 1192 இல் பேரரசர் இவருக்கு செ-ய்-தாய் சோகன் என்ற பட்டம் சூட்டினார்.
  • காலப்போக்கில் சோகன் உண்மையான ஆட்சியாளரான போது சோகுனேட்டுகளின் ஆட்சி உருவானது.
  • யோரிடோமோ தனது ராணுவத் தலைமையகத்தை காமகுராவில் நிறுவினார். இது, முதல் சோகுனேட் காமகுரா சோகுனேட் என அழைக்கப்பட்டது.
  • வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் ஜப்பான் தனக்கேயுரிய வழிகளில் சீனத்தைப் பின்பற்றியது.
  • நிலப்பிரபுத்துவ ராணுவத் தன்மை கொண்ட அரசு சாமுராய் எனப்பட்ட இராணுவ வீரர்களால் நிர்வகிக்கப் பட்டது.
  • ஐரோப்பாவை பயமுறுத்திய மங்கோலியரை சோகுனேட்டுகளின் தலைமையில் ஜப்பான் வெற்றி கொண்டது.
  • கி.பி.(பொ.ஆ) 1338-ல் காமகுரா சோகுனேட் வீழ்ச்சியடைந்தது. அதன்பின், அஷிக்காகா சோகுனேட்க் ஆட்சியைக் கைப்பற்றினர்.
  • இக்காலக்கட்டம் அரசியல் குழப்பங்களும் அதிகாரப் போட்டிகளும் நிறைந்ததாய் இருந்தது.
  • இறுதியில் போர்புநகா என்ற பிரபு, டய்ம்யாஸ் மற்றும் தொகுகவா இய்யாசு ஆகியோர் ஜப்பானை உள்நாட்டுப் போர்களிலிருந்து மீட்டனர்.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 6 இடைக்காலம்

Question 2.
மங்கோலியர்கள் என்பவர் யார்? அவர்கள் சீனாவை எவ்வாறு ஆட்சி செய்தனர்?
விடை:
மங்கோலியர் ஆட்சி :

  • வெளிநாட்டவர் படையெடுப்புகள் சீனாவில் சுங் அரச வம்ச ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்ததைத் தொடர்ந்து யுவான் அரச வம்சம் என்ற பெயரில் மங்கோலியர்கள் ஆட்சியை நிறுவினர். பாரசீகத்தையும், ஒட்டு மொத்த மத்திய ஆசியாவையும் கைப்பற்றிய மங்கோலியர்கள் சீனாவையும் கைப்பற்றி கி,பி, 1252-இல் மங்குகான் குப்ளேகானை சீனாவின் ஆளுநராகப் பணியமர்த்தினார்.
  • யூரேசியாவில் பரவியிருந்த மங்கோலிய ஆதிக்கம், சீனாவின் தொழில் நுட்ப முன்னேற்றங்களை வளர்ச்சி குன்றிய மேற்கு சமூகங்களிடையே பரப்ப உதவியது. பெய்ஜிங் அரச சபை மார்க்கோ போலோ போன்ற வெளிநாட்டவர்களிடம் நன்மதிப்பை ஏற்படுத்தி இருந்தது.
  • விவசாயிகள் வறுமையில் வாடினர். மதம் சார்ந்த அமைப்புகளம், ரகசிய அமைப்புகளும் புரட்சியில் இறங்கின.
  • சிகப்பு தலைப்பாகைகள் (Red Turbans) அமைப்பின் தலைவர் சூ யுவான் சங் கி.பி. 1369-ல் தன்னை பேரரசராகப் பிரகடனப்படுத்திக் கொண்டார்.

VII. மாணவர்களுக்கான செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. உலக வரைபடத்தில் வரலாற்றுக்கு முந்தைய கால நாகரிகம் நிலவிய பகுதிகளைக் குறிக்கவும்
2. வரலாற்றுக்கு முந்தைய காலம் தமிழ்நாட்டில் நிலவிய இடங்கள் என்ற தலைப்பில் ஒரு கண்காட்சியை அமைக்கவும்

9th Social Science Guide இடைக்காலம் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
சீனா _____ அரச வம்சத்தால் கிபி. 589ல் ஒன்றிணைக்கப்பட்டது.
அ) அப்பாசித்து
ஆ) உமையது
இ மங்கோலிய
ஈ) சூயி
விடை:
ஈ) சூயி

Question 2.
சீனப் பெருஞ்சுவரின் மொத்த நீளம் ____ கிலோ மீட்டர் ஆகும்.
அ) 6100
ஆ) 6200
இ) 6700
ஈ) 7600
விடை:
இ) 6700

Question 3.
வெடி மருந்து _____ ஆண்டிலேயே பயன்பாட்டில் இருந்தது.
அ) 1014
ஆ) 1044
இ 1440
ஈ) 1404
விடை:
ஆ) 1044

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 6 இடைக்காலம்

Question 4.
கி.பி. _____ ல் நபிகள் இயற்கை எய்தினார்.
தன்
அ) 618
ஆ) 624
இ 632
ஈ) 652
விடை:
இ) 632

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
பௌத்த மதம் ______ மூலம் ஜப்பானில் அறிமுகமாகியது.
விடை:
கொரியா

Question 2.
தாய்-நியா-புங்-காக் என்பதன் பொருள் ______
விடை:
மாபெரும் சூரியன் உதிக்கும் நாடு

Question 3.
சோகா குடும்பத்தின் தலைவர் ______
விடை:
சோடுகு தாய்சி

Question 4.
உமையது வம்சத்தின் தலைநகர் ______
விடை:
டமாஸ்கஸ்

Question 5.
நில பிரபுத்துவத்தில் இறுதி வரிசையில் இடம் பெற்றவர்கள் _____
விடை:
நைட்

III. சுருக்கமான விடையளிக்கவும்

Question 1.
தாங் அரச வம்சத்தின் இரு தலைநகரங்கள் யாவை?
விடை:
போயாங், சாங்-ஆன்.

Question 2.
ஹிஜிரா – வருவி
விடை:
நபிகளும் அவரைப் பின்பற்றுவோரும் இடர்பாடுகளின் காரணமாய் மெக்காவை விட்டு எத்ரிப் நகருக்கு இடம் பெயர்ந்த நிகழ்வு அராபிய மொழியில் ஹிஜிரா’ என அழைக்கப்படுகிறது எத்ரிப் நகர் மெரினா

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 6 இடைக்காலம்

Question 3.
சன்னி, ஷியா பிரிவினர் பற்றிக் குறிப்பு வரைக.
விடை:
சன்னி பிரிவினர் :
“இஸ்லாமிய நாடுகளின் தலைமையும், நபிகளுக்குப் பின் அப்பொறுப்புக்கு வருவோரும் இஸ்லாத்தில் நம்பிக்கையுடைய மக்களின் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்” என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவர்கள்.

ஷியா பிரிவினர் :
“அரசியல், மத தலைமைப் பொறுப்புகளை ஏற்போர் நபிகள் நாயகத்துடன் ரத்த உறவு கொண்டவர்களாக அல்லது மண உறவு கொண்டவர்களாக இருத்தல் வேண்டும்”. என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவர்கள்.

Question 4.
சாராசென்ஸ் விவரி.
விடை:
சாராசென்ஸ் என்பவர்கள் பலைவனங்களில் நாடோடிகளாக வாழ்ந்து, வலிமை மிகுந்த ஒரு பேரரசின் ஆட்சியாளர்களாக ஆன அராபியர்கள்.
(சகாரா + நஸின் = சாரா சென்ஸ்)

Question 5.
பிப் – குறிப்பு வரைக.
விடை:
பிப் (Fief) என்பது ஒருவருக்கு அவரை விட மேல் நிலையில் இருக்கும் கோமகனால் வழங்கப்படும் நிலம். நிலத்தைப் பெற்றவர் நிலம் கொடுத்தவருக்கு கைமாறாக சில சேவைகளைச் செய்வது கடமையாகும்.

IV. கீழ்க்கண்ட தலைப்புகளில் உள்ள எல்லா வினாக்களுக்கும் விடையளி

Question 1.
ஜப்பானின் சோகுனேட்கள்
அ) ஜப்பானில் பதவிக்காக சண்டையிட்டுக் கொண்ட டய்ம்யாஸ் குடும்பங்கள் இரண்டைக் குறிப்பிடுக.
விடை:
தாரா, மினமோட்டா

ஆ) இப்போரில் வெற்றி பெற்றவர் யார்?
விடை:
யோரிடோமோ

இ பேரரசர் வெற்றி பெற்றவருக்கு கொடுத்த பட்டம் என்ன?
விடை:
செ-ய்-தாய்-சோகன் (பண்பாடற்றவர்களை அடக்கிய மாபெரும் தளபதி)

ஈ) முதல் சோகுனேட்டின் தலைநகர் எங்கே நிறுவப்பட்டது?
விடை:
காமகுரா

Question 2.
அப்பாசித்துகளின் ஆட்சி
அ) அப்பாசித்துகள் என்போர் யார்?
விடை:
நபிகள் நாயகத்தின் மாமன் அப்பாஸ் என்பவரின் வழிவந்தவர்கள் அப்பாசித்துகள் என்றழைக்கப்பட்டனர்

ஆ) அப்பாசித்து காலிஃபா சூட்டிக்கொண்ட பட்டம் என்ன?
விடை:
நம்பிக்கையாளர்களின் தளபதி

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 6 இடைக்காலம்

இ அவர்களின் புதிய தலைநகரம் எங்குள்ளது?
விடை:
பாக்தாத்

ஈ) யாருடைய ஆட்சியில், அப்பாசித்து பேரரசு புகழின் உச்சத்தை எட்டியது?
விடை:
ஹருன்-அல்-ரசீத்

V. விரிவான விடையளி.

Question 1.
திருச்சபை பற்றி விவரி?
விடை:
திருச்சபை :

  • பின் இடைக்காலத்தில் கிறிஸ்தவமதம் கோட்பாடுகள் மற்றும் மத நடைமுறைகள் சார்ந்தவற்றில்
    முக்கியமான வளர்ச்சி பெற்றிருந்தது.
  • கிறிஸ்தவ இறையியலில் சமயகுருமார் கோட்பாடு, புனிதச் சடங்குகள் பற்றிய புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டன. இவை சமய குருமார்களின் அதிகாரத்தை அதிகரிக்கச் செய்தன. இதனால் திருச்சபை படிப்பறிவில்லா தனது உறுப்பினர்கள் மீது தனது அதிகாரத்தை விரிவுபடுத்தியது.
  • திருச்சபை தன்னை எதிர்ப்பவர்களுக்கு எதிராக திருச்சபை விலக்கம், மதவிலக்கம் எனும் இரண்டு கருவிகளைப் பயன்படுத்தியது.
  • சமயம் சார்ந்த அதிகாரம் கொண்டவர்கள், சமயம் சாரா அதிகாரம் கொண்டவர்கள் வளர்ச்சியும் எழுச்சியும் அவர்களிடையே மோதல்களை ஏற்படுத்தியது. போப்பாண்டவர் ஏழாம் கிரிகோரிக்கும் ‘மதவிலக்கம் என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி பேரரசரை பதிவிவிலகச் செய்தார்.
  • போப்பாண்டவர் ஏழாம் கிரிகோரியின் நடைமுறையைப் பின்பற்றி போப் மூன்றாம் இன்னோசன் இங்கிலாந்தும் அயர்லாந்தும் திருச்சபைக்குச் சொந்தமானவை என அரசர் ஜானை அங்கீகரிக்க வைத்தார்.

மனவரைபடம்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 6 இடைக்காலம் 60
Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 6 இடைக்காலம் 61
Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 6 இடைக்காலம் 62

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 5 செவ்வியல் உலகம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf History Chapter 5 செவ்வியல் உலகம் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions History Chapter 5 செவ்வியல் உலகம்

9th Social Science Guide செவ்வியல் உலகம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
_____ என்ற கிரேக்க நகர அரசு, பாரசீகர்களை இறுதிவரை எதிர்த்து நின்றது.
அ) அக்ரோபொலிஸ்
ஆ) ஸ்பார்ட்டா
இ ஏதென்ஸ்
ஈ) ரோம்
விடை:
இ) ஏதென்ஸ்

Question 2.
கிரேக்கர்களின் மற்றொரு பெயர் _____ ஆகும்.
அ) ஹெலனிஸ்டுகள்
ஆ) ஹெலனியர்கள்
இ பீனிசியர்கள்
ஈ) ஸ்பார்ட்டன்கள்
விடை:
ஆ) ஹெலனியர்கள்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 5 செவ்வியல் உலகம்

Question 3.
ஹன் அரச வம்சத்தைத் தோற்றுவித்தவர் ______ ஆவார்.
அ) வு-தை
ஆ) ஹங் சோவ்
இ லீயு-பங்
ஈ) மங்கு கான்
விடை:
இ) லீயு-பங்

Question 4.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்குக் காரணமாக இருந்த ரோமானிய ஆளுநர் _____ ஆவார்.
அ) முதலாம் இன்னசென்ட்
ஆ) ஹில்ட்பிராண்டு
இ முதலாம் லியோ
ஈ) போன்டியஸ் பிலாத்து
விடை:
ஈ) போன்டியஸ் பிலாத்து

Question 5.
பெலப்பொனேஷியப் போர் ______ மற்றும் ______ ஆகியோர்களுக்கிடையே நடைபெற்றது.
அ) கிரேக்கர்கள் மற்றும் பாரசீகர்கள்
ஆ) பிளேபியன்கள் மற்றும் பெட்ரீசியன்கள்
இ ஸ்பார்ட்டா மற்றும் ஏதென்ஸ் நகர வாசிகள்
ஈ) கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்கள்
விடை:
இ) ஸ்பார்டா மற்றும் ஏதென்ஸ் நகர வாசிகள்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
கிரேக்கர்கள் _____ என்ற இடத்தில் பாரசீகர்களைத் தோற்கடித்தனர்.
விடை:
மராத்தான்

Question 2.
ரோமானியக் குடியரசில் ஏழை விவசாயிகளுக்கு ஆதரவாக இருந்தவர் ______
விடை:
கிராக்கஸ் சகோதரர்கள் (டைபிரியஸ் கிராக்கஸ், காரியஸ் டோ கிராக்கஸ்)

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 5 செவ்வியல் உலகம்

Question 3.
______ வம்சத்தினரின் ஆட்சியின் போது தான் பௌத்தம் இந்தியாவிலிருந்து சீனாவிற்கு வருகை தந்தது.
விடை:
ஹான்

Question 4.
_______ ஐரோப்பியாவின் மிக நேர்த்தியான கட்டடம்.
விடை:
புனித சோபியா ஆலயம்

Question 5.
_____ மற்றும் _____ ரோம நீதிபதிகள் ஆவார்கள்.
விடை:
மாரியஸ், சுல்லா

III. சரியான கூற்றினை தேர்வு செய்க.

Question 1.
i) கிரீஸின் மீதான முதல் பாரசீகத் தாக்குதல் தோல்வியடைந்தது.
ii) ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்கு ஜூலியஸ் சீஸர் ஒரு காரணமாயிருந்தார்.
iii) ரோமின் மீது படையெடுத்த கூட்டத்தினர் பண்பாட்டில் மேம்பட்டவர்களாகக் கருதப்படுகின்றனர்.
iv) பௌத்தமதம் ரோமப் பேரரசை வலுவிழக்கச் செய்தது.
அ) (i) சரி
ஆ) (ii) சரி
இ (ii) மற்றும்
(iii) சரி ஈ)
(iv) சரி
விடை:
ஈ) (iv) சரி

Question 2.
i) யூகிளிட் கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் எவ்வாறு நகர்கின்றன என்பது குறித்து ஒரு மாதிரியை உருவாக்கினார்.
ii) எட்ரூஸ்கர்களை முறியடித்து, ரோமானியர்கள் ஒரு குடியரசை நிறுவினர்.
iii) அக்ரோபொலிஸ் புகழ்பெற்ற அடிமைச் சந்தை ஆனது.
iv) ரோமும் கார்த்தேஜும் கிரேக்கர்களைத் துரத்துவதற்கு ஒன்றிணைந்தன.
அ) (i) சரி
ஆ) (ii) சரி
இ (ii) மற்றும்
(iv) சரி
ஈ) (iv) சரி
விடை:
ஆ) (ii) சரி

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 5 செவ்வியல் உலகம்

Question 3.
i) பட்டு வழித்தடம் ஹன் வம்ச ஆட்சியின்போது மூடப்பட்டது.
ii) வேளாண் குடிமக்களின் எழுச்சி, ஏதேனிய குடியரசுக்கு அச்சத்தைக் கொடுத்தது.
iii) விர்ஜில் எழுதிய ‘ஆனெய்ட்’ ரோம ஏகாதிபத்தியத்தைப் புகழ்வதாய் அமைந்தது.
iv) ஸ்பார்ட்டகஸ், ஜுலியஸ் சீஸரைக் கொன்றவர்
அ) (i) சரி
ஆ) (ii) சரி
இ (ii) மற்றும்
(iv) சரி
ஈ) (iii) சரி
விடை:
ஈ) (ifi) சரி

Question 4.
i) ரோமப் பேரரசர் மார்க்கஸ் அரிலியஸ் ஒரு கொடுங்கோலன்.
ii) ரோமுலஸ் அரிலிஸ், ரோமானிய வரலாற்றில் மிகவும் மெச்சத்தக்க அரசர்.
iii) பேபியஸ் ஒரு புழ்பெற்ற ஒரு கார்த்தேஜியப் படைத்தலைவர் ஆவார்.
iv) வரலாற்றாளராக, லிவியை விட, டாசிடஸ் மதிக்கத்தக்கவர்.
அ) (i) சரி
ஆ) (i) சரி
இ (ii) மற்றும்
(iii) சரி ஈ)
(iv) சரி
விடை:
ஈ) (iv) சரி

Question 5.
i) பௌத்தமதம் ஜப்பானில் இருந்து சீனாவிற்கு பரவியது.
ii) இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட பின்னர், புனித தோமையர் கிறிஸ்தவக் கொள்கைகளைப் பரப்பினார்.
iii) ஐரோப்பாவில் புனித சோபியா ஆலயம் மிக நேர்த்தியான கட்டடம் ஆகும்.
iv) டிராஜன், ரோமனின் மோசமான சர்வாதிகாரிகளில் ஒருவராவார்.
அ) (i) சரி
ஆ) (i) சரி
இ (iii) சரி
ஈ) (iv) சரி
விடை:
இ) (iii) சரி

IV. பொருத்துக.
Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 5 செவ்வியல் உலகம் 30

V. சுருக்கமான விடையளி

Question 1.
ரோமானிய அடிமை முறையைப் பற்றி எழுதுக.
விடை:

  • ரோம் போர்க்கைதிகளை அடிமைகளாக ஆக்கியதன் மூலம் பணம் படைத்தோர் சுரண்டுவதற்கு ஏதுவாகப் பெரும் உழைப்பாளர் கூட்டத்தை உருவாக்கியது. பெரும் நிலப்பிரபுக்கள் அடிமைகளைக் குறைந்த விலைக்கு வாங்கி வேளாண் பணிகளில் ஈடுபடுத்தினர்.
  • கி.மு. முதலாம் நூற்றாண்டில் சுதந்திர மக்களின் எண்ணிக்கை 3.25 மில்லியன், அடிமைகளின் எண்ணிக்கை 2 மில்லியன் அடிமைகளால் சுதந்திர மக்கள் வேலைவாய்ப்பை இழந்து வறியவரானார்கள். வறியவர்களின் குழந்தைகள் இறுதியில் அடிமைச்சந்தையை வந்தடைந்தனர்.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 5 செவ்வியல் உலகம்

Question 2.
கான்ஸ்டன்டைனின் முக்கிய பங்களிப்பை சுட்டிக் காட்டுக.
விடை:

  • ரோமில் பேரரசருடைய உருவச்சிலைக்கு கிறிஸ்தவர்கள் மரியாதை செய்ய மறுத்தது, அரச துரோகமாகக் கருதப்பட்டது. கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டனர். சிங்கங்களின் முன் வீசப்பட்டனர். ஆனாலும் ரோமப் பேரரசு கிறிஸ்தவர்களை ஒடுக்குவதில் வெற்றிபெறவில்லை.
  • ரோமானியப் பேரரசரான கான்ஸ்டன்டைன் கிறிஸ்தவராக மதம் மாறியதால் கிறிஸ்தவம் ரோமப் – பேரரசின் அரச மதம் ஆயிற்று.

Question 3.
கார்த்தேஜ் ஹன்னிபால் குறித்து நீ அறிவது என்ன?
விடை:
கார்த்தேஜ் ஹன்னிபால் :

  • இத்தாலியில் ரோம், வட ஆப்பிரிக்காவில் கார்த்தேஜ் ஆகிய இரு சக்திகளிடையே நடைபெற்ற மூன்று போர்களே ‘பியூனிக் போர்கள்’ ஆகும். கார்த்தேஜ் தளபதி ஹன்னிபால் ரோமின் படையைத் தோற்கடித்தது. இத்தாலியின் பெரும்பகுதியை பாலைவனமாக்கினார்
  • இரண்டாம் பியூனிக் போரில் ஹன்னிபாலை எதிர்கொண்ட ரோமானிய படைத்தளபதி பாபியஸ், ஜாமா போர்க்களத்தில் ஹன்னிபாலை தோற்கடித்தார். ரோமானியர்களால் பின் தொடரப்பட்ட ஹன்னிபால் விஷமருந்தி மாண்டார். மூன்றாவது போரில் கார்த்தேஜ் அழிக்கப்பட்டது.

Question 4.
ஹன் பேரரசின் செழிப்பிற்கான காரணங்கள் யாவை?
விடை:

  • பட்டு வணிக வழித்தடத்தை ஹன் பேரரசு திறந்துவிட்டதால் ஏற்றுமதிப்பண்டங்கள் குறிப்பாக பட்டு ரோமப் பேரரசைச் சென்றடைந்தது.
  • பண்பாட்டில் பின்தங்கிய வடபகுதி ஆட்சியாளர்களின் கைவினைஞர்கள், கால்நடை மேய்ப்பர்கள், குதிரைகளுக்கான காப்புக்கவசம், சேணம், அங்கவாடி போன்ற புதிய நுட்பங்களையும், பாலங்கள் கட்டுதல், மலைப்பகுதிகளில் சாலைகள் அமைத்தல், கடற்பயணம் செய்தல் ஆகியவற்றுக்கான தொழில் நுட்பங்களைக் கொண்டுவந்தனர். இப்புதிய தொழில்நுட்பங்களால் ஹன் பேரரசு பரப்பளவிலும், செல்வச் செழிப்பிலும் ரோமுக்கு நிகராக நின்றது.

Question 5.
புனித சோபியா ஆலயம் பற்றி எழுதுக.
விடை:
புனித சோபியா ஆலயம் :

  • ஐரோப்பாவின் மிக நேர்த்தியான கட்டடமான புனித சோபியா ஆலயம் கி.பி. 6-ம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் கட்டப்பட்டது. இது அதன் புதுமையான கட்டடக்கலை நுணுக்கங்களுக்கு பெயர்பெற்றது.
  • உதுமானிய துருக்கியர் கான்ஸ்டாண்டிநோபிளை கைப்பற்றியபோது ஆலயம் மசூதியாக மாற்றப்பட்டது.

VI. விரிவான விடையளி

Question 1.
ஏதென்ஸின் எழுச்சி, வளர்ச்சி ஆகியவற்றையும் அதன் சிறப்புமிக்க கொடைகளையும் சுட்டிக் காட்டுக.
விடை:
ஏதென்ஸ் எழுச்சி:

  • ஏதென்சில் அடித்தள மக்கள் கொடுத்த அழுத்தத்தின் விளைவாக மக்களாட்சி முறை நிறுவப்பட்டது. சட்டம் இயற்றும் அதிகாரம் அனைத்தும், மக்கள் மன்றத்தின் வசம் வழங்கப்பட்டிருந்தது.
  • நீதிபதிகளும் கீழ்நிலை அதிகாரிகளும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேல்தட்டு மக்கள் மக்களாட்சியை ‘கும்பலின் ஆட்சி’ எனக கருதினர்.

வளர்ச்சி:

  • பாரசீகப் படையெடுப்பின் அபாயன் கிரேக்கர்களை ஒற்றுமையுடன் இருக்கச் செய்தது. ஆபத்து நீங்கியவுடன் அவர்கள் மீண்டும் சண்டையினைத் தொடங்கினர். விதிவிலக்காக இருந்து ஏதென்ஸ் மட்டுமே அங்கு மக்களாட்சி முறை 200 ஆண்டுகள் நீடித்தது
  • 30 ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்த பெரிகிளிஸ் என்றும் மாபெரும் தலைவரை ஏதென்ஸ் பெற்றிருந்தது, ஸ்பார்ட்டாவோடு பகைமை, இடையூறுகள் ஆகியவற்றையும் மீறி ஏதென்ஸ், பிரமிக்கச் செய்யும் கட்டடங்களை கொண்ட உன்னத நகராக மாறியது. மாபெரும் கலைஞர்களும். சிந்தனையாளர்களும் இருந்த இக்குறிப்பிட்ட காலட் ‘பெரிகிளிசின் காலம்’ எனப்படுகிறது.

கொடைகள்:

  • சாக்ரடீஸ், பிளேட்டோ மற்றும் அரிஸ்டாட்டில் போன்ற சிந்தனையாளர்கள் உண்மையைக் கண்டடைவதற்கான புதிய பாரபட்சமற்ற அடிப்படை ஒன்றைக் கண்டறியும் முயற்சி மேற்கொண்டிருந்தனர்,
  • டெமோகிரைடஸ், எபிகியூரஸ் ஆகிய இரவரும் உலகம் பற்றிய பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தை வளர்த்தனர். புகழ் பெற்ற வரலாற்று அறிஞர்களான ஹெரோடோட்சும், தூசிடைபிதம் இக்காலத்தவர்கள்.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 5 செவ்வியல் உலகம்

Question 2.
செவ்வியல் காலத்தில் இந்தியாவின் நிலை குறித்து எழுதுக.
விடை:
செவ்வியல் காலத்தில் இந்தியா:

  • குஷாணர்கள் காலம் ரோமானியப் பேரரசின் இறுதி காலகட்டமான ஜுலியஸ் சீசரின் ஆட்சி காலத்தின் சமகாலமாகும்.
  • ஜுலியஸ் சீசரின் காலத்துக்குப் பின் ஆட்சிக்கு வந்த அகஸ்டஸ் சீசர் அவைக்கு குஷாணர்கள் ஒரு தூதுக் குழுவை அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
  • தென்னிந்தியாவில் களப்பிரர் காலம் செவ்வியல் காலத்தின் இறதிக்காலமாகும் (4 மற்றும் 5ஆம் நூற்றாண்டுகள்)
  • தேக்கு, மிளகு, மணிகள், தந்தம் போன்றவை மலபார் கடற்கரை வழியாக பாபிலோனியா, எகிப்து, கிரேக்கம் மற்றும் ரோம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதியாயின.
  • பதினெண்மேல்கணக்கு என்றழைக்கப்படும் சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் தொகுக்கப்பட்டன. சங்ககாலம் செவ்வியல் காலத்தின் சமகாலமாகும் (கி.மி. 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரை).

VII. மாணவர்களுக்கான செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. ஐரோப்பிய வரைபடத்தில் மேலை மற்றும் கீழை ரோமானிய பேரரசுகளின் எல்லைகளைக் குறிக்கவும்.
2. ஆசிரியரின் உதவியோடு மாணவர்கள் கூகுள் இணையத்தில் கிரேக்கம், ரோம் மற்றும் சீனாவின் சிறப்புமிக்க அழகினைப் பார்க்கவும்.

9th Social Science Guide செவ்வியல் உலகம் Additional Important Questions and Answers

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
பிளோட்டோ ______ ன் சீடராவார்.
விடை:
சாக்ரடீஸ்

Question 2.
வடிவயில் தொடர்பான அடிப்படைத் தோற்றங்களை _____ முறைப்படுத்தினார்.
விடை:
யூக்ளிட்

Question 3.
ரோமில் பிளபியன்ஸ் என்பவர்கள் _______
விடை:
சாதாரண மக்கள்

Question 4.
பிளினி _____ நூலை எழுதினார்.
விடை:
அறிவியல் கலைக் களஞ்சியம்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 5 செவ்வியல் உலகம்

Question 5.
வெர்ஜில் எழுதிய நுல் ______
விடை:
ஏனேய்ட்

II. சுருக்கமான விடையளிக்கவும்

Question 1.
எந்த நாடுகள் செவ்வியல் உலகத்தை பிரதிநிதித்துவப்படுத்தின?
விடை:

  • கிரீஸ்
  • ரோம்
  • சீனா.

Question 2.
பெலப்போனேசியப் போர்கள் என்றால் என்ன?
விடை:
பெரிக்கிளிஸ் ஆட்சியின் போது ஏதென்சும், ஸ்பார்ட்டாவும் ஒன்றுக்கொன்று தொடர்ந்து போர் செய்தன. இப்போர்கள் “பெலப்போனேசியப் போர்கள்” ஆகும்.

Question 3.
பெரிகிளிசின் காலம் என்றால் என்ன?
விடை:
மாபெரும் கலைஞர்களும், சிந்தனையாளர்களும் ஏதென்ஸ் நகரில் இருந்த குறிப்பிட்ட காலத்தை ‘பெரிகிளிசின் காலம்’ என அழைக்கின்றனர்.

Question 4.
பட்டு வழித்தடம் என்றால் என்ன?
விடை:
பட்டு வழித்தடம் அல்லது பட்டுப்பாதை :

  • சீனாவிலிருந்து ஆசியா மைனர் மற்றும் இந்தியா வரையிலான வணிக வழித்தடம், பட்டுப் பாதை (அ) பட்டுச் சாலை (அ) பட்டு வழித்தடம் என்று அறியப்படுகிறது. இது சீனாவை மேலை நாடுகளோடு இணைக்கின்றது.
  • இப்பாதை வழியாக இருபெரும் நாகரிகங்களான சீனா மற்றும் ரோம் ஆகியவற்றுக்கிடையே பண்டங்களும், கருத்துக்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன. பட்டு மேற்கு நோக்கிச் செல்ல, கம்பளி, தங்க, வெள்ளி ஆகியன கிழக்கு நோக்கிச் சென்றன.

III. கீழ்க்கண்ட தலைப்பில் உள்ள எல்லா வினாக்களுக்கும் விடையளி

Question 1.
ரோம் ஒரு பேரரசாக உருவாதல்

அ) கிராக்கஸ் சகோதரர்கள் யார்?
விடை:
டைபிரியஸ் கிரோக்ஸ் காரியஸ் டோ கிராக்கஸ் (பாட்ரீசியப் பிரிவினர்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 5 செவ்வியல் உலகம்

ஆ) அவர்கள் ஆற்றிய பங்கு என்ன?
விடை:
பிளபியன்ஸ் பிரிவினரான ஏழைகளை ஆதரித்தனர்.

இ அவர்களின் உயிர்த் தியாகத்தின் வெளிப்பாடு என்ன?
விடை:
குடியரசு பேரரசாக மாற்றம் பெற்றது

ஈ) முதல் ரோமப் பேரரசர் யார்?
விடை:
அகஸ்டஸ்

Question 2.
ஹன் பேரரசு

அ) ஹன் பேரரசைத் தோற்றுவித்தவர் யார்?
விடை:
லீயு-பங்

ஆ) ஹன் பேரரசின் தலைநகரம் எது?
விடை:
சாங்-அன்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 5 செவ்வியல் உலகம்

இ) ஹன் பேரரசின் புதிய தலைநகரம் எங்குள்ளது?
விடை:
சாங்-அன்

ஈ) ஹன் பேரரசின் புகழ்பெற்ற வலிமை வாய்ந்த அரசர் யார்?
விடை:
வு-தை

மனவரைபடம்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 5 செவ்வியல் உலகம் 80
Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 5 செவ்வியல் உலகம் 81

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 4 அறிவு மலர்ச்சியும், சமூக – அரசியல் மாற்றங்களும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf History Chapter 4 அறிவு மலர்ச்சியும், சமூக – அரசியல் மாற்றங்களும் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions History Chapter 4 அறிவு மலர்ச்சியும், சமூக – அரசியல் மாற்றங்களும்

9th Social Science Guide அறிவு மலர்ச்சியும், சமூக – அரசியல் மாற்றங்களும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
ஒரு தத்துவப் பிரிவை நிறுவிய ______ எளிமைக்கும் தன்னல மறுப்பிற்கும் உதாரணமாக விளங்கினார்.
அ) புத்தர்
ஆ) லாவோட்சே
இ) கன்ஃபூசியஸ்
ஈ) ஜொராஸ்டர்
விடை:
அ) புத்தர்

Question 2
மகாவீரரின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட மகத அரசர் _______
அ) தனநந்தர்
ஆ) சந்திரகுப்தர்
இ) பிம்பிசாரர்
ஈ) சிசுநாகர்
விடை:
இ) பிம்பிசாரர்

Question 3.
வடக்கில் காபூல் பள்ளத்தாக்கிலிருந்து தெற்கில் கோதாவரி வரை பரவியிருந்த வட இந்தியாவின் ______ எனப்பட்ட பதினாறு மாநிலங்களின் அரசுகளின் எழுச்சி ஏற்பட்டது.
அ) மஹாஜனபதங்கள்
ஆ) கனசங்கங்கள்
இ) திராவிடம்
ஈ) தட்சிணபதா
விடை:
அ) மஹாஜனபதங்கள்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 4 அறிவு மலர்ச்சியும், சமூக – அரசியல் மாற்றங்களும்

Question 4.
மும்மணிகள் (திரி ரத்னா) என்ற மூன்று கொள்கைகளை போதித்தவர் _____
அ) புத்தர்
ஆ) மகாவீரர்
இ) லாவோட்சே
ஈ) கன்ஃபூசியஸ்
விடை:
ஆ) மகாவீரர்

Question 5.
மௌரிய ஆட்சி அமைப்பு மற்றும் சமூகம் குறித்த செய்திகளைத் தன் குறிப்புகளால் அளித்தவர்.
அ) மார்க்கோ போலோ
ஆ) ஃபாஹியான்
இ) மெகஸ்தனிஸ்
ஈ) செல்யூகஸ்
விடை:
இ) மெகஸ்தனிஸ்

Question 6.
(i) மகத அரசர்களின் கீழ் இருந்த மகாமாத்ரேயர்கள் அமைச்சர்களுக்குச் செயலாளர்களாகச் செயல்பட்டார்கள்.
(ii) மெகஸ்தனிஸ் எழுதிய ‘இண்டிகா’ என்னும் வரலாற்றுக் குறிப்பு மௌரிய ஆட்சி அமைப்பு மற்றும் சமூகம் குறித்த ஆவணமாக விளங்குகிறது.
(iii) ஒரு பேரரசைக் கட்டமைக்க நந்தர் செய்த முயற்சியை, மௌரிய அரசை உருவாக்கிய அசோகர் தடுத்து நிறுத்தினார்.
(iv) மரபுகளின்படி, சந்திரகுப்தர் அவரது வாழ்வின் இறுதியில் புத்த சமயத்தின் தீவிரமான ஆதரவாளராக இருந்தார்.
அ) (i) சரி
ஆ) (ii) சரி
இ) (i) மற்றும்
(ii) சரி
ஈ)(iii) மற்றும்
(iv) சரி
விடை:
ஆ) (ii) சரி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த, பிரார்த்தனைகளும், மரபுவழிக் கதைகளும் அடங்கிய புனித இலக்கியத் தொகுப்பு _____ ஆகும்.
விடை:
ஜென்ட் அவெஸ்தா

Question 2.
கங்கைச் சமவெளியில் _____ வேளாண்மைக்கு மாடுகளின் தேவை அவசியமானது.
விடை:
இரும்பு – கலப்பை

Question 3.
______ தீர்த்தங்கரர்களின் நீண்ட மரபில் வந்தவர் என்றும் 24-வது மற்றும் கடைசி தீர்த்தங்கரர் என்றும் சமணர்கள் நம்புகிறார்கள்.
விடை:
மகாவீரர்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 4 அறிவு மலர்ச்சியும், சமூக – அரசியல் மாற்றங்களும்

Question 4.
புத்தருக்கு ஞானோதயம் ஏற்பட்ட இடத்தில் கட்டப்பட்டுள்ள மஹாபோதி கோயில் இன்றும் _____ இல் உள்ளது.
விடை:
புத்தகயா.

Question 5.
மௌரியப் பேரரசைப் பற்றியும் குறிப்பாக அசோகரின் தர்மம் சார்ந்த ஆட்சியைப் பற்றியும் அறிந்து கொள்ள _____ பாறைக் குறிப்புகள் பெரிதும் உதவுகின்றன.
விடை:
அசோகரின்

III. சரியான கூற்றைத் தேர்வு செய்க.

Question 1.
அ) வெண்கலக் கருவிகளின் வரவால் கங்கை ஆற்றங்கரையில் இருந்த அடர்த்தியான காடுகளை அகற்றுவது எளிதானது.
ஆ) அசிவிகம் மேற்கு இந்தியாவில் சிறு அளவில் பரவியிருந்தது.
இ) குறிப்பிட்ட இனக்குழுக்கள் ஆதிக்கம் செலுத்திய நிலத்தொகுதிகள் மௌரியர்களுக்கு முற்பட்ட அரசுகள் எனப்பட்டன.
ஈ) இலக்கியங்களில் குறிப்பிடப்படும் அரசுகளில் காசி, கோசலம், மகதம் ஆகியவை வலிமை படைத்தவையாக இருந்தன.
விடை:
ஈ) இலக்கியங்களில் குறிப்பிடப்படும் அரசுகளில் காசி, கோசலம், மகதம் ஆகியவை வலிமை படைத்தவையாக இருந்தன.
அ) மகதத்தின் முதல் முக்கியமான அரசன் அஜாதசத்ரு.
ஆ) நிர்வாகத்துக்கான ஒரு விரிவான கட்டமைப்பை உருவாக்குவதில் பிம்பிசாரர் வெற்றிகரமாகச் செயல்பட்டார்.
இ) வட இந்தியாவில் ஆட்சி செய்த சத்ரியர் அல்லாத அரசவம்சங்களில் முதலாமவர்கள் மௌரியர்களாகும்.
ஈ) ஒரு பேரரசுக்கான கட்டமைப்பை உருவாக்க நந்தர் மேற்கொண்ட முயற்சியை அசோகர் தடுத்து நிறுத்தினார்.
விடை:
ஆ) நிர்வாகத்துக்கான ஒரு விரிவான கட்டமைப்பை உருவாக்குவதில் பிம்பிசாரர் வெற்றிகரமாகச் செயல்பட்டார்.

IV. பொருத்துக.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 4 அறிவு மலர்ச்சியும், சமூக – அரசியல் மாற்றங்களும் 1

V. சுருக்கமான விடை தருக.

Question 1.
ஹீனயானம் மற்றும் மகாயானம் பற்றி குறிப்பு வரைக.
விடை:
ஹீனயானம் (சிறிய பாதை) :

  • ஹீனயானம் புத்தர் போதித்த அசல் வடிவம்.
  • இதைப் பின்பற்றியவர்கள் புத்தரைத் தமது குருவாக ஏற்றார்கள். அவரைக் கடவுளாக வழிபடவில்லை.
  • இவர்கள் உருவவழிபாட்டை மறுத்தார்கள். மக்கள் மொழியையே (பாலி) தொடர்ந்து பயன்படுத்தினார்கள். மகாயானம்
  • மஹாயானம் புத்தர் கடவுளாக வழிபடப்பட்டார்.
  • இதைப் பின்பற்றுவோர் புத்தர் சிலைகளை நிறுவி அவர் புகழ்பாடும் மந்திரங்களைச் சொல்லி வழிபட்டனர்.
  • இவர்கள் தம்முடைய மதநூல்களை சமஸ்கிருதத்தில் எழுதினார்கள்.

Question 2.
மும்மணிகள் (திரி ரத்னா) – இச்சொல்லை விளக்கிக் கூறு.
விடை:
மும்மணிகள் (திரிரத்னா) என்று அழைக்கப்படும் சமண மதத்தின் முக்கியமான மூன்று கொள்கைகளைக் குறிப்பதாகும். அந்த மூன்று கொள்கைகள்,

  • நன்னம்பிக்கை – ஞானத்தில் நம்பிக்கை வைத்தல்.
  • நல்லறிவு – கடவுள் இல்லை, அனைத்துக்கும் ஆன்மா உண்டு என்ற கருத்துகளை ஏற்றல்.
  • நன்னடத்தை – மகாவீரரின் ஐம்பெரும் சூளுரைகளைக் கடைபிடிப்பிடித்தல்.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 4 அறிவு மலர்ச்சியும், சமூக – அரசியல் மாற்றங்களும்

Question 3.
அஜாத சத்ருவைப் பற்றிக் கூறு?
விடை:

  • இராணுவ வெற்றிகள் மூலம் ஆட்சியை விரிவுபடுத்தும் தனது தந்தையின் கொள்கையைப் பின்பற்றிய அஜாத சத்ரு, தனது தந்தை பிம்பிசாரரைக் கொன்றுவிட்டு கி.மு. 493ல் அரியணை ஏறினார்.
  • ஐந்து மலைகளால் சூழப்பட்ட பாதுகாப்பான, மகதத் தலைநகரான ராஜகிருஹம் கோட்டையை
    வலுப்படுத்தினார். கங்கைக் கரையில் பாடலி கிராமத்தில் மற்றொரு கோட்டையை கட்டினார்.
  • உள்ளூர் உற்பத்திகளுக்கான பரிமாற்றமையமாக விளங்கிய பாடலிபுத்திரம் மௌரியத் தலைநகரமாக மாறியது. கி.மு. 461ல் அஜாத சத்ரு இறந்தார்.

Question 4.
கலிங்கா கல்வெட்டுக் குறிப்பு கூறுவது என்ன ?
விடை:
கலிங்கா கல்வெட்டு:

  • அசோகரின் கல்வெட்டுகளில் 2 கலிங்கக் கல்வெட்டுகள், ஒரு கல்வெட்டில் அசோகர் போர் மற்றும் வெற்றிக்காக நடந்த படுகொலைகளைக் கண்டு தான் அடைந்த மனவேதனையைப் பதிவு செய்துள்ளார்.
  • மற்றொரு கல்வெட்டில் அசோகர், தான் இனிமேல் கலிங்கப் போரில் நடந்த படுகொலைகளில் நூற்றில் ஒரு பங்காகக்கூட, ஏன் ஆயிரத்தில் ஒரு பங்கைக்கூட பொறுத்துக் கொள்ளப் போவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

Question 5.
புத்த சமயத்தைப் பரப்ப அசோகர் மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன ?
விடை:

  • தீவிர புத்த பற்றாளரான அசோகர் புத்த மத கருத்துக்களை பாறைகளில் பொறித்தார். விலங்குகளைப் பலியிடுவது தடை செய்யப்பட்டது. விலங்குகளுக்கான மருத்துவமனைகள் திறக்கப்பட்டன.
  • தனது மகன் மகேந்திரனையும், மகள் சங்கமித்திரையையும் புத்த தம்மம் குறித்த செய்தியைப் பரப்ப இலங்கைக்கு அனுப்பினார்.

VI. விரிவான விடையளிக்கவும்.

Question 1.
கன்பூசியஸின் ஐந்து முக்கியமான கோட்பாடுகளை விளக்கிக் கூறு.
விடை:
கன்பூசியனிசத்தின் ஐந்து முக்கியக் கொள்கைகள்
Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 4 அறிவு மலர்ச்சியும், சமூக – அரசியல் மாற்றங்களும் 30

  • மேன்மையான மனிதர் என்பவர் வெறும் அறிவாளியோ, அறிஞரோ மட்டும் இல்லை, முன்மாதிரியான நடத்தை கொண்டவராகவும் இருக்க வேண்டும்.
  • மேன்மையான மனிதர் புத்திசாலித்தனம், துணிச்சல், நல்லெண்ணம் ஆகிய மூன்று பண்புகளைக் கொண்டவர்.

நேர்மை :

  • கீழ்ப்படிதல் வற்புறுத்தப்பட்டாலும் உத்தரவு தவறென்றால், இரு மகன் தனது தந்தையை எதிர்க்க வேண்டும், ஓர் அமைச்சர் அரசரை எதிர்க்க வேண்டும்.
  • ஆட்சியாளர்கள் பாரபட்சமின்றி ஆட்சி நடத்தவேண்டும்.

நன்னடத்தை :

  • குழந்தைகள் பெற்றோருக்கு கீழ்ப்படிய வேண்டும், மனைவி கணவனுக்கு கீழ்ப்படிய வேண்டும்.
  • நன்னடத்தை கொண்டோரைத்தான் அரசப் பதவிகளில் அமர்த்த வேண்டும்.

மெய்யறிவு :
மெய்யறிவு குடும்பத்திலிருந்துதான் வளரும். ஓர் ஒழுங்கான குடும்பத்தின் கட்டுப்பாடுமிக்க தனி நபர்தான் சமூகத்தின் அடித்தளம்.

நம்பகத்தன்மை :

  • அரசுக்கு அவசியமான மூன்று விஷயங்கள்
    • நாட்டில் போதுமான உணவு
    • போதுமான இராணுவத் தளவாடங்கள்
    • மக்களுக்கு ஆட்சியாளர் மீது நம்பிக்கை
  • அரசு இயங்க குறிக்கோள் வேண்டும். மக்களுக்கான கடமைகள் உண்டு.
    கன்பூசியனிசம் : மதம் அல்ல ஒரு சமூக அமைப்பு அறம்சார் தத்துவ முறை.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 4 அறிவு மலர்ச்சியும், சமூக – அரசியல் மாற்றங்களும்

Question 2.
சமண, புத்த சமயக் கொள்கைகளுக்கு இடையேயான ஒற்றுமைகளையும், வேறுபாடுகளையும் எழுதுக.
விடை:
ஒற்றுமைகள் :

  • மகாவீரரும், கௌதம புத்தரும் தங்களது 30வது வயதில் குடும்பத்தை துறந்தனர்.
  • சமணரும், புத்தரும் மதச் சடங்குகளுக்காக விலங்குகள் பலியிடுவதை எதிர்த்தனர்.
  • சமணர் மற்றும் புத்தரின் துறவு, இரந்துண்ணுதல், அரச குடும்ப சொத்துக்களைத் துறந்து வாழும் முறை மக்களுக்கு ஏற்புடையவர்களாக ஆக்கின.
  • இருவரும் தூய வாழ்க்கை வாழ்ந்தார்கள். தன்னிலை மறுப்பிற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தார்கள்.
  • புகழ்பெற்ற மகதமன்னர்களான பிம்பிசாரர், அஜாத சத்ரு ஆகியோரின் சம காலத்தவர்கள்.
  • வைசியர்கள் சமூக நிலையை உயர்ந்த சமணம் மற்றும் பௌத்தம் நோக்கி திரும்பினார்கள்.
  • மகாவீரரும், புத்தரும் சடங்கு, சம்பிரதாயங்களை எதிர்த்து எழுச்சிமிக்க நன்னெறிப் போதனைகளை முன்வைத்தனர்.
  • காலப்போக்கில் சமணமும். பௌத்தமும் இரண்டிரண்டு பிரிவுகளாகப் பிரிந்தன.

வேற்றுமைகள் :
Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 4 அறிவு மலர்ச்சியும், சமூக – அரசியல் மாற்றங்களும் 60

VII. மாணவர் செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. அசோகரின் கல்வெட்டுக் குறிப்புகள் குறித்து ஓர் ஆய்வறிக்கை தருக.
2. புத்தரின் வாழ்க்கை மற்றும் போதனைகளைச் சித்தரிக்கும் வகையில் நண்பர்களுடன் சேர்ந்து நிகழ்த்தவும்

9th Social Science Guide அறிவு மலர்ச்சியும், சமூக – அரசியல் மாற்றங்களும் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

Question 1.
கன்பூசியஸ் எந்த ஆண்டு பிறந்தார் ?
அ) பொ.ஆ.மு. 550
ஆ) பொ.ஆ.மு. 551
இ) பொ.ஆ.மு. 552
விடை:
ஆ) பொ.ஆ.மு. 551

Question 2.
லாவோட்சே எழுதிய நூல் எது?
அ) ஆவண நூல்
ஆ) மாற்றம் குறித்த நூல்
இ) வரலாற்று நூல்
ஈ) தாவோ டே ஞங்
விடை:
ஈ) தாவோ டே ஜிங்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 4 அறிவு மலர்ச்சியும், சமூக – அரசியல் மாற்றங்களும்

Question 3.
மகாவீரர் பிறந்த இடம் _______
அ) ராஜகிருஹம்
ஆ) பாடலிபுத்திரம்
இ) குந்த கிராமம்
ஈ) மகதம்
விடை:
இ) குந்த கிராமம்

Question 4.
வட இந்தியாவில் சத்திரியரல்லாத ஆண்ட முதல் வம்சம்
அ) நந்த வம்சம்
ஆ) சிசுநாக வம்சம்
இ) பால வம்சம்
ஈ) அஜிவிக வம்சம்
விடை:
அ) நந்த வம்சம்

Question 5.
அசோகரை புத்தப்பற்றாளராக மாற்றியவர் யார்?
அ) குப்தர்
ஆ) உபகுப்தர்
இ) சந்திரகுப்தர்
ஈ) சமுத்திரகுப்தர்
விடை:
ஆ) உபகுப்தர்

Question 6.
மௌரியர்களின் ஆட்சி நிர்வாகம் பற்றி விரிவாக எடுத்துரைக்கும் நூல் எது?
அ) இண்டிகா
ஆ) கதசப்தசாயி
இ) அர்த்த சாஸ்திரம்
ஈ) மனுசரிதம்
விடை:
இ) அர்த்த சாஸ்திரம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
ஜொராஸ்ட்ரியர்களின் புனித நூல் ______
விடை:
ஜென்ட் அவெஸ்தா

Question 2.
ஜீனர் (அ) உலகை வென்றவர் என்று அழைக்கப்படுபவர் யார்?
விடை:
மகாவீரர்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 4 அறிவு மலர்ச்சியும், சமூக – அரசியல் மாற்றங்களும்

Question 3.
இந்தியாவில் செதுக்கப்பட்ட மிக உயரமான சமணச்சிலை எங்கு உள்ளது.
விடை:
கர்நாடகா, சிரவண பெலகொலா

Question 4.
ஆசீவகம் என்ற நாத்திகப் பிரிவைத் தோற்றுவித்தவர் _______
விடை:
மக்கலி கோசலர்

Question 5.
ஹைடாஸ்பெஸ் போர் நடைபெற்ற ஆண்டு _____
விடை:
பொ.ஆ.மு. 326

III. பொருத்துக.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 4 அறிவு மலர்ச்சியும், சமூக – அரசியல் மாற்றங்களும் 62

IV. தலைப்பு வினாக்கள்

ஒவ்வொரு தலைப்பின் கீழேயும் உள்ள அனைத்து வினாக்களுக்கும் விடையளி.

Question 1.
மகாவீரர்:
(அ)மகாவீரர் துறவற வாழ்வின் பதின்மூன்றாவது ஆண்டில் எதனைப் பெற்றார்?
விடை:
உயரிய ஞானம் (கைவல்யம்)

(ஆ)மகாவீரர் எங்கு எப்போது காலமானார்?
விடை:
72வது வயதில் ராஜகிருகம் அருகில் உள்ள பவபுரி என்ற இடத்தில் காலமானார்.

(இ)சமண மதத்திற்கு ஆதரவு அளித்த மன்னர்கள் யார்?
விடை:
தனநந்தர்

  • சந்திரகுப்த மௌரியர்
  • காரவேலன்

(ஈ)சமண சமயத்தின் இரண்டு பிரிவுகள் யாது?
விடை:
திகம்பரர்
சுவேதாம்பரர்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 4 அறிவு மலர்ச்சியும், சமூக – அரசியல் மாற்றங்களும்

Question 2.
ஜொராஸ்ட்ரியனிசம்
(அ) இதைத் தோற்றுவித்தவர் யார் ?
விடை:
பாரசீகத்தை சேர்ந்த ஜொராஸ்டர்

(ஆ) அவர் ” ஒளியின் கடவுள் ” என யாரைப் பிரகடனம் செய்தார் ?
விடை:
அஹீரமஸ்தா (ஒளிக் கடவுள்)

(இ) ஜொராஸ்ட்ரியர் எதனைப் போதித்தார் ?
விடை:
ஒரு சமூகத்தின் முதன்மையான நோக்கம் ஒழுக்கத்தை வளர்த்தெடுப்பது.

(ஈ) வழிபாட்டின் உயர்ந்த வடிவம் எது?
விடை:
கடவுளின் வடிவமான தீயை வணங்குவது.

Question 3.
கௌதம புத்தர்
(அ) புத்தரின் இயற்பெயர் என்ன ?
விடை:
சித்தார்த்தர்

(ஆ) புத்தர் பிறந்த ஊர் என்ன ?
விடை:
நேபாளத்தில் உள்ள கபிலவஸ்து

(இ) அவருக்கு எங்கே ஞானோதயம் ஏற்பட்டது?
விடை:
புத்தகயா (மஹாபோதி கோவில்)

(ஈ) புத்தர் முதல் போதனையை எங்கு நிகழ்த்தினார் ?
விடை:
சாரநாத

V. சுருக்கமான விடை தருக.

Question 1.
சமணக் காஞ்சி என்றால் என்ன?
விடை:
சமணம் 7-ம் நூற்றாண்டில் தமிழகத்தில் இருந்த முக்கியமான சமயங்களில் ஒன்று, தற்போதைய காஞ்சி நகரத்துக்கு அருகில் சமணக் காஞ்சி அமைந்துள்ளது. அங்கு உள்ள சமணக் கோயில்களுள் முக்கியமானது திருப்பபருத்திக் குன்றம். இக்கோயிலின் கூரையில் மகாவீரரின் வாழ்க்கைக் கதை ஓவியமாக வரையப்பட்டுள்ளது.

Question 2.
பதினாறு மஹாஜனபதங்கள் யாவை?
விடை:
காசி, கோசலம், அங்கம், மகதம், வஜ்ஜி, மல்லா, சேதி, வட்சா, குரு, பாஞ்சாலம், மத்சயம், சூரசேனம், ஆசாகம், அவந்தி, காந்தாரம், காம்போஜம்.

Question 3.
புத்தரின் போதனைகளில் அஹிம்சையை பற்றி கூறு.
விடை:
அகிம்சை என்பது புத்தரின் அடிப்படையான நம்பிக்கை. அவர் வேள்விகளில் தரப்படும் ரத்தப் பலிகளைக் கண்டித்தார். புத்தத்தை கடைபிடிப்பவரின் அத்தியாவசியமான பண்பு அனைத்து உயிர்களின் மீதும் அன்பு செலுத்துவது.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 4 அறிவு மலர்ச்சியும், சமூக – அரசியல் மாற்றங்களும்

Question 4.
லாவோட்சேவின் போதனைகள் யாவை?
விடை:

  • உலகில் மனிதர்களின் மகிழ்ச்சியின்மைக்குக் காரணம் மனிதர்களின் சுயநலம்.
  • மனித நடத்தைக்கான விதி இயற்கையோடு பொருந்தியிருக்க வேண்டும்.
  • தமது திரட்டப்பட்ட அறிவினைக் கொண்டு அவர்கள் ஒரு நகர நாகரிகத்தை ஏற்படுத்தி, தம்மைத்தாமே மகிழ்ச்சியற்றவர்களாக ஆக்கிக் கொள்கிறார்கள்.

Question 5.
நாளந்தா – குறிப்பு வரைக.
விடை:

  • நாளந்தா அக்காலத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க கல்வி மையமாகத் திகழ்ந்தது. அதன் நிர்வாகச் செலவுகளுக்காக 100 கிராமங்களின் வருவாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
  • மாணவர்களிடம் கல்விக்கட்டணம் வசூலிக்கப்படவில்லை . மாணவர்களுக்கு இலவசத் தங்குமிடமும் உணவும் தரப்பட்டன.

VI. விரிவான விடையளிக்கவும்

Question 1.
இந்தியாவில் இரும்புத் தொழில்நுட்பம் ஏற்படுத்திய தாக்கம் பற்றி ஆராய்க.
விடை:
இந்தியாவில் இரும்பு தொழில் நுட்பத்தின் தாக்கம்:

  • கங்கைச் சமவெளி மக்கள் தேவைக்கு அதிகமான உணவுப் பயிர்கள் உற்பத்தி செய்ய அறிந்து கொண்டதால் மற்றொரு பகுதி மக்கள் கைத்தொழில்களை மேற்கொள்ள வாய்ப்பு அமைந்தது.
  • கைவினைக்கலைஞர்கள் தமக்கு மூலப்பொருட்களை சேகரித்துத் தரவும், உற்பத்திப் பொருட்களை விநியோகிக்கவும் சிலரை நம்பி இருக்க நேர்ந்தது.
  • இரண்டு விதங்களில் நிகழ்ந்த நகரமயமாக்கலில் ஒருவகை சில கிராமங்கள் இரும்புத்தொழில், மட்பாண்டங்கள் செய்தல், மரவேலைகள் தொழில், நெசவு போன்றவற்றில் ஈடுபட்டதன் மூலம் நிகழ்ந்தது.
  • இரண்டாவது வகை தனித்திறமை கொண்ட கிராமக் கைவிளைஞர் குழுக்கள், மூலப்பொருட்கள் கிடைக்கும் இடத்திற்கு அருகில் இருந்தவாறு சந்தைகளை இணைத்ததன் மூலம் நிகழ்ந்தது.
  • மக்கள் ஒரே இடத்தில் குவிந்தது கிராமங்கள் நகரங்களாகவும் பரிமாற்ற மையங்களாகவும் வளர்ச்சி பெற உதவியது.
    எ.கா. வைசாலி, சிராவஸ்தி, ராஜகிருஹம், கௌசாம்பி, காசி.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 4 அறிவு மலர்ச்சியும், சமூக – அரசியல் மாற்றங்களும்

Question 2.
மௌரியர்களின் ஆட்சி முறை நிர்வாகத்தை பற்றி விவரி.
விடை:
மௌரியர்கள் ஆட்சி நிர்வாகம்:

  • மௌரியர்கள் உருவாக்கிய செயல் திறம்மிக்க அரசாட்சி முறை பெரிய நிலையான ராணுவத்தை அமைக்கவும், பரந்த நிர்வாகத்தை உருவாக்கவும் உதவியது.
  • அரசர் நிர்வாகத்தின் தலைவர். அவருக்கு அமைச்சர்குழு உதவி புரிந்தது. மகாமாத்ரேயர்கள் என்ற அதிகாரிகள் அமைச்சர்களின் செயலாளர்கள். சமஹர்த்தா வருவாய் மற்றும் செலவினங்களுக்குப் பொறுப்பு அதிகாரி.
  • பேரரசு நான்கு மாநிலங்களாகப்பிரிக்கப்பட்டிருந்தது. மாநில ஆளுநர்களாக இளவரசர்களே செயல்பட்டனர். மாவட்ட நிர்வாகம் ஸ்தானிகா என்பவரால் நிர்வாகிக்கப்பட்டது.
  • 5 – 10 கிராமங்களின் நிர்வாகி ‘கோபர்’, நகர நிர்வாகி ‘நகரகா’, வெளிநாட்டவர் கவனிப்பு, பிறப்பு-இறப்பு பதிவு, வணிகம், பல்வேறு உற்பத்தி தொழில்கள், சுங்க-கலால் வரி வசூல் ஆகிய பணிகளை நகரகா தலைமையில் தலா 5 உறுப்பினர்களைக் கொண்ட 6 குழுக்கள் மேற்கொண்டன.
  • இராணுவ நிர்வாகமும், நகர நிர்வாகத்தைப்போலவே 30 பேர் கொண்ட குழுவால் நிர்வாகிக்கப்பட்டது. கிராம மட்டத்தில் ‘கிராமணி’ என்ற அதிகாரி இருந்தார். சிறந்த உளவுத்துறை இருந்தது. நீதி வழங்க முறையான நீதி மன்றங்கள் இருந்தன.
  • கிராமப்புற மேம்பாட்டுக்கு அரசு உபரி வருவாயைப் பயன்படுத்தியது. நிலவிற்பனை தடை செய்யப்பட்டது. வணிகப் பெருவழிகள் உருவாக்கப்பட்டன. தோஆப் பகுதியில் புதிய நகரங்கள் உருவாக்கப்பட்டது.

மனவரைபடம்

அறிவு மலர்ச்சியும், சமூக அரசியல் மாற்றங்களும்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 4 அறிவு மலர்ச்சியும், சமூக – அரசியல் மாற்றங்களும் 80
Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 4 அறிவு மலர்ச்சியும், சமூக – அரசியல் மாற்றங்களும் 81
Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 4 அறிவு மலர்ச்சியும், சமூக – அரசியல் மாற்றங்களும் 82

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 3 தொடக்ககாலத் தமிழ் சமூகமும் பண்பாடும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf History Chapter 3 தொடக்ககாலத் தமிழ் சமூகமும் பண்பாடும் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions History Chapter 3 தொடக்ககாலத் தமிழ் சமூகமும் பண்பாடும்

9th Social Science Guide தொடக்ககாலத் தமிழ் சமூகமும் பண்பாடும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட எழுத்துமுறை யாது?
அ) ஆங்கிலம்
ஆ) தேவநாகரி
இ) தமிழ்-பிராமி
ஈ) கிரந்தம்
விடை:
இ) தமிழ் – பிராமி

Question 2.
தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குச் சென்ற வியாபாரிகளையும், குதிரை வணிகர்களையும் பற்றிக் குறிப்பிடுகின்ற, இலங்கையின் பாலி மொழி வரலாற்று நூல் எது?
அ) தீபவம்சம்
ஆ) அர்த்தசாஸ்திரம்
இ) மகாவம்சம்
ஈ) இண்டிகா
விடை:
இ) மகாவம்சம்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 3 தொடக்ககாலத் தமிழ் சமூகமும் பண்பாடும்

Question 3.
காடாக இருந்த இடங்களை வேளாண் நிலங்களாக மாற்றுதல், நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துதல் ஆகிய பெருமைகளுக்கு உரிய சோழ அரசன் யார்?
அ) கரிகாலன்
ஆ) முதலாம் இராஜராஜன்
இ) குலோத்துங்கன்
ஈ) முதலாம் இராஜேந்திரன்
விடை:
அ) கரிகாலன்

Question 4.
சேரர்களை பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டு எது?
அ) புகளூர்
ஆ) கிர்நார்
இ) புலிமான்கோம்பை
ஈ) மதுரை
விடை:
அ) புகளூர்

Question 5.
(i) பொருள் பரிமாற்றத்துக்கான ஊடகமாக நாணயங்கள் சங்க காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன.
(ii) மௌரியர் காலத்தில் வட இந்தியாவில் இருந்த சாதாரண மக்கள் பிராகிருத மொழி பேசினார்கள்.
(iii) ரோமானிய ஆவணமான வியன்னா பாப்பிரஸ் முசிறி உடனான வணிகத்தைக் குறிப்பிடுகிறது.
(iv) தமிழ் இலக்கண நூலான பத்துப்பாட்டில் திணைக்குறித்த கருத்து இடம்பெற்றுள்ளது.
அ) (i) சரி
ஆ) (ii) சரி
இ) (i) மற்றும்
(ii) சரி
ஈ) (iii) மற்றும்
(iv) சரி
விடை:
இ) (i) மற்றும்
(ii) சரி

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 3 தொடக்ககாலத் தமிழ் சமூகமும் பண்பாடும்

Question 6.
(i) பதிற்றுப்பத்து பாண்டிய அரசர்களையும் அவர்களின் ஆட்சிப் பகுதிகளையும் குறித்துச் சொல்கிறது.
(ii) காவிரிப்பூம்பட்டினத்தில் நடந்த வணிக நடவடிக்கைகளை அகநானூறு விவரிக்கிறது.
(iii) சோழர்களின் சின்னம் புலி ஆகும்; அவர்கள் புலி உருவம் பொறித்த, சதுர வடிவிலான செம்பு நாணயங்களை வெளியிட்டார்கள். (iv) நெய்தல் என்பது மணற்பாங்கான பாலைவனப் பகுதி ஆகும்.
அ) (i) சரி
ஆ) (ii) மற்றும்
(iii) சரி
இ) (iii) சரி
ஈ) (iv) சரி
விடை:
இ) (iii) சரி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
கற்கள், செப்பேடுகள், நாணயங்கள், மோதிரங்கள் ஆகியவற்றின் மீது பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் ______ ஆகும்.
விடை:
கல்வெட்டியல்

Question 2.
கடந்தகாலச் சமூகங்கள் குறித்து அறிந்து கொள்வதற்கான சான்றுகளாக உள்ள சில பொருட்களை மீட்டெடுப்பதற்கு ஓரிடத்தை முறைப்படி தோண்டுதல் _____ ஆகும்.
விடை:
தொல்லியல்

Question 3.
மௌரியர் காலத்தில் ஆட்சிக்கலை மற்றும் பொருளாதாரம் குறித்து கௌடில்யர் எழுதிய நூல் _____ ஆகும்.
விடை:
அர்த்தசாஸ்த்ரா

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 3 தொடக்ககாலத் தமிழ் சமூகமும் பண்பாடும்

Question 4.
______ என்பது பிரிவு அல்லது வகை என்ற பொருளில் செய்யுள்களில் பயன்படுத்தப்பட்ட கருப்பொருள்; மேலும், இது ஒரு வாழ்விடத்தை அதன் தனித்தன்மை வாய்ந்த இயற்கைக்கூறுகளுடன் குறிப்பதாகவும் உள்ளது.
விடை:
திணை

Question 5.
கிரேக்கர்கள், ரோமானியர்கள், மேற்கு ஆசியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய மேற்கத்தியர்களை ____ என்னும் சொல் குறிக்கிறது.
விடை:
யவனம்

III. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
அ) இரும்பை உருக்கியதற்கான சான்றுகள் கொடுமணல், குட்டூர் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.
ஆ) எரித்ரியன் கடலின் பெரிப்ளூஸ் இந்தியா உடனான மிளகு வணிகம் குறித்துக் கூறுகிறது.
இ) இந்தியாவில்தொடக்ககாலத்தில்பயன்படுத்தப்பட்டநாணயங்களில் உருவங்கள்பொறிக்கப்பட்டிருந்தன; நாணயங்கள் பெரும்பாலும் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தன.
ஈ) சங்க காலம் வெண்கலக் காலத்தில் வேரூன்றத் தொடங்கியது.
விடை:
அ) இரும்பை உருக்கியதற்கான சான்றுகள் கொடுமணல், குட்டூர் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.

Question 2.
அ) சேரர்கள் காவிரிப்பகுதியை ஆட்சி செய்தனர். அவர்களின் தலைநகர் உறையூர் ஆகும்.
ஆ) மாங்குளம் தமிழ்-பிராமி கல்வெட்டுக் குறிப்புகள் அரசன் கரிகாலனைக் குறிப்பிடுகின்றன.
இ) தமிழ்-பிராமி கல்வெட்டுக் குறிப்புகளில் காணப்படும் வணிகன், நிகமா ஆகிய சொற்கள் வணிகர்களில் வெவ்வேறு வகையினரைக் குறிப்பிடுவதாகும்.
ஈ) உப்பு விற்றவர்கள் வணிகர்கள் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் வணிகத்துக்காக மாட்டு வண்டியில் தங்கள் குடும்பத்தினருடன் பயணம் செய்தார்கள்.
விடை:
இ) தமிழ்-பிராமி கல்வெட்டுக் குறிப்புகளில் காணப்படும் வணிகன், நிகமா ஆகிய சொற்கள் வணிகர்களில் வெவ்வேறு வகையினரைக் குறிப்பிடுவதாகும்.

IV. பொருத்துக.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 3 தொடக்ககாலத் தமிழ் சமூகமும் பண்பாடும் 1

V. சுருக்கமான விடை தருக.

Question 1.
தொல்லியல் ஆய்வுக்களங்கள் கடந்த கால வரலாற்றுச் சான்றுகளை அளிக்கின்றன – உன் கருத்துகளை முன்வைக்கவும்.
விடை:
வரலாற்றின் தொடக்ககாலத்தைச் சேர்ந்த இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் வழியாக சங்ககால மக்களின் வாழ்க்கை முறை குறித்த சான்றுகள் கிடைத்துள்ளன.

அகழாய்வு நிகழ்விடங்கள்: அரிக்கமேடு, அழகன் குளம், கீழடி, கொடுமணல், உறையூர், கரூர், காஞ்சிபுரம், காவிரிப்பூம்பட்டினம்,கொற்கை, வசவ சமுத்திரம் மற்றும் கேரளத்தின் பட்டணம்.

சங்ககாலத் துறைமுகப்பட்டிணமான புதுச்சேரிக்கு அருகில் உள்ள அரிக்கமேட்டில் அகழ்வாய்வு நடந்தது. இவ்வாய்வில் சரக்குக் கிடங்கு, தொட்டிகள், உறை கிணறுகள், தெரு ஆகியவற்றை உள்ளடக்கிய திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரம் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 3 தொடக்ககாலத் தமிழ் சமூகமும் பண்பாடும்

Question 2.
சங்க காலம் குறித்து அறிந்து கொள்ள நாணயங்கள் எந்தளவுக்கு ஒரு முக்கியமான சான்றாக உள்ளன?
விடை:

  • சேர, சோழ, பாண்டிய அரசர்களின் நாணயங்கள், முத்திரை பொறிக்கப்பட்ட நாணயங்கள், ரோமானிய நாணயங்கள் ஆகியன சங்க காலம் குறித்து அறிந்து கொள்ள உதவும் சான்றாகும். சங்ககாலத்தின் முதன்முதலாக செலவாணிக்குரிய பொருளாக நாணயங்கள் பயன்படுத்தப்பட்டன.
  • முத்திரை பொறித்த நாணயங்கள் கொடுமணல், போடிநாயக்கனூர் ஆகிய ஊர்களிலும், ரோமானிய நாணயங்கள் கோயம்புத்தூர் மண்டலத்திலும் கிடைத்துள்ளன.

Question 3.
சங்ககாலத்தில் விவசாயம் ஒருமுக்கியமானவாழ்வாதாரமாக இருந்தது. இதற்கானகாரணங்களைக் கூறுக.
விடை:

  • சங்க காலத்தில் விவசாயம் ஒரு முக்கிய வாழ்வாதாரமாக இருந்தது. ஏனெனில், நெல், கரும்பு, சிறுதானியங்கள் பயிரிடப்பட்டன. ஆற்று வடிநீர்ப் பகுதிகளிலும், குளம், ஏரி போன்ற நீர்ப்பாசன வசதி பெற்ற பகுதிகளிலும் நெல் பயிரிடப்பட்டது. புன்செய் நிலத்தில் தானியங்கள் பயிரிடப்பட்டன.
  • செந்நெல், வெண்ணெல், ஐவனநெல் என நெல் வகைககள் குறித்து இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. ஆதிச்சநல்லூர், பொருந்தல் ஆய்வுகளில் தாழிகளுடன் நெல்லும் கிடைத்துள்ளது. காடுகளில் இடம் விட்டு இடம் மாறி சாகுபடி செய்யும் முறை புனம் எனப்பட்டது.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 3 தொடக்ககாலத் தமிழ் சமூகமும் பண்பாடும்

Question 4.
அயல் நாடுகளுடனான தொடர்பு பழங்காலத் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்தது – இதற்கான சான்றுகளுடன் இக்கூற்றை நிறுவுக.
விடை:
தமிழகமும் வெளிநாட்டுத் தொடர்புகளும்

  • அயல் நாடுகளுடனான தமிழகத் தொடர்புக்கான சான்றுகள்:
  • ரோமானியக் கப்பல்கள் பருவக்காற்று காலத்தில் மேலைக்கடலான அரபிக்கடலைக் கடந்து தமிழகக் கடற்கரைகளுக்கு வந்தன.
  • கிரேக்க ரோமானிய, மேற்கு ஆசிய மக்களான யவனர்களோடு வாணிபத் தொடர்பு இருந்தது. (யவனர் – கிரேக்க அயோனியா பகுதி சொல்)
    செங்கடல் பகுதியில் உள்ள பெர்னிகே, குசேர் அல் காதிம், தாய்லாந்து நாட்டில் உள்ள குவான் லுக் பாட் ஆகிய இடங்களில் கிடைத்த அகழாய்வுப் பொருட்கள்.
  • தமிழ் இலக்கியங்கள் தென்கிழக்கு ஆசியாவை சுவர்ணபூமி என குறிப்பிடுகின்றன.
    (ஏற்றுமதி : மிளகு போன்ற நறுமணம் பொருட்கள், நவமணிகள், யானைத் தந்தம். இறக்குமதி : தங்கம், வெள்ளி, செம்பு உள்ளிட்ட உலோகங்கள்).

VI. விரிவான விடையளிக்கவும்.

Question 1.
தமிழகத்தின் அரசியல் சக்திகள் எந்தளவுக்குச் சங்க கால ஆட்சி அமைப்பின் மீது தாக்கம் செலுத்தின?
விடை:
இரும்புக் காலத்தில் மக்கள் குழுக்களின் தலைவர்கள் தங்கள் நிலப்பகுதியை தமது ஆளுகையின் கீழ் கொண்டு வந்தனர். இவர்களிடமிருந்தே வேந்தர்கள் தோன்றினார்கள். இவ்வாறு சங்காலத்திற்கான அடித்தளம் வேர்கொண்டது.

சேரர்:
சேரர் ஆட்சிப்பகுதி தற்கால கேரளம் மற்றும் தமிழ்நாட்டின் மேற்குப் பகுதி, தலைநகர் வஞ்சி, துறைமுகங்கள் முசிறி மற்றும் தொண்டி, பதிற்றுப்பத்து சேரர்கள் குறித்து குறிப்பிடுகிறது. மாலைபனம்பூ, இலச்சிளை வில் அம்பு. (சேரன் செங்குட்டுவனின் தம்பி இளங்கோவடிகள் எழுதிய காப்பியம் சிலப்பதிகாரம்)

சோழர்:
சோழரின் ஆட்சிப்பகுதி காவிரி வடிநிலம் மற்றும் தமிழ்நாட்டின் வடபகுதி. தலைநகர் உறையூர், துறைமுகம் பூம்புகார் (காவிரிப்பூம்பட்டிணம்) பட்டினப்பாலை காவிரிப்பூம்பட்டினம் குறித்து குறிப்பிடுகிறது. இலச்சிளை புலி. (கரிகால் சோழன் கல்லணை கட்டினார்).

பாண்டியர்:
பாண்டியரின் ஆட்சிப்பகுதி தென் தமிழகம். தலைநகர் மதுரை, துறைமுகம் கொற்கை, தமிழ் இலக்கியங்கள், தமிழ்ச்சங்கங்கள் குறித்து குறிப்பிடுகின்றன. மாலை வேப்பம்பூ, இலச்சிளை மீன். (பாண்டியன் நெடுஞ்செழியன் குறித்து மாங்குளம் தமிழ் பிராமி கல்வெட்டுகள் கூறுகின்றன.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 3 தொடக்ககாலத் தமிழ் சமூகமும் பண்பாடும்

Question 2.
சங்க காலத்தில் தொழில்களும் கைவினைக் கலைகளும் எவ்வாறு பொருளாதாரத்தை மேம்படுத்தின?
விடை:
சங்ககாலப் பொருளாதார மேம்பாட்டுக்கு தொழில்கள் மற்றும் கைவினைக் கலைகளின் பங்கு.

  • வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, வணிகம், பணப்பரிமாற்றம், வேட்டையாடுதல், மீன் பிடித்தல் என மக்கள் வாழ்ந்த நிலங்களுக்கு ஏற்ப தொழில்களும் அவை சார்ந்த பொருளாதாரமும் இருந்தன. வணிகம் கடல் கடந்து பல நாடுகளுடன் நடைபெற்றது.
  • உயிர் வாழ்க்கைத் தேவைகளை நிறைவு செய்வதில் வேளாண்மை முதலிடத்தில் இருந்தது. நன்செய், புன்செய் நிலங்களில் நெல், கரும்பு, சிறுதானியங்கள் பயிரிடப்பட்டன. மாடுகள், ஆடுகள் வளர்த்தல் மூலம் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தைப் பெருக்கினர்.
  • பல்வேறு பொருட்களைத் தயாரிக்கும் நிபுணத்துவம் பெற்ற தொழிலாளர்கள் இருந்தனர். பொருள் உற்பத்தி செய்யும் அமைப்புகளாக தொழிற்கூடங்கள் இருந்தன.
    • அன்றாட வாழ்வுக்குத் தேவையான பலவித மட்கலங்கள் தயாரிக்கப்பட்டன. (கரிய நிறம், செந்நிற வண்ணம் பூசிய வெள்ளைக் கோடுகள், கருப்பு-சிவப்பு நிறத்தவை)
    • இரும்பை உருக்கும் உலைகள் இருந்தன (உழக்கருவிகள், வாள், ஈட்டி, கத்தி தயாரிக்கப்பட்டன)
    • பலவித அணிகலன்கள், தங்க ஆபரணங்கள் செய்யப்பட்டன. (சுட்ட களிமண், செம்பு, தங்கம், வெள்ளி, நவமணிகள், செவ்வந்திக் கல், செம்மணிக்கல் ஆகியவற்றில் ஆபரணங்கள் செய்யப்பட்டன.
    • கண்ணாடி மணிகள் பல்வேறு வடிவங்களிலும், வண்ணங்களிலும் தயாரிக்கப்பட்டன.
    • சங்குகளை அரிந்து வளையல் செய்யும் தொழிலும், முத்துக் குளித்தலும் நடைபெற்றள்ளது.

VII. மாணவர் செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. சங்க காலத் தமிழகம் மற்றும் அன்றைய தமிழ் அரசுகளின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பகுதிகளையும் தென்னிந்திய வரைபடத்தில் குறிக்கவும்.
2. அருங்காட்சியகத்துக்குச் சென்று, பழங்காலத் தமிழர்கள் குறித்த கல்வெட்டுச் செய்திகள், அவர்கள் பயன்படுத்திய நாணயங்கள், கருவிகளைப் பற்றிய செய்திகளை சேகரிக்க.
3. வரலாற்றின் தொடக்க காலத்தில் மக்கள் வாழ்ந்த அரிக்கமேடு, காவிரிப்பூம்பட்டினம், கீழடி போன்ற இடங்களுக்குச் சென்று பார்வையிடுக.
4. வரலாற்றுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த ஆய்வுக்களங்களிலிருந்து நமக்குக் கிடைத்திருக்கும் பொருட்கள் மற்றும் தமிழ்-பிராமி எழுத்து முறை குறித்து ஓர் ஆய்வை மேற்கொள்க.

9th Social Science Guide தொடக்ககாலத் தமிழ் சமூகமும் பண்பாடும் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க. கல்வெட்டுகளைப் பற்றி படிப்பது

Question 1.
அ) கல்வெட்டு படிப்பு
ஆ)கல்வெட்டு ஆய்வு
இ) கல்வெட்டியல்
விடை:
இ) கல்வெட்டியல்

Question 2.
சுடுமண் களங்களில் காணப்படும் பெரும்பாலான பெயர்கள் எந்த மொழியில் உள்ளன
அ) பிராமி மற்றும் பிராகிருத மொழி
ஆ) பிராகிருத மற்றும் தமிழ்
இ) தமிழ் மற்றும் வடமொழி
ஈ) பிராமி மற்றும் தமிழ்
விடை:
ஆ) பிராகிருத மற்றும் தமிழ்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 3 தொடக்ககாலத் தமிழ் சமூகமும் பண்பாடும்

Question 3.
இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறையினர் அகழாய்வு செய்த சங்ககால துறைமுகப்பட்டினம் எது?
அ) கீழடி
ஆ) அரிக்கமேடு
இ) காவிரிப்பூம்பட்டினம்
ஈ) கொடுமணல்
விடை:
ஆ) அரிக்கமேடு

Question 4.
இந்தியாவுடன் நடைப்பெற்ற மிளகு வணிகம் குறித்து குறிப்பிட்டவர் யார்?
அ) மூத்த பிளினி
ஆ) கௌடில்யர்
இ) தாலமி
ஈ) தொல்காப்பியர்
விடை:
அ) மூத்த பிளினி

Question 5.
பதிற்றுப்பத்து எந்த அரசர்களை குறித்தும், அந்த நாட்டின் எல்லைகள் குறித்தும் பேசுகின்றது
அ) சோழன்
ஆ) பாண்டியன்
இ) சேரன்
ஈ) பல்லவன்
விடை:
இ) சேரன்

Question 6.
சதுர வடிவிலான செப்பு நாணயம் யாரால் வெளியிடப்பட்டது?
அ) சேரர்
ஆ) சோழர்
இ) பாண்டியர்
விடை:
ஆ) சோழர்

Question 7.
சங்க இலக்கியங்களில் பெண்பாற் புலவராக கண்டெடுக்கப்பட்டவர்
அ) கண்ண கி
ஆ) மாதவி
இ) மணிமேகலை
ஈ) வெண்ணிக்குயத்தியார்
விடை:
ஈ) வெண்ணிக்குயத்தியார்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 3 தொடக்ககாலத் தமிழ் சமூகமும் பண்பாடும்

Question 8.
எந்த குல மகளிர் உப்பு விற்றது குறித்து சங்க செய்யுள் குறிப்பிடுகிறது
அ) சமணர்
ஆ) புத்த
இ) சைவ
ஈ) உமணர்
விடை:
ஈ) உமணர்

Question 9.
சங்க காலத்தில் தானியம் எந்த நிலத்தில் பயிரிடப்பட்டது?
அ) நன்செய்
ஆ) புன்செய்
இ) குறிஞ்சி நிலம்
ஈ) முல்லை நிலம்
விடை:
ஆ) புன்செய்

Question 10.
இரும்பு உருக்கு உலை அமைந்திருந்த இடம்
அ) கொடுமணல், கீழடி
ஆ) கீழடி, குட்டூர்
இ) அரிக்கமேடு, கொடுமணல்
ஈ) கொடுமணல், குட்டூர்
விடை:
ஈ) கொடுமணல், குட்டூர்

Question 11.
‘காயல் சிறந்த நகரம்’ என்று விவரித்த வெனீஸ் நகரப் பயணி யார்?
அ) வாஸ்கோடகாமா
ஆ) அல்பெருனி
இ) மார்கோபோலோ
ஈ) மெகஸ்தனிஸ்
விடை:
இ) மார்கோபோலோ

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
தமிழ் மொழி முதன் முதலில் எந்த வரி வடிவத்தில் எழுதப்பட்டது?
விடை:
தமிழ் பிராமி

Question 2.
காலத்தால் பிந்தைய நூல்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
விடை:
பதினெண்கீழ்க்கணக்கு நூல்

Question 3.
காப்பியம் என்பவை கவிதை நயமுடைய _____ வடிவிலான நீண்ட இலக்கியப் படைப்புகள்.
விடை:
செய்யுள்

Question 4.
கப்பல் உருவம் கொண்ட சுடுமண் கலம் கண்டெடுக்கப்பட்ட இடம் ______
விடை:
அழகன்குளம்

Question 5.
பிராகிருதம் வட இந்தியாவில் யார் காலத்தில் பேசப்பட்ட மொழி?
விடை:
மௌரியர்

Question 6.
பெரிப்ளஸ் என்பது _____
விடை:
கடல் வழிகாட்டி

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 3 தொடக்ககாலத் தமிழ் சமூகமும் பண்பாடும்

Question 7.
கண்ணாடி மணி செய்யும் தொழிலகங்கள் இருந்த இடம் _______, _______
விடை:
அரிக்கமேடு, குடிக்காடு

III. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
அ) அசோகரின் கல்வெட்டுகளில் பயன்படுத்திய வரிவடிவத்திற்கு அசோகன் கல்வெட்டு என்று பெயர்.
ஆ) பாப்பிரஸ் என்பது பண்டைய எகிப்தில் பாப்பிரஸ் என்ற நாணயத்திலிருந்து தயாரிக்கப்பட்ட தாள் ஆகும்.
இ) அசோகரின் கல்வெட்டுகளில் கேரளபுத்திரர்கள் என்று குறிக்கப்பட்டுள்ளவர்கள் சோழர்கள் ஆவர்.
ஈ) பியூட்டிங்கேரியன் அட்டவணை என்பது ரோமானியப் பேரரசின் சாலைகள் குறித்த விளக்கமான நிலப்படம் ஆகும்.
விடை:
(ஈ) பியூட்டிங்கேரியன் அட்டவணை என்பது ரோமானியப் பேரரசின் சாலைகள் குறித்த விளக்கமான நிலப்படம் ஆகும்.

Question 2.
அ) திணை என்ற கருத்து விவரிக்கப்பட்டுள்ளது பதினெண்கீழ்கணக்கு நூல்
ஆ) சங்க காலத்திற்கான அடித்தளம் தாமிர காலத்தில் வேர் கொண்டது.
இ) கண்ணகிக்குக் கோயில் எழுப்பியவன் நெடுஞ்சேரலாதன்.
ஈ) காவிரிப் பூம்பட்டினத்தில் நடந்த வணிகத்தைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.
விடை:
(ஈ) காவிரிப் பூம்பட்டினத்தில் நடந்த வணிகத்தைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.

Question 3.
அ) எரித்திரியன் கடலின் பெரிப்ளஸ் என்பது பண்டைய ரோமானிய நூலாகும்.
ஆ) இந்நூலின் ஆசிரியர் பெரிப்ளஸ்
இ) பெரிப்ளஸ் என்றால் திசை வழிகாட்டி என்று பொருள்.
ஈ) செங்கடலைச் சுற்றியுள்ள கடற்பரப்பே எரித்திரியன் கடல் ஆகும்.
விடை:
(ஈ) செங்கடலைச் சுற்றியுள்ள கடற்பரப்பே எரித்திரியன் கடல் ஆகும்.

IV. பொருத்துக

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 3 தொடக்ககாலத் தமிழ் சமூகமும் பண்பாடும் 2

V. சுருக்கமான விடை தருக.

Question 1.
சங்ககால பெண்கள், படிப்பறிவு, முதல் நிலை உற்பத்தியில் ஈடுபட்டனர் – இதற்கான சான்றுகளுடன் இக்கூற்றை நிறுவுக.
விடை:

  • வெண்ணி என்ற ஊரைச் சார்ந்த வெண்ணிக்குயத்தியார் பெண்பாற் புலவராகக் கண்டறியப்படுகிறார். இதன் மூலம் சங்ககால பெண்கள் கல்வியில் மேம்பட்டு இருந்ததை அறியலாம்.
  • மகளிர் திணைப்புனம் காத்தல் குறித்தும், உமணர் குல மகளிர் உப்பு விற்றது குறித்தும் சங்கச் செய்யுள்கள் குறிப்பிடுகின்றன. இதன் மூலம் பெண்கள் முதல்நிலை உற்பத்தியில் ஈடுபட்டதை அறியலாம்.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 3 தொடக்ககாலத் தமிழ் சமூகமும் பண்பாடும்

Question 2.
நூல் நூற்கும் கதிர் என்றால் என்ன?
விடை:
பருத்தியிலிருந்து நூலை எடுப்பதற்கு நூல் நூற்கும் கதிர் பயன்படுகிறது.

Question 3.
தமிழ் பிராமி கல்வெட்டுகளில் வணிகர்கள் பற்றிய குறிப்பு யாது?
விடை:

  • தமிழ் பிராமி கல்வெட்டுகளில் வணிகன், நிகமா ஆகிய சொற்கள் ஆளப்படுகின்றன.
  • பொன் வணிகர்கள், துணி வணிகர்கள், உப்பு வணிகர்கள் என்று குறிப்பிட்ட பண்டத்தை மட்டும் வியாபாரம் செய்த வணிகர்களும் இருந்ததாக இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

Question 4.
சுடுமண் களங்களில் மக்களின் பெயர்கள் தமிழ் பிராமி எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளன – இதற்கான காரணம் மற்றும் சான்றுகளுடன் விளக்குக.
Answer:
காரணம்:

  • ஒரு பொருள் தமக்கு உரிமையானது என்பதைக் குறிப்பதற்காகவே அதன்மீது மக்கள் தம் பெயர்களைப் பொறித்து வைத்தனர்.
  • கப்பல்களில் அல்லது வண்டிகளில் தம் பொருள்களை அடையாளம் காண்பதற்கும் தங்களது பெயர்களை எழுதினர்.

சான்று:
தமிழ்நாட்டில் அரிக்கமேடு, அழகன்குளம், கொடுமணல், கீழடி, மேலும், எகிப்து நாட்டின் பெரேனிகே, குசேர் அல் காதிம் ஆகிய இடங்களிலும், ஓமன் நாட்டின் கோர் ரோரி என்ற இடத்திலும் தமிழ் பிராமி எழுத்துக்களில் மக்களின் பெயர் பொறித்த சுடுமண் கலங்களின் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

VI. தலைப்பு வினாக்கள்.

ஒவ்வொரு தலைப்பின் கீழேயும் உள்ள அனைத்து வினாக்களுக்கும் விடையளி.

Question 1.
பியூட்டிங்கேரியன் அட்டவணை
(அ) பியூட்டிங்கேரியன் அட்டவணை என்பது எதனை குறிக்கும்.
விடை:
நிலப்படம்

(ஆ) இந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்கள் யாவை?
விடை:
பண்டைய தமிழகம் முசிறி துறைமுகம்

(இ) இந்த அட்டவணையில் இலங்கை தீவு எவ்வாறு குறிக்கப்பட்டுள்ளது?
விடை:
இலங்கைத் தீவு Taprobane என குறிக்கப்பட்டுள்ளது.

(ஈ) இதில் முசிறி துறைமுகம் எவ்வாறு குறிக்கப்பட்டுள்ளது?
விடை:
முசிறிஸ் என குறிக்கப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 3 தொடக்ககாலத் தமிழ் சமூகமும் பண்பாடும்

Question 2.
நடுகற்கள்
(அ) மேய்ச்சல் சமூகங்களுக்கிடையே காணப்பட்ட பொதுவான நடைமுறை என்ன?
விடை:
கால்நடைகளைக் கவர்ந்து தமதாக்கிக் கொள்ள ஒரு குழுவினர் மற்ற குழுவினருடன் சண்டையிட்டனர்.

(ஆ) பகைவர்களின் கால்நடைச் செல்வத்தைக் கவர்ந்தவர்கள் யாவர்?
விடை:
முல்லைநில மக்களின் தலைவர்கள்.

(இ) இறந்த வீரர்களை மக்கள் எவ்வாறு நினைவு கூர்ந்தனர்?
விடை:
இறந்தவர் தியாகத்தை நினைவுகூர்ந்து நடுகற்களை நிறுவினர்.

(ஈ) நடுகற்களை நிறுவுவதற்கான வழிமுறைகளை விளக்கும் தமிழ் நூல் எது?
விடை:
தொல்காப்பியம்.

Question 3.
தமிழ் அல்லாத சான்றுகள் (வெளிநாட்டவர் குறிப்புகள்)

(அ) தமிழ் அல்லாத சான்றுகள் மூலம் நாம் அறிந்து கொள்வது என்ன?
விடை:
பண்டைத் தமிழ்ச் சமூகம் உலகெங்கும் கொண்டிருந்த விரிந்த தொடர்புகள்.

(ஆ) பாண்டிய நாட்டிலிருந்து முத்தும் சங்கும் வந்ததைக் கூறும் மௌரியர் காலச்
விடை:
செவ்வியல் நூல் யாது? சாணக்கியரின் அர்த்தசாஸ்திரத்தில் உள்ள “பாண்டிய காவாடகா என்ற குறிப்பு.

(இ) காலவரிசையான வரலாற்றுக் குறிப்பு என்றால் என்ன?
விடை:
முக்கியமான வரலாற்று நிகழ்வுகளைக் காலவரிசையில் விவரிக்கும் குறிப்பு.

(ஈ) இந்தியாவுக்கும் ரோமானியப் பேரரசுக்கும் இடையே நடந்த மிளகு வணிகம் குறித்துக் கூறியவர் யார்?
விடை:
மூத்த பிளினி

Question 4.
இந்தியத் தொழில்துறைகள் மற்றும் சங்க காலக் கைவினைகள்
(அ) நகர மயமாக்கத்தின் முக்கியமான கூறுகளைக் கூறுக.
விடை:
கைவினைத் தயாரிப்புகள், மிக நுண்ணிய வேலைப்பாடுடைய தொல்பொருள்கள்.

(ஆ)மட்கலம் செய்பவருக்கான இன்னொரு தமிழ் பெயர் என்ன?
விடை:
பானை செய்வோர்.

(இ) பானை செய்தலின் வெவ்வேறு வகைகள் யாவை?
விடை:
கரியநிறத்தவை, செந்நிற வண்ணம் பூசிய வெள்ளைக் கோடுகள் வரையப்பட்டவை, கருப்பு-சிவப்பு நிறத்தவை.

(ஈ) விவசாயத்திலும் போரிலும் இரும்பின் பயன்பாடுகள் என்ன?
விடை:
உழுகருவிகளும், வாள், ஈட்டி, கத்தி போன்ற படைக்கருவிகளும் தயாரிக்கப்பட்டன.

VII. விரிவான விடையளிக்கவும்.

Question 1.
சங்க கால சமுதாயத்தைப் பற்றி ஆராய்க.
விடை:
சமூகப் பிரிவுகள்:

  • சங்க காலத் தமிழ்ச் சமூகத்தில் பாணர், பரதவர், எயினர், உழவர், கானவர், வேட்டுவர், மறவர் போன்ற சமூக பிரிவுகள் இருந்தன.
  • வட இந்தியாவில் காணப்பட்ட சாதி அமைப்பு தமிழகத்தில் வேரூன்றவில்லை. மாறாக செய்தொழில் அடிப்படையில் சமூகக் குழுக்களாகக் காணப்பட்டனர்.
  • அரசர்களும், குலத்தலைவர்களும், வணிகர்களும் செழிப்பான வாழ்வில் திளைத்தனர். அந்தணர்கள் என்று அறிப்பட்ட பூசாரிகளும் இருந்தனர்.
  • சமூகத்தின் விளிம்புநிலை மக்கள் மத்தியில் வறுமை நிலவியது. இசைவாணர்களாகிய பாணர்கள், செல்வம் படைத்தோரைப் பாடிப் பரிசில் பெற்று வாழ்க்கை நடத்தினர்.

பெண்கள்:

  • சங்க இலக்கியங்களில் தாய், தலைவி, செவிலித்தாய், தோழி என்று பற்பல இடங்களில் மகளிர் குறித்த செய்திகள் பலவாறு கூறப்படுகின்றன
  • பாணர் குலப்பெண்கள், நாட்டிய மகளிர், பெண்பாற் புலவர்கள், அரச மகளிர் ஆகியோர் குறித்தும் ஐவகை (நிலப்பகுதி சார்ந்த பெண்கள்) குறித்தும் குறிப்பிடுகின்றன
  • பெண்கள் தங்கள் கணவரோடு உயிர்துறக்க முன் வந்ததை அக்கால இலக்கியங்களில் சில இடங்களில் காணலாம்.

மனவரைபடம்

தொடக்க காலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 3 தொடக்ககாலத் தமிழ் சமூகமும் பண்பாடும் 60

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 2 ண்டைய நாகரிகங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf History Chapter 2 ண்டைய நாகரிகங்கள் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions History Chapter 2 ண்டைய நாகரிகங்கள்

9th Social Science Guide ண்டைய நாகரிகங்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
சொற்களைப் படங்கள் மூலம் உணர்த்தும் குறியீட்டு முறையை ________ என்கிறோம்.
அ) அழகெழுத்து
ஆ) சித்திர எழுத்து
இ) கருத்து எழுத்து
ஈ) மண்ணடுக்காய்வு
விடை:
ஆ) சித்திர எழுத்து

Question 2.
எகிப்தியர்கள் இறந்த உடல்களைப் பதப்படுத்தி பாதுகாத்த முறை __________
அ) சர்கோபகஸ்
ஆ) ஹைக்சோஸ்
இ) மம்மியாக்கம்
ஈ) பல கடவுளர்களை வணங்குதல்
விடை:
இ) மம்மியாக்கம்

Question 3.
சுமேரியரின் எழுத்துமுறை _____ ஆகும்
அ) பிக்டோகிராபி
ஆ) ஹைரோகிளிபிக்
இ) சோனோகிராம்
ஈ) க்யூனிபார்ம்
விடை:
ஈ) க்யூனிபார்ம்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 2 ண்டைய நாகரிகங்கள்

Question 4.
ஹரப்பா மக்கள் _______ பற்றி அறிந்திருக்கவில்லை
அ) தங்கம் மற்றும் யானை
ஆ) குதிரை மற்றும் இரும்பு
இ) ஆடு மற்றும் வெள்ளி
ஈ) எருது மற்றும் பிளாட்டினம்
விடை:
ஆ) குதிரை மற்றும் இரும்பு

Question 5.
சிந்துவெளி மக்கள் இழந்த மெழுகு செயல் முறையை அறிந்திருந்தார்கள் என்பதைத் தெரிவிக்கும் வெண்கலச்சிலை _____ ஆகும்
அ) ஜாடி
ஆ) மதகுரு அல்லது அரசன்
இ) பறவை
ஈ) நடனமாடும் பெண்
விடை: ஈ) நடனமாடும் பெண்

Question 6.
i) மெசபடோமியாவின் மிகப் பழமையான நாகரிகம் அக்காடியர்களுடைய நாகரிகம் ஆகும்
ii) சீனர்கள் ஹைரோகிளிபிக் முறையை வளர்த்தெடுத்தார்கள்
iii) யூப்ரடிஸ், டைகிரிஸ் ஆகிய ஆறுகள் மன்னார் வளைகுடாவில் கலக்கின்றன.
iv) பாபிலோனிய அரசரான ஹமுராபி பெரும் சட்ட வல்லுனர் ஆவார்
அ) (i) சரி
ஆ) (i) மற்றும்
(ii) சரி
இ) (iii) சரி ஈ)
(iv) சரி
விடை:
ஈ) (iv) – சரி

Question 7.
i) யாங்ட்சி ஆறு சீனாவின் துயரம் என்று அழைக்கப்படுகிறது.
ii) வு-டி சீனப்பெருஞ்சுவரைக் கட்டினார்
iii) சீனர்கள் வெடிமருந்தைக் கண்டுபிடித்தனர்
iv) தாவோயிசத்தை நிறுவியவர் மென்சியஸ் என்று சீன மரபு கூறுகிறது.
அ) (i) சரி
ஆ) (ii) சரி
இ) (iii) சரி
ஈ) (iii) மற்றும்
(iv) சரி
விடை:
இ) (iii) சரி

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 2 ண்டைய நாகரிகங்கள்

Question 8.
பின்வருவனவற்றுள் மெசபடோமியாவைச் சேர்ந்த நான்கு நாகரிகங்களின் சரியான காலவரிசை எது?
அ) சுமேரியர்கள் – அஸிரியர்கள் – அக்காடியர்கள் – பாபிலோனியர்கள்
ஆ) பாபிலோனியர்கள் – சுமேரியர்கள் – அஸிரியர்கள் – அக்காடியர்கள்
இ) சுமேரியர்கள் – அக்காடியர்கள் – பாபிலோனியர்கள் – அஸிரியர்கள்
ஈ) பாபிலோனியர்கள் – அஸிரியர்கள் – அக்காடியர்கள் – சுமேரியர்கள்
விடை:
இ) சுமேரியர்கள் – அக்காடியர்கள் – பாபிலோனியர்கள் – அஸிரியர்கள்

Question 9.
கூற்று:- மெசபடோமிய நாகரிகத்தின் அஸிரியர்கள் சிந்துவெளி நாகரிகத்தின் சமகாலத்தவர் ஆவர்.
காரணம் :- அஸிரிய ஆட்சியாளரின் ஆவணம் ஒன்று மெலுஹாவிலிருந்து வந்த கப்பல்கள் பற்றி கூறுகின்றது.
அ) கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது
ஆ)கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.
இ) கூற்று சரி; காரணம் தவறு
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.
விடை:
ஆ) கூற்றும் கரரணமும் சரி. ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை .

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
_______ என்பது மனிதத் தலையும் சிங்க உடலும் கொண்ட, கல்லால் ஆன மிகப் பெரிய உருவம் ஆகும்.
விடை:
ஸ்பிங்க்ஸின்

Question 2.
எகிப்தியர்கள் தொடக்க காலத்தில் பயன்படுத்திய உருவ எழுத்துகள் சார்ந்த முறை ______ ஆகும்.
விடை:
ஹைரோகிளிபிக் (சித்திர எழுத்து முறை)

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 2 ண்டைய நாகரிகங்கள்

Question 3.
_______ என்பது பல்வேறு குற்றங்களுக்கான சட்டங்களைவிளக்கிக்கூறும் பண்டைய பாபிலோனியாவின் ஒரு முக்கியமான ஆவணம் ஆகும்.
விடை:
ஹமுராபியின் சட்டத் தொகுப்பு

Question 4.
சௌ அரசின் தலைமை ஆவணக்காப்பாளர் ______ ஆவார்.
விடை:
லாவோ ட் சு

Question 5.
ஹரப்பா நாகரிகம் நிலவிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பானைகளின் மீதுள்ள _______ உருவங்களும் ஓவியங்களும் அவர்களின் கலைத்திறனை உணர்த்துகின்றன.
விடை:
சுடுமண்

III. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
அ) ஹரப்பாவில் உள்ள பெருங்குளம் அருகில் சில அறைகள் நன்கு கட்டப்பட்டிருந்தது.
ஆ)க்யூனிபார்ம் குறிப்புகள் கில்காமெஷ் காவியத்துடன் தொடர்புடையவை.
இ) சுடுமண்ணால் செய்யப்பட்ட உருவங்களும், செம்பில் செய்யப்பட்ட நடனமாடும் பெண் உருவமும் எகிப்தியர்களின் கலைத்திறனை உணர்த்துகின்றன.
ஈ) மெசபடோமியர்கள் சூரிய நாள்காட்டி முறையை வகுத்தார்கள்.
விடை:
ஆ) ஹரப்பாவில் உள்ள பெருங்குளம் அருகில் சில அறைகள் நன்கு கட்டப்பட்டிருந்தது.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 2 ண்டைய நாகரிகங்கள்

Question 2.
அ) அமோன் ஓர் எகிப்திய கடவுள்
ஆ)அரண்களால் சூழ்ந்த ஹரப்பா நகரத்தில் கோயில்கள் இருந்தன.
இ) பெரிய ஸ்பிங்ஸ் என்பது பழங்கால மெசபடோமியாவில் உள்ள பிரமிடு வடிவ நினைவுச்சின்னமாகும்.
ஈ) பானை வனைவதற்கான சக்கரத்தைக் கண்டுபிடித்த பெருமை எகிப்தியர்களைச் சாரும் .
விடை:
அ) அமோன் ஓர் எகிப்திய கடவுள்

IV. பொருத்துக.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 2 ண்டைய நாகரிகங்கள் 3

V. சுருக்கமான விடை தருக.

Question 1.
எகிப்தியர்கள் கலை கட்டடக்கலையில் திறன் பெற்றவர்கள் – விளக்குக
விடை:

  • பாரோக்கிகளின் சாதிகளான பிரமிடுகள் உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன. எ.கா: கெய்சோ அருகிலுள்ள கிஸா பிரமிடுகள்.
  • பிரமிடுகள் எகிப்தியரின் பொறியியல், கட்டுமானம், மனித ஆற்றல் மேலாண்மை திறன்களை
    வெளிப்படுத்துகின்றன.
  • 73 மீட்டர் நீள 20 மீட்டர் உயர சிங்க உடலும், மனித முகமும் கொண்ட சுண்ணாம்புக் படிமம் ஸ்பிங்க்ஸ், உலகின் உயரமான சிற்பங்களில் ஒன்று.

Question 2.
சிகுரட்களின் முக்கியமான பண்புகளைக் கூறுக.
விடை:

  • சுமேரிய நாகரிகத்தில் மெஸபடோமியா) நகரின் மத்தியில் கட்டப்பட்ட செங்குத்தான பிரமிடுகள் வடிவ கோவில்கள் ‘சிகுராட்’ எனப்படும். உச்சிக்குச் செல்ல படிக்கட்டுகள் உண்டு.
  • சிகுராட்டைச் சுற்றி சடங்குகளுக்கான தாழ்வாரங்கள், புனித இடங்கள், விருந்து அரங்குகள், தொழிற்கூடங்கள், களஞ்சியங்கள், கிடங்குகள், நிர்வாகக் கட்டிடங்கள், கல்லறைகள் அடங்கிய வளாகங்கள் இருந்தன. (புகழ்பெற்ற சிகுராட் இருக்குமிடம் உர்).

Question 3.
ஹமுராபியின் சட்டம் முக்கியமான சட்ட ஆவணமாகும் – விவரி
விடை:

  • சுமேரியர்களின் குடும்ப உரிமைகள், வணிகம், அடிமை முறை, வரிகள், கூலி குறித்த 282 குற்றப்பிரிவுகளுக்கான சட்டங்களைக கூறும் முக்கியமான சட்ட ஆவணம்.
  • “கண்ணுக்குக் கண்”, “பல்லுக்குப்பல்” என்ற பழிக்குப்பழி வாங்கும் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட பழைய சட்டங்களின் தொகுப்பு

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 2 ண்டைய நாகரிகங்கள்

VI. விரிவான விடையளிக்கவும்.

Question 1.
ஹரோகிளிபிக்ஸ், க்யூனிபார்ம் – இவற்றை அவற்றின் முக்கியமான கூறுகளுடன் விளக்கு.
ஹைரோகிளிபிக்ஸ் – எகிப்திய எழுத்து முறை :

  • நினைவுச் சின்னங்களில் உள்ள முத்திரை மற்றும் இதர பொருட்களில் இந்த சித்திர எழுத்து முறை பயன்பட்டது.
  • இந்த எழுத்துக்கள் எகிப்தியரின் குறியீகளைப் பயன்படுத்தும் திறனைக் காட்டுகின்றன.
    கியூனிபார்ம் – சுமேரிய எழுத்து முறை:
  • சுமேரியர்கள் கில்காமெஷ் என்ற காவியம் மற்றும் வணிகப் பரிமாற்றங்கள், கடிதங்கள், கதைகள் எழுதுவதற்கு இந்த ஆய்வு வடிவ எழுத்துக்களைப் பயன்படுத்தினார்கள்.
  • இந்த எழுத்துக்கள் எழுதப்பட்ட சுட்ட களிமண் பலகைகள் சுமேரிய நாகரிகம் பற்றி ஏராளமான தகவல்களைத் தருகின்றன.

Question 2.
தத்துவம், இலக்கியம் ஆகிய துறைகளில் சீனத்தின் தாக்கம் எந்தளவிலானது என்பதைக் கூறு.
விடை:
தத்துவம்:
லாவோட்சு – தாவோயிசத்தை தோற்றுவித்தவர். ஆசைதான் அத்தனை துன்பங்களுக்கும் மூலகாரணம் என்று வாதிட்டவர். சௌ அரசின் தலைமை ஆவணக்காப்பாளர்.

கன்பூசியஸ்:
ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கை சீர்திருத்தத்தை வலியுறுத்தியவர். புகழ்பெற்ற சீன தத்துவ ஞானி மற்றும் அரசியல் சீர்திருத்தவாதி. “ஒருவது தனிப்பட்ட வாழ்க்கை சீர்திருத்தப்பட்டால் அவரது குடும்ப வாழ்க்கை முறைப்படுத்தப்படும். குடும்பம் முறைப்படுத்தப்பட்டு விட்டால் தேச வாழ்வு முறைபடுத்தப்பட்டு விடும்” என்றார்.

மென்சியஸ்:
சீனா முழுவதும் பயணம் செய்து ஆட்சியாளர்களுக்கு அறிவுரை கூறிய புகழ்பெற்ற சீன தத்துவ ஞானி.

இலக்கியம்:
இராணுவ உற்பத்தியாளர் சன் ட் சூ – போர்க்கலை
அதிகாரப்பூர்வ சீன அரசு நூல் – திஸ்பிரிங் அண்ட் அடோம் அனல்ஸ் (வசந்தகால, இலையுதிர்கால ஆண்டு குறிப்புகள்)
ஹான் வம்ச காலத்தில் முறைப்படுத்தப்பட்ட சீனாவின் மிகப் பழமையான மருத்தவ நூல் – மஞ்சள் பேரரசரின் கேனன்ஸ் ஆஃப் மெடிசின் (மருத்துவக் குறிப்புத் தொகுப்புகள்)

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 2 ண்டைய நாகரிகங்கள்

Question 3.
சிந்துவெளி நாகரிகத்தின் மறைந்த பொக்கிஷங்களைப் பற்றி எழுது.
விடை:
சிந்துவெளி நாகரிகத்தின் புதையுண்ட பொக்கிஷங்கள்:

  • “சிந்துவெளி நாகரிகம்” பண்டைய நாகரிகங்களில் முக்கியமான ஒன்றாகும். இது ஹரப்பா நாகரிகம் என்றும் அழைக்கப்படுகிறது. ஹரப்பாதான் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இடம்.
  • ஹரப்பா நகரங்களில் மதில் சுவர்கள், நன்கு திட்டமிட்ட தெருக்கள், சந்துகள், கழிவுநீர்க் கால்வாய்கள் ஆகியவை காணப்படுகின்றன.
  • அவர்கள் சுட்ட மற்றும் சுடாத செங்கற்களையும் கற்களையும் கட்டமானங்களுக்குப் பயன்படுத்தினார்கள். உள்ளாட்சி அமைப்பு ஒன்று நகரங்களில் திட்டமிடலை கட்டுப்படுத்தியிருக்க கூடும்.
  • மொஹஞ்சதாரோவில் உள்ள நன்கு தளமிடப்பட்ட பல அறைகள் கொண்ட மாபெரும் குளியல் குளம் ஒரு முக்கியமான கட்டுமானமாகும்.
  • தோண்டியெடுக்கப்பட்ட சில கட்டுமானங்கள் களஞ்சியங்கள் போல் காணப்படுகின்றன.
  • அவர்கள் உலோகத்தாலும் கல்லாலுமான அணிகலங்களைப் பயன்படுத்தினார்கள். அவர்கள் மேலும் பருத்தி மற்றும் பட்டாடைகளைப் பயன்படுத்தினார்கள். செம்பு மற்றும் தங்கத்தாலான அணிகலன்களைப் பயன்படுத்தினார்கள்.
  • அவர்கள் பெண் தெய்வத்தை வழிபட்டார்கள். காலிபங்கனில் நெருப்புக் குண்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இறந்தவர்களைப் புதைப்பது வழக்கத்திலிருந்தது.
  • ஹரப்பர்களின் எழுத்துக்களுக்கான பொருள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் ஹரப்பா நாகரிகம் பற்றி முழுமையாக அறிய முடியாமல் உள்ளது.

VII. மாணவர் செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. வெண்கலக் கால நாகரிகம் நிலவிய இடங்களை உலக வரைபடத்தில் குறிக்கவும்
2. பிரமிடுகள் மற்றும் எகிப்தியர்களின் எழுத்துமுறை குறித்து ஒரு விளக்கப்படம் தயாரிக்கவும்.
3. சிந்துவெளி நாகரிகத்தைச் சேர்ந்த முத்திரைகள், பானைகள் உள்ள படங்களைச் சேகரிக்கவும்.

9th Social Science Guide ண்டைய நாகரிகங்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

Question 1.
எகிப்தின் நைல் நதியின் நன்கொடை என்றவர் ______
அ) கன்பூசியஸ்
ஆ) ஹெரோடெட்டஸ்
இ) ஹோவாங்ஹோ
ஈ) லாவோட்சே
விடை:
ஆ) ஹெரோடெட்டஸ்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 2 ண்டைய நாகரிகங்கள்

Question 2.
கடல் வழியாக சங்க காலத்தில் தமிழ்நாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள்
அ) பாரசீகர்கள்
ஆ) கிரேக்கர்
இ) எகிப்தியர்
ஈ) சீனர்கள்
விடை:
இ) எகிப்தியர்

Question 3.
எகிப்தின் பாரோ என்பது _____ ஆகும்
அ) மாய சக்தி
ஆ) தெய்வீக சக்தி
இ) கடவுள் நம்பிக்கை
ஈ)மனித சக்தி
விடை:
ஆ) தெய்வீக சக்தி

Question 4.
நீர் கடிகாரம் மற்றும் சந்திரனை அடிப்படையாகக் கொண்ட 12 மாத நாட்காட்டியை _______ உருவாக்கினார்
அ) சுமேரியர்
ஆ) எகிப்தியர்
இ) சீனர்
ஈ) இந்தியர்
விடை:
அ) சுமேரியர்

Question 5.
சீனாவின் துயரம் என அழைக்கப்படும் ஆறு _____
அ) மஞ்சள் ஆறு
ஆ) சிவப்பு ஆறு
இ) வெள்ளை ஆறு
ஈ) சிந்து ஆறு
விடை:
அ) மஞ்சள் ஆறு

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
குவின் வம்சத்தை தோற்றுவித்தவர் _______
விடை:
ஷிஹிவாங்டி

Question 2.
சீனப்பெருஞ்சுவரைக் கட்டியவர் _______
விடை:
ஷிஹிவாங்டி

Question 3.
உலகின் முதல் இராணுவ அரசு _______
விடை:
அஸிரிய பேரரசு இரும்பு தொழில் நுட்பம்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 2 ண்டைய நாகரிகங்கள்

Question 4.
பல கடவுள் கோட்பாடு கொண்ட நாகரீகம் _______
விடை:
சுமேரிய நாகரீகம்

Question 5.
காற்று, ஆகாயம் கடவுளாக வணங்கியவர் _______
விடை:
சுமேரியர்

III. பொருத்துக.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 2 ண்டைய நாகரிகங்கள் 10

IV. சரியான கூற்றைத் தேர்வு செய்க.

அ) எகிப்திய அரசர் பாரோ என்ற சொல்லால் அழைக்கப்பட்டனர்.
ஆ)எகிப்தியர் மரணத்திற்கு பிறகு வாழ்வு இல்லை என்றனர்.
இ) அடிமை முறை இல்லை, சிறை பிடிக்கப்பட்டோர் அடிமைகளாக
ஈ) பதப்படுத்தப்பட்ட இறந்த உடலை மம்மி என்று அழைத்தனர்.
1) அ, ஆ, இ (சரி)
2) ஆ (சரி)
3) இ, ஈ, (சரி)
4) அ, ஈ (சரி)
விடை:
4) அ, ஈ (சரி)

Question 2.
அ) பாரோக்களின் சமாதிகளாக கட்டப்பட்ட பிரம்மாண்டமான நினைவுச் சின்னங்கள் பிரமிடுகள் ஆகும்.
ஆ)ஸ்பிங்ஸின் பிரம்மாண்டமான சிலை மனித உடலும் சிங்க முகமும் கொண்ட சுண்ணாம்பு கல் படிமம்
இ) அனுபிஸ் இறப்பின் கடவுள்
ஈ) மரணத்திலிருந்து காப்பாற்றும் கடவுள் அனுபிஸ்
1) அ, ஆ, இ (சரி)
2) ஈ (தவறு)
3) ஆ (தவறு)
4) அ, இ, ஈ (சரி)
விடை:
4) அ, இ, ஈ (சரி)

V. சுருக்கமான விடை தருக.

Question 1.
எகிப்திய மம்மிகள் பற்றி சிறுகுறிப்பு வரைக?
விடை:
இறந்த உடலை நாட்ரன் உப்பை கொண்டு 40 நாட்களுக்கு பாதுகாத்து உடலின் ஈரப்பதம் முழுவதும் உறிஞ்சிய பிறகு உடலை மரத்தூளால் நிரப்பி, லினன் துண்டுகளால் சுற்றி, துணியால் மூடி வைத்துவிடுவார்கள். உடலை சார்க்கோபேகஸ் எனப்படும் கல்லாலான சவப்பெட்டியில் பாதுகாப்பார்கள். இவையே மம்மிகள் என்று அழைக்கப்படுகின்றன.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 2 ண்டைய நாகரிகங்கள்

Question 2.
சிந்துவெளி நாகரிகத்தின் வீழ்ச்சிக்கான காரணங்கள் யாவை?
விடை:

  • பருவநிலை மாற்றம், மெசபடோமியாவுடனான. வணிகத்தில் வீழ்ச்சி, நதியின் வறட்சி அல்லது வெள்ளப்பெருக்கு, அந்நியர் படையெடுப்பு முதலியன சிந்துவெளி நாகரிகம் வீழ்ச்சியுறக் காரணங்கள் ஆகும்.
  • சிந்துவெளி நாகரிகம் முற்றிலுமாக அழிந்துவிடவில்லை. அது கிராமப் பண்பாடாக இந்தியாவில் தொடர்ந்தது.

Question 3.
மெசபடோமியா நாகரிகம் உலகிற்கு அளித்த பங்களிப்பு பற்றி எழுதுக
விடை:

  • சுமேரியர்கள், குயவர்கள் சக்கரத்தை முதலில் கண்டுபிடித்தனர். 360 நாட்கள் கொண்ட நாட்காட்டியை தயாரித்து 360 பாகைகளாக பிரித்தனர்.
  • கியுனிபார்ம் எழுத்துமுறை அவர்கள் பங்களிப்பு. ஹமுராபியின் சட்டத் தொகுப்பு மெசபடோமியர்களின் மற்றொரு சாதனை ஆகும்.

VI. தலைப்பு வினாக்கள்.

ஒவ்வொரு தலைப்பின் கீழேயும் உள்ள அனைத்து வினாக்களுக்கும் விடையளி.

Question 1.
தொடக்க கால நாகரிகம் அ) நாகரிகம் என்றால் என்ன?
விடை:
முன்னேறிய முறைப்படுத்தப்பட்ட வாழ்க்கை முறை.

ஆ) தொடக்க கால நாகரிகங்களின் பெயர்களை எழுதுக, எகிப்திய,
விடை:
மெசபடோமிய, சிந்துவெளி, சீன நாகரிகங்கள்.

இ) பெரும்பாலான மக்களுக்கு வாழ்வதாரமாக இருந்தவை எவை?
விடை:
செழிப்பான பகுதிகளின் விவசாயிகள் உற்பத்தி செய்த உபரி உணவு, பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு உணவளிக்கப் போதுமானதாக இருந்தது.

ஈ) நாகரிகம் வடிவம் பெறத் தொடங்கியபோது என்ன நடந்தது?
விடை:
பெரிய கட்டடங்கள், எழுத்துக்கலை உருவாக்கப்பட்டது. அறிவியல், தொழில்நுட்பம் சமூக மேம்பாட்டை உருவாக்கியது.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 2 ண்டைய நாகரிகங்கள்

Question 2.
எகிப்திய நாகரிகத்தின் பண்புகள்
அ) எகிப்து “நைல் நதியின் நன்கொடை” என்று அழைக்கப்படுவது ஏன்?
விடை:
எகிப்திய நாகரிகம் நைல் நதியின் செழிப்பை நம்பி இருந்தது. எனவே எகிப்து “நைல் நதியின் நன்கொடை” என அழைக்கப்பட்டது.

ஆ) பாரோ மற்றும் விசியர்கள் என்போர் யார்?
விடை:
பாரோக்கள்: எகிப்திய அரசர்கள்
விசியர்கள்: பாரோக்களின் கீழ் மாகாணங்களை ஆளும் நிர்வாகிகள்.

இ) பிரமிடுகள் என்றால் என்ன? அதனை ஏன் கட்டினார்கள்?
Answer:
பிரமிடு என்பது பிரம்மாண்டமான நினைவுச் சின்னம் ஆகும்.
அது இறந்துபோன பாரோவின் சமாதியாக கட்டப்பட்டது.

ஈ) மம்மி உருவாக்க முறையைக் கூறு.
விடை:
எகிப்தியர்களின் மரணத்திற்குப் பிறகு வாழ்வு இருப்பதாக நம்பினார்கள். எனவே அவர்கள் இறந்தவர்களின் உடல்களைப் பதப்படுத்தி வைத்தார்கள். இவ்வாறு உடல்களை பதப்படுத்தி வைக்கும் முறைக்கு மம்மியாக்கம் என்று பெயர்.

VII. விரிவான விடையளி.

Question 1.
எகிப்தியர்களின் தத்துவம், அறிவியல், இலக்கியம் பற்றி விவரி?
விடை:
தத்துவம்:

  • பண்டைய எகிப்திய தத்துவமாக கிட்டத்தட்ட எதுவும் அறியப்படவில்லை.
  • பண்டைய கிரேக்க தத்துவம் எகிப்தில் ஊன்றியிருப்பதாக சிறிய எண்ணிக்கையிலான அறிஞர்கள் கருதுகின்றனர்.

அறிவியல்:

  • சூரிய கடிகாரம், நீர் கடிகாரம், கண்ணாடி ஆகியவை எகிப்தியர்களால் கண்டுடிக்கப்பட்டவை.
  • அவர்கள் சூரியனை அடிப்படையாக வைத்து ஒரு நாட்காட்டியை உருவாக்கினார்கள். அதில் 30 நாட்கள் கொண்ட 12 மாதங்கள் இருந்தன. ஆண்டின் இறுதியில் ஐந்து நாட்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இலக்கியம்:
→ இலக்கியப் படைப்புகளில் கணிதம், வானவியல், மருத்துவம், மாந்திரீகம், மதம் குறித்து எழுதப்பட்டவையும் உண்டு.

மனவரைபடம்

பண்டைய நாகரிகங்கள்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 2 ண்டைய நாகரிகங்கள் 11
Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 2 ண்டைய நாகரிகங்கள் 12

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்

9th Social Science Guide மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
மனிதர்களுடன் மரபணுவியல் நோக்கில் மிகவும் நெருக்கமாக இருப்பது
அ) கொரில்லா
ஆ) சிம்பன்ஸி
இ) உராங் உட்டான்
ஈ) பெருங்குரங்கு
விடை:
ஆ) சிம்பன்ஸி

Question 2.
வேளாண்மை மற்றும் விலங்குகளைப் பழக்கப்படுத்துதல் தொடங்கிய காலகட்டம்
அ) பழைய கற்காலம்
ஆ) இடைக்கற்காலம்
இ) புதிய கற்காலம்
ஈ) பெருங்கற்காலம்
விடை:
இ) புதிய கற்காலம்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்

Question 3.
பரிணாம வளர்ச்சி வரிசையில் நவீன மனிதனின் நேரடி முன்னோர் ____ ஆவர்.
அ) ஹோமோ ஹேபிலிஸ்
ஆ) ஹோமோ எரக்டஸ்
இ) ஹோமோ சேபியன்ஸ்
ஈ) நியாண்டர்தால் மனிதன்
விடை:
இ) ஹோமோ சேபியன்ஸ்

Question 4.
எகிப்து, இஸ்ரேல்-பாலஸ்தீனம் மற்றும் ஈராக் ஆகியவை அடங்கிய பகுதி ______ எனப்படுகிறது
அ) கிரேட் ரிஃப்ட் பள்ளத்தாக்கு
ஆ) பிறைநிலப் பகுதி
இ) ஸோலோ ஆறு
ஈ) நியாண்டர் பள்ளத்தாக்கு
விடை:
ஆ) பிறைநிலப்பகுதி

Question 5.
சர் இராபர்ட் புரூஸ் ஃபூட் என்ற இங்கிலாந்து நிலவியளாலர் சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரத்தில் _________ கருவிகளை முதன்முறையாக கண்டுபிடித்தார்.
அ) நுண்கற்காலம்
ஆ) பழங்கற்காலம்
இ) இடைக் கற்காலம்
ஈ) புதிய கற்காலம்
விடை:
ஆ) பழங்கற்காலம்

Question 6.
i) எழுத்து தோன்றுவதற்கு முந்தைய காலம் வரலாற்றுக்கு முந்தையதாகும்.
ii) வரலாற்றுக்கு முந்தைய கால மக்கள் மொழியை வளர்த்தெடுத்தார்கள்; அழகான ஓவியங்களையும் கலைப்பொருட்களையும் உருவாக்கினார்கள்.
iii) வரலாற்றுக்கு முந்தைய காலச் சமூகங்கள் படிப்பறிவு பெற்றிருந்ததாகக் கருதப்படுகின்றன,
iv) வரலாற்றுக்கு முந்தைய காலகட்டம் பழங்காலம் என்று அழைக்கப்படுகிறது.
அ) i) சரி
ஆ) i) மற்றும்
ii) சரி
இ) i) மற்றும்
iv) சரி
ஈ) ii) மற்றும்
iii) சரி
விடை
இ) i) மற்றும்
iv) சரி

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்

Question 7.
i) செல்ட் எனப்பட்ட மெருகேற்றப்பட்ட கற்கோடரிகளைப் புதிய கற்கால மக்கள் பயன்படுத்தினார்கள்
ii) புதிய கற்காலக் கிராமம் குறித்த சான்று சென்னை மாவட்டத்தில் உள்ள பையம்பள்ளியில் காணப்படுகிறது.
iii) புதிய கற்காலத்தைத் தொடர்ந்து வந்த பண்பாட்டுக்காலம் பழங்கற் காலம் எனப்படுகிறது.
iv) விலங்குகளை வளர்த்தல், பயிர் செய்தல் ஆகியவை நடந்த காலகட்டம் இடைக்கற்காலம் எனப்படுகிறது.
அ) i) சரி
ஆ) ii) சரி
இ) ii) மற்றும்
iii) சரி
ஈ) iv) சரி
விடை:
அ) i) சரி

Question 8.
கூற்று : தமிழகத்தின் ஆறுகள், குளங்கள் அருகே இடைக் கற்கால வாழ்விடங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
காரணம் : நீர்ப்பாசன மேலாண்மை இடைக் கற்காலத்தில் வளர்ச்சியடைந்து இருந்தது.
அ) கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.
இ) கூற்று சரி; காரணம் தவறு,
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.
விடை:
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
கைகோடரிகளும் வெட்டுக்கருவிகளும் _____ பண்பாட்டைச் சேர்ந்த முக்கியமான கருவிவகைகளாகும்.
விடை:
கீழ் பழங்கற்கால

Question 2.
கற்கருவிகளை உருவாக்குவதற்குத் தேவையான வழிமுறைகளும் நுட்பமும் ______ தொழில் நுட்பம் என அழைக்கப்படுகின்றன.
விடை:
கற்கருவி

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்

Question 3.
பழங்கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும் இடைப்பட்ட காலம் _____ எனப்படும்.
விடை:
இடைக்காலம்

III. சரியான கூற்றைத் தேர்வு செய்க

Question 1.
அ) மனிதர்களின் தோற்றத்தை அறிவியல் நோக்கில் புரிந்து கொள்ள தகுதியுள்ளது தப்பிப்பிழைக்கும்’ என்ற கருத்து உதவுகிறது.
ஆ) ‘உயிர்களின் தோற்றம் குறித்து’ என்ற நூலை ஹெர்பர்ட் ஸ்பென்சர் பதிப்பித்தார்.
இ) உயிரியல் பரிணாம வளர்ச்சி குறித்த டார்வின் கோட்பாடு இயற்கைத்தேர்வு என்ற வழிமுறையுடன் தொடர்பு உடையது.
ஈ) கல் தொழில்நுட்பம் குறித்து ஆராய்வது நிலவியல் ஆகும்
விடை:
அ) மனிதர்களின் தோற்றத்தை அறிவியல் நோக்கில் புரிந்து கொள்ள தகுதியுள்ளது தப்பிப்பிழைக்கும்’ என்ற கருத்து உதவுகிறது.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்

Question 2.
அ) குரங்கினங்களில் உராங் உட்டான் மனித மரபுக்கு மிக நெருக்கமான குரங்கினமாகும்.
ஆ) மனிதர்களின் முன்னோர்களை ஹோமினின் என்கிறோம், அவர்களின் தோற்றம் குறித்த சான்றுகள் ஆப்பிரிக்காவில் காணப்படுகின்றன.
இ) செதிலை கருவிகள் செய்ய பயன்படுத்த முடியாது.
ஈ) சிறு செதில்கள் தயாரிக்கப் பயன்படும் மூலக்கல் அச்சூலியன் எனப்படும்.
விடை:
ஆ) மனிதர்களின் முன்னோர்களை ஹோமினின் என்கிறோம், அவர்களின் தோற்றம் குறித்த சான்றுகள் ஆப்பிரிக்காவில் காணப்படுகின்றன.

IV. பொருத்துக.
Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் வரலாற்றுக்கு முந்தைய காலம் 1

V. சுருக்கமான விடை தருக

Question 1.
ஊகக் காலம் மனிதர்களைத் தன்னுணர்வும் , அறிவும் உள்ளவர்களாக எப்படி மாற்றியது?
விடை:

  • பரிணாம வளர்ச்சிப் போக்கில் மனிதர்கள் இயற்கை, தம்மைச் சுற்றியுள்ள உயிரினங்கள் மற்றும் உலகம் குறித்துச் சிந்திக்கவும், கேள்வி எழுப்பவும் தொடங்கினர்.
  • இதன் மூலம் மனிதர்கள் உணர்தல் நிலையையும் அறிவாற்றலையும் கொண்டவர்களாக மாறினார்கள்.

Question 2.
வரலாற்றுக்கு முந்தைய காலத் தமிழக மக்களின் வாழ்வில் கால்நடை வளர்த்தல் ஏற்படுத்திய தாக்கம் பற்றி குறிப்பு தருக.
விடை:

  • இரும்புக்கால மக்கள் வேளாண்மை மேற்கொண்டு, ஆடு, மாடுகளையும் வளர்த்தார்கள்.
  • சில குழுக்கள் வேட்டையாடிக்கொண்டும், உணவு சேகரித்துக் கொண்டும் இருந்தநிலையில், இவர்கள் பாசன நிர்வாகத்தை மேம்படுத்தினர். திணையும், நெல்லும் பயிரிட்டனர்.
  • பானைகள் செய்தார்கள். நிரந்தரமான இடங்களில் வசித்தார்கள். கலைகள் பல வளர்ந்தனர்.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்

Question 3.
பெருங்கற்காலத்தில் இறந்தோரைப் புதைக்கும் வழக்கத்தின் வகைகளைக் கூறு
விடை:

  • டோல்மென் எனப்படும் கற்திட்டை.
  • சிஸ்ட் எனப்படும் கல்லறைகள்
  • மென்ஹிர் எனப்படும் நினைவுச்சின்ன குத்துக்கல், தாழி, பாறைக் குடைவு குகைகள்.
  • சார்க்கோபேகஸ் எனப்படும் ஈமத்தொட்டிகள்.

Question 4.
கருவி செய்வதில் கீழ்ப் பழைய கற்கால மக்களிடமிருந்த தொழில்நுட்பத்தைத் திறனாய்வு செய்க.
விடை:

  • கீழ்ப் பழைய கற்கால மக்கள் தமது வாழ்க்கைத் தேவைகளுக்காக இருமுகக் கருவிகளான கைக்கோடாரி, வெட்டுக்கத்தி போன்ற பல கருவிகளைக் செய்தார்கள்.
  • இவை சமபங்கு உருவ அமைப்பை (Symmetry) பெற்றுள்ளன. மனித மூதாதையரின் அறிவுணர் ஆற்றலை வெளிப்படுத்துகின்றன.
  • பெரிய கற்களை செதில்களாகக் சீவி பல கருவிகளை வடிவமைத்தார்கள்.

VI. விரிவான விடையளிக்கவும்.

Question 1.
விவசாயம், பானை செய்தல், உலோகக் கருவிகள் செய்தல் ஆகிய துறைகளில் நிகழ்ந்த வளர்ச்சி பெருங்கற்காலத்தில் ஏற்பட்ட மிக முக்கியமான மாற்றமாகும் – உறுதிப்படுத்தவும்.
விவசாயம்:

  • பெருங்கற்கால (இரும்புகால) மக்கள் வேளாண்மையில் ஈடுபட்டபொழுது திணையும் நெல்லும் பயிரிடப்பட்டன.
  • நதிகள், குளங்களுக்கு அருகே பெருங்கற்கால இடங்கள் அமைந்ததால் பாசன நிர்வாகம் மேம்பட்டது. பாசன தொழில் நுட்பம் வளர்ந்தது.
  • ஈமச் சின்னங்களுக்குள நெல்லை வைத்துப் புதைத்தார்கள்.
    சான்றுகள்: ஆதிச்சநல்லூர், பொருந்தல்.
    பானை செய்தல்:
  • கறுப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டங்கள் இக்காலத்தில் பயன்படுத்தப்பட்டன. உள்ளே கறுப்பாகவும், வெளியே சிவப்பாகவும், பளபளப்பாகவும் இம் மண்பாண்டங்கள் காணப்பட்டன.
  • இப்பாண்டங்கள் சமையல், பொருள்கள் சேமிப்பு மற்றும் சாப்பிடுவதற்கு பயன்பட்டன. உலோகக்கருவிகள்
  • பெருங்கற்கால இரும்புக் கருவிகள் வேளாண்மை, வேட்டையாடுதல், உணவு சேகரித்தல் மற்றும் போர்களில் பயன்படுத்தப்பட்டன. வாள், குறுவாள், கோடவரி, உளி, விளக்கு, மக்காலி ஆகியவை கிடைத்துள்ளன.
  • வெண்கலக் கிண்ணங்கள், கலங்கள், முகம் பார்க்கும் கண்ணாடி, மணிகள் ஆகியவையும் கிடைத்துள்ளன.
  • இக்கால கல்லறைகளில் ஈமப்பொருட்களாக இரும்புப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.

Question 2.
மனிதர்களின் வரலாறு பூமியின் வரலாற்றுடன் நெருங்கிய தொடர்பு உடையது – தெளிவுப்படுத்துக
விடை:
புவியின் மேலடுக்குகளில் வரலாற்றுக் கால கட்டங்கள் குறித்த நிலவியல், தொல்லியல், உயிரியல் பதிவுகள் காணப்படுகின்றன. குறிப்பாக மனித மூதாதையரின் எலும்பு புதை படிவங்கள் புதைந்துள்ளன.

  • மண் மற்றும் பாறை அடுக்குகள், தொல்மானுடவியல் அறிஞர்கள் மற்றும் தொல்லியல் அறிஞர்களால் அகழ்ந்து, சான்றுகள் சேகரிக்கப்படுகின்றன.
  • அறிவியல் பூர்வமாக கணிக்கப்படும் புதை படிவங்கள் மற்றும் மண்ணடுக்குகளின் காலம் மனிதர்களின் பரிணாமம், தொல் பழங்காலம் பற்றி அறிய உதவுகிறது.
  • நிலவியல் ஆய்வாளர்களால் புவியின் நீண்ட நெடிய வரலாறு நெடுங்காலம் (Era), காலம் (Period), ஊழி (Epoch), என பிரிக்கப்படுகிறது.
  • முந்தைய தொல்லுயிரூழி – பல செல் உயிரினங்கள்
    பழந்தொல்லுயிரூழி – மீன்கள், ஊர்வன, தாவரங்கள்
    இடைத் தொல்லுயிரூழி – டைனோஸர்
    பாலூட்டிகள் காலம் – ஆஸ்ட்ரோலாபித்திஸைன்கள் (குரங்கினம்)
    (இக் குரங்கினத்திலிருந்துதான் நவீன மனித இனம் தோன்றியது)

VII. மாணவர் செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. உலக வரைபடத்தில் வரலாற்றுக்கு முந்தைய கால நாகரிகம் நிலவிய பகுதிகளைக் குறிக்கவும்

2. வரலாற்றுக்கு முந்தைய காலம் தமிழ்நாட்டில் நிலவிய இடங்கள் என்ற தலைப்பில் ஒரு கண்காட்சியை அமைக்கவும்

9th Social Science Guide மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

Question 1.
மனிதர்களின் கடந்த காலம் குறித்து ஆராய்வது பற்றிகுறிப்பிடப்படும் இயல் எது?
அ) தொல்மானுடவியல்
ஆ) வரலாறு
இ) புவியியல்
ஈ) தொல்லியல்
விடை:
ஈ) தொல்லியல்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்

Question 2.
மனிதர்களின் மூதாதையர்களின் உடலமைப்பு மற்றும் அவர்களது பரிணாம வளர்ச்சி குறித்து ஆராய்ந்து அறிந்து கொள்ளும் இயல். அ) மண்ண டுக்கியல்
ஆ) தொல்மானுடவியல்
இ) தொல்லியல்
ஈ) புவியியல்
விடை:
ஆ) தொல்மானுடவியல்

Question 3.
ஆஸ்ட்ரோலாபித்திஸைன்கள் தோன்றிய காலம் எது?
அ) தொல்லுயிரூழி காலம்
ஆ) இடைத் தொல்லுயிரூழி காலம்
இ) பாலூட்டிகள் காலம்
ஈ) பழந்தொல்லுயிரூழி காலம்
விடை:
இ) பாலூட்டிகள் காலம்

Question 4.
மறுமலர்ச்சி எங்கு தோன்றியது?
அ) ஆசியா
ஆ) ஆப்பிரிக்கா
இ) அமெரிக்கா
ஈ) ஐரோப்பா
விடை:
ஈ) ஐரோப்பா

Question 5.
இயற்கை மற்றும் பண்பாட்டு நடவடிக்கைகளால் உருவான பாறை மற்றும் மண் அடுக்குகளின் தோற்றம், தன்மை குறித்து ஆராய்தல்
அ) தொல்லியல்
ஆ) மண்ணியல்
இ) புவியியல்
ஈ) மண்ண டுக்கியல்
விடை:
ஈ) மண்ண டுக்கியல்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்

Question 6.
உலகின் மிகப்பழமையான பல்கலைக்கழக அருங்காட்சியகம்
அ) ஆஷ்மோலியன்
ஆ) என்னிகால்டி-நன்னா
இ) கேபி டோலைன்
ஈ) கேம்பிரிட்ஜ் –
விடை:
அ) ஆஷ்மோலியன்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
புவி எத்தனை ஆண்டுகளுக்கு முன் உருவானது ________
விடை:
454 பில்லியன்

Question 2.
ஆஸ்ட்ரோலாபித்திஸைன் என்பதன் பொருள் _____
விடை:
தெற்கத்திய மனிதக் குரங்கு

Question 3.
வரலாறு எழுதுவது யாருடைய காலத்தில் தொடங்கியது _____
விடை:
கிரேக்கர்கள்

Question 4.
மறுமலர்ச்சியின் காலம் எந்த நூற்றாண்டு ______
விடை:
15-16

Question 5.
உலகின் மிகத் தொன்மையான அருங்காட்சியகம் _____ அது எங்குள்ளது ________
விடை:
என்னிகால்டி-நன்னா

Question 6.
சார்லஸ் டார்வின் _______, _______ என்ற நூற்களை எழுதினார்.
விடை:
உயிரினங்களின் தோற்றம், மனிதனின் தோற்றம்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்

Question 7.
மனிதர்களின் மூதாதையர்கள் ______ என்று அழைக்கப்படுகின்றனர்.
விடை:
ஹோமினின்

III. பொருத்துக

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் வரலாற்றுக்கு முந்தைய காலம் 3

IV. சுருக்கமான விடை தருக

Question 1.
புவி எப்பொழுது உருவானது? நிலவியல் ஆய்வாளர்கள் புவி வரலாற்றை எவ்வாறு பிரிக்கிறார்கள்?
விடை:

  • புவி சுமார் 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவானதாகக் கருதப்படுகிறது.
  • புவியின் நீண்ட நெடிய வரலாற்றை நிலவியல் ஆய்வாளர்கள் நெடுங்காலம், காலம், ஊழி என்று பிரிக்கிறார்கள்.

Question 2.
ஊகக்காலம் பற்றி சுருக்கமாக எழுதுகு.
விடை:
ஊகக் காலம்:

  • பரிணைாம வளர்ச்சிப் போக்கில் உணர்தல் நிலை மற்றும் அறிவாற்றல் கொண்ட மனிதர்கள், இயற்கை, சுற்றியுள்ள உயிரினங்கள், உலகம் குறித்து சிந்திக்கவும் கேள்வி எழுப்பவும் தொடங்கினார்.
  • சூரியன், சந்திரன் முதலான பல இயற்கை ஆற்றல்கள் குறித்து தமது சுய புரிதல்களை உருவாக்கினர். இப்புரிதல்களில் சில அறிவியல் பூர்வமானவை அல்ல.
  • உலகின் தோற்றம் குறித்த அவர்களின் அறிவியலறிவின் போதாமை வெளிப்படும் இக்காலம் “ஊகக் காலம்” ஆகும்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்

Question 3.
கருக்கல் மற்றும் செதில் என்றால் என்ன?
விடை:

  • கருக்கல் (core) என்பது ஒரு கல்லின் முதன்மைப் பாளம் ஆகும். கற்சுத்தியலால் இதிலிருந்து செதில்கள் உடைத்து எடுக்கப்படுகின்றன.
  • செதில் (flakes) – பெரிய கற்பாளத்திலிருந்து அல்லது கருங்கல்லில் இருந்து உடைத்து எடுக்கப்பட்ட ஒரு சிறு கற்துண்டு.

Question 4.
சர் இராபர்ட் புரூஸ் என்ன கண்டுடித்தார்?
விடை:

  • பொ.ஆ.1863 இல் சர் இராபர்ட் புரூஸ் ஃபூட் என்ற இங்கிலாந்து நிலவியலாளர் சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரத்தில் பழங்கற்காலக் கருவிகளை முதன் முறையாகக் கண்டுபிடித்தார்.
  • இங்கு கண்டெடுக்கப்பட்ட கைக்கோடரிகள் சென்னை கற்கருவித்தொழிலகம் என்று அழைக்கப்படுகின்றன. அவர் கண்டெடுத்த கருவிகள், சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளன.

V. தலைப்பு வினாக்கள்

ஒவ்வொரு தலைப்பின் கீழேயும் உள்ள அனைத்து வினாக்களுக்கும் விடையளி .

Question 1.
மேல் பழங்கற்காலப் பண்பாடு
(i) பியூரின் என்பது என்ன ?
விடை:
பியூரின் என்பது கூரிய வெட்டுமுனை உள்ள கல்லாலான உளி.

(ii) வீனஸ் என்று அழைக்கப்படுவது எது?
கல்லிலும், எலும்பிலும் செதுக்கப்பட்ட பெண் தெய்வச் சிற்பங்கள்.

(iii) மேல் பழங்கற்காலப் பண்பாடு எப்போது தோன்றியது?
விடை:
சுமார் 60000 ஆண்டுகளுக்கு முன்.

(iv) பனிக்காலம் என்றால் என்ன?
விடை:
உலகின் பல பாகங்கள் பனியாலும் பனிப்பாளங்களாலும் மூடப்பட்டிருந்த காலம் (8000 ஆண்டுகளுக்கு முன்).

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்

Question 2.
ஹோமினிட் மற்றும் ஹோமின்ஸ்
(i) ஹோமினிட் என்போர் யார்?
விடை:
மனிதர்களை உள்ளடக்கிய நவீன மற்றும் அழிந்து போன அனைத்து பெருங்குரங்கு இனங்கள் ஹோமினிட் ஆகும்.

(ii) ஆப்பிரிக்காவில் கருவிகளை உருவாக்கிய முதல் மனித இனம் எது?
விடை:
ஹோமோ ஹெபிலிஸ்

(iii) நவீன கால மனிதர்கள் எந்தப் பெயரால் குறிக்கப்படுகிறார்கள்?
விடை:
ஹோமோ சேப்பியன்

(iv) இந்த இனத்தைச் சேர்ந்த ஏதேனும் ஒரு வகையைக் கூறு.
விடை:
ஹோமோ ஹெபிலிஸ் / நியாண்டர்தாலென்சிஸ்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்

Question 3.
மனித முன்னோர்களின் தொடக்க காலக் கற்கருவிகளின் தொகுப்பு

(i) அச்சூலியக் கருவிகள் கர்நாடகத்திலும் மத்திய பிரதேசத்திலும் எங்கு கண்டெக்கப்பட்டுள்ளன.
விடை:
அ) * கர்நாடகா – இசாம்பூர் , மத்திய பிரதேசம் – பிம்பெத்கா

(ii) பியூரின் என்றால் என்ன?
விடை:
பியூரின் என்பது கூரிய வெட்டுமுனை உள்ள கல்லாலான உளி.

(iii) இருமுகக் கருவிகள் என்றால் என்ன?
விடை:
இருபுறமும் செதுக்கப்பட்டதால் இக்கருவிகள் இருமுகக் கருவிகள் ஆகும்.

(iv) மனித இன முன்னோடிகள் பயன்படுத்திய கல்லால் ஆன ஆயுதங்கள் சிலவற்றைக் கூறுக.
விடை:
கைக்கோடரி, வெட்டுக்கத்தி

VI. விரிவான விடையளிக்கவும்

Question 1.
மேல் பழங்கற்காலப் பண்பாடு குறித்து விவரிக்கவும்.
விடை:
அறிமுகம்:
(i) இடைப் பழங்கற்காலப் பண்பாட்டைத் தொடர்ந்து வந்த மேல் பழங்கற்காலப் பண்பாட்டில் ஏற்பட்ட கற்குருவி தொழிலில் புதிய நுட்பங்கள் சிறப்பான கூறாகும். இந்த மேல் பழங்கற்காலப் பண்பாடு சுமார் 60000 ஆண்டுகளுக்கு முன்தோன்றியது பனிக்காலம் முற்றுப் பெற்ற சுமார் 12000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த ஹேலோசின் காலம் வரை நீடித்தது. (பனிக்காலம் – தற்காலத்திற்கு 8000 ஆண்டுகளுக்கு முன்)

இக்காலத்தில் கற்களாலான நீண்ட கத்திகளும், பியூரின் எனப்படும் உளிகளும் உருவாக்கப்பட்டன. சிலிகா அதிகமுள்ள பல்வேறு கல் வகைகள் கருவிகள் செய்யப் பயன்பட்டன.

திறன்க ள்:
பல்வேறு ஓவியங்களும், கலைப்பொருட்களும் இக்காலத்தில் உருவாக்கப்பட்டன. பல்வேறுசெய்பொருட்கள் இவர்களது படைப்பாற்றல் திறனில் ஏற்பட்ட முன்னேற்றம் மற்றும் தொழிகள் உருவானதைக் காட்டுகின்றன.

மனித பரிணாம வளர்ச்சி:
முதல் நவீன மனிதர்கள் ஆப்பிரிக்காவின் சஹாராவிற்குத் தெற்குப் பகுதியில் (சப்-சஹாரா) தோன்றினர். இந்த இனம் மேல் பழங் கற்காலப் பண்பாட்டுக் காலத்தில் ஆசியாவின் பல்வேறு பகுதிகளுக்குப் பரவினார்கள். ஒருவேளை இவர்கள் அங்கிருந்தவர்களை விரட்டியிருக்கலாம். ஐரோப்பாவில் குரோமாக்னன் மனிதர்கள் வாழ்ந்தார்கள்.

கருவிகள் மற்றும் கலைகள்:

  • கொம்புகளும், தந்தங்களும் கருவிகள் மற்றும் கலைப்பொருட்கள் செய்யப் பயன்பட்டன. எலும்பாலான பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. பதக்கம் மற்றும் வேலைப்பாடு மிக்க கருவிகள் பயன்பாட்டில் இருந்தன.
  • ஆடைகளை அணிந்தனர், சமைத்த உணவை உண்டனர், இறந்தவர்கள் மார்பில் கைவைத்த நிலையில் புதைக்கப்பட்டார்கள். கல்லிலும், எலும்பிலும் செதுக்கப்பட்ட வீனஸ் பெண் தெய்வச் சிற்பங்கள் ஐரோப்பாவிலும், ஆசியாவின் சில பகுதிகளிலும் உருவாக்கப்பட்டன.

மனவரைபடம்

மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் – வரலாற்றுக்கு முந்தைய காலம்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் வரலாற்றுக்கு முந்தைய காலம் 5

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Science Guide Pdf Chapter 17 விலங்குலகம் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Science Solutions Chapter 17 விலங்குலகம்

9th Science Guide விலங்குலகம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
பின்வரும் தொகுதிகளில் கடல் வாழ் உயிரினங்களை மட்டும் கண்டறிக

அ) மெல்லுடலிகள்
ஆ) துளையுடலிகள்
இ) குழியுடலிகள்
ஈ) முட்தோலிகள்
விடை:
ஈ) முட்தோலிகள்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம்

Question 2.
மீசோகிளியா காணப்படுவது

அ) துளையுடலிகள்
ஆ) குழியுடலிகள்
இ) வளைதசையுடலிகள்
ஈ) கணுக்காலிகள்
விடை:
ஆ) குழியுடலிகள்

Question 3.
பின்வரும் ஜோடிகளில் எது குளிர் இரத்தப்பிராணி அல்ல?

அ) மீன்கள் மற்றும்
இ) ரு வாழ்விகள்
ஆ) இருவாழ்விகள் மற்றும் பறவைகள்
இ) பறவைகள் மற்றும் பாலூட்டிகள்
ஈ) ஊர்வன மற்றும் பாலூட்டிகள்
விடை:
இ) பறவைகள் மற்றும் பாலூட்டிகள்

Question 4.
நான்கு அறைகளையுடைய இதயம் கொண்ட லிலங்கினை கண்டறிக.

அ) பல்லி
ஆ) பாம்பு
இ) முதலை
ஈ) ஓணான்
விடை:
இ) முதலை

Question 5.
மண்டையோடற்ற உயிரி எது?

அ) ஏகாரினியா
ஆ) ஏசெபாலியா
இ) ஏப்டீரியா
ஈ) ஏசீலோமேட்டா
விடை:
அ) ஏகாரினியா

Question 6.
இரு பாலின (Hermaphrodite) உயிரிகள் எவை?

அ) ஹைடிரா, நாடாப்புழு, மண்புழு, ஆம்பியாக்சஸ்
ஆ) ஹைடிரா, நாடாப்புழு, மண்புழு, அசிடியன்
இ) ஹைடிரா, நாடாப்புழு, மண்புழு, பலனோகிளாசஸ்
ஈ) ஹைடிரா, நாடாப்புழு, அஸ்காரிஸ், மண்புழு
விடை:
ஆ) ஹைடிரா, நாடாப்புழு, மண்புழு, அசிடியன்

Question 7.
குளிர் இரத்தப் பிராணிகள் எவை?

அ) மீன், தவளை, பல்லி, மனிதன்
ஆ) மீன், தவளை, பல்லி,மாடு
இ) மீன், தவளை, பல்லி, பாம்பு
ஈ) மீன், தவளை, பல்லி, காகம்
விடை:
இ) மீன் , தவளை, பல்லி, பாம்பு

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம்

Question 8.
காற்றுறைகள் மற்றும் காற்றெலும்புகள் காணப்படுவது எதில்?

அ) மீன்
ஆ) தவளை
இ) பறவை
ஈ) வௌவால்
விடை:
இ) பறவை

Question 9.
நாடாப்புழுவின் கழிவு நீக்க உறுப்பு எது?

அ) சுடர் செல்கள்
ஆ) நெஃப்ரீடியா
இ) உடற்பரப்பு
ஈ) சொலினோசைட்டுகள்
விடை:
அ) சுடர் செல்கள்

Question 10.
குழல் போன்ற உணவுக்குழலைக் கொண்டது?

அ) ஹைடிரா
ஆ) மண்புழு
இ) நட்சத்திர மீன்
ஈ) அஸ்காரிஸ் (உருளைப்புழு )
விடை:
ஈ) அஸ்காரிஸ் (உருளைப் புழு)

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
துளையுடலிகளின் கழிவுநீக்க துளை ………………………………….
விடை:
ஆஸ்டியா

Question 2.
டினிடியா என்ற சுவாச உறுப்புகள் …………………………………. ல் காணப்படும்.
விடை:
மெல்லுடலிகள்

Question 3.
ஸ்கேட்ஸ் என்பது …………………………………. மீன்களாகும்
விடை:
குருத்தெலும்பு

Question 4.
…………………………………. இரு வாழ்விகளின் லார்வா ஆகும்.
விடை:
தலைபிரட்டை

Question 5.
…………………………………. என்பது தாடையற்ற முதுகெலும்பிகள் ஆகும்.
விடை:
வட்டவாயுடையவை) லாம்பிரே

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம்

Question 6.
…………………………………. ஆனது பாலூட்டிகளின் சிறப்புப் பண்பாகும்.
விடை:
தாய் சேய் இணைப்பு சிசு

Question 7.
முட்கள் கொண்ட எறும்பு உண்ணியானது …………………………………. பாலூட்டிக்கு உதாரணமாகும்
விடை:
முட்டையிடும்

III. சரியா? தவறா? தவறெனில் திருத்துக.

Question 1.
கால்வாய் மண்டலம் குழியுடலிகளில் காணப்படுகிறது. கால்வாய் மண்டலம் முட்தோலிகளில் காணப்படுகிறது.
விடை:
தவறு

Question 2.
இருபால் உயிரிகள் ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புகளைப் பெற்றுள்ளன.
விடை:
சரி

Question 3.
வளைதசையுடலிகளின் சுவாச உறுப்பு டிரக்கியா ஆகும் வளைதசையுடலிகளின் சுவாச உறுப்பு உடற்சுவராகும்.
விடை:
தவறு

Question 4.
மெல்லுடலிகளின் லார்வா பின்னேரியா ஆகும் மெல்லுடலிகளின் லார்வா ட்ரோக்கோபோர் ஆகும்.
விடை:
தவறு

Question 5.
பலனோகிளாசஸ் குறுயிழை இயக்க உணவூட்ட முறையை பெற்றுள்ளன.
விடை:
சரி

Question 6.
மீன்களின் இதயம் இரண்டு அறைகளை உடையது.
விடை:
சரி

Question 7.
மென்மையான மற்றும் ஈரப்பதமான தோலினை ஊர்வன கொண்டுள்ளன. மென்மையான மற்றும் ஈரப்பதமான தோலினை இரு வாழ்விகள் கொண்டுள்ளன.
விடை:
தவறு

Question 8.
முன்னங்கால்களின் மாறுபாடுகளே பறவைகளின் இறக்கைகளாகும்.
விடை:
சரி

Question 9.
பாலூட்டிகளில் பால் சுரப்பிகள் பெண் இனங்களில் காணப்படுகின்றன.
விடை:
சரி

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம்

IV. பொருத்துக.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம் 1

V. மிகச் சுருக்கமாக விடையளி

Question 1.
வகைப்பாட்டியல் வரையறு.
விடை:
அடிப்படைக்கொள்கைகள் முறைகள் மற்றும் விதிகளை உள்ளடக்கிய பிரிவு ஆகும்.

Question 2.
கொட்டும் செல்கள் என்றால் என்ன?
விடை:
குழியுடலிகளில் புறப்படையில் காணப்படும் பாதுகாப்புச் செல்கள் கொட்டும் செல்கள் அல்லது நிமெட்டோசிஸ்ட்கள் எனப்படும்.

Question 3.
குழியுடலிகள் ஈரடுக்கு உயிரிகள் என்றழைக்கப்படுவது ஏன்?
விடை:
உடற்சுவரில் புற அடுக்கு மற்றும் அக அடுக்கு என இரு அடுக்குகள் உண்டு. எனவே இது ஈரடுக்கு உயிரிகள் என அழைக்கப்படுகின்றன.

Question 4.
இரு வாழ் உயிரிகளின் (இரு வாழ்விகள்) சுவாச உறுப்புகளைப் பட்டியலிடுக.
விடை:

  • செவுள்கள்,
  • நுரையீரல்,
  • தொண்டை
  • தோல்

Question 5.
நட்சத்திர மீனில் எவ்வாறு இடப்பெயர்ச்சி நடைபெறுகிறது?
விடை:
நட்சத்திர மீன்கள் குழல் கால்கள் உதவியால் கிடைமட்ட மற்றும் செங்குத்தான முறைகளில் இடப்பெயர்ச்சி செய்கிறது.

Question 6.
ஜெல்லிமீன் மற்றும் நட்சத்திர மீன் ஆகியவை மீனை ஒத்துள்ளனவா? காரணம் கூறு.
விடை:
இல்லை

  • ஜெல்லி மீன் குழியுடலிகள்
  • நட்சத்திர மீன் முட்தோலிகள்
  • இவை இரண்டும் முதுகெலும்பு அற்ற உயிரிகள்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம்

Question 7.
தவளைகள் இருவாழ்விகள் என்று அழைக்கப்படுவது ஏன்?
விடை:
இவை நீர் மற்றும் நிலச் சூழ்நிலையில் வாழ்வதற்கான தகவமைப்பினைப் பெற்றுள்ளது.

VI. சுருக்கமாக விடையளி

Question 1.
தொகுதி அன்னலிடா பற்றி குறிப்பு வரைக.
விடை:

  • உண்மையான உடற்குழி உண்டு
  • சீட்டாக்கள் எனும் நுண்ணிய நீட்சிகள் மூலம் இடப்பெயர்ச்சி செய்கின்றன.
  • உடலானது கியூட்டிக்கிள் எனும் ஈரப்பசை மிக்க உறையினால் ஆனது.
  • கழிவு நீக்கம் நெஃப்ரிடியாவால் நடக்கிறது.
  • மூளையாகக்கொண்ட நரம்பு மண்டலம் காணப்படுகின்றது.
  • டீராக்கோபோர் லார்வா இவற்றின் பொதுலார்வா ஆகும். (எ.கா)மண்புழு , அட்டை

Question 2.
தட்டைப்புழுக்கள் மற்றும் உருளைப் புழுக்கள் இடையேயான வேறுபாட்டினைக் கூறுக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம் 2

Question 3.
தொகுதி முதுகு நாணிகளின் (கார்டேட்டா) வழிமுறைப்படத்தினை தருக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம் 3

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம்

Question 4.
மீன்களின் சிறப்புப் பண்புகள் ஏதேனும் ஐந்தினைப் பட்டியலிடுக.
விடை:

  • மீன்கள் நீரில் வாழ்பவை மற்றும் குளிர்ரத்தப்பிராணிகள்
  • உடல் படகு போன்று அமைந்துள்ளது
  • இணைத்துடுப்புகளாலும் நடுமையத் துடுப்புகளாலும் நீந்துகின்றன.
  • உடல் செதில்களால் மூடப்பட்டுள்ளன.
  • தலை, உடல், வால் என மூன்று பகுதிகளைக் கொண்டது.

Question 5.
இருவாழ்விகளின் நீர் மற்றும் நில வாழ் பண்புகள் குறித்து விளக்குக.
விடை:
நீர் வாழ் பண்புகள்:

  • தோல் ஈரப்பதமான சுரப்பிகளைப் பெற்றுள்ளது.
  • பின்னங்காலில் விரலிடைச்சவ்வு உள்ளது.
  • சுவாசம் செவுள் மூலம் நடைபெறுகிறது.

நிலவாழ் பண்புகள்:

  • இரண்டு ஜோடி கால்களைப் பெற்றுள்ளது.
  • நுரையீரல் மூலம் சுவாசம் நடைபெறுகிறது.

Question 6.
பறவையின் கால்கள் பறத்தலுக்குத் தக்கவாறு எவ்வாறு தகவமைந்துள்ளன?
விடை:

  • பறவைகளில் ஈரினைக்கால்கள் உண்டு. இதில் முன்னங்கால்கள் பறப்பதற்கு ஏற்றவாறு இறக்கைகளாக மாறுபாடடைந்துள்ளன.
  • பின்னங்கால்கள் நடப்பதற்கும் ஓடுவதற்கும் உதவுகின்றன.

VII. விரிவாக விடையளி
Question 1.
முன்முதுகு நாணிகளின் பண்புகளை விவரிக்க.
விடை:

  1. முன் முதுகு நாணிகள் முதுகெலும்பிகளின் முன்னோடிகள்.
  2. இவற்றிற்கு மண்டையோடு இல்லாததால் எகிரேனியா என்றழைக்கப்படுகின்றன.
  3. முகுகு நாண் அமைப்பின் அடிப்படையில் இவை மூன்று துணைத் தொகுதியாக பிரிக்கப்பட்டுள்ளன.
    • அரை முதுகு நாணிகள்
    • தலை முதுகு நாணிகள்
    • வால் முதுகு நாணிகள்

I. அரைமுதுகு நாணிகள்
Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம் 4

  • கடல் வாழ் உயிரிகள்
  • இவை புழுவடிவமுடையது
  • உடல் மென்மையானது (உடற்கண்டமற்றவை) இருபக்க சமச்சீர் உடையவை.
  • இவைகள் மூவடுக்கு உயிரிகள்
  • முதுகு நாணானது தொண்டைப் பகுதிகள் மேல்புறத்திலிருந்து முன்னோக்கிய சிறிய நீட்சியாக உள்ளது. எ.கா – பலனோகிளாஸஸ்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம்

II. தலை முதுகு நாணிகள்
Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம் 5

  • இவை மீன்வடிவ கடல்வாழ் முதுகு நாணிகள்
  • இவற்றில் முதுகுப்புறத்தில் இணையற்ற துடுப்பு உள்ளது.
  • முதுகு நாண் தலை முதல் நுனி வரை நீண்ட நிலையான அமைப்பாகும் எ.கா – ஆம்பியாகஸிஸ்

III. வால் முதுகு நாணிகள்
Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம் 6

  • முதுகு நாண் லார்வா நிலையில் வால் பகுதியில் மட்டும் காணப்படுகிறது.
  • முதிர் உயிரிகள் இயல்பான அமைப்பை இழந்து தரையில் ஒட்டி வாழ்பவை.
  • ஊடலைச் சுற்றி டியுனிக் எனும் உரை உண்டு எ.கா — அசிடியன்

Question 2.
தொகுதி – கணுக்காலிகளைப் பற்றி எழுதுக
விடை:

  • அதிக சிற்றினங்களைக் கொண்ட மிகப்பெரிய தொகுதி.
  • ஆர்த்ரோபோடு என்பதன் பொருள் இணைப்புக்கால்கள் என்பதாகும்.
  • இதன் உடல், தலை, மார்பு, வயிறு எனப் பிரிக்கப்பட்டுள்ளது.
  • உடலின் மேற்புறத்தில் கைட்டின் பாதுகாப்பு உறையாக உள்ளது.
  • உடற்குழி ஹீமோலிம்ப் என்ற திரவத்தினால் நிரப்பப்பட்டுள்ளது.
  • நன்கு வரையறுக்கப்பட்ட இரத்தக்குழல்கள் இல்லை.
  • தோலுரித்தல் மூலம் புறச் சட்டகத்தை களைகிறது.
  • சுவாசம் டிரக்கியா மற்றும் புத்தக நுரையீரல் மூலம் நடைபெறுகிறது.
  • பூச்சிகளில் மால்பிஜியன் குழல்கள் மூலமும் இறால்களில் பச்சைச் சுரப்பிகள் மூலம் கழிவு நீக்கம் நடைபெறுகிறது. எ.கா- எட்டுக்கால்பூச்சி, நண்டு, வண்ணத்துப்பூச்சி, தேள்

9th Science Guide விலங்குலகம் Additional Important Questions and Answers

Question 1.
ஒரு மதிப்பெண் வினாக்கள் முதன் முதலில் வகைப்பாட்டியல் முறையை உருவாக்கியவர் ……………………………..
விடை:
கரோலஸ் லின்னேயஸ்

Question 2.
கரப்பான் பூச்சியின் உடற்குழி திரவம் ……………………………..
விடை:
ஹீமோலிம்

Question 3.
…………………………….. வகை எலும்புகள் பறவைகளில் காணப்படுகிறது.
விடை:
நீமோட்டிக்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம்

Question 4.
பல்லியின் இதய அறைகளின் எண்ணிக்கை
விடை:
3

Question 5.
பால் சுரப்பிகள் …………………………….. மாறுபாடுகள் ஆகும்.
விடை:
தோலின்

Question 6.
புத்தக நுரையீரல்கள் …………………………….. சுவாச உறுப்பாகும்.
விடை:
தேள்

Question 7.
மேன்டில் எனும் அமைப்பு …………………………….. ல் காணப்படுகிறது.
விடை:
மொலஸ்கா

Question 8.
எக்கினோடெர்மேட்டாவின் இளம் உயிரி ……………………………..
விடை:
பைப்பின்னேரியா

Question 9.
பாக்டீரியா செல்களில் …………………………….. இல்லை
விடை:
உட்கரு

Question 10.
அமீபிக் சீதபேதியை உண்டாக்கும் நுண்ணுயிரி ……………………………..
விடை:
என்டமீபா ஹிஸ்டாலிகா

Question 11.
மலேரியா நோயை பரப்பும் கொசு ……………………………..
விடை:
பெண் அனாபிலஸ்

Question 12.
மலேரியா நோயை தோற்றுவிக்கும் நுண்ணுயிரி ……………………………..
விடை:
பிளாஸ்மோடியம்

Question 13.
துளையுடலிகள் …………………………….. எனப்படுகின்றன.
விடை:
கடற்பஞ்சுகள்

Question 14.
துளையுடலிகளின் உடலில் காணப்படும் நுண்முட்கள் ……………………………..
விடை:
ஸ்பிக்யூல்ஸ்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம்

Question 15.
புரோட்டோசோவாக்கள் …………………………….. உயிரிகள்
விடை:
ஒரு செல்

Question 16.
மீசோகிளியா என்பதன் பொருள் ……………………………..
விடை:
செல்களால் ஆக்கப்படாத

Question 17.
குழியுடலிகளில் காணப்படும் கொட்டும் செல்கள் ……………………………..
விடை:
நிமெட்டோசிஸ்ட்கள்

Question 18.
நிடோசில் கொடுக்கு காணப்படும் உயிரிகள் ……………………………..
விடை:
குழியுடலிகள்

Question 19.
பாலிப் உருவ அமைப்பு கொண்ட உயிரி ……………………………..
விடை:
ஹைடிரா

Question 20.
தட்டைப்புழுக்களில் கழிவு நீக்கம் …………………………….. மூலம் நடைபெறும்.
விடை:
சுடர் செல்கள்

Question 21.
தட்டைப் புழுக்களுக்கு எடுத்துக்காட்டு ……………………………..
விடை:
நாடாப்புழு

Question 22.
உருளைப்புழுக்கள் …………………………….. எனப்படுகின்றன.
விடை:
நிமட்டோடா

Question 23.
இந்தியாவில் குடற் புழு நீக்க விழிப்புணர்வு நாள் ……………………………..
விடை:
பிப்ரவரி 10

Question 24.
உச்சேரிரியா பான்கிராஃப்டி புழுக்களால் ஏற்படும் நோய் ……………………………..
விடை:
யானைக்கால் நோய்

Question 25.
வளைத்தசைப்புழுக்கள் …………………………….. மூலம் இடப்பெயர்ச்சி செய்கின்றன.
விடை:
சீட்டாக்கள்

Question 26.
வளைத்தசை புழுக்களின் கழிவுநீக்க உறுப்பு ……………………………..
விடை:
நெஃப்ரீடியங்கள்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம்

Question 27.
மண்புழுக்கள் …………………………….. என்றழைக்கப்படுகின்றன.
விடை:
உழவனின் நண்பன்

Question 28.
கணுக்காலிகளின் கழிவு நீக்க உறுப்பு ……………………………..
விடை:
மால்பீஜியன் குழல்கள்

Question 29.
ஒரே ஒரு கண் உடைய உயிரினம் ……………………………..
விடை:
மால்பீஜியன் குழல்கள்

Question 30.
சென்டிபீட் என்பதன் பொருள் ……………………………..
விடை:
நூறு காலிகள்

Question 31.
மெல்லுடலிகளின் உடலைச்சுற்றி காணப்படும் மென்போர்வை ……………………………..
விடை:
மேன்டில்

Question 32.
முத்துச்சிப்பிகள் …………………………….. ஐ உருவாக்குகின்றன.
விடை:
முத்து

Question 33.
நீர் இரத்த ஓட்ட மண்டலம் காணப்படும் உயிரி ……………………………..
விடை:
முட்தோலிகள்

Question 34.
எகிரேனியா என்பதன் பொருள் ……………………………..
விடை:
மண்டையோடற்றவை

Question 35.
மீன்கள் …………………………….. இரத்தப் பிராணிகள்
விடை:
குளிர்

Question 36.
முதுகெலும்பிகளின் இடப்பெயர்ச்சி உறுப்பு ……………………………..
விடை:
கால்கள்

Question 37.
மீன்களின் இதயம் …………………………….. அறைகள் உடையது.
விடை:
இரு

Question 38.
சிறுத்தையை விட வேகமாக நீந்தக்கூடிய மீன் ……………………………..
விடை:
செயில் மீன்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம்

Question 39.
முதுகெலும்புடைய விலங்குகளில் மிகப்பெரிய விலங்கு ……………………………..
விடை:
நீலத் திமிங்கலம்

Question 40.
நீலப்புரட்சி என்பது …………………………….. உற்பத்தி
விடை:

Question 41.
நீர், நில வாழ்வன …………………………….. எனப்படும்
விடை:

Question 42.
தமிழ்நாட்டின் மாநில பறவை ……………………………..
விடை:
மரகதப் புறா

Question 43.
பறவைகள் …………………………….. உயிரிகள்
விடை:
வெப்ப இரத்த

Question 44.
பற்கள் காணப்படும் பறவை ……………………………..
விடை:
ஆர்கியோப்டெரிக்ஸ்

Question 45.
மிகச்சிறிய இருவாழ்வி ……………………………..
விடை:
கியுபாவின் அம்பு நச்சுத்தவளை

Question 46.
ஊர்வனவற்றின் சுவாச உறுப்பு ……………………………..
விடை:
நுரையீரல்

Question 47.
பறவைகளின் முட்டை ஓடு …………………………….. ஆல் ஆனவை
விடை:
கால்சியம்

Question 48.
பாலூட்டிகளின் இதயம் …………………………….. அறைகளை உடையது.
விடை:
நான்கு

Question 49.
விந்துச் சுரப்பிகள் …………………………….. பையினுள் அமைந்துள்ளது.
விடை:
ஸ்குரோட்டல்

Question 50.
மீன்களின் சுவாசம் …………………………….. மூலம் நடைபெறுகிறது.
விடை:
செவுள்கள்

II. கூற்று மற்றும் காரண வகை

Question 1.
கூற்று – கடற்பஞ்சுகளில் திசுக்கள் இல்லை
காரணம் – அவைகள் செல்நிலை எய்திய உயிரினம்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம்

அ) கூற்று தவறு – காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று சரி – காரணம் கூற்றை விளக்கவில்லை
இ) கூற்று சரி – காரணம் கூற்றை விளக்குகிறது.
ஈ) கூற்று சரி – காரணமும் சரி.
விடை:
ஆ) கூற்று சரி – காரணம் கூற்றை விளக்கவில்லை

Question 2.
கூற்று – நாடாப்புழுவில் ஆண் பெண் இனப்பெருக்க உறுப்பு ஒரே உயிரியில் காணப்படுகின்றன.
காரணம் – நாடாப்புழு பாலில்லா முறையில் இனப்பெருக்கம் செய்கிறது.

அ) கூற்றும் – காரணம் சரி
ஆ) கூற்று சரி – காரணம் கூற்றை விளக்குகிறது.
இ) கூற்றும் காரணமும் தவறு
ஈ) கூற்று சரி – காரணம் கூற்றை விளக்கவில்லை.
விடை:
ஈ) கூற்று சரி – காரணம் கூற்றை விளக்கவில்லை.

Question 3.
கூற்று – கரப்பான் பூச்சியில் மிகத் தெளிவான இரத்தக் குழாய்கள் காணப்படுகின்றன.
காரணம் – உயிரியின் உடலானது இரத்தத்தினால் நிரப்பப்பட்டுள்ளது.

அ) கூற்றும் – காரணம் சரி
ஆ) காரணம் கூற்றை விளக்குகிறது.
இ) கூற்றும் தவறு காரணம் கூற்றை விளக்கவில்லை.
ஈ) கூற்று சரி – காரணம் கூற்றை விளக்குகிறது.
விடை:
இ) கூற்றும் தவறு காரணம் கூற்றை விளக்கவில்லை .

III. பொருத்துக

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம் 7

IV. குறுகிய விடை – 2 மதிப்பெண்கள்

Question 1.
அன்னலிடா என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன?
விடை:
அன்னலிடா என்ற வார்த்தை அன்னுலேசன்ஸ் என்ற கிரேக்க மொழியிலிருந்து உருவாக்கப்பட்டது. வளையங்கள் போன்று ஒன்றோடொன்று இணைந்தவை என்று அர்த்தம்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம்

Question 2.
தொகுதி அன்னலிடாவின் இடப்பெயர்ச்சி உறுப்பு யாது?
விடை:
சீட்டாக்கள் எனும் நுண்ணிய நீட்சிகள் மூலம் இடப்பெயர்ச்சி செய்கின்றன.

Question 3.
ஆர்த்ரோபோடு என்பதன் பொருள் யாது?
விடை:
ஆர்த்ரோபோடு என்பதன் பொருள் இணைப்புக்கால்கள் என்பதாகும்.

Question 4.
வெப்ப இரத்த பிராணிகள் என்றால் என்ன? உதாரணம் தருக.
விடை:
தான் வாழும் சூழ்நிலைக்கேற்றவாறு உடலின் வெப்பநிலையை மாற்றி அமைத்துக் கொள்ளாத உயிர்கள் எ.கா பறவை, பாலூட்டி.

Question 5.
மூவருக்கு உயிரினம் என்றால் என்ன?
விடை:
புற அடுக்கு, நடு அடுக்கு, அக அடுக்கு என மூன்று கருப்படலங்களைக் கொண்ட உயிரிகள் மூவடுக்கு உயிரிகள் எனப்படும். எ.கா – மனிதன்

Question 6.
உடற்குழி அற்றவை என்றால் என்ன?
விடை:
உடற்குழி அல்லது சீலோன் அற்ற உயிரிகள் உடற்குழி அற்றவை எனப்படும். எ.கா – நாடாப்புழு

Question 7.
பெட்டா மெரிசம் என்றால் என்ன?
விடை:
அனைத்து உடற்கண்டங்களும் ஒத்த அமைப்புடையவை. எ.கா – மண்புழு

Question 8.
ஆரச்சமச்சீர் என்றால் என்ன?
விடை:
விலங்குகளில் உடல் உறுப்புகள் ஒரு மைய அச்சினைச் சுற்றிலும் அமைக்கப்பட்டிருக்கும். உயிரியின் உடலை எந்த ஒரு கோணத்தில் இருந்து பிரித்தாலும் ஒத்த சமமானப் பாகமாக பிரிக்க முடிந்தால் அந்த உயிரி ஆரச்சமச்சீர் கொண்டவை. உ.ம் – ஹைடிரா – நட்சத்திர மீன்

Question 9.
இருபக்க சமச்சீர் உடையவை என்றால் என்ன?
விடை:
உயிரியின் உடல் உறுப்புகள் மைய அச்சின் இரு பக்கங்களிலும் அமைக்கப்பட்டிருக்கும். மைய அச்சின் வழியாக உடலைப் பிரித்தால் இரு சமமான பாகங்களாக பிரிக்க இயலும். எ.கா – தவளை

Question 10.
பல்லுருவ அமைப்புடையவை என்றால் என்ன?
விடை:
உயிரிகளில் இரு உருவ அமைப்புடையவை பல்லுருவ அமைப்புடையவை எனப்படும். குழியுடலிகள் பாலிப் மற்றும் மெடுசா எனும் இரு உருவ அமைப்புடையவை. எ.கா – ஹைடிரா

V. விரிவான விடை – 5 மதிப்பெண்கள்

Question 1.
பறவைகளின் சிறப்புப்பண்புகளை விவரி
விடை:

  • பறவைகள் வெப்ப இரத்த உயிரிகள் ஆகும்
  • உடல் தலை கழுத்து மற்றும் வால் என நான்கு பகுதிகளைக் கொண்டது.
  • உடல் கதிர் வடிவமுடையது.
  • முன்னங்கால்கள் இறக்கைகளாக மாறுபாடடைந்துள்ளது.
  • பின்னங்கால்கள் நடப்பதற்கும் ஓடுவதற்கும் ஏற்ப தகவமைக்கப்பட்டுள்ளன.
  • பாதம செதில்களால் மூடப்பட்டுள்ளது.
  • உடலானது இறகுகளால் மூடப்பட்டுள்ளது.
  • கடின அலகு உண்டு
  • உணவுக்குழலில் தீனீப்பை மற்றும் அரைவைப்பை உள்ளது.
  • சுவாசம் நுரையீரல் மூலம் நடைபெறுகிறது.
  • எலும்புகளினுள் காற்றறைகள் உண்டு.
  • இது உடல் எடையைக் குறைக்க உதவும்  முட்டைகளில் கருவுணவு உண்டு.
  • முட்டைகள் கடினமான கால்சியம் மிகுந்த ஓடுடையவை.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம்

Question 2.
பாலூட்டிகள் சிறப்பு பண்புகளை பற்றி விளக்குக.
விடை:

  • உடல் ரோமங்களால் போர்த்தப்பட்டுள்ளது. உடல் தோலில் வியர்வைச் சுரப்பிகள் உண்டு
  • பாலூட்டும் சுரப்பி மற்றும் வாசனைச் சுரப்பிகளும் தோலின் மாறுபாடுகளாகும்.
  • வெளிக்காது மடல் உண்டு 4. இதயம் நான்கு அறைகளுடையது.
  • விந்துச் சுரப்பிகள் உடலுக்கு வெளியே ஸ்குரோட்டல் பையினுள் சூழப்பட்டிருக்கும்.
  • முட்டைகள் சிறியவை. கரு உணவு இல்லை.
  • உட் கருவுறுதல் நடைபெறுகிறது.
  • இவைகள் குட்டி ஈனுபவை மற்றும் குட்டிகளுக்குப் பால் கொடுப்பவை.
  • தாய்- சேய் இணைப்புத்திசு உள்ளது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 16 பயன்பாட்டு வேதியியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Science Guide Pdf Chapter 16 பயன்பாட்டு வேதியியல் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Science Solutions Chapter 16 பயன்பாட்டு வேதியியல்

9th Science Guide பயன்பாட்டு வேதியியல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
ஒரு நானோ மீட்டர் என்பது

அ) 10 மீட்டர்
ஆ) 10 மீட்டர்
இ) 10 மீட்டர்
ஈ) 10 மீட்டர்
விடை:
ஈ) 10 மீட்டர்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும்

Question 2.
பென்சிலின் எனப்படும் எதிர் நுண்ணுயிரி …………………………………. லிருந்து பெறப்படுகிறது.

அ) தாவரங்கள்
ஆ) நுண்ணுயிரிகள்
இ) விலங்குகள்
ஈ) சூரிய ஒளி
விடை:
ஆ) நுண்ணுயிரிகள்

Question 3.
1% அயோடோபார்ம் …………………………………. ஆக பயன்படுத்தப்படுகிறது

அ) எதிர் நுண்ணுயிரி
ஆ) மலேரியா
இ) புரைத்தடுப்பான்
ஈ) அமில நீக்கி
விடை:
இ) புரைத்தடுப்பான்

Question 4.
ஒரு மின் வேதிக்கலத்தில் எதிர் மின்வாயில் …………………………………. நிகழும்.

அ) ஆக்ஸிஜனேற்றம்
ஆ) ஒடுக்கம்
இ) நடுநிலையாக்கல்
ஈ) சங்கிலி இணைப்பு
விடை:
ஆ) ஒடுக்கம்

Question 5.
இறந்த விலங்குகளின் வயதைத் தீர்மானிக்க ஐசோடோப்பைப் பயன்படுத்தலாம்.

அ) கார்பன்
ஆ) அயோடின்
இ) பாஸ்பரஸ்
ஈ) ஆக்ஸிஜன்
விடை:
அ) கார்பன்

Question 6.
பின்வருவனவற்றுள் எது இயற்கைச் சாயம் இல்லை?

அ) உருளைக்கிழங்கு
ஆ) பீட்ரூட்
இ) கேரட்
ஈ) மஞ்சள்
விடை:
அ) உருளைக்கிழங்கு

Question 7.
…………………………………. வகை உணவுகள் குறைபாட்டு நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன.

அ) கார்போஹைட்ரேட்
அ) வைட்டமின்கள்
இ) புரதங்க ள்
ஈ) கொழுப்புகள்
விடை:
ஆ) வைட்டமின்கள்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும்

Question 8.
கதிரியக்கவியலுடன் தொடர்புள்ளது எது?

அ) ஆக்ஸிஜனேற்றம்
ஆ) மின்கலங்கள்
இ) ஐசோடோப்புகள்
ஈ) நானோதுகள்கள்
விடை:
இ) ஐசோடோப்புகள்

Question 9.
ஒரு கரிமச் சேர்மத்தின் நிறத்திற்குக் காரணமான குழுக்கள் …………………………………. என அழைக்கப்படுகின்றன.

அ) ஐசோடோப்புகள்
ஆ) நிற உயர்த்தி
இ) நிற ஜனனிகள்
ஈ) நிறத் தாங்கி
விடை:
ஈ) நிறத் தாங்கி

Question 10.
குளோரினேற்றப்பட்ட ஹைட்ரோகார்பன்கள் …………………………………. ஆக பயன்படுத்தப்படுகின்றன.

அ) உரங்கள்
ஆ) பூச்சிக்கொல்லிகள்
இ) உணவு நிறமிகள்
ஈ) உணவு பதப்படுத்திகள்
விடை:
ஆ) பூச்சிக்கொல்லிகள்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
மின் ஆற்றலை வேதி ஆற்றலாக மாற்றும் வேதிமின்கலம் …………………………………. ஆகும்.
விடை:
மின்பகுப்புக்கலம்

Question 2.
வலிமருந்துகள் …………………………………. என்று அழைக்கப்படுகின்றன.
விடை:
வலி நிவாரணிகள்

Question 3.
இண்டிகோ ஒரு …………………………………. சாயம் மற்றும்
விடை:
தொட்டி

Question 4.
…………………………………., …………………………………. ஆகியவை தாவர வளர்ச்சிக்குத் தேவையான பெரும நுண் ஊட்டத் தனிமங்கள் ஆகும்.
விடை:
நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும்

Question 5.
கைரேகைப் பதிவைக் கண்டறியப் பயன்படும் வேதிப்பொருள் …………………………………. ஆகும்.
விடை:
நின்ஹைட்ரின்

III. பொருத்துக

Samacheer Kalvi 9th Science Guide Chapter 16 பயன்பாட்டு வேதியியல் 1

IV. சுருக்கமாக விடையளி.

Question 1.
கார்பன் தேதியிடல் என்றால் என்ன?
விடை:

  • இது C-14 ஐசோடாப்பை பயன்படுத்தி புதைபடிவ மரங்கள் அல்லது விலங்குகளின் வயதைத் தீர்மானிக்க உதவும் முறையாகும்.

Question 2.
மயக்கமூட்டிகள் என்றால் என்ன? அவை எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?
விடை:

  • உணர்வை இழக்கச் செய்யும் மருந்துகள் மயக்க மூட்டிகள் எனப்படும்.
  • இவை இருவகைப்படும்.
  • பொது மயக்கமூட்டிகள்
  • குறிப்பிட்ட மயக்கமூட்டிகள்

Question 3.
பயிர்த்துறையில் இரசாயன வேதியியல் உரங்களின் தேவை என்ன?
விடை:

  • தாவர வளர்ச்சிக்குத் தேவையான நுண் ஊட்டச்சத்து மற்றும் பெரும ஊட்டச் சத்துக்களை வழங்குவதற்கு இரசாயன உரங்கள் தேவைப்படுகிறது.

Question 4.
தடயவியல் வேதியியலின் தொடர்புகள் யாவை?
விடை:

  • குற்றம் பற்றிய விசாரணைக்கு அறிவியல் கொள்கைகள், மற்றும் நுட்பங்களை தடயவியல் வேதியியல் பயன்படுத்துகிறது.
  • 1- கைரேகை பதிவு,
  • 2 – ஆல்கஹால் பரிசோதனை,
  • 3 – தடய நச்சுவியல்

V. விரிவாக விடையளி.

Question 1.
பயன்பாட்டின் அடிப்படையில் சாயங்களை வகைப்படுத்துக.
விடை:
1. அமிலச் சாயங்கள் :

  • அமிலத் தன்மை கொண்டவை.
  • விலங்குத் தோல், செயற்கை இழை மற்றும் கம்பளி, பட்டு போன்ற புரத நூலிழைகளை சாயமேற்ற பயன்படுகிறது.
  • எ.கா : பிக்ரிக் அமிலம், மஞ்சள் நாப்தால்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும்

2. காரச் சாயங்கள் :

  • காரத்தொகுதிகளைக் கொண்டுள்ளன.
  • தாவர மற்றும் விலங்கு நூலிழைகளைச் சாயமேற்ற பயன்படுகின்றன.

மறைமுக சாயம் :

  • பருத்தி ஆடைகளுடன் குறைவான ஈர்ப்புத் தன்மையைக் கொண்டுள்ளதால் நேரடியாக அவற்றின் மீது படிவதில்லை.
  • எனவே இவை முதலில் நிறமூன்றிகளுடன் செயல்படுத்தப்பட வேண்டும்.
  • நிறமூன்றி என்பது துணிகளுடன் இணைக்கப்பட்டு பிறகு சாயங்களுடன் லேக் எனும் கரையாத கூட்டுப்பொருள் உருவாதலால் இணைக்கப்படக்கூடிய பொருளாகும்.
  • அலுமினியம், குரோமியம் மற்றும் இரும்பின் உப்புகள் நிறமூன்றிகளாக பயன்படுகின்றன.
  • எ.கா. அலிசரின்.

4. நேரடி சாயங்கள் :

  • பருத்தி, ரேயான் மற்றும் இதர செல்லுலோஸ் இழைகளுடன் அதிக கவர்ச்சி உடையன.
  • துணிகளுடன் உறுதியாக ஒட்டிக்கொள்வதால் நேரடியாக பயன்படுத்தப்படுகின்றன.
  • எ.கா : காங்கோ சிவப்பு

5. தொட்டிச்சாயம் :

  • பருத்தி இழைகளுக்கு மட்டுமே பயன்படக்கூடியது.
  • பட்டு மற்றும் கம்பளி இழைகளுக்கு பயன்படாது.
  • இந்த சாயமிடுதல் தொடர்ச்சியான செயல்பாடாகும்.
  • இவற்றை செயல்படுத்த தொட்டி எனும் பெரிய கலன் தேவைப்படுவதால் இவை தொட்டிச் சாயம் எனப்படுகிறது. எ.கா : இண்டிகோ.

Question 2.
பல்வேறு உணவுச் சேர்க்கைகளின் பெயர் மற்றும் செயல்பாடுகளை எழுதுக.
விடை:

  • ஒரு சில சிறப்பான செயல்பாடுகளுக்காக உணவில் சேர்க்கப்படும் வேதிப் பொருட்கள் உணவுச் சேர்க்கைகள் எனப்படும்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 16 பயன்பாட்டு வேதியியல் 2 Samacheer Kalvi 9th Science Guide Chapter 16 பயன்பாட்டு வேதியியல் 3

VI. உயர் சிந்தனை வினாக்கள்

Question 1.
கைபேசியில் பயன்படுத்தப்படும் மின்கலங்களை மறு ஊட்டம் (ரீசார்ஜ்) செய்ய வேண்டும். அதேபோல், நீங்கள் கடிகாரங்களில் பயன்படுத்தப்படும் மின்கலங்களை மறு ஊட்டம் செய்யமுடியுமா? ஆராய்ந்து பதில் கூறுக.
விடை:

  • கடிகாரங்களில் பயன்படுத்தப்படும் மின்கலங்களை மறு ஊட்டம் செய்ய முடியாது.
  • ஏனெனில் அவை மறு ஊட்டம் செய்ய இயலா மின்கலங்கள்.
  • அவற்றை மறு ஊட்டம் செய்ய முயற்சி செய்தால் மின்கலங்கள் வெப்பமாகி கசிவு ஏற்படலாம் அல்லது வெடிக்க நேரிடலாம்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும்

Question 2.
சுதாவுக்கு தீ விபத்து ஏற்பட்டது. அவள் எந்தவித மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்?
விடை:

  • நோய்களை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளால் ஏற்படும் தொற்றை நீக்குவதற்கு புரைதடுப்பான்களை பயன்படுத்த வேண்டும்.
  • எ.கா : அயோடோபார்ம் எல்லா வகையான வலிகளிலிருந்தும் நிவாரணம் அளிக்கும் வலி நிவாரணிகளை பயன்படுத்த வேண்டும்.
  • எ.கா : ஆஸ்பிரின் காய்ச்சலைக் குறைக்கும் காய்ச்சல் நிவாரணிகளை பயன்படுத்தவேண்டும். எ.கா. ஆஸ்பிரின் அல்லது பாராசிட்டமால்
  • நுண்ணுயிர்களின் வளர்ச்சி மற்றும் வளர்சிதை மாற்றத்தைத் தடுக்கும் நுண்ணுயிர் எதிரிகளை பயன்படுத்த வேண்டும். எ.கா : பென்சிலின்

Question 3.
ஓர் பயிர் நிலத்தில் மண்ணின் pH மதிப்பு 5. அங்கு என்ன வகையான உரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்?
விடை:

  • பயிர் நிலங்களுக்கேற்ற மண்ணின் pH மதிப்பு பயிர்களைப் பொறுத்தது.
  • இது பொதுவாக 6 முதல் 7 ஆகும். இம்மதிப்பு சிறிதளவு அமிலத்தன்மையுடைய மண்ணைக் குறிக்கும்.
  • ஆனால் பயிர் நிலத்தின் மண்ணின் pH மதிப்பு 5 எனில் அது அதிக அமிலத்தன்மை உடையது.
  • எனவே அமிலத்தன்மையை குறைப்பதற்கு காரத்தன்மையுடைய உரங்களை பயன்படுத்த வேண்டும். எ.கா : கால்சியம் பாஸ்பேட், அம்மோனியம் நைட்ரேட்.

9th Science Guide பயன்பாட்டு வேதியியல் Additional Important Questions and Answers

I. ஒரு மதிப்பெண் வினாக்கள்

Question 1.
ஒரு மீட்டரில் பில்லியனில் ஒரு பகுதி என்பதை குறிக்கும் கிரேக்க வார்த்தை ………………………………….
விடை:
நானோஸ்

Question 2.
ஒரு வினாடியில் நமது நகம் …………………………………. மீட்டர் வளர்கிறது.
விடை:
ஒரு நானோ

Question 3.
நமக்கு சளி மற்றும் காய்ச்சலை உருவாக்கும் வைரஸ் சுமார் …………………………………. மீட்டர் விட்டம் கொண்டது.
விடை:
30 சுமார்

Question 4.
நம்முடைய தலையில் இருக்கும் ஒரு தலை முடியின் விட்டம் ………………………………….
விடை:
25,000 நானோ மீட்டர்

Question 5.
ஒரு ஹைட்ரஜன் அணுவின் விட்டம் ………………………………….
விடை:
o.2 நானோமீட்டர்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும்

Question 6.
நானோ பொருள்கள் …………………………………. அமைப்புப் பண்புகளுக்கு இடைப்பட்ட பண்புகளைப் பெற்றிருக்கும்.
விடை:
அணுக்கள் மற்றும் பெரிய பொருள்களின்

Question 7.
நானோ ரோபோட்களின் அளவு ………………………………….
விடை:
0.1 – 10 மைக்ரோமீட்டர்

Question 8.
டிரக்யூ என்ற பிரெஞ்சு வார்த்தையின் பொருள் ………………………………….
விடை:
காய்ந்த மூலிகை

Question 9.
மயக்க மருந்துகளுள் மிகவும் பாதுகாப்பானது ………………………………….
விடை:
நைட்ரஸ் ஆக்சைடு

Question 10.
டை எத்தில் ஈதர் மயக்க மருந்தாக பயன்படும் போது அதில் …………………………………. நிலைப்படுத்தியாக பயன்படுகிறது.
விடை:
0.002% புரோப்பைல் ஹாலைடு

Question 11.
வலிநிவாரணி மற்றும் காய்ச்சல் நிவாரணியாக பயன்படுவது ………………………………….

Question 12.
வெளிக்காயங்களை சுத்தம் செய்வதற்கு பயன்படும் புரைத் தடுப்பான் ………………………………….
விடை:
ஹைட்ரஜன் பெராக்சைடு

Question 13.
1% ஃபீனால்கரைசல் …………………………………. ஆக பயன்படுகிறது.
விடை:
கிருமி நாசினி

Question 14.
சின்கோனா மரப்பட்டையிலிருந்து இயற்கையாக பெறப்படும் மலேரியா நிவாரணி ………………………………….
விடை:
குயினைன்

Question 15.
அலெக்சாண்டர் ஃபிளெமிங் கண்டறிந்த முதல் நுண்ணுயிர் எதிரி ………………………………….
விடை:
பென்சிலின்

Question 16.
பென்சிலின் என்ற நுண்ணுயிர் …………………………………. எதிரி பூஞ்சையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது.
விடை:
பென்சிலியம் நொடேட்டம்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும்

Question 17.
அதிசய மருந்து என்று பெயரிடப்பட்டது ………………………………….
விடை:
பென்சிலின்

Question 18.
தேன், பூண்டு, இஞ்சி, லவங்கம், வேம்பு மற்றும் மஞ்சள் ஆகியன …………………………………. தன்மையைப் பெற்றுள்ளன.
விடை:
நுண்ணுயிர் எதிர்ப்புத்

Question 19.
எரிபொருள் மின்கலன்கள் …………………………………. ஆற்றலை …………………………………. ஆற்றலாக மாற்ற பயன்படுகின்றன.
விடை:
வேதி, மின்

Question 20.
ஒரு மின் வேதிக்கலனில் …………………………………. மின் முனையில் ஆக்சிஜனேற்றம் நிகழ்கிறது.
விடை:
நேர்

Question 21.
ஆக்சிஜனேற்றம் என்பது …………………………………. நிகழ்வு.
விடை:
எலக்ட்ரானை இழக்கும்

Question 22.
ஒரு மின்வேதிக் கலனில் …………………………………. மின் முனையில் ஒடுக்கம் நிகழ்கிறது.
விடை:
எதிர்

Question 23.
ஒடுக்கம் என்பது – நிகழ்வு.
விடை:
எலக்ட்ரானை ஏற்கும்

Question 24.
ஒரு கால்வனிக் மின்கலத்தில் …………………………………. மூலம் இரண்டு அணு மின்கலன்களும் இணைக்கப்பட்டுள்ளன.
விடை:
உப்புப்பாலம்

Question 25.
டேனியல் மின்கலத்தில் …………………………………. உப்பு பாலமாக செயல்படுகிறது.
விடை:
தெவிட்டிய பொட்டாசியம் குளோரைடு கரைசல்

Question 26.
டேனியல் மின்கலம் ஒருவகை …………………………………. மின்கலம் ஆகும்.
விடை:
கால்வனிக்

Question 27.
துருப்பிடித்தலிலிருந்து இரும்பு போன்ற உலோகங்களை பாதுகாக்க …………………………………. கொண்டு மின் முலாம் பூசப்படுகிறது.
விடை:
தகரம், நிக்கல் அல்லது குரோமியம்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும்

Question 28.
நிறம் தாங்கி மற்றும் நிறம் பெருக்கி கொள்கையை வழங்கியவர் ………………………………….
விடை:
ஓட்டோவிட்

Question 29.
தொட்டிச் சாயத்திற்கு எடுத்துக்காட்டு ………………………………….
விடை:
இண்டிகோ

Question 30.
மறைமுக சாயத்திற்கு எடுத்துக்காட்டு ………………………………….
விடை:
அலிசரின்

Question 31.
அமிலச் சாயத்திற்கு எடுத்துக்காட்டு ………………………………….
விடை:
பிக்ரிக் அமிலம்

Question 32.
நேரடிச் சாயத்திற்கு எடுத்துக்காட்டு ………………………………….
விடை:
காங்கோ சிவப்பு

Question 33.
சாக்கரீன் மற்றும் சைக்லமேட் ஆகியன …………………………………. ஆக பயன்படுகின்றன.
விடை:
செயற்கை இனிப்பூட்டிகள்

Question 34.
ஊறுகாயில் பயன்படும் உணவு பதப்படுத்தி ………………………………….
விடை:
வினிகர் அல்லது சோடியம் குளோரைடு

Question 35.
…………………………………. நம்மை இதய நோய்களிலிருந்து பாதுகாக்கின்றன.
விடை:
எதிர் ஆக்சிஜனேற்றிகள்

Question 36.
வைட்டமின் C, வைட்டமின் E ஆகியன …………………………………. ஆக செயல்படுகின்றன.
விடை:
எதிர் ஆக்சிஜனேற்றிகள்

Question 37.
எதிர் ஆக்சிஜனேற்றிகள் …………………………………. தடுத்து உணவின் தன்மையைக் கெடாமல் பாதுகாக்கின்றன.
விடை:
ஆக்சிஜனேற்றத்தைத்

Question 38.
மறைக்கப்பட்ட கைரேகைகளை சிலநேரங்களில் …………………………………. காண முடிகிறது.
விடை:
நின் ஹைட்ரின்

Question 39.
எந்த இரு மனிதர்களின் கைரேகை, கருவிழி அச்சு மற்றும் நாக்கு அச்சு ஆகியன ………………………………….
விடை:
தனித்துவமானவை

Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும்

Question 40.
…………………………………., …………………………………. ஆகியவை விளையாட்டுப் பொருட்கள், மிதிவண்டி ஊர்திப் போன்றவைகளை உருவாக்கப் பயன்படுகின்றன.
விடை:
நானோ மேற்பூச்சு, நானோ கலப்பு பருப்பொருள்

Question 41.
சூரிய கதிர்வீச்சின் தாக்கத்தை குறைக்கும் களிம்புகளில் பயன்படும் நானோ சூரியக்கதிர் தடுப்புப் பொருள் …………………………………. மற்றும் ………………………………….
விடை:
சிங்க் ஆக்ஸைடு டைட்டானியம் ஆக்ஸைடு

Question 42.
நானோ துகள்கள் …………………………………. உடன் தொடர்பு கொள்ளும் போது உறுதியற்ற தன்மையை அடைகின்றன.
விடை:
ஆக்சிஜன்

Question 43.
ஆக்சிஜனுடன் வினைபுரியும் போது நச்சுத் தன்மையுள்ள …………………………………. உருவாவதால் தற்போது குளோரோஃபார்ம் பயன்படுத்தப்படுவதில்லை
விடை:
கார்போனைல் குளோரைடு

Question 44.
உடலின் அதிக வெப்பநிலையை சாதாரண வெப்பநிலைக்கு கொண்டு வந்து காய்ச்சலை குறைக்க பயன்படும் மருந்துகள் …………………………………. எனப்படும்.
விடை:
காய்ச்சல் நிவாரணிகள்

Question 45.
வயிற்றினுள் போதுமான அளவுக்கு மேல் அமிலம் சுரப்பதை சரி செய்யும் மருந்துப் பொருள்கள் …………………………………. எனப்படும்.
விடை:
அமில நீக்கிகள்

Question 46.
டேனியல் மின்கலத்தில் – நேர்மின் முனையாகவும், …………………………………. எதிர்மின் முனையாகவும் செயல்படுகின்றன.
விடை:
துத்தநாக உலோகம், தாமிர உலோகம்

Question 47.
நிலையற்ற ஐசோடோப்புகள் …………………………………. வடிவில் தங்கள் ஆற்றலை இழப்பதன் மூலம் சிதைவுகளுக்கு உட்படுகின்றன.
விடை:
கதிரியக்க

Question 48.
நம் அன்றாட உணவில் பயன்படும் புரைத்தடுப்பான் பண்புடைய இயற்கை நிறமி.
விடை:
மஞ்சள்

Question 49.
ஆல்கஹால் சோதனையில், ஆல்கஹால் ஆக்சிஜனேற்றம் அடைந்து டைகுரோமேட்டை …………………………………. ஆக ஒடுக்குகிறது.
விடை:
குரோமிக் அயனி

Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும்

Question 50.
ஆல்கஹால் சோதனையில் ஏற்படும் நிறமாற்றம் ………………………………….
விடை:
ஆரஞ்சு நிறத்திலிருந்து பச்சை |நிறம்

II. பொருத்துக.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 16 பயன்பாட்டு வேதியியல் 4

III. கூற்று மற்றும் காரண வகை

கூற்று (A) மற்றும் காரணங்களை (R) படித்து பின்வரும் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.

அ) கூற்று (A) சரி மற்றும் காரணம் (R) சரியான விளக்கம்
ஆ) கூற்று (A) தவறு, ஆனால் காரணம் (R) சரி.

Question 1.
கூற்று (A) : நானோ பரிமாணத்தில் இருக்கும் பொருள் ஒன்றின் பண்பானது, அது அணு அல்லது பெரிய பொருளாக இருக்கும் போது உள்ள பண்பிலிருந்து மாறுபட்டிருக்கும்.

காரணம் (R) : நானோ பொருள்கள், அணுக்கள் மற்றும் பெரிய பொருள்களின் அமைப்புப் பண்புகளுக்கு இடைப்பட்ட பண்புகளைப் பெற்றிருக்கும்.
விடை :
அ) கூற்று (A) சரி மற்றும் காரணம் (R) சரியான விளக்கம்

Question 2.
கூற்று (A) : அனைத்து வேதிப்பொருட்களையும் நாம் மருந்துகளாக பயன்படுத்தலாம்.
காரணம் (R) : மருந்துப் பொருள்கள் நச்சுத்தன்மை உள்ளதாக இருக்கக்கூடாது.
விடை :
ஆ) கூற்று (A) தவறு, ஆனால் காரணம் (R) சரி.

Question 3.
கூற்று (A) : மறைக்கப்பட்ட கைரேகைகளை சில நேரங்களில் நின்ஹைட்ரின் பயன்பாட்டினால் காணமுடிகிறது.

காரணம் (R) : நின் ஹைட்ரின் வியர்வையில் உள்ள அமினோ அமிலங்களுடன் வினையாற்றுவதன் மூலம் ஊதா நிறமாக மாறும்.
விடை :
அ) கூற்று (A) சரி மற்றும் காரணம் (R) சரியான விளக்கம்

IV. குறுகிய விடை – 2 மதிப்பெண்கள்

Question 1.
நானோ வேதியியல் என்றால் என்ன?
விடை:

  • அணு மற்றும் மூலக்கூறு அளவில் இருக்கும் பொருள்களை உருவாக்கி அல்லது மாற்றியமைத்து அவைகளின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளை ஆய்வு செய்யும் நானோ அறிவியலின் பிரிவு நானோ வேதியியல் எனப்படும்.

Question 2.
நானோ பொருள்கள் பெரிய பொருள்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றது?
விடை:
நானோ பொருள்கள் பெரிய பொருள்களிலிருந்து பின்வரும் பண்புகளில் வேறுபடுகின்றன.

  • அதிக புறப்பரப்பளவு
  • அதிக புறப்பரப்பளவு ஆற்றல்
  • நெருக்கமான இடப்பொதிவு
  • குறைவான திண்மநிலை குறைபாடுகள்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும்

Question 3.
மருந்துப் பொருள் என்றால் என்ன?
விடை:

  • நோய்களைக் குணப்படுத்தப் பயன்படும் வேதிப் பொருள்களே “மருந்துகள்” என்று அழைக்கப்படுகின்றன.

Question 4.
கதிரியக்க கார்பன் தேதியிடல் என்றால் என்ன?
விடை:

  • இது C- 14 ஐசோடோப்பைப் பயன்படுத்தி புதைபடிவ மரங்கள் அல்லது விலங்குகளின் வயதைத் தீர்மானிக்க உதவும் முறையாகும்.

Question 5.
கதிரியக்க சுவடறிவான் என்றால் என்ன?
விடை:
வேதி வினைகளின் தன்மையை அறிய பயன்படுத்தப்படும் கதிரியக்க ஐசோடோப்புகள் கதிரியக்க சுவடறிவான் எனப்படும்.

Question 6.
சாயங்கள் என்றால் என்ன?
விடை:
துணிகள் மற்றும் பிற பொருட்களுக்கு நிறங்களை வழங்கும் கரிமச் சேர்மங்கள் சாயங்கள் எனப்படும்.

Question 7.
சரிவிகித உணவு என்றால் என்ன?
விடை:

  • உடல் வளர்ச்சி – உணவுகள், ஆற்றல் அளிக்கும் உணவுகள் மற்றும் பாதுகாப்பளிக்கும் உணவுகள் ஆகிய மூன்றினையும் சரியான விகிதத்தில் கொண்டுள்ள உணவே சரிவிகித உணவு எனப்படும்.

Question 8.
உயிரியல் அளவீட்டியல் என்றால் என்ன?
விடை:

  • மனித உடல் பதிவுகளை ஆராய்தல் மற்றும் பகுப்பாய்வு செய்வதை உள்ளடக்கிய அறிவியலே உயிரியல் அளவீட்டியல் எனப்படும்.

V. விரிவான விடை – 5 மதிப்பெண்கள்

Question 1.
நானோ வேதியியலின் பயன்பாடுகள் யாவை?
விடை:

  • உலோக நானோ துகள்கள் செயல்திறன் மிக்க வினையூக்கிகளாக பயன்படுகின்றன.
  • நானோ துகள் மற்றும் நானோ கம்பிகளைப் பயன்படுத்தி செய்யப்படும். வேதியியல் உணரிகள் உணர்கருவிகளின் திறனை மேம்படுத்துகின்றன.
  • நானோ மேற்பூச்சு, நானோ கலப்பு பருப்பொருள் ஆகியன விளையாட்டுப் பொருள்கள், மிதிவண்டி, ஊர்திகள் போன்றவற்றை உருவாக்கப்பயன்படுகின்றன.
  • நானோ துகள் பூச்சுகள் பூசப்பட்ட குப்பிகள் சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களால் பானங்கள் கெட்டுப் போகாமல் பாதுகாக்கப் பயன்படுகின்றன.
  • அறுவை சிகிச்சைகளுக்குப் பயன்படும் செயற்கைத் தோல்களை உருவாக்க நானோ தொழில்நுட்பம் பயன்ப டுகிறது.
  • நானோ துகள்கள் மின்னணுவியல் துறையில் நுண் சில்லுகளாக பயன்படுகின்றன.
  • ஒப்பனை பொருள்கள், வாசனைத் திரவியங்கள், தோல் மீது பூசப்படும் களிம்பு, தோலின் ஈரப்பதத்தை அதிகரிக்கும் களிம்பு தயாரிக்கப் பயன்படுகின்றன.
  • பாக்டீரியாக்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த ஆடைகளுடன் சேர்க்கப்படுகின்றன.
  • நுண் ஊசிகள், மருந்து செலுத்தும் குழாய்கள், குளுக்கோமீட்டர் போன்ற உயிர்மருத்துவக் கருவிகள் தயாரிக்க நானோ துகள்கள் பயன்படுகின்றன.
  • ராணுவம், வானூர்திகள், விண்வெளித் துறை சாதனங்கள் தயாரிக்க நானோ பொருட்கள் பயன்படுகின்றன.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும்

Question 2.
குறிப்பு வரைக :
(i) வலி நிவாரணிகள்
(ii) காய்ச்சல் நிவாரணிகள்
(iii) புரை தடுப்பான்கள்
(iv) மலேரியா நிவாரணிகள்
(v) நுண்ணுயிர் எதிரிகள்.
விடை:
(i) வலி நிவாரணிகள் :

  • உறுப்புகளை உணர்விழக்கச் செய்யாமல், எல்லா வகையான வலிகளிலிருந்தும் நிவாரணம் அளிக்கும் சேர்மங்களே வலி நிவாரணிகள் ஆகும். எ.கா. : ஆஸ்பிரின், நோவால்ஜீன்

(ii) காய்ச்ச ல் நிவாரணிகள் :

  • உடலின் அதிக வெப்பநிலையை சாதாரண வெப்பநிலைக்கு கொண்டு வருவதன் மூலம் காய்ச்சலைக் குறைக்க பயன்படும் சேர்மங்களே காய்ச்சல் நிவாரணிகள் ஆகும். எ,கா, : பாராசிட்டமால்

(iii) புரைத் தடுப்பான்கள் :

  • நோய்களை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை அழித்து அல்லது கட்டுப்படுத்தி அவற்றால் ஏற்படும் தொற்றை நீக்குவதற்கு பயன்படும் சேர்மங்களே புரைத்தடுப்பான்கள் எனப்படும். எ.கா. : அயோடோபார்ம், 0.2% ஃபீனால் கரைசல்

(iv) மலேரியா நிவாரணிகள் :

  • உடல் வெப்பநிலையை 103 – 106°F க்கு அதிகரிக்கும் வைரஸால் பரவும் குளிர்காய்ச்சலான மலேரியா காய்ச்சலை குணப்படுத்த பயன்படும் வேதிப்பொருட்கள் மலேரியா நிவாரணிகள் ஆகும். எ.கா. : சின்கோனா மரப்பட்டையிலிருந்து பெறப்படும் குயினைன்

(v) நுண்ணுயிர் எதிரிகள் :

  • பாக்டீரியா, பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகள் வெளிப்படுத்தும் சில வேதிப் பொருட்கள் மற்ற நுண்ணுயிர்களின் வளர்ச்சி மற்றும் வளர்சிதை மாற்றத்தை தடுக்கின்றன.
  • இவையே நுண்ணுயிர் எதிரிகள் எனப்படும்.
  • எ.கா. : பென்சிலியம் நொட்டேட்டம் என்ற பூஞ்சையிலிருந்து அலெக்ஸாண்டர் ஃபிளமிங் கண்டறிந்த பென்சிலின்.

Question 3.
மின்வேதியியலின் முக்கியத்துவத்தை விளக்கு.
விடை:

  • இரும்பு அல்லாத உலோகங்களை உற்பத்தி செய்ய மற்றும் தூய்மைப்படுத்த தேவையான தொழில்நுட்ப செயல்முறைகளை கண்டறிய பயன்படுகிறது.
  • கரிமச்சேர்மங்களை உருவாக்குவதற்கு பயன்படுகிறது.
  • ஒரு குறிப்பிட்ட வேதிவினை நிகழுமா, நிகழாதா என கணிக்கப் பயன்படுகிறது.
  • வாகன ஓட்டிகள் குடிபோதையில் உள்ளதை எத்தனாலின் ஆக்சிஜனேற்ற ஒடுக்க வினை மூலம் கண்டறிய பயன்படுகிறது.
  • அலுமினியம், டைட்டானியம் போன்ற உலோகங்களை அவற்றின் தாதுவிலிருந்து உற்பத்தி செய்ய பயன்படுகிறது.
  • நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்திலுள்ள குளுக்கோஸ் அளவினை குளுக்கோஸ் கண்டறியும் கருவிகளில் நடைபெறும் ஆக்சிஜனேற்ற ஒடுக்கத்தின் மூலம் அளவிட பயன்படுகிறது. Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும்
  • லெட் அமில மின்கலன்கள், லித்தியம் அயனி மின்கலங்கள், எரிபொருள் மின்கலன்கள் ஆகியன தயாரிக்கப் பயன்படுகின்றன.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Science Guide Pdf Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Science Solutions Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும்

9th Science Guide கார்பனும் அவற்றின் சேர்மங்களும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
ஒரு தனிமம் வேறுபட்ட அமைப்பையும், ஒரே மூலக்கூறு வாய்ப்பாட்டையும் கொண்டிருப்பது?

அ) மாற்றியம்
ஆ) புறவேற்றுமை வடிவம்
இ) சங்கிலித் தொடராக்கம்
‘ஈ) படிகமாக்கல்
விடை:
அ) மாற்றியம்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும்

Question 2.
கார்பன் அதிகப்படியான கரிமச் சேர்மங்களை உருவாக்கக் காரணம்.

அ) புறவேற்றுமை வடிவம்
ஆ) மாற்றியம்
இ) நான்கு இணைதிறன்
ஈ) சங்கிலித் தொடராக்கம்
விடை:
ஈ) சங்கிலித் தொடராக்கம்

Question 3.
நந்தினி பள்ளிக்கு மதிய உணவு கொண்டுவரும் (நெகிழி) கலனானது குறியீடு 5 உடைய ரெசினால் ஆனது. அந்த நெகிழிக் கலன் எதனால் தயாரிக்கப்பட்டிருக்கும்?

அ) பாலிஸ்டைரீன்
ஆ) பி.வி.சி
இ) பாலிபுரொப்பலீன்
ஈ) எல்.டி.பி.இ
விடை:
இ) பாலிபுரொப்பலீன்

Question 4.
பாலி கார்பனேட் (PC) மற்றும் அக்ரைலோ நைட்ரைல் பியூட்டாடைஈன் ஸ்டைரின் (AB) மூலம் தயாரிக்கப்படும் நெகிழியானது எந்த குறியீடு உடைய ரெசினால் ஆனது?

அ) 2
ஆ) 5
ஈ) 7
விடை :
ஈ) 7

Question 5.
ஓரடுக்குக் கார்பன் அணுக்களால் ஆன கிராஃபீன் எதிலிருந்து கிடைக்கிறது?

அ) வைரம்
ஆ) ஃபுல்லரின்
இ) கிராஃபைட்
ஈ) வாயு கார்பன்
விடை:
இ) கிராஃபைட்

Question 6.
நெகிழி மாசுபாட்டைத் தடுக்கும் நடை முறைகள் பாதுகாப்புச் சட்டம் 1988-ன் கீழ் வருகின்றன.

அ) வனத்துறை
ஆ) வனவிலங்கு
இ) சுற்றுச்சூழல்
ஈ) மனித உரிமைகள்
விடை:
இ) சுற்றுச் சூழல்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும் 1

III. பொருத்துக.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும் 2

IV. சுருக்கமான விடையளி

Question 1.
வேறுபடுத்துக: கிராஃபைட் மற்றும் வைரம்
விடை :
Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும் 3

Question 2.
C2H6O ன் மாற்றியங்களை எழுதுக.
விடை :
Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும் 4

Question 3.
கார்பன் அயனிச் சேர்மங்களை உருவாக்குவதில்லை. ஏன்?
விடை :

  • கார்பனின் எலக்ட்ரான் அமைப்பு 2,4.
  • இதன் வெளிக்கூட்டில் நான்கு எலக்ரான்கள் உள்ளன. எண்ம விதிப்படி கார்பன் அருகிலுள்ள மந்தவாயு நியானின் எலக்ரான் அமைப்பை அடைவதற்கு நான்கு எலக்ரான் தேவை.
  • எண்ம நிலையை அடைய கார்பன் தன்னுடைய நான்கு எலக்ரான்களையும் மற்ற தனிமங்களின் எலக்ரான்களுடன் பகிர்ந்து கொள்ளும் தன்மையை பெற்றுள்ளது.
  • எனவே கார்பன் சகப்பிணைப்பு சேர்மங்களையே உருவாக்குகிறது. அயனிச் சேர்மங்களை உருவாக்குவதில்லை.

Question 4.
ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிகள் ஆபத்தானவை ஏன்?
ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிகள் ஆபத்தானவை, ஏனெனில்,
விடை :

  • இவை குறுகிய காலம் மற்றும் நீண்ட கால சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
  • இவை கழிவுநீர்க் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி, நீர் நிலைகளைப் பாதிக்கின்றன.
  • இவை தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு உடல்நலக்கேடை உண்டு பண்ணுகின்றன,

Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும்

V. விரிவாக விடையளி

Question 1.
சங்கிலித் தொடர் என்றால் என்ன? கார்பன் எவ்வாறு சங்கிலித்தொடர் சேர்மங்களை உருவாக்குகிறது?
விடை :

  1. சங்கிலித் தொடராக்கம் என்பது ஒரு தனிமம். அதே தனிமத்துடனோ அல்லது மற்ற தனிமத்துடனோ நான்முக இணைதிறன் மூலம் திறந்த சங்கிலிச் சேர்மங்களாகவோ அல்லது மூடிய சங்கிலிச் சேர்மங்களாகவோ இணைவதாகும்.
  2. சங்கிலித் தொடராக்கம் மூலம் மிக நீண்ட சங்கிலிகளை உடைய சேர்மங்களை உருவாக்கக்கூடிய ஒரு முக்கியமான தனிமம் கார்பன்.
  3. கார்பன் அணுக்கள் அவற்றுடன் மீண்டும் மீண்டும் சகப்பிணைப்பின் மூலமாக இணைந்து நீண்ட சங்கிலி, கிளைச்சங்கிலி மற்றும் வளையச் சங்கிலிகளை உருவாக்குகின்றது.

Question 2.
கார்பனின் சில வேதி வினைகளைக் கூறுக.
விடை :
i) ஆக்சிஜனேற்றம் : (ஆக்சிஜனோடு வினைபுரிதல்)
உயர் வெப்பநிலையில் கார்பன் ஆக்சிஜனுடன் வினைபுரிந்து கார்பன் மோனாக்சைடு மற்றும் கார்பன்டை ஆக்சைடு போன்றவற்றை வெப்பத்துடன் உருவாக்குகின்றது.

2C(s) +O2(g) – 2Co(g) + வெப்பம்
C(s) + O2(s) – CO2(s) + வெப்பம்

ii) நீராவியுடன் வினை:
கார்பன் நீராவியுடன் வினைபுரிந்து கார்பன் மோனாக்சைடு மற்றும் ஹைட்ரஜனைத் தருகிறது. இக் கலவைக்கு நீர் வாயு என்று பெயர்.

C(s) + H2O(g) → CO(g) + H2(g)

iii) கந்தகத்துடன் வினை:
உயர் வெப்ப நிலையில் கந்தகத்துடன் இணைந்து கார்பன்டை சல்ஃபைடை உருவாக்கும்.

C(s) +S(g) → CS2(g)

iv) உலோகத்துடன் வினை:
உயர்வெப்பநிலையில் கார்பன்உலோகங்களுடன் வினைபுரிந்து அவற்றின் கார்பைடுகளைத் தருகிறது.

C(s) + S(g) → CS2(g)

Question 3.
ஆபத்தான மூன்று ரெசின் குறியீடுகள் எவை? அவற்றின் தன்மையை விவரி.
ரெசின் குறியீடுகள்
1 # 3 PVC.
2 # 6PS
3 # 7 ABS/PC
விடை :
1. PVC – பாலிவினைல் குளோரைடு
Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும் 5

  • இதில் காட்மியம் மற்றும் காரியம் போன்ற கன உலோகங்கள் உள்ளன.
  • இதில் உள்ள தாலேட்ஸ் என்ற வேதிப்பொருள் நமது ஹார்மோனைப் பாதிக்கிறது.
  • PVC யை எரிப்பதால் உண்டாகும் டை ஆக்ஸின்கள் மனிதர்களுக்கு தீமையை உண்டாக்குகிறது.

2. PS – பாலிஸ்டைரீன் நெகிழிகள்
Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும் 6

  • ஸ்டைரின் – இதில் உள்ள முக்கிய பொருளாகும். இது புற்று நோயை உண்டாக்கும்.
  • இது சிதைய 100 – 10 லட்சம் ஆண்டுகள் ஆகும்.
  • உணவுப்பொருள்கள் மற்றும் பானங்கள் சூடாக இருக்கும் போது ஸ்டைரின் அப்பொருள்களுக்குள் கலக்கிறது

3. PC – பாலி கார்பனேட் நெகிழிகள்
Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும் 7

  • PC நெகிழியில் பிஸ் பீனால் A (BPA) பொருள் உள்ளது
  • உணவு மற்றும் பானங்களில் இதை பயன்படுத்தும் போது வெளிவருகிறது.
  • இது மனித உடலில் ஹார்மோன் அளவை குறைத்து அல்லது அதிகரிக்கச்செய்து, உடல் செயல்படும் வீதத்தை மாற்றுகிறது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும்

VI. உயர் சிந்தனை வினாக்கள்

Question 1.
கார்பன் பெரும்பாலும் இணைந்த நிலையிலேயே கிடைக்கின்றது, ஏன்?
விடை :
சங்கிலித் தொடராக்கம் என்ற பண்பினால் கார்பன் பெரும்பாலும் இணைந்த நிலையிலேயே கிடைக்கின்றது.

Question 2.
குறைந்தளவு காற்றோட்டமுள்ள அறையில் கார்பன் எரிபொருளை எரிக்கும் போது, அங்கு இருப்பது ஆபத்தானது, ஏன்?
விடை :

  • குறைந்தளவு காற்றோட்டமுள்ள அறையில் கார்பன் எரிபொருளை எரிக்கும்போது, எரிபொருள் பகுதியளவு எரிக்கப்பட்டு நச்சுத்தன்மையுடைய கார்பன் மோனாக்சைடு வாயு உருவாகிறது.
  • மனிதர்கள் இதை சுவாசிக்கும் போது இது மனித உடலுக்குள் நுழைந்து ஹீமோகுளோபினைத் தாக்குகிறது.
  • இது ஹீமோகுளோபினில் காணப்படும் ஆக்சிஜனை இடப்பெயர்ச்சி செய்கிறது.
  • இதன் மூலம் மனித உடலின் பாகங்களுக்கு ஆக்ஸிஜன் செல்வது தடைபட்டு மரணம் ஏற்பட வழி வகுக்கிறது.

Question 3.
டையாக்ஸின் எவ்வாறு உருவாகிறது? இதனோடு தொடர்புடைய நெகிழி வகை எது? ஏன் இது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது?
விடை :

  • டையாக்ஸின் PVC நெகிழியை எரிப்பதால் உருவாகிறது.
  • டையாக்ஸினோடு தொர்புடைய நெகிழி வகை ரெசின் குறியீடு #3 PVC
  • டையாக்ஸின்கள் மனிதர்களுக்கு மிகவும் தீமையான நச்சுத் தன்மையுள்ள வேதிப்பொருள்கள்.

Question 4.
யோகா நெகிழியாலான தண்ணீர் புட்டி வாங்க விரும்புகிறாள். அவள் கடையில் சென்று வாங்க முற்படும்போது, அங்கு ரெசின் குறியீடு 1, 2, 3 மற்றும் 7 எனக் குறிக்கப்பட்ட நான்கு வகையான நெகிழிப் புட்டிகளைக் காண்கிறாள். அவள் எந்தக் குறியீடு உடைய புட்டியை வாங்க வேண்டும்? ஏன்?
விடை :

  • யோகா ரெசின் குறியீடு #2 HDPE கொண்ட நெகிழியாலான தண்ணீர் புட்டியை வாங்க வேண்டும்.
  • ஏனெனில், ரெசின் குறியீடு #2 HDPE நெகிழியானது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.

9th Science Guide அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் Additional Important Questions and Answers

I. ஒரு மதிப்பெண் வினாக்கள்

Question 1.
கார்பன் என்ற பெயரினை வழங்கியவர் யார்
விடை :
ஆண்டனி லவாய்சியர்

Question 2.
இலத்தீன் மொழியில் “கார்போ” எனும் வார்த்தையின் பொருள் யாது
விடை :
|நிலக்கரி

Question 3.
பூமியின் மேலடுக்கில் கார்பனின் சதவீதம் என்ன
விடை :
0.032%

Question 4.
மனித எடையில் கார்பனின் சதவீதம் என்ன
விடை :
18%

Question 5.
கரிம வேதியியல் …………………………….. என்றும் அழைக்கப்படுகிறது.
விடை :
உயிரி வேதியியல்

Question 6.
வைரம் அல்லது கிராஃபைட்டை ஆக்சிஜனில் எரிக்கும் போது உருவாகும் வாயு ……………………………..
கார்பன் டை ஆக்சைடு

Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும்

Question 7.
வைரம் மற்றும் கிராஃபைட்டில் காணப்படும் தனிமம் ……………………………..
விடை :
வைரம்

Question 8.
தூய கார்பன் தான் என நிறுவியவர் யார்?
விடை :
ஸ்மித்ஸன் டென்னன்ட்

Question 9.
சமீபத்தில் கண்டறிந்த கார்பனின் புற வேற்றுமை வடிவம் எது?
விடை :
கிராஃபீன்

Question 10.
கிராஃபீன் அடுக்குகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கும்போது உருவாவது கார்பன் ……………………………..
விடை :
கிராஃபைட்

Question 11.
கிராஃபீன் என்பது …………………………….. தடிமனை மட்டுமே கொண்டது.
விடை :
ஒரு கார்பன் அணுவின்

Question 12.
தாவரங்கள் மற்றும் விலங்குகள் போன்ற உயிரிகளிடமிருந்து பெறப்படும் கரிம கார்பன் சேர்மங்கள் ……………………………..
விடை :
கார்பனின் சேர்மங்கள்

Question 13.
உயிரற்ற பொருள்களிலிருந்து பெறப்படும் கார்பனின் சேர்மங்கள் ……………………………..
விடை :
கனிம கார்பன் சேர்மங்கள்

Question 14.
முதன்முறையாக ஒருகரிமச்சேர்மத்தைசெயற்கை முறையில்தயாரித்தவர்யார்?
விடை :
ஃபிரடெரிக் ஹோலர்

Question 15.
முதன் முறையாக செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட கரிமச் சேர்மம் எது?
விடை :
(யூரியா

Question 16.
உலர் பனிக்கட்டி என அழைக்கப்படுவது எது?
விடை :
CO2

Question 17.
சமையல் சோடா என அழைக்கப்படுவது எது?
விடை :
NaHCO3

Question 18.
50 இலட்சத்திற்கும் அதிகமான கார்பன் சேர்மங்கள் உருவாக காரணமான  கார்பனின் சிறப்பியல்பு அதன் ……………………………..
விடை :
சங்கிலி தொடராக்கம்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும்

Question 19.
கரி, கிராஃபைட் மற்றும் வைரம் ஆகியன …………………………….. புறவேற்றுமை வடிவங்கள்
விடை :
கார்பனின்

Question 20.
கரி, கிராஃபைட் மற்றும் வைரம் ஆகியவற்றில் மிகக் கடினமானது ……………………………..
விடை :
வைரம்

Question 21.
வைரத்தில் கார்பன் அணுக்கள் யாவும் …………………………….. பிணைப்பில் மீண்டும் மீண்டும் அடுக்கப்பட்டுள்ளன
விடை :
நான்முகப்

Question 22.
பக்மின்ஸ்ட ர் ஃபுல்லரீனின் வாய்பாடு ……………………………..
விடை :
C60

Question 23.
C20 முதல் C வரை வாய்ப்பாடுடைய கார்பன் சேர்மங்கள் பல மனமங்கள …………………………….. என அழைக்கப்படுகிறது.
விடை :
ஃபுல்லரீன்கள்

Question 24.
ஒரு தனிமம் அல்லது சேர்மம் ஆக்சிஜனுடன் சேர்ந்து எரியும் வினை  …………………………….. எனப்படும்
விடை :
ஆக்சிஜனேற்றம்

Question 25.
கார்பன் மோனாக்சைடு மற்றம் ஹைட்ரஜன் சேர்ந்த கலவைக்கு …………………………….. என்று பெயர்.
விடை :
நீர் வாயு

Question 26.
சிகரெட் புகையும் …………………………….. ஒரு மூலமாகும்.
விடை :
கார்பன் மோனாக்சைடின்

Question 27.
PVC என்பது ……………………………..
விடை :
பாலி வினைல் குளோரைடு

Question 28.
…………………………….. நெகிழியானது, பீஸ்பீனால் A (BPA) என்ற பொருளைக் கொண்டுள்ளது
விடை :
PC

Question 29.
PVC நெகிழியை எரிப்பதால் …………………………….. வெளியிடப்படுகின்றன.
விடை :
டையாக்சின்கள்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும்

Question 30.
பக்மின்ஸ்ட ர் ஃபுல்லரீனில் 60 கார்பன் அணுக்களும் …………………………….. ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.
விடை :
5 அல்லது 6 உறுப்புகளைக் கொண்ட வளையத்தினால்

Question 31.
வைரத்தில் ஒவ்வொரு கார்பன் அணுவும் …………………………….. அணுக்களால் சூழப்பட்டுள்ளன.
விடை :
நான்கு கார்பன்

Question 32.
கிராஃபைட்டில் ஒவ்வொரு கார்பன் அணுவும் …………………………….. அணுக்களால் சூழப்பட்டுள்ளன.
விடை :
மூன்று

Question 33.
எரிபொருள்கள் பகுதியளவு எரிதலால் …………………………….. உருவாகிறது.
விடை :
கார்பன் மோனாக்சைடு

Question 34.
நெகிழிகளின் ரெசின் குறியீடுகள் வரையிலான …………………………….. எண்களால் குறிக்கப்பட்டிருக்கும்.
விடை :
1 முதல் 7

Question 35.
PVC,PS,PC மற்றும் ABC ஆகியன …………………………….. நெகிழிகள்.
விடை :
பாதுகாப்பற்ற

Question 36.
கார்பனின் இணைதிறன் ……………………………..
விடை :
நான்கு

Question 37.
ஒரே மூலக்கூறு வாய்பாட்டையும், வேறுபட்ட கட்டமைப்பையும் கொண்ட  கரிமச் சேர்மங்கள் …………………………….. எனப்படுகின்றன.
விடை :
மாற்றியங்கள்

Question 38.
வைரம் மற்றும் கிராஃபைட் ஆகிய இரண்டிலும் கார்பன் அணுக்கள் …………………………….. பிணைக்கப்பட்டுள்ளன.
விடை :
சகப்பிணைப்பினால்

Question 39.
கிராஃபைட்டில் கார்பன் அணுக்கள் …………………………….. அடுக்கை உருவாக்குகிறது.
விடை :
அறுங்கோண

Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும்

Question 40.
உயர் வெப்பநிலையில் கந்தகத்துடன் இணைந்து கார்பன் …………………………….. உருவாக்குகிறது
விடை :
கார்பன்டைசல்ஃபைடை

Question 41.
கிராஃபைட்டை வைரமாக மாற்ற முடியும் என நிரூபித்தவர் யார்?
விடை :
ஃப்ரான்சிஸ் பண்டி மற்றும் அவரது உடன் ஆராய்ச்சியாளர்கள்

Question 42.
ஃபுல்லரீன்களை கண்டுபிடித்தவர் யார் ……………………………..
விடை :
இராபர்ட் கார்ல், ஹார்ரி க்ரோடா மற்றும் சிச்சர்ட்

Question 43.
ஒட்டும் காகிதத்தை உபயோகித்து கிராஃபைட்டிலிருந்து ஒரு வரிசை  அணுக்களைப் பிரித்தெடுத்து கண்டறியப்பட்ட கார்பனின் புதிய புறவேற்றுமை
வடிவம் ……………………………..
விடை :
கிராஃபீன்

Question 44.
CH3 – CH2 – OH ன் மாற்றியம்
விடை :
CH3 – O – CH3

Question 45.
ஒரு நெகிழி புட்டியின் மீது காணப்படும் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டிருக்கம் மூன்று அம்புக்குறிகளைக் கொண்ட ஒரு முக்கோணம், அந்த
நெகிழியின் …………………………….. ஆகும்.
விடை :
ரெசின் குறியீடு

Question 46.
ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய தட்டுகள் செய்யப் பயன்படும் நெகிழி ……………………………..
விடை :
பாலி ஸ்டைரீன்

Question 47.
கிராஃபைட்டில் தனிமடகளுடனோ அடுத்தடுத்த கார்பன் அடுக்குகள் ஒன்றோடொன்று …………………………….. மூலம் பிணைக்கப்படுகிறது.
விடை :
வலிமை குறைந்த வாண்டர் லால்ஸ் விசை

Question 48.
…………………………….. என்பது ஒரு தனிமம். அதே தனிமத்துடனோ அல்லது மற்ற தனிமங்களுடனோ நான்முக இணைதிறன் மூலம் இணைவதாகும்.
விடை :
சங்கிலித் தொடராக்கம்

Question 49.
…………………………….. நச்சுத்தன்மை வாய்ந்த கார்பனின் ஆக்ஸைடு வாயுவாகும்
விடை :
கார்பன் மோனாக்ஸைடு

Question 50.
…………………………….. என்பவை சங்கிலித் தொடராக்கத்தினாலான கரிமச் சேர்மங்களின் ஒரு வகை ஆகும்
விடை :
நெகிழிகள்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும்

II. பொருத்துக.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும் 8

III. கூற்று மற்றும் காரண வகை

கூற்று (A) மற்றும் காரணங்களை (R) படித்து பின்வரும் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.

அ) கூற்று (A) சரி மற்றும் காரணம் (R) சரியான விளக்கம்
ஆ) கூற்று (A) தவறு, ஆனால் காரணம் (R) சரி.

Question 1.
கூற்று (A) : கார்பன் இல்லாமல் தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனித உயிர்களும் கூட உலகில் இருப்பது மிகக் கடினம் ,

காரணம் (R) : தாவரங்களில் நடைபெறும் மிக முக்கியமான ஒளி வேதியியல் வினையாகிய ஒளிச்சேர்க்கையில் கார்பன் சேர்மங்களின் பங்களிப்பு அதிகம் விடை :
அ) அ) கூற்று (A) சரி மற்றும் காரணம் (R) சரியான விளக்கம்

Question 2.
கூற்று (A) : கிராஃபைட் மிகக் கடினமான பொருள்

காரணம் (R) : கிராஃபைட்டில் அறுங்கோண கார்பன் அடுக்குகள் ஒன்றோடொன்று வலிமை குறைந்த வாண்டர் வால்ஸ் விசை மூலம் பிணைக்கப்பட்டுள்ளன.
விடை :
ஆ) கூற்று (A) தவறு, ஆனால் காரணம் (R) சரி.

Question 3.
கூற்று (A) : நம் அன்றாட வாழ்வில் நெகிழியின் பங்கு தீமை விளைவிக்கக் கூடியதாகும்.

காரணம் (R) : நெகிழியில் காணப்படும் நச்சுத்தன்மை வாய்ந்த வேதி பொருட்கள் மற்றம் சில வேதிச்சேர்க்கைகள் சிதைவடைவதற்கு நீண்ட நெடு நாள்களாகும். விடை :
அ) கூற்று (A) சரி மற்றும் காரணம் (R) சரியான விளக்கம்

IV. குறுகிய விடை – 2 மதிப்பெண்கள்

Question 1.
கரிம வேதியியல் அல்லது உயிரி வேதியியல் என்றால் என்ன?
விடை :
தாவரங்கள் மற்றும் விலங்குகள் போன்ற உயிரிகளிடமிருந்து பெறப்படும் கார்பனின் சேர்மங்கள் பற்றிய அறிவியலின் பிரிவு.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும்

Question 2.
கிராஃபீன் என்றால் என்ன?
விடை :

  • அண்மையில் கண்டறியப்பட்ட கார்பனின் புறவேற்றுமை வடிவம்.
  • அறுங்கோண வளைய வடிவில் ஒற்றை கார்பன் அணு அடுக்கினை கொண்டது.

Question 3.
கார்பனின் இணைதிறன் நான்கு ஏன்?
விடை :

  • கார்பனின் வெளிக்கூட்டில் நான்கு எலக்ட்ரான்கள் உள்ளன,
  • கார்பன் வெளிக்கூட்டில் எண்ம நிலையை அடைவதற்கு அதன் நான்கு எலக்ட்ரான்களை பிற அணுக்களுடன் பகிர்ந்து கொள்கிறது.

Question 4.
மாற்றியம் என்றால் என்ன?
விடை :
ஒரே மூலக்கூறு வாய்ப்பாட்டையும், வேறுபட்ட கட்டமைப்பையும் கரிமச் சேர்மங்கள் கொண்டிருக்கும் நிகழ்வு மாற்றியம் எனப்படும்.

Question 5.
புறவேற்றுமை வடிவத்துவம் என்றால் என்ன?
விடை :

  • புறவேற்றுமை வடிவத்துவம் என்பது ஒரே தனிமம் ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்களை கொண்டிருப்பது.
  • அவ்வடிவங்கள் இயற்பியல் பண்புகளில் வேறுபட்டும், வேதியியல் பண்புகளில் ஒன்றுபட்டும் இருக்கும்.

Question 6.
வைரம் மிகவும் கடினமான பொருள். ஏன்?
விடை :

  • வைரத்தில் கார்பன் அணுக்கள் யாவும் நான்முகப்பிணைப்பில் மீண்டும் மீண்டும் முப்பரிமாண அமைப்பில் அடுக்கப்பட்டுள்ளன.
  • இதுவே இதன் கடினத்தன்மை மற்றம் திடத்தன்மைக்கு காரணமாகும்.

Question 7.
நெகிழிகள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன?
விடை :
பலபடிரெசின்கள் எனப்படும் நீண்ட நெடிய சங்கிலித் தொடர் கரிமச் சேர்மங்களுடன் வேறுபட்ட பண்புகளைத் தரும் சில வேதிச் சேர்க்கைகளைச் சேர்த்து நெகிழிகள் தயாரிக்கப்படுகின்றன.

Question 8.
பாதுகாப்பற்ற நெகிழிகள் மூன்றினை தருக.
விடை :

  • PVC (#3)
  • PS (#6)
  • PC/ABS (#7)

Question 9.
C4H10 ன் மாற்றியங்களை எழுதுக.
விடை :
Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும் 9

Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும்

Question 10.
புற வேற்றுமை வடிவத்துவம் – வரையறு.
விடை :
ஒரே தனிமத்தின் ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்கள் அவற்றின், இயற்பியல் பண்புகளில் வேறுபட்டும், வேதியியல் பண்புகளில் ஒன்றுபட்டும் இருக்கும் தன்மை

V. விரிவான விடை – 5 மதிப்பெண்கள்

Question 1.
கனிம கார்பன் சேர்மங்கள் சிலவற்றை குறிப்பிட்டு அவற்றின் பயன்களை தருக.
விடை :
Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும் 10

Question 2.
படிக வடிவமுடைய கார்பன்களை பற்றி விவரி.
விடை :
1. வைரம்
Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும் 11

  • இதில் ஒவ்வொரு கார்பன் அணுவும் அதன் இணைதிறன் எலக்ட்ரான்கள் மூலம் நான்கு கார்பன் அணுக்களுடன் இணைந்து நான்கு சகப்பிணைப்புகளை உருவாக்குகின்றன.
  • கார்பன் அணுக்கள் யாவும் நான்முகப் பிணைப்பில் மீண்டும் மீண்டும் முப்பரிமாண அமைப்பில் அடுக்கப்பட்டுள்ளன.
  • இதுவே இதன் கடினத் தன்மை மற்றும் திடத்தன்மைக்கு காரணமாகும்.

2. கிராஃபைட்
Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும் 12

  • இதில் கிராஃபைட் ஒவ்வொரு கார்பன் அணுவும் மற்ற மூன்று கார்பன் அணுக்களுடன் ஒரே தளத்தில் சகப்பிணைப்பில் பிணைந்துள்ளது.
  • இந்த அமைப்பில் அறுங்கோண அடுக்குகள் ஒன்றோடொன்று வலிமை குறைந்த வாண்டர் வால்ஸ் விசை மூலம் பிணைக்கப் பட்டுள்ளன.
  • எனவே கிராஃபைட் வைரத்தைவிட மென்மையானவை

Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும்

3. ஃபுல்லரீன்
Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும் 13

  1. மிகவும் நன்றாக அறியப்பட்ட ஃபுல்லரீன் வடிவம் பக்மின்ஸ்ட ர் ஃபுல்லரீன் ஆகும்
  2. இதன் வாய்பாடு C60 இதில் 60 கார்பன் அணுக்கள் 5 மற்றும் 6 உறுப்புகளைக் கொண்ட வளையங்களாக ஒரு கால்பந்து போன்ற அமைப்பினை பெற்றுள்ளது.
  3. அமெரிக்க கட்டட வடிவமைப்பாளர் பக்மின்ஸ்டர் ஃபுல்லர் பன்னாட்டு கண்காட்சிகளுக்காக வடிவமைத்த குவிந்த மாடம் போன்ற குமிழ் கட்டடங்களின் கட்டமைப்பை ஒத்துள்ளதால் இது பக்மின்ஸ்டர் ஃபுல்லரீன் என அழைக்கப்படுகிறது. > இது பக்கி பந்து எனவும் அழைக்கப்படுகிறது.
  4. மிகப் பெரிய ஃபுல்லரீன் குடும்பங்கள் C, முதல் CS4 வரை காணப்படுகின்றன.

Question 3.
நெகிழி மாசுபாட்டை நீங்கள் எவ்வாறு ஒழிப்பீர்கள்?
விடை :

  1. நெகிழிகளை வீசி எறியாமல் இருப்பதன் மூலம் சுற்றுப்புறத்தை மாசுபடுத்தாமல் இருக்கலாம்.
  2. பள்ளி செயல் திட்டங்களுக்கு தெர்மகோலைப் (ரெசின் குறியீடு பயன்படுத்தாமல் இருக்கலாம்.
  3. நெகிழிப் பைகள், குவளைகள், தெர்மகோலால் ஆன தட்டுகள், குவளைகள் மற்றம் உறிஞ்சு குழாய்கள் போன்ற ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கியெறியும் நெகிழிப் பொருள்களை பயன்படுத்தாமல் இருக்கலாம்.
  4. நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுக்காற்றை வெளிவிடுவதோடு, பருவநிலை மாற்றத்தையும் ஏற்படுத்துவதால் நெகிழிகளை எரிக்காமல் இருக்கலாம்.
  5. மனிதர்களுக்கு அதிகக்கேடு விளைவிக்கும் டையாக்சீன் என்ற வேதிப்பொருளை வெளிவிடுவதால் PVC நெகிழிகளை எரிக்காமல் இருக்கலாம்.
  6. நெகிழிப்பைகளில் அடைக்கப்பட்ட சூடான உணவுப் பொருட்களை உண்ணாமல் இருக்கலாம்.
  7. நெகிழிப் பொருட்களை மறு சுழற்சி செய்வதற்கு ஏற்றவாறு தனித்தனியே பிரித்து சுத்தம் செய்யும் பணியாளர்களிடம் வழங்கலாம்.
  8. ஒரு நாளைக்கு ஒரு நபருக்காவது ரெசின் குறியீட்டை அடையாளம் காண்பது மற்றும் பாதுகாப்பற்ற நெகிழிகள் (ரெசின் #3 PVC, #6 PS, #7 ABS/PC குறியீடு) பயன்படுத்துவதை தவிர்ப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 14 அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Science Guide Pdf Chapter 13 அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Science Solutions Chapter 14 அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்

9th Science Guide அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையினைத் தேர்வு செய்க.

Question 1.
Zn + 2 HCI → ZnCl2 + ………………………….. ↑ (H2, O2, CO2)
விடை :
அ) H2

Samacheer Kalvi 9th Science Guide Chapter 14 அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்

Question 2.
ஆப்பிளில் உள்ள அமிலம் மாலிக் அமிலம் ஆரஞ்சில் உள்ள அமிலம் (சிட்ரிக்  ………………………….. அமிலம், அஸ்கார்பிக் அமிலம்)
விடை:
அஸ்கார்பிக் அமிலம்

Question 3.
தாவரங்கள் மற்றும் விலங்குகளில் உள்ளது கரிம அமிலங்கள். பாறைகளிலும், கனிமப் பொருள்களிலும் இருக்கும் அமிலம் ………………………….. (கனிம அமிலம், வலிமை குறைந்த அமிலம்)
விடை:
கனிம அமிலம்

Question 4.
அமிலமானது நீல லிட்மஸ் தாளை ………………………….. ஆக மாற்றும் (பச்சை, சிவப்பு, ஆரஞ்சு)
விடை:
சிவப்பு

Question 5.
உலோகக் கார்பனேட்டுகள், உலோக பை கார்பனேட்டுகள் காரத் தன்மை பெற்றிருந்தாலும், அமிலத்துடன் வினைபுரிந்து உப்பையும், நீரையும் தந்து ………………………….. ஐ வெளியேற்றுகின்றன. (NO2, SO2, CO2)
விடை:
CO2

Question 6.
நீரேற்றப்பட்ட காப்பர் சல்பேட்டின் நிறம் ………………………….. (சிவப்பு, வெள்ளை , நீலம்)
விடை:
நீலம்

II. சுருக்கமாக விடையளி

Question 1.
சோடியம் ஹைட்ராக்சைடுடன் வினை புரியாத இரண்டு உலோகங்களைக் கூறுக.
விடை:

  • காப்பர் (Cu)
  • வெள்ளி (Ag)
  • குரோமியம் (Cr)

Question 2.
அமிலங்களின் பயன்கள் நான்கினை எழுதவும்.
விடை:

  1. கந்தக அமிலம் (H2SO4 – வேதிப் பொருள்களின் அரசன்) பல சேர்மங்கள் தயாரிப்பதற்கும் மற்றும் வாகன மின்கலன்களிலும் பயன்படுகிறது.
  2. ஹைட்ரோ குளோரிக் அமிலம் (HCI) கழிவறைகளைத் தூய்மைப்படுத்தப் பயன்படுகிறது
  3. சிட்ரிக் அமிலம் உணவுப் பொருள்களைப் பதப்படுத்தப் பயன்படுகிறது.
  4. கார்பானிக் அமிலம் காற்று அடைக்கப்பட்ட பானங்களில் பயன்படுகிறது.

Question 3.
விவசாயத்தில் மண்ணின் pH மிக முக்கியமானது. சிட்ரஸ் பழங்கள், அரிசி மற்றும் கரும்பு விளைய தேவைப்படும் மண்ணின் தன்மையை எழுதவும்.
விடை:

  • சிட்ரஸ் பழங்கள் – காரத் தன்மையுடைய மண்
  • அரிசி – அமிலத் தன்மையுடைய மண்
  • கரும்பு – நடுநிலைத் தன்மையுடைய மண்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 14 அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்

Question 4.
அமில மழை எப்பொழுது ஏற்படும்?
விடை:

  • வளிமண்டல வாயுவானது கந்தக மற்றும் நைட்ரஜனின் ஆக்சைடுகளால் மாசு அடையும் பொழுது அவை நீரில் கரைந்து நீரின் P” மதிப்பை 7-க்கும் குறைவாக மாற்றி வருகின்றன.
  • PH மதிப்பு 7 – ஐ விட குறையும் போது அது அமிலமழை எனப்படுகிறது.

Question 5.
பாரிஸ் சாந்தின் பயன்களைக் கூறு.
விடை:

  • முறிந்த எலும்புகளை ஒட்ட வைப்பதற்குப் பயன்படுகிறது.
  • சிலைகளுக்கான வார்ப்புகளைச் செய்யப் பயன்படுகிறது.

Question 6.
A மற்றும் B என இரண்டு அமிலங்கள் உன்னிடம் கொடுக்கப்படுகின்றன. A நீர்க்கரைசலில் ஒரு மூலக்கூறு அமிலத்திற்கு ஒரு ஹைட்ரஜன் அயனியையும், B இரு ஹைட்ரஜன் அயனிகளையும் தருகின்றன.

i) A மற்றும் B ஐக் கண்டுபிடி.
விடை:
ஹைட்ரோ குளோரிக் அமிலம் (HCI)

ii) வேதிப்பொருள்களின் அரசன் எனப்படுவது எது?
விடை :
கந்தக அமிலம் (H2SO4)

Question 7.
இராஜ திராவகம் வரையறு.
விடை:

  • மூன்று பங்கு அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலம், ஒரு பங்கு அடர் நைட்ரிக் அமிலம் கலந்த கலவை.
  • இதன் மோலார் விகிதம் 3:1. இது தங்கம் மற்றும் பிளாட்டினத்தைக் கரைக்கப் பயன்படுகிறது.

Question 8.
தவறைத் திருத்தி எழுதவும்.

அ) சலவை சோடா, கேக் மற்றும் ரொட்டிகளை மென்மையாக மாற்றுகிறது.
விடை:
அ) சமையல் சோடா கேக் மற்றும் ரொட்டிகளை மென்மையாக மாற்றுகிறது.

ஆ) கால்சியம் சல்பேட் ஹெமிஹைட்ரேட் என்பது துணிகளை வெளுக்கப் பயன்படுகிறது.
விடை:
ஆ) கால்சியம் ஆக்ஸிகுளோரைடு என்பது துணிகளை வெளுக்கப் பயன்படுகிறது.

Question 9.
நடுநிலையாக்கல் வினை என்றால் என்ன? உதாரணம் கொடு.
விடை:
அமிலங்களும், காரங்களும் வினைபுரிந்து உப்பையும், நீரையும் உருவாக்கும் வினை “நடுநிலையாக்கல் என்று பெயர்.

  • அமிலம் + காரம் → உப்பு + நீர் + வெப்பம். உதாரணம்:
    KOH + HCl → KCl + H2O

Samacheer Kalvi 9th Science Guide Chapter 14 அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்

III. விரிவாக விடையளி.

Question 1.
நீரற்ற மற்றும் நீரேறிய உப்பை விளக்குக?
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 14 அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் 1
நீர் அற்ற உப்பு :

  • படிக நீர் அற்ற உப்புக்கள் நீரேற்றம் அற்ற உப்புக்கள் எனப்படும்.
  • இவை துகள்களாகக் காணப்படும்.

நீரேறிய உப்புக்கள் :

  • சில உப்புக்கள் நீர் மூலக்கூறுகளுடன் சேர்ந்து படிகமாகக் காணப்படும், படிக நீரைக் கொண்ட உப்புக்கள் நீரேற்ற உப்புக்கள் எனப்படும்.
  • இவை பெற்றுள்ள நீர் மூலக்கூறுகள் வேதிவாய்ப்பாட்டிற்கு பின் ஒரு புள்ளி வைத்து அதன் அளவு குறிப்பிடப்படும்.
  • எ.கா. காப்பர் சல்பேட்டில் ஐந்து நீர் மூலக்கூறுகள் உள்ளன. CuSO4, 5H2O

Question 2.
அமிலம் மற்றும் காரம் ஆகியவற்றைக் கண்டறியும் சோதனையை விவரி?
விடை:
அ) லிட்மஸ் தாளுடன் சோதனை

  • அமிலம் நீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றும்
  • காரம் சிவப்பு லிட்மஸ் தாளை நீலமாக மாற்றும்

ஆ) நிறங்காட்டி பினாப்தலீனுடன் சோதனை

  • அமிலத்தில் பினாப்தலீன் நிறமற்றது.
  • காரத்தில் இளஞ்சிவப்பு நிறத்தை உருவாக்கும்.
    Samacheer Kalvi 9th Science Guide Chapter 14 அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் 2

இ) நிறங்காட்டி மெத்தில் ஆரஞ்சுடன் சோதனை

  • அமிலத்தில் மெத்தில் ஆரஞ்சு இளஞ்சிவப்பு நிறத்தை உருவாக்கும்.
  • காரத்தில் மெத்தில் ஆரஞ்சு மஞ்சள் நிறத்தை உருவாக்கும்.
    Samacheer Kalvi 9th Science Guide Chapter 14 அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் 3

அமில கார நிறங்காட்டி
Samacheer Kalvi 9th Science Guide Chapter 14 அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் 4

Samacheer Kalvi 9th Science Guide Chapter 14 அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்

Question 3.
காரங்களின் பயன்கள் நான்கினை எழுதுக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 14 அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் 5

Question 4.
உப்புகளின் பயன்களில் ஏதேனும் ஐந்து எழுது.
விடை:
1) சாதாரண உப்பு (NaCl) :

  • நம் அன்றாட உணவிலும், உணவைப் பாதுகாப்பதிலும் பயன்படுகிறது.

2) சலவை சோடா (Na2CO3) :

  • இது கடின நீரை மென்னீராக்கப் பயன்படுகிறது.
  • இது கண்ணாடி, சோப்பு மற்றும் பேப்பர் தொழிற்சாலைகளில் பயன்படுகிறது.

3) சமையல் சோடா (NaHCO3) :
விடை:

  • இது ரொட்டிச் சோடா (சமையல் சோடா + டார்டாரிக் அமிலம்) தயாரிக்கப் பயன்படுகிறது.
  • இது சோடா – அமில தீயணைப்பான்களில் பயன்படுகிறது.
  • இது கேக் மற்றும் ரொட்டிகளை மென்மையாக மாற்றுகிறது.
  • இது வயிற்றிலுள்ள அதிகப்படியான அமிலத்தை நடுநிலையாக்குகிறது.

4) சலவைத் தூள் (CaOCl2) :

  • இது கிருமி நாசினியாகப் பயன்படுகிறது.
  • பருத்தி மற்றும் லினன் துணிகளை வெளுக்கப் பயன்படுகிறது.

5) பாரிஸ் சாந்து (Caso4 . 1/2 H2O) :

  • முறிந்த எலும்புகளை ஒட்ட வைப்பதற்கு பயன்படுகிறது.
  • சிலைகளுக்கான வார்ப்புகளைச் செய்யப் பயன்படுகிறது.

Question 5.
சல்பியூரிக் அமிலம் வேதிப்பொருள்களின் அரசன்” என்றழைக்கப்படுகிறது. ஏன்?
விடை:

  • பல்வேறு வேதிப்பொருள்கள் தயாரிக்க கந்தக அமிலம் அடிப்படை மூலப் பொருளாகும்.
  • வலிமை மிக்கது மற்றும் அதிகமாக அரிக்கக்கூடியது.
  • மருந்துகள் தயாரிப்பு, உரங்கள் தயாரிப்பில் பயன்படுகிறது.
  • பெட்ரோலியம் வடித்துப் பிரித்தலில், உயர் ஆக்டேன் பெட்ரோல் தயாரிக்கப் பயன்படுகிறது.
  • குறிப்பாக வாகன மின்கலங்களிலும் பயன்படுகிறது ஒரு நாட்டின் பொருளாதாரம், அந்த நாட்டில் பயன்படுத்தப்படும் கந்தக அமிலத்தைப் பொருத்ததாகும்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 14 அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்

9th Science Guide அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் Additional Important Questions and Answers

I. ஒரு மதிப்பெண் வினாக்கள்

Question 1.
……………………………….. அமிலம் இரைப்பையில் சுரக்கப்படுகிறது.
விடை:
HCL

Question 2.
அமிலம் நீரில் கரையும் போது ……………………………….. அயனிகளைத் தருகிறது.
விடை:
H+

Question 3.
……………………………….. தேனீயின் கொடுக்கில் இருக்கும் அமிலம்
விடை:
பார்மிக் அமிலம்

Question 4.
வலிமை குறைந்த அமிலங்கள் நீரில் ……………………………….. தன்மை கொண்டவை.
விடை:
பகுதியளவே அயனியுறும்

Question 5.
அமிலங்கள் உலோக கார்பனேட்டுகள் மற்றும் உலோக பை கார்பனேட்டுகளுடன் வினைபுரிந்து ……………………………….. தருகிறது.
விடை:
CO,

Question 6.
……………………………….. கரைப்பானில் அமிலங்கள் அயனியுறுவதில்லை.
விடை:
கரிமக்

Question 7.
இரும்புக் கறைகளை நீக்க ……………………………….. பயன்படுகிறது.
விடை:
ஆக்ஸாலிக் அமிலம்

Question 8.
இராஜதிராவகத்தின் HCl மற்றும் HNO3 ன் மோலார் விகிதம் ………………………………..
விடை:
3:1

Question 9.
நீரில் கரையும் காரங்கள் ………………………………..
விடை:
எரிகாரங்கள்

Question 10.
அலோக ஆக்ஸைடுகள் ……………………………….. தன்மையுடையது.
விடை:
அமிலத்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 14 அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்

Question 11.
ஸ்டீயரிக் அமிலத்தின் மூலம் ………………………………..
விடை:
ஆகும்.

Question 12.
கொழுப்புகள் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தின் பொதுப்பெயர் ………………………………..
விடை:
மியூரியாட்டிக் அமிலம்

Question 13.
அலுமினியம் ஹைட்ராக்ஸைடில் இடப்பெயர்ச்சி செய்யத்தக்க ஹைட்ராக்சில் அயனியின் எண்ணிக்கை ………………………………..
விடை:
3

Question 14.
துணிகளில் உள்ள எண்ணெய்க் கறைகளை நீக்குவதற்கு ……………………………….. பயன்படுகிறது.
விடை:
NH4OH

Question 15.
அமிலக் கரைசலில் பினாப்தலீனின் நிறம் ………………………………..
விடை:
நிறமற்றது

Question 16.
திருகுகளின் மீது ……………………………….. முலாம் பூசப்படுகிறது.
விடை:
துத்தநாகம்

Question 17.
கரைசலை, ஹைட்ரஜன் அயனிகளின் செறிவின் அடிப்படையில் அளவிடுதலே ……………………………….. ஆகும்.
விடை:
pH அளவீடு

Question 18.
ஒரு கரைசலின் pH மதிப்பை ……………………………….. பயன்படுத்தி கணக்கிடலாம்.
விடை:
பொது நிறங்காட்டி

Question 19.
நம் பற்களிலுள்ள ……………………………….. என்னும் வெள்ளைப் படலமானது நம் உடம்பிலேயே மிகவும் கடினமான பகுதியாகும்.
விடை:
எனாமல்

Question 20.
கரும்பிற்கு ……………………………….. தன்மை கொண்ட மண் தேவைப்படுகிறது.
விடை:
நடுநிலைத்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 14 அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்

Question 21.
மழை பொழியும் போது pH மதிப்பு 7ஐ விட குறையும், அப்போது மழை நீரின் தன்மை ……………………………….. தன்மையுடையது.
விடை:
அமிலத் தன்மை

Question 22.
pb (OH)2 + HCI → ? + H2O
விடை:
pb (OH) CI

Question 23.
பொட்டாஷ் படிகாரம் என்பது ……………………………….. மற்றும் ……………………………….. கலந்த கலவையாகும்.
விடை:
பொட்டாசியம் சல்பேட் மற்றும் அலுமினியம் சல்பேட்

Question 24.
பல உப்புகளின் படிக நிலைக்குக் காரணமான நீர் மூலக்கூறுகள் ……………………………….. எனப்படுகின்றன.
விடை:
படிகநீர்

Question 25.
படிகநீர்காப்பர் சல்பேட்டை நீல நிறமாக மாற்றும், இதனைவெப்பப்படுத்தும் போது நீர் மூலக்கூறுகளை இழந்து ……………………………….. மாறும்.
விடை:
வெண்மையாக

Question 26.
சுடர் சோதனையில் Ca2+ அயனியின் நிறம் ………………………………..
விடை:
செங்கல் சிவப்பு

Question 27.
சோடா அமில தீயணைப்பான்களில் பயன்படுவது ……………………………….. ஆகும்.
விடை:
சமையல் சோடா (NaHCO3)

Question 28.
கிருமி நாசினியாகப் பயன்படுவது ……………………………….. ஆகும்.
விடை:
சலவைத்தூள் (CaOCI2)

Question 29.
ஹைட்ரோ குளோரிக் அமிலம், கார்பனேட் உப்புகளுடன் சேர்க்கும் பொழுது நுரைத்துப் பொங்குதலுடன் ……………………………….. வாயுவைத் தருகிறது.
விடை:
CO2

Question 30.
நீரை ஈர்க்கும் தன்மையுடைய பொருள் ………………………………..
விடை:
ஹைக்ராஸ்கோபிக்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 14 அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்

Question  31.
திராட்சையில் உள்ள அமிலம் ………………………………..
விடை:
டார்டாரிக் அமிலம்

Question 32.
வேதிப்பொருள்களின் அரசன் என்றழைக்கப்படுவது ………………………………..
விடை:
கந்தக அமிலம் (H2SO4)

Question 33.
தாவரங்கள் மற்றும் விலங்குகளில் காணப்படும் அமிலம் ………………………………..
விடை:
கரிம அமிலம்

Question 34.
பாறைகள் மற்றும் கனிமப்பொருள்களிலிருந்து பெறப்படும் அமிலம் ……………………………….. எனப்படும்.
விடை:
கனிம அமிலம்

Question 35.
……………………………….. நீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றும்
விடை:
அமிலங்கள்

Question 36.
……………………………….. அமிலம் உணவுப் பொருள்களைப் பதப்படுத்தப் பயன்படுகிறது.
விடை:
சிட்ரிக் அமிலம்

Question 37.
……………………………….. அமிலம் ரொட்டிச் சோடாவின் ஒரு பகுதிப்பொருளாகும்.
விடை:
டார்டாரிக்

Question 38.
……………………………….. சிவப்பு லிட்மஸ் தாளை நீல நிறமாக மாற்றும்
விடை:
காரங்கள்

Question 39.
……………………………….. தயாரிக்க சோடியம் ஹைட்ராக்சைடு பயன்படுகிறது.
விடை:
சோப்பு

Question 40.
வயிற்றுக் கோளாறுக்கு மருந்தாக ……………………………….. பயன்படுகிறது.
விடை:
மெக்னீசியம் ஹைட்ராக்சைடு

Samacheer Kalvi 9th Science Guide Chapter 14 அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்

Question 41.
துணிகளில் உள்ள எண்ணெய்க் கறைகளை நீக்குவதற்கு ……………………………….. பயன்படுகிறது.
விடை:
அம்மோனியம் ஹைட்ராக்சைடு

Question 42.
நமது உடம்பின் pH மதிப்பு ……………………………….. ஆகும்.
விடை:
7.0 – 7.8

Question 43.
முறிந்த எலும்புகளை ஒட்ட வைப்பதற்குப் ……………………………….. பயன்படுகிறது.
விடை:
பாரிஸ் சாந்து (CaSO4. 1/2 H2O)

Question 44.
அமிலங்கள் ……………………………….. சுவை உடையவை.
விடை:
புளிப்பு

Question 45.
……………………………….. அமிலம் விவசாயத்தில் உரமாகப் பயன்படும்.
விடை:
நைட்ரிக்

Question 46.
நீரில் கரையும் காரங்கள் ……………………………….. என்றழைக்கப்படுகின்றன.
விடை:
எரிகாரங்கள்

Question 47.
……………………………….. தங்கத்தை சுத்தம் செய்யுவும் சுத்திகரிக்கவும் பயன்படுகிறது.
விடை:
(இராஜதிராவகம்

Question 48.
மஞ்சள் ……………………………….. ஆரஞ்சு நிறமுடைய புகையக்கூடிய திரவம் ஆகும்.
விடை:
(இராஜதிராவகம்

Question 49.
காரங்கள் ……………………………….. சுவை கொண்டவை.
விடை:
கசப்பு

Question 50.
……………………………….. ரொட்டிச் சோடா தயாரிக்கப் பயன்படுகிறது.
விடை:
சமையல் சோடா (NaHCO3).

Samacheer Kalvi 9th Science Guide Chapter 14 அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்

II. பொருத்துக.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 14 அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் 6
Samacheer Kalvi 9th Science Guide Chapter 14 அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் 7

III. கூற்று மற்றும் காரண வகை

Question 1.
கூற்று : அசிட்டிக் அமிலம் இரட்டைக் காரத்துவமுடையது.

காரணம் : அசிட்டிக் அமிலத்தில் நான்கு ஹைட்ரஜன் அணுக்கள் இருந்தாலும், ஒரு ஹைட்ரஜன் மட்டுமே இடப்பெயர்ச்சி செய்ய முடியும்.

(அ) கூற்று சரியானது, காரணம் கூற்றை விளக்குகிறது.
(ஆ) கூற்று தவறானது, ஆனால் காரணம் சரியானது
விடை :
(ஆ) கூற்று தவறானது, ஆனால் காரணம் சரியானது

Question 2.
கூற்று : NaCI நீரில் கரைகிறது, ஆனால் CCI, நீரில் கரைவதில்லை .

காரணம் : அயனிச் சேர்மங்கள் முனைவுற்ற கரைப்பான்களில் கரைகின்றன.

(அ) கூற்று சரியானது, காரணம் கூற்றை விளக்குகிறது
(ஆ) கூற்று தவறானது, ஆனால் காரணம் சரியானது
விடை :
(அ) கூற்று சரியானது, காரணம் கூற்றை விளக்குகிறது

IV. குறுகிய விடை – 2 மதிப்பெண்கள்

Question 1.
அமிலங்கள் என்றால் என்ன?
விடை:
நீரில் கரையும் பொழுது H+ அயனிகள் அல்லது H3 O+ அயனிகளை தரும் பொருள்கள் அமிலங்கள்

Question 2.
காரங்கள் என்றால் என்ன?
விடை:
நீரில் கரைந்து OH அயனிகளைத் தருபவை காரங்கள்.

Question 3.
எரிகாரங்கள் என்றால் என்ன? உதாரணம் கொடு.
விடை:
நீரில் கரையும் காரங்கள் எரிகாரங்கள். உம். NaOH, KOH.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 14 அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்

Question 4.
கரைசல் அமிலமா அல்லது காரமா எனக் கண்டறிய உதவும் பொருள் யாது?
விடை:
கொடுக்கப்பட்டுள்ள கரைசல் அமிலமா (அல்லது) காரமா எனக் கண்டறிய உதவும் பொருள் “நிறங்காட்டிகள்” வரையறு pH அளவீடு கரைசலில் உள்ள ஹைட்ரஜன் அயனிகளின் செறிவைக் கண்டறிய உதவும் அளவீடு “pH அளவீடு” எனப்படும்.

Question 6.
‘ஹைக்ராஸ்கோபிக் ‘ என்று ஏன் அழைக்கப்படுகிறது?
விடை:
நீரை ஈர்க்கும் தன்மையுடைய பொருளை “ஹைக்ராஸ்கோபிக்” என்று அழைக்கப்படுகிறது.

Question 7.
ஹைட்ரஜன் கொண்டுள்ள CH4, NH3 போன்றவை அமிலங்களா? காரணம் தருக.
விடை:
இல்லை, ஏனெனில் CH4, NH3 இரண்டும் ஹைட்ரஜனைக் கொண்டுள்ளன. ஆனால், கரைசலில் H+ அயனிகளை தருவதில்லை.

Question 8.
ஒரு அமிலம் உலோகத்துடன் புரியும் வினைக்கு ஒரு உதாரணம் கொடு.
விடை:
உலோகங்கள் அமிலங்களுடன் வினைபுரிந்து ஹைட்ரஜன் வாயுவை வெளியேற்றுகின்றன.

உம். Zn + 2HCl → ZnCl2 + H2

Question 9.
சலவைத் தூள் – கால்சியம் ஆக்ஸிகுளோரைடு (CaOCI2) பயன்பாடு யாது?
விடை:

  • கிருமி நாசினியாகப் பயன்படுகிறது.
  • பருத்தி மற்றும் லினன் துணிகளை வெளுக்கப் பயன்படுகிறது.

Question 10.
சுடர் சோதனையை எழுதுக.
விடை:
உப்புக்களை HCI ல் கலந்து பசையாக்கி, அதனைப் பிளாட்டினக் கம்பியில் எடுத்து சுடரில் காட்ட வேண்டும். இதுவே, சுடர் சோதனை ஆகும்.

உம். இச்சோதனையில் Ca2+ மற்றும் Na+ அயனிகள் முறையே செங்கல் சிவப்பு மற்றும் பொன்னிற மஞ்சள் நிறத்தைத் தருகின்றன.

Question 11.
மூலங்களின் அடிப்படையில் அமிலங்களை வகைப்படுத்துக.
விடை:
கரிம அமிலங்கள் : தாவரங்கள் மற்றும் விலங்குகளில் (உயிரினங்களில்) காணப்படும் அமிலங்கள் கரிம அமிலங்கள் எ.கா: HCOOH, CH3COOH

கனிம அமிலங்கள் : பாறைகள் மற்றும் கனிமப் பொருள்களிலிருந்து பெறப்படும் அமிலங்கள் கனிம அமிலங்கள் எனப்படும். எ.கா : HCI, HNO3, H4SO4.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 14 அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்

Question 12.
இராஜ திராவகத்தின் பயன்களைக் கூறு.
விடை:

  1.  தங்கம் மற்றும் பிளாட்டினம் போன்ற உலோகங்களைக் கரைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.
  2. தங்கத்தை சுத்தம் செய்ய பயன்படுகிறது.

V. விரிவான விடை – 5 மதிப்பெண்கள்

Question 1.
காரத்துவத்தின் அடிப்படையில் அமிலத்தை வகைப்படுத்துக. உதாரணம் தருக.
காரத்துவத்தின் அடிப்படையில் அமிலம் 3 வகைப்படும்
விடை:
1) ஒற்றைக் காரத்துவ அமிலம்.
இது நீர்க்கரைசலில் ஒரு மூலக்கூறு அமிலத்திற்கு ஒரு ஹைட்ரஜன் அயனியைத் தருகிறது. (எ.கா.) NCI + HNO3

2) இரட்டைக் காரத்துவ அமிலம்.
இவை நீர்க்கரைசலில் ஒரு மூலக்கூறு அமிலத்திற்கு இரண்டு ஹைட்ரஜன் அயனிகளைத் தருகின்றன. (எ.கா.) H2SO4, H2CO3

3) மும்மைக் காரத்துவ அமிலம். இவை நீர்க்கரைசலில் ஒரு மூலக்கூறு அமிலத்திற்கு மூன்று ஹைட்ரஜன் அயனிகளைத் தருகின்றன. (எ. கா.) H3PO4

Question 2.
அமிலத்துவத்தின் அடிப்படையில் காரங்களை வகைப்படுத்துக.
விடை:
அமிலத்துவத்தின் அடிப்படையில் காரங்கள் 3 வகைப்படும்.
1) ஒற்றை அமிலத்துவ காரம்
2) இரட்டை அமிலத்துவ காரம்
3) மும்மை அமிலத்துவ காரம்.

1) ஒற்றை அமிலத்துவ காரம் :
இவை நீரில் அயனியுற்று ஒரு மூலக்கூறு காரத்திற்கு ஒரு ஹைட்ராக்சைடு அயனியைத் தருபவை. (எ.கா.) NaOH, KOH

2) இரட்டை அமிலத்துவக் காரம் :
இவை நீரில் அயனியுற்று ஒரு மூலக்கூறு காரத்திற்கு இரு ஹைட்ராக்சைடு அயனியைத் தருபவை. (எ.கா.) Ca(OH)2, Mg(OH)2

3) மும்மை அமிலத்துவக் காரம் :
இவை நீரில் அயனியுற்று ஒரு மூலக்கூறு காரத்திற்கு மூன்று ஹைட்ராக்சைடு அயனியைத் தருபவை. (எ.கா.) Al(OH)3, Fe(OH)3

Question 3.
உப்பின் வகைகளைக் எடுத்துக்காட்டுடன் விளக்குக.
விடை:
i) சாதாரண உப்புகள் :
ஓர் அமிலம் மற்றும் காரம் இவற்றின் முழுமையான நடுநிலையாக்கலின் போது சாதாரண உப்பு கிடைக்கிறது.
NaOH + HCI → NaCl + H2O

ii) அமில உப்புகள் :
ஓர் உலோகமானது அமிலத்திலுள்ள ஹைட்ரஜன் அணுக்களின் பகுதியளவை வெளியேற்றுவதால் இவை உருவாகின்றன. பல காரத்துவ அமிலத்தை ஒரு காரத்தினால் பகுதியளவு நடுநிலையாக்கி பெறப்படுகின்றன.
NaOH + H2So4 → NaHSO4 + H2O

Samacheer Kalvi 9th Science Guide Chapter 14 அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்

iii) கார உப்புகள் :
இரு அமிலத்துவ அல்லது மூன்று அமிலத்துவக் காரங்களிலுள்ள ஹைட்ராக்சைடு அயனிகளை ஓர் அமிலத்தால் பகுதியளவு வெளியேறச் செய்து பெறப்படுகின்றன.
Pb(OH)2 + HCI → Pb(OH)Cl + H2O

iv) இரட்டை உப்புகள் :
சமமான மூலக்கூறு எடைவிகித அளவுகளில் இரண்டு எளிய உப்புகளின் நிறைவுற்ற கரைசல்களைச் சேர்த்து படிகமாக்கும் போது இரட்டை உப்புகள் உருவாகின்றன.

உதாரணமாக: பொட்டாஷ் படிகாரம் என்பது பொட்டாசியம் சல்பேட் மற்றும் அலுமினியம் சல்பேட் கலந்த கலவையாகும்.
KAI(SO4)2 12H2O

Question 4.
காரங்களின் பண்புகளைக் கூறு.
விடை:

  • காரங்கள் கசப்புச் சுவைக் கொண்டவை.
  • நீர்த்த கரைசலில் சோப்பு போன்ற வழவழப்புத் தன்மையைக் கொண்டவை.
  • சிவப்பு லிட்மஸ் தாளை நீல நிறமாக மாற்றுபவை.
  • இவைகளின் நீர்த்த கரைசல்கள் மின்சாரத்தைக் கடத்தும் திறன் உடையவை.
  • காரங்கள், உலோகங்களுடன் வினைபுரிந்து உப்பையும், ஹைட்ரஜனையும் தருகின்றன.
    Zn + 2 NaOH → Na2ZnO2 + H2
  • காரங்கள், அலோக ஆக்சைடுகளுடன் வினைபுரிந்து உப்பையும், நீரையும் தருகின்றன.
    Ca(OH)2 +CO2 → CaCO3 + H2O
  • காரங்கள் அமிலங்களுடன் வினைபுரிந்து உப்பையும், நீரையும் தருகின்றன.
    KOH + HCI → KCI+ H2O
  • அம்மோனியம் உப்புகளுடன், காரங்களை வெப்பப்படுத்தும் போது, அம்மோனியா வாயு உருவாகிறது.
    NaOH + NH4Cl → NaCl + H2O + NH3