Samacheer Kalvi Guru 9th English Guide Book Back Answers Solutions

Samacheer Kalvi Guru 9th English Guide Book Back Answers Solutions

Expert Teachers at SamacheerKalviGuru.com has created Tamilnadu State Board Samacheer Kalvi 9th English Book Answers and Solutions Guide Pdf Free Download are part of Samacheer Kalvi 9th Books Solutions. Here we have given TN State Board New Syllabus Samacheer Kalvi 9th Std English Guide Pdf of Book Back Questions and Answers, 9th Standard Samacheer Kalvi English Grammar Exercises with Answers, Chapter Wise Important Questions, Study Material, Question Bank, Notes.

Samacheer Kalvi 9th English Book Solutions Answers Guide

Samacheer Kalvi 9th English Book Back Answers

Samacheer Kalvi 9th English Book Solutions Prose

Samacheer Kalvi 9th English Book Solutions Poem

Samacheer Kalvi 9th English Book Solutions Supplementary

Samacheer Kalvi 9th English Grammar with Answers

Samacheer Kalvi 9th English Vocabulary / Grammar

Samacheer Kalvi 9th English Writing Skills

We hope the given Tamilnadu State Board Samacheer Kalvi 9th English Book Solutions and Answers Pdf Free Download will help you. If you have any queries regarding TN State Board New Syllabus Samacheer Kalvi 10th Standard English Guide Pdf of Book Back Questions and Answers, 9th Standard Samacheer Kalvi English Grammar Exercises with Answers, Chapter Wise Important Questions, Study Material, Question Bank, Notes, drop a comment below and we will get back to you at the earliest.

Samacheer Kalvi Guru 9th Maths Guide Book Back Answers Solutions

Samacheer Kalvi Guru 9th Maths Guide Book Back Answers Solutions

Expert Teachers at SamacheerKalviGuru.com has created Tamilnadu State Board Samacheer Kalvi 9th Maths Book Answers and Solutions Guide Pdf Free Download in English Medium and Tamil Medium are part of Samacheer Kalvi 9th Books Solutions. Here we have given TN State Board New Syllabus Samacheer Kalvi 9th Std Maths Guide Pdf of Book Back Questions and Answers, Chapter Wise Important Questions, Study Material, Question Bank, Notes, Formulas, Term 1, 2, 3.

Students can also read Samacheer Kalvi 9th Science Book Solutions.

Samacheer Kalvi 9th Maths Book Solutions Answers Guide

Samacheer Kalvi 9th Maths Book Back Answers

Samacheer Kalvi 9th Maths Book Solutions in English Medium

TN 9th Maths Guide Pdf 2021-2022 Chapter 1 Set Language

Samacheer Kalvi 9th Maths Guide Free Download Pdf Chapter 2 Real Numbers

Samacheer Kalvi 9th Maths Book Answers Solutions Chapter 3 Algebra

Samacheer Kalvi 9th Maths Solutions Pdf Chapter 4 Geometry

Samacheer Kalvi 9th Standard Maths Guide Chapter 5 Coordinate Geometry

9th Std Maths Guide Pdf Download Chapter 6 Trigonometry

Maths Guide for Class 9 Samacheer Kalvi Chapter 7 Mensuration

Ninth Maths Guide in Tamil Chapter 8 Statistics

9th Samacheer Kalvi Maths Guide Chapter 9 Probability

9th Standard Maths Guide Tamil Medium Pdf Free Download

Samacheer Kalvi 9th Maths Guide Tamil Medium Pdf Free Download, 9th Maths Guide in Tamil Medium Pdf Download 2020-2021.

Samacheer Kalvi 9th Maths Book Back Answers Chapter 1 கண மொழி

Tamilnadu State Board 9th Maths Samacheer Solutions Chapter 2 மெய்யெண்கள்

Samacheer Kalvi Maths Guide For 9th Std Chapter 3 இயற்கணிதம்

9th Standard Maths Answer Key Chapter 4 வடிவியல்

9th Class Maths Guide State Syllabus Pdf ஆயத்தொலை வடிவியல்

9th Samacheer Maths Solution Book Chapter 6 முக்கோணவியல்

Samacheer 9th Maths Guide Tamil Medium Pdf Free Download Chapter 7 அளவியல்

Samacheer Kalvi Class 9 Maths Solutions Chapter 8 புள்ளியியல்

9th Standard Samacheer Kalvi Maths Guide Chapter 9 நிகழ்தகவு

We hope the given Tamilnadu State Board Samacheer Kalvi Class 9th Maths Book Solutions and Answers Pdf Free Download in English Medium and Tamil Medium will help you. If you have any queries regarding TN State Board New Syllabus Samacheer Kalvi 9th Standard Maths Guide Pdf of Book Back Questions and Answers, Chapter Wise Important Questions, Study Material, Question Bank, Notes, Formulas Term 1, 2, 3, drop a comment below and we will get back to you at the earliest.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 27 வன்பொருளும் மென்பொருளும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Science Guide Pdf Chapter 27 வன்பொருளும் மென்பொருளும் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Science Solutions Chapter 27 வன்பொருளும் மென்பொருளும்

9th Science Guide வன்பொருளும் மென்பொருளும் Text Book Back Questions and Answers

பகுதி – I. புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
மையச் செயலகப் பெட்டியினுள் காணப்படாதது எது?
அ) தாய்ப்ப லகை
ஆ) SMPS
இ) RAM
ஈ) MOUSE
விடை:
(ஈ) MOUSE

Question 2.
கீழ்வருவனவற்றுள் எது சரியானது?
அ) இயக்க மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்.
ஆ) இயக்க மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்.
இ) இயக்கமில்லா மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்
ஈ) இயக்கமில்லா மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்.
விடை:
அ) இயக்க மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 27 வன்பொருளும் மென்பொருளும்

Question 3.
LINUX என்பது
அ) கட்டண மென்பொருள்
ஆ) தனி உரிமை மென்பொருள்
இ) கட்டணமில்லா மற்றும் தனி உரிமை மென்பொருள்
ஈ) கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்
விடை:
ஈ) கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்

Question 4.
கீழ்வருவனவற்றுள் எது கட்டண மற்றும் தனி உரிமை மென்பொருள்?
அ) WINDOWS
ஆ) MAC OS
இ) Adobe Photoshop
ஈ) இவை அனைத்தும்
விடை:
(ஈ) இவை அனைத்தும்

Question 5.
____ என்பது ஒரு இயங்குதளமாகும்.
அ) ANDROID
ஆ) Chrome
இ) Internet
ஈ) Pendrive
விடை:
(அ) ANDROID

II. பொருத்துக

Samacheer Kalvi 9th Science Guide Chapter 26 கணினியின் பாகங்கள் 80
Samacheer Kalvi 9th Science Guide Chapter 26 கணினியின் பாகங்கள் 62

III. சுருக்கமாக விடையளி

Question 1.
வன்பொருள் மற்றும் மென்பொருள் விளக்குக.
விடை:
வன்பொருள் :

  • கணினியில் நம்மால் பார்த்து தொட்டு உணரக்கூடிய அனைத்து பாகங்களும் வன்பொருட்கள் ஆகும்.
  • உள்ளீட்டு, வெளியீட்டு கருவிகள் மற்றும் கணினியின் மையச்செயலகப் பெட்டியினுள் அமைந்திருக்கும் நினைவகம், தாய்பலகை, SMPS, CPU, RAM, CD Drive, Graphics Card இதில் அடங்கும்.

மென்பொருள் :

  • மென்பொருட்கள் என்பவை வன்பொருள் இயங்குவதற்குத் தேவையான தரவுகளை உள்ளடக்கிய கணினியால் மட்டும் புரிந்து கொள்ளக்கூடிய குறியீட்டு மொழியைக் கொண்ட அமைப்பு ஆகும்.
  • தொட்டு உணர இயலாது. ஆனால் கணினித்திரை மூலம் கண்டு கட்டளைகளைக் கொடுத்துப் பயன்படுத்த முடியும்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 27 வன்பொருளும் மென்பொருளும்

Question 2.
இயங்குதளம் என்றால் என்ன? அவற்றின் செயல்பாட்டை எழுதுக?
விடை:

  • கணினியின் சாதனங்களை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் மென்பொருள் இயங்கு தளம் ஆகும்.
  • கணினி இயங்குவதவற்குத் தேவையான அடிப்படைத் தரவுகளைக் கொண்ட மென்பொருளை இயக்க மென்பொருள் என்கிறோம்.
  • இயக்க மென்பொருள் இன்றி கணினியைப் பயன்படுத்த முடியாது.
  • உதாரணம் : Linux, Windows, Mac, Android

Samacheer Kalvi 9th Science Guide Chapter 26 கணினியின் பாகங்கள் 76

Question 3.
கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்கள் என்றால் என்ன? இரண்டு உதாரணங்கள் தருக?
விடை:

  • கட்டற்ற மென்பொருட்களைப் பயனர் இலவசமாகப் பெற்றுப் பயன்படுத்தவும், பகிரவும் செய்யலாம்.
  • திற மூல மென்பொருட்களில் அவற்றின் நிரல்களைத் திருத்திக்கொள்ளவும் உரிமம் வழங்கப்படும். இதன் மூலம் புதிய மென்பொருள் வடிவத்தை உருவாக்க வாய்ப்பு கிடைக்கிறது. உதாரணம் :
    1. லினக்ஸ்,
    2. ஜியோ ஜீப்ரா
    3. ஓபன் ஆபிஸ்

9th Science Guide கணினியின் பாகங்கள் Additional Important Questions and Answers

பகுதி – II. கூடுதல் வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
இணையதளம் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே _____ பயன்பாட்டில் இருந்தது.
அ) கூகுள்
ஆ) Chrome
இ) மின்ன ஞ்சல்
ஈ) Whatsapp
விடை:
இ) மின்னஞ்சல்

Question 2.
கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானது.
அ) கட்டற்ற மற்றும் திற மூல மென்பொருள்
ஆ) கட்டற்ற மற்றும் திறனற்ற மூல மென்பொருள்
இ) இயக்க மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்
ஈ) இயக்கமில்லா மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்
விடை:
அ) கட்டற்ற மற்றும் திற மூல மென்பொருள்

Question 3.
______ மென்பொருள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறிப்பிட்ட வேலைகளை செய்து முடிக்க பயனருக்கு உதவுகிறது.
அ) அமைப்பு மென்பொருள்
ஆ) இயக்க மென்பொருள்
இ) கட்டற்ற மென்பொருள்
ஈ) பயன்பாட்டு மென்பொருள்
விடை:
ஈ) பயன்பாட்டு மென்பொருள்

Question 4.
Windows என்பது.
அ) கட்டண மென்பொருள்
ஆ) தனிஉரிமை மென்பொருள்
இ) கட்டற்ற மற்றும் திற மூல மென்பொருள்
ஈ) கட்டணமில்லா மற்றும் தனியுரிம மென்பொருள்.
விடை:
(அ) கட்டண மென்பொருள்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 27 வன்பொருளும் மென்பொருளும்

Question 5.
_____ என்பது ஒரு இயங்குதளமாகும்.
அ) Linux
ஆ) Chrome
இ) Google
ஈ) Pendrive
விடை:
(அ) Linux

II. பொருத்துக

Samacheer Kalvi 9th Science Guide Chapter 26 கணினியின் பாகங்கள் 90

III. குறுகிய விடை – 2 மதிப்பெண்கள்

Question 1.
மென்பொருளை எவ்வாறு வகைப்படுத்தலாம்?
விடை:
மென்பொருளைச் செயல்பாட்டின் அடிப்படையில் இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

  1. இயக்க மென்பொருள்
  2. பயன்பாட்டு மென்பொருள்

Question 2.
பயன்பாட்டு மென்பொருள் என்றால் என்ன?
விடை:
கணினியை நமது தேவைக்கேற்ப பயன்படுத்த உதவும் மென்பொருளே பயன்பாட்டு மென்பொருள் ஆகும். இவற்றை இயக்க மென்பொருளின் உதவியுடனே நிறுவ முடியும். இவ்வகை மென்பொருள்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறிப்பிட்ட வேலைகளை செய்து முடிக்க பயனர்களுக்கு உதவுகிறது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 27 வன்பொருளும் மென்பொருளும்

Question 3.
Open source Initiative என்றால் என்ன ?
விடை:
திற மூல மென்பொருள் தயாரித்தலையும் பயன்படுத்துதலையும் ஊக்குவிக்கும் நிறுவனம் open source Initiative.

IV. விரிவான விடை – 5 மதிப்பெண்கள்

Question 1.
கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள் பற்றி விவரி:
விடை:
கட்டற்ற மென்பொருள்களைப் பயனர் இலவசமாகப் பெற்றுப் பயன்படுத்தவும், பகிரவும் செய்யலாம். திறந்த மூல மென்பொருள்களில் அவற்றின் நிரல்களைத் திருத்திக் கொள்ளவும் உரிமம் வழங்கப்படும். இதன் மூலம் புதிய மென்பொருள் வடிவத்தை உருவாக்க வாய்ப்பு கிடைக்கிறது. சில கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்.

  1. லினக்ஸ்
  2. ஓபன் ஆபீஸ்
  3. ஜியோஜீப்ரா
  4. இயக்க மென்பொருள்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 26 கணினியின் பாகங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Science Guide Pdf Chapter 26 கணினியின் பாகங்கள் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Science Solutions Chapter 26 கணினியின் பாகங்கள்

9th Science Guide கணினியின் பாகங்கள் Text Book Back Questions and Answers

பகுதி – I. புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
உள்ளீட்டு கருவி அல்லாதது எது?
அ) சுட்டி
ஆ) விசைப்பலகை
இ) ஒலி பெருக்கி
ஈ) விரலி
விடை:
(இ) ஒலிப்பெருக்கி

Question 2.
மையச்செயலகத்துடன் திரையை இணைக்கும் கம்பி.
அ) ஈதர்நெட்
ஆ) வி.ஜி.ஏ.
இ) எச்.டி.எம்.ஐ.
ஈ) யு.எஸ்.பி
விடை:
(ஆ) வி.ஜி.ஏ.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 26 கணினியின் பாகங்கள்

Question 3.
கீழ்க்காண்பனவற்றுள் எது உள்ளீட்டுக்கருவி?
அ) ஒலிபெருக்கி
ஆ) சுட்டி
இ) திரையகம்
ஈ) அச்சுப்பொறி
விடை:
(ஆ) சுட்டி

Question 4.
கீழ்வருவனவற்றுள் கம்பி இல்லா இணைப்பு வகையைச் சேர்ந்தது எது?
அ) ஊடலை
ஆ) மின்னலை
இ) வி.ஜி.ஏ
ஈ) யு.எஸ்.பி
விடை:
(அ) ஊடலை

Question 5.
விரலி ஒரு _____ ஆக பயன்படுகிறது.
அ) வெளியீட்டுக்கருவி
ஆ) உள்ளீட்டுக்கருவி
இ) சேமிப்புக்கருவி
ஈ) இணைப்புக்கம்பி
விடை:
இ) சேமிப்புக்கருவி

II. சுருக்கமாக விடையளி

Question 1.
கணினியின் கூறுகள் யாவை?
விடை:
கணினியில் மூன்று கூறுகள் உள்ளன. அவை,

  1. உள்ளீட்டகம்
  2. மையச்செயலகம்
  3. வெளியீட்டகம்

Question 2.
உள்ளீட்டகத்திற்கும் வெளியீட்டகத்திற்கும் உள்ள வேறுபாடுகள் இரண்டு கூறுக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 26 கணினியின் பாகங்கள் 50
Samacheer Kalvi 9th Science Guide Chapter 26 கணினியின் பாகங்கள் 51

Question 3.
பல்வேறு இணைப்புவடங்களைக் கூறி, எவையேனும் மூன்றனை விளக்குக.
விடை:
கணினியின் பல்வேறு பாகங்கள் இணைப்பு வடம் மூலம் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. இதற்கு இணைப்புவடம் என்று பெயர். வகைகள்

  1. வி.ஜி.ஏ. – (Video Graphics Array) VGA
  2. எச்.டி.எம்.ஐ. – (High Definition Multimedia Interface) HDMI
  3. யு.எஸ்.பி. – (Universal Serial Bus) USB
  4. தரவுக்கம்பி – (Data Cable)
  5. ஒலிவடம் – (Audio Cable)
  6. மின் இணைப்புக்கம்பி – (Power Cord)
  7. ஒலி வாங்கி இணைப்புக்கம்பி – (Mic Cable)
  8. ஈதர்நெட் இணைப்புக்கம்பி – (Ethernet Cable)

யு.எஸ்.பி. (USB) இணைப்பு வடம் :
அச்சுப்பொறி (printer), வருடி (scanner), விரலி (pen drive), சுட்டி (mouse), விசைப்பலகை (keyboard), இணையப்படக்கருவி (web camera), திறன்பேசி (smart phone), போன்றவைகள் கணினியுடன் இணைக்க பயன்படுகிறது.

தரவுக்கம்பி (Data cable) இணைப்புவடம் :
கணினியின் மையச் செயலகத்துடன் கைப்பேசி, கையடக்கக் கணினி (Tablet) ஆகியவற்றை இணைக்க
தரவுக்கம்பி பயன்படுகிறது.

மின் இணைப்பு வடம் (Power cord):
மையச்செயலகம், கணினித்திரை, ஒலிப்பெருக்கி, வருடி ஆகியவற்றிற்கு மின் இணைப்பை வழங்குகிறது.

III. பொருத்துக I II

Samacheer Kalvi 9th Science Guide Chapter 26 கணினியின் பாகங்கள் 60

செயல்பாடு (மாணவர்களுக்கானது)

4-3-2-1 எனும் சூத்திரத்தைக் கொண்டு கணினியை இணைக்கும் செயல்பாடு
விடை:
கணினியின் பல்வேறு பாகங்களை ஒன்றோடு ஒன்று இணைப்பதன் மூலம் ஒரு கணினியானது முழுமையடைகிறது. இச்செயல்பாட்டை செய்வதற்கு மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள 4-3-2-1. எனும் சூத்திரத்தின் அடிப்படையில் கணினியை இணைக்க வேண்டும். அதாவது 4 கருவிகளான மத்தியச்செயலகம், கணினித்திரை, விசைப்பலகை, சுட்டி இவைகளை 3 இணைப்புக் கம்பிகளைக் கொண்டு இணைத்தல். மேலும் மத்தியச் செயலகம் கணினித்திரை ஆகிய
2-ற்கும் மின் இணைப்பு கொடுத்து 1 முழுமையான கணினியை இயங்கு நிலைக்குக் கொண்டுவருதல்.
Samacheer Kalvi 9th Science Guide Chapter 26 கணினியின் பாகங்கள் 61

9th Science Guide கணினியின் பாகங்கள் Additional Important Questions and Answers

பகுதி – II. கூடுதல் வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
கீழ்வருவனவற்றுள் எது கணினியின் முக்கிய பாகங்கள் அல்ல?
அ) உள்ளீட்டகம்
ஆ) வெளியீட்டகம்
இ) சுட்டி
ஈ) மையச் செயலகம்
விடை:
இ) சுட்டி

Samacheer Kalvi 9th Science Guide Chapter 26 கணினியின் பாகங்கள்

Question 2.
கணினியின் திரையை மேலும் கீழும் இயக்குவதற்கு _____ ஐ பயன்படுத்தலாம்
அ) நகர்த்தும் உருளை
ஆ) இடது பொத்தான்
இ) வலது பொத்தான்
விடை:
அ) நகர்த்தும் உருளை

Question 3.
ஒலிவடம் ____ ஐ இணைக்க பயன்படுகிறது.
அ) மையச் செயலகத்துடன் கைப்பேசி
ஆ) கணினியுடன் ஒலிப்பெருக்கியை
இ) கணினி திரையை மையச் செயலகத்துடன்.
ஈ) கணினியுடன் ஈதர்நெட்டை
விடை:
ஆ) கணினியுடன் ஒலிப்பெருக்கியை

Question 4.
கீழ்வருவனவற்றுள் கம்பியில்லா இணைப்புகள் எவை?
அ) யு.எஸ்.பி.
ஆ) மின் இணைப்புவடம்
இ) எச்.டி.எம்.ஐ.
ஈ) அருகலை
விடை:
ஈ) அருகலை

Question 5.
நுண்கணினியை ______ என அழைக்கிறோம்.
அ) மேசைக்கணினி
ஆ) தனியாள் கணினி
இ) மடிக்கணினி
ஈ) பலகைக் கணினி
விடை:
ஆ) தனியாள் கணினி

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
____, ______ கணினியில் உள்ளீடு செய்வதற்கு விசைப்பலகையே ஆதாரமாகும்.
விடை:
எண்ணையும், எழுத்தையும்

Question 2.
கணினியின் எல்லாப் பகுதிகளின் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துவது ____ ஆகும்.
விடை:
கட்டுப்பாட்டகம்

Question 3.
கணினியில் உள்ள நினைவகத்தை _____ என பிரிக்கலாம்
விடை:
இரண்டாக

Samacheer Kalvi 9th Science Guide Chapter 26 கணினியின் பாகங்கள்

Question 4.
தரவுகளை _____ என்ற அலகால் அளக்கலாம்.
விடை:
பிட்

Question 5.
சுட்டியை கணினியுடன் இணைக்கும் வடம் _____
விடை:
யு.எஸ்.பி

III. பொருத்துக.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 26 கணினியின் பாகங்கள் 70

IV. குறுகிய விடை – 2 மதிப்பெண்கள்

Question 1.
கணிதத் தருக்கச் செயலகம் என்றால் என்ன?
விடை:
கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற எல்லாவிதமான எண்கணித, தருக்கச் செயல்பாடுகளும் கணிதத் தருக்கச் செயலகத்தில் நடைபெறுகின்றன. எனவே இதை கணித தருக்கச் செயலகம் என அழைக்கிறோம்.

Question 2.
கணினியை எவ்வாறு வகைப்படுத்தலாம்?
விடை:
அமைப்பு, வடிவம், வேகம், திறன், நினைவகம், செயல்படும் முறை, பயன்கள், மின்சக்தி தேவை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தலாம்.

Question 3.
நினைவகம் என்றால் என்ன? அது எத்தனை வகைப்படும்.
விடை:
கணினி தன்னுள் கொடுக்கப்படும் தரவுகள் மற்றும் தகவல்களை சேமித்து வைக்கிறது. அதனையே கணினியின் நினைவகம் என்கிறோம். இவை இரண்டு வகைப்படும்.

  1. முதன்மை நினைவகம்
  2. இரண்டாம் நினைவகம்

V. விரிவான விடை – 5 மதிப்பெண்கள்

Question 1.
மையச் செயலகம் பற்றி குறிப்பு வரைக.
விடை:
மனிதனின் உடலை இயங்கும் மூளையைப் போன்று, கணினியின் செயல்பாடுகளை இயக்குவது மையச்செயலகம் ஆகும். இம்மையச் செயலகமானது,
1. கட்டுப்பாட்டகம் (control Unit)
2. கணிதத் தருக்கச் செயலகம் (Alu)
3. நினைவகம் (Memory Unit)
Samacheer Kalvi 9th Science Guide Chapter 26 கணினியின் பாகங்கள் 75
அ. கட்டுப்பாட்டகம் :
கணினியின் எல்லாப் பகுதிகளின் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துவது இதன் பணி.
ஆ. கணிதத் தருக்கச் செயலகம் :
கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற அனைத்து எண்கணித, தருக்கச் செயல்பாடுகளும் கணிதத் தருக்கச் செயலகத்தில் நடைபெறுகின்றன.
இ. நினைவகம்.
கணினி தன்னுள் கொடுக்கப்படும் தரவுகள் மற்றும் தகவல்களை தற்காலிகமாக சேமித்து வைக்கிறது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 25 கணினி – ஓர் அறிமுகம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Science Guide Pdf Chapter 25 கணினி – ஓர் அறிமுகம் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Science Solutions Chapter 25 கணினி – ஓர் அறிமுகம்

9th Science Guide கணினி – ஓர் அறிமுகம் Text Book Back Questions and Answers

பகுதி – I. புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
தரவு மற்றும் தகவல்களைச் சேமிக்கும் சாதனம் எது?
அ. குழலிப்பெருக்கி
ஆ. தொலைக்காட்சி
இ. கணினி
ஈ. வானொலி
விடை:
இ. கணினி

Question 2.
தரவு செயலாக்கம் – படிநிலைகளைக் கொண்டது
அ. 7
ஆ. 4
இ. 6
ஈ. 8
விடை:
இ. 6

Samacheer Kalvi 9th Science Guide Chapter 25 கணினி – ஓர் அறிமுகம்

II. சுருக்கமாக விடையளி

Question 1.
கணினி-வரையறு:
விடை:
கணினி என்பது கட்டளைத் தொகுதிகள் அல்லது நிரல்களின் மூலம் தரவு மற்றும் தகவல்களைச் சேமித்துக் கையாளுகின்ற ஒரு மின்னனுக்கருவி.

Question 2.
தரவு-தகவல் வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 25 கணினி – ஓர் அறிமுகம் 50

Question 3.
தரவு செயலாக்கம் என்றால் என்ன?
விடை:
தரவு செயலாக்கம் என்பது தரவுகளைச் சேகரித்துத் தேவைக்கேற்ப, தகவல்களாக மாற்றும் நிகழ்வைக் குறிப்பிடுவதாகும்.’

III. விரிவாக விடையளி – 5 மதிப்பெண்கள்

Question 1.
தரவு செயலாக்கத்தின் பல்வேறு படி நிலைகள் யாவை?
விடை:
தரவு செயலாக்கம்:
தகவல்களைச் சேகரித்துத் தேவைக்கேற்ப தகவல்களாக மாற்றும் நிகழ்வு.
தரவு செயலாக்கத்தின் நிலைகள்:
தரவு செயலாக்கம் அல்லது தரவு செயல்பாடு என்பது ஆறு நிலைகளில் செயல்படுகிறது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 25 கணினி – ஓர் அறிமுகம் 55

அவையாவன:

  1. தரவு சேகரிப்பு (Data Collection)
  2. தரவு சேமித்தல் (Storage of data)
  3. தரவு வரிசைப்படுத்துதல் (sorting of data)
  4. தரவு செயலாக்கம் (processing of data)
  5. தரவு பகுப்பாய்வு (Data analysis)
  6. தரவு விளக்கமும் முடிவுக்களும் (Data presentation and conclusions)

Samacheer Kalvi 9th Science Guide Chapter 25 கணினி – ஓர் அறிமுகம்

Question 2.
கணினியின் தலைமுறைகளைக் கூறுக.
விடை:
கணினியின் தலைமுறைகள் :

  1. கணிணியின் வரலாறு பல படிநிலைகளைக் கடந்து வந்துள்ளது.
  2. அதில் அடுத்தடுத்துள்ள படிநிலைகளுக்கிடையே உள்ள மிக முக்கிய வேறுபாடு அதன் செயல்திறனின் வேகமாகும்.
  3. தொழில்நுட்ப மாற்றத்திற்கேற்ப, கணினியின் செயல்பாடு திறனின் வேகத்தைப் பொறுத்துக் கணினியின் தலைமுறைகள் நிர்ணயிக்கப்படுகின்றன.
    Samacheer Kalvi 9th Science Guide Chapter 25 கணினி – ஓர் அறிமுகம் 66

IV. பொருத்துக
Samacheer Kalvi 9th Science Guide Chapter 25 கணினி – ஓர் அறிமுகம் 67

9th Science Guide கணினி – ஓர் அறிமுகம் Additional Important Questions and Answers

பகுதி – II. கூடுதல் வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
எது ஒரு கணினியின் மிக அடிப்படை மாதிரி என்று கருதப்படுகிறது.
அ. ENIAC
ஆ. அபாகஸ்
இ. ஸ்லைடு விதி
ஈ. வானொலி
விடை:
ஆ. அபாகஸ்

Question 2.
முதல் பொதுப்பயன்பாட்டு கணினி எது?
அ. UNIVA C
ஆ. அபாகஸ்
இ. ENIAC
ஈ. எல்லாம்
விடை:
இ. ENIAC

Samacheer Kalvi 9th Science Guide Chapter 25 கணினி – ஓர் அறிமுகம்

Question 3.
கணினியின் நான்காம் தலைமுறைக் கணினி எது?
அ. நுண்செயலி
ஆ. செயற்கை நுண்ணறிவு
இ. மின்மயப்பெருக்கி
ஈ. வெற்றிடக் குழாய்கள்
விடை:
அ. நுண்செயலி

II. பொருத்துக
Samacheer Kalvi 9th Science Guide Chapter 25 கணினி – ஓர் அறிமுகம் 70

III. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்

Question 1.
யார் முதல் நிரலர்?
விடை:
அகஸ்டா அடா லவ்லேஸ்

Question 2.
எத்தனை வெற்றிடக்குழாய்கள் ENIAC (Electronic Numerical Integrator and computer)ல் பயன்படுத்தப்படுகின்றன?
விடை:
18000

Question 3.
ஏ.டி.எம் விரிவாக்கம்.
விடை:
தானியங்கி டெல்லர் இயந்திரம்

Question 4.
எந்த நூற்றாண்டில் கணினி கண்டுபிடிக்கப்பட்டது?
விடை:
19 ஆம் நூற்றாண்டில்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 25 கணினி – ஓர் அறிமுகம்

Question 5.
எப்போது எங்கு ENIAC பயன்படுத்தப்பட்டது?
விடை:
1946-ல், அமெரிக்க இராணுவம் 18000

IV. குறுகிய விடை – 2 மதிப்பெண்கள்

Question 1.
வன்பொருள் என்றால் என்ன?
விடை:
வன்பொருள் என்பது கணினியில் உள்ள பாகங்கள் ஆகும், அவற்றை நம்மால் பார்க்கவும் தொட்டுணரவும் முடியும்.

Question 2.
தரவு-வரையறு:
விடை:

  • கணினியில் உட்புகுத்தப்படும் தரவு என்பது எழுத்து, எண், புள்ளிவிவரங்கள் ஆகியவற்றில் ஒன்றாக அமையும்.
  • தரவு நினைவில் (Data Memory) வைக்கப்பட்ட செய்திகள், நேரடியாகப் பயன் தராது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 25 கணினி – ஓர் அறிமுகம்

Question 3.
தகவல் என்றால் என்ன?
விடை:
கணினியில் பெறப்படும் தகவல் என்பது நேரடியாகப் பயன்படும் வகையில் தரவுகளிலிருந்து உருவாக்கப்படுபவை ஆகும்.

V. விரிவான விடை – 5 மதிப்பெண்கள்

Question 1.
அன்றாட மனித வாழ்வில் கணினி எவ்வாறு முக்கியப்பங்கு வகிக்கிறது?
விடை:

  1. அன்றாட வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் கணினி நேரடியாகவோ, மறைமுகமாகவோ பயன்படுத்தி வருகிறோம். எடுத்துக்காட்டாகவங்கி, மருத்துவமனை, அஞ்சல் நிலையம், போக்குவரத்து, வணிகத்துறை, வானிலை ஆராய்ச்சி, ஊடகம், பாதுகாப்பு, கல்வி, விண்வெளி ஆராய்ச்சி ஆகியவை.
  2. வங்கிகளில் (ATM) இயந்திரம் ஒரு கணினியின் உதவியுடன் மட்டுமே இயங்குகிறது.
  3. வணிக தளங்களில் தினசரி கொள்முதல் பில்கள் பெரும்பாலாக கணினியால் உருவாக்கப்பட்டவை.
  4. பணியின் வேகம் மற்றும் செயல்திறனை கணினி பயன்பாடு அதிகரித்தது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Science Guide Pdf Chapter 24 சூழ்நிலை அறிவியல் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Science Solutions Chapter 24 சூழ்நிலை அறிவியல்

9th Science Guide சூழ்நிலை அறிவியல் Text Book Back Questions and Answers

பகுதி – I புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
ஒரு உயிரினத்தின் வாழ்திறனையும், இனப்பெருக்கத்தினையும் பாதிக்கக் கூடிய உயிர்க் கோளத்தில் காணப்படும் அனைத்துக் காரணிகளும் ____ என அழைக்கப்படுகின்றன.
(அ) உயிரியல் காரணங்கள்
(ஆ) உயிரற்ற காரணிகள்
(இ) உயிர்க் காரணிகள்
(ஈ) இயற் காரணிகள்
விடை:
(ஆ) உயிரற்ற காரணிகள்

Question 2.
வட, தென் துருவங்களில் காணப்படும் பனிப்பாறைகளிலுள்ள பனிக்கட்டிகள் நேரடியாக ஆவியாக மாறும் நிலை _____
எனப்படும்
(அ) ஆவியாதல்
(ஆ) குளிர்வித்தல்
(இ) பதங்கமாதல்
(ஈ) உட்செலுத்துதல்
விடை:
(இ) பதங்கமாதல்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல்

Question 3.
வளிமண்டல கார்பன்டைஆக்ஸைடு (CO2) தாவரங்களுக்குள் உட்செல்லும் நிகழ்வு _____ எனப்படும்.
(அ) ஒளிச்சேர்க்கை
(ஆ) உட்கிரகித்தல்
(இ) சுவாசித்தல்
(ஈ) சிதைத்தல்
விடை:
(அ) ஒளிச்சேர்க்கை

Question 4.
_____ ன் அளவு வளிமண்டலத்தில் உயர்வதன் விளைவாக பசுமை வீட்டு விளைவும் புவி வெப்பமயமாதலும் ஏற்படுகின்றன.
(அ) கார்பன் மோனாக்சைடு
(ஆ) கந்தக டைஆக்ஸைடு
(இ) நைட்ரஜன் டை ஆக்ஸைடு
(ஈ) கரியமில வாயு
விடை:
(ஈ) கரியமில வாயு

II. பொருத்துக

Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல் 55

III. சரியா? தவறா? தவறெனில் திருத்துக

Question 1.
நைட்ரஜன் ஒரு பசுமை வாயு ஆகும்.
விடை:
தவறு
கார்பன்டை – ஆக்ஸைடு ஒரு பசுமை வாயு ஆகும்.

Question 2.
நன்றாக வளர்ச்சியடையாத வேர்த் தகவமைப்பு இடைநிலைத்தாவரங்களில்
விடை:
தவறு
காணப்படுகின்றது. நன்றாக வளர்ச்சியடையாத வேர்த் தகவமைப்பு நீர்த் தாவரங்களில் காணப்படுகின்றது.

Question 3.
பாலுட்டிகளில் வௌவால்கள் மட்டுமே பறக்கும்.
விடை:
சரி

Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல்

Question 4.
மண்புழுக்கள் அதிக அதிர்வெண் கொண்ட எதிரொலித்தல் என அழைக்கப்படும் அமைப்பைப் பயன்படுத்துகின்றன.
விடை:
தவறு
வௌவால்கள் அதிக அதிர்வெண் கொண்ட எதிரொலித்தல் என அழைக்கப்படும் அமைப்பைப் பயன்படுத்துகின்றன.

Question 5.
கோடைகால உறக்கம் என்ற தகவமைப்பானது குளிர் நிலையைச் சமாளிக்க பயன்படுவதாகும்.
விடை:
தவறு
குளிர்கால உறக்கம் என்ற தகவமைப்பானது குளிர் நிலையைச் சமாளிக்க பயன்படுவதாகும்.

IV. சுருக்கமாக விடையளி

Question 1.
உயர்க்கோளத்தில் காணப்படும் இரு காரணிகள் யாவை?
விடை:
உயிர்க் கோளத்தில் காணப்படும் இரு காரணிகள்.
Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல் 60

Question 2.
நைட்ரஜன் சுழற்சியை மனிதனின் செயல்கள் எவ்வாறு பாதிக்கின்றன?
விடை:

  • புதை வடிவ எரிபொருள்களை எரிப்பதன் மூலமும். நைட்ரஜனை அடிப்படையாகக் கொண்ட உரங்களைப் பயன்படுத்துவதன் மூலமும் மற்றும் பல செயல்களாலும் சூழ்நிலையில் உயிரிய நைட்ரஜனின் இருப்பு அதிகரிக்கின்றது.
  • விவசாய நிலங்களில் பயன்படுத்தப்படும் நைட்ரஜன் ஆறுகளுக்குச் சென்று அங்கிருந்து கடல் சூழ்நிலையை அடைகிறது.
  • இதனால் உணவு வலையின் அமைப்பில் மாற்றம் ஏற்படுகிறது.
  • வாழிடங்கள் அழிகின்றன.
  • மேலும் உயிரினங்களின் பல்வகைத் தன்மையும் மாற்றி அமைக்கப்படுகின்றன.

Question 3.
தகவமைப்பு என்றால் என்ன?
விடை:
ஒரு உயிரினத்தின் எந்த ஒரு பண்போ அல்லது அதன் ஒரு பகுதியோ அந்த உயிரினத்தை அதின் வாழிடத்தில் இருக்கக் கூடிய சூழ்நிலைக்கேற்ப ஒத்துப் போக வைப்பதையே தகவமைப்பு என்கிறோம். எ.கா. : பறவைகள் மற்றும் வௌவால்களின் இறக்கைகள்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல்

Question 4.
நீர்த்தாவரங்கள் தங்கள் வாழிடங்களில் சந்திக்கக் கூடிய சவால்கள் யாவை?
விடை:

  1. தேவைக்கு அதிகமான நீர் இருத்தல்
  2. நீரோட்டம் தாவரத்தினை சேதப்படுத்துதல்
  3. நீரின் அளவு தொடர்ந்து மாறிக் கொண்டிருத்தல்
  4. நீரில் மிதக்கும் தன்மையைப் பராமரித்தல்

Question 5.
நீர் சேமித்தலின் முக்கியத்துவம் என்ன?
விடை:

  1. நீர் மாசுபடுதலைக் குறைக்கிறது.
  2. நீர் வளங்களை திறமையாகப் பயன்படுத்த உதவுகிறது.
  3. நீரின் தட்டுப்பாடு குறைகிறது
  4. ஆற்றல் சேமிப்பை அதிகப்படுத்துவதற்கு இது உதவி புரிகிறது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல்

Question 6.
உன் பள்ளி, வீடு ஆகியவற்றில் நீரைச் சேமிக்கக்கூடிய சில வழிமுறைகளைப் பட்டியலிடுக.
விடை:
வீடுகளில் நீர்ப் பாதுகாப்பு :

  1. குளிப்பான்களில் (showers) குளிப்பதை விட, நீரை வாளியில் பிடித்து குளிக்க வேண்டும்.
  2. குறைவாக நீர் வரக் கூடிய குடிநீர்க் குழாய்களைப் (taps) பயன்படுத்துதல்.
  3. மறு சுழற்சி செய்யப்பட்ட நீரை புல்வெளிகளுக்குப் பயன்படுத்துதல்.
  4. குடிநீர்க் குழாய்களில் ஏற்படும் நீர்க்கசிவை சரி செய்தல்.
  5. முடிந்த வரை நீரை மறுசுழற்சி செய்தல் அல்லது மீண்டும் பயன்படுத்துதல்.

பள்ளிகளில் நீர் பாதுகாப்பு :

  1. குடிநீர்க்குழாய்களை பயன்படுத்தாத நேரங்களில் மூடிவிடுதல்.
  2. குடிநீர்க்குழாய்களில் ஏற்படும் நீர்க்கசிவை உடனடியாக சரி செய்தல்.
  3. தேவையில்லாமல் கழிவறை கலத்தினுள் நீரை பாய்ச்சுதலை தவிர்த்தல்.
  4. நீரை சேமிக்கக்கூடிய சிறப்பான நவீன கைப்பிடிகளைக் கொண்ட குடிநீர்க் குழாய்களைப் பயன்படுத்துதல்.

Question 7.
மறுசுழற்சி செய்யப்பட்ட நீரின் பயன்கள் யாவை?
விடை:

  1. விவசாயம் செய்தல்
  2. இயற்கை அழகு மிக்க நிலங்களை உருவாக்குதல்
  3. பொதுப் பூங்காக்கள் உருவாக்குதல்
  4. குழிப்பந்தாட்ட விளையாட்டுத் திடல் உருவாக்குதல்.
  5. கழிவறைகளைச் சுத்தம் செய்தல்
  6. தூசிகளைக் கட்டுப்படுத்துதல்
  7. கட்டுமானச் செயல் மேற்கொள்ளுதல்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல்

Question 8.
ஐ.யூ.சி.என் என்றால் என்ன? அதன் தொலைநோக்குப் பார்வைகள் யாவை?
விடை:

  • ஐ.யூ.சி என் என்ற பன்னாட்டு அமைப்பானது இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் அவற்றை வளம் குன்றாமல் பயன்படுத்துதல் ஆகியவற்றிற்கு பெரும் பங்காற்றி வருகிறது.
  • “இயற்கையை மதிக்கவும், பாதுகாக்கவும் கூடிய நேர்மையான உலகம்” என்பதே இதன் நோக்கமாகும்.

ஐ.யூ.சி என் அமைப்பின் தொலை நோக்குப் பார்வைகள் :

  1. இயற்கையிலுள்ள வேற்றுமை மற்றும் ஒற்றுமையை பாதுகாத்தல்
  2. எந்தவொரு இயற்கை வளத்தைப் பயன்படுத்தினாலும் அது நியாயமானதாகவும் சூழ்நிலையைப் பாதிக்காத வண்ணம் உள்ளதா என்பதை வலியுறுத்துதல்.
  3. மேலும் அச்சுறுத்தலுக்கு உள்ளான சிற்றினங்களின் “சிவப்புப் பட்டியலைத்” தயார் செய்து, தொகுத்து வெளியிடுதல்.
  4. இது உலக அளவில் உள்ள சிற்றினங்களின் பாதுகாப்பு நிலையை அளவிடப் பயன்படுதல்.

V. விரிவாக விடையளி

Question 1.
நீர்ச்சுழற்சியில் உள்ள செயல்பாடுகளை விவரி.
விடை:
நீர்ச்சுழற்சியில் உள்ள செயல்பாடுகள்:

  1. நீராவியாதல்: பூமியின் மேற்பரப்பு, பெருங்கடல்கள், கடல்கள், ஏரிகள், குளங்கள் மற்றும் ஆறுகள் ஆகிய நீர் நிலைகளில் உள்ள நீர் நீராவியாக மாறுகிறது.
  2. பதங்கமாதல்: வட மற்றும் தென் துருவங்களில் காணப்படும் பனிமலைகள் மற்றும் பனிப்பாறைகள் திரவநிலைக்கு மாறாமல் நேரடியாக நீராவியாக மாறுகின்றன.
  3. நீராவிப்போக்கு: தாவரங்களின் இலை மற்றும் தண்டுகளில் உள்ள சிறிய துளைகள் மூலம் நீரை நீராவியாக மாற்றி வளிமண்டலத்திற்கு செல்கிறது.
  4. குளிர்வித்தல்: உயரமான இடங்களில் வெப்பமானது குறைவாகக் காணப்படுவதால் அங்குள்ள நீராவியானது குளிர்விக்கப்பட்டு சிறிய நீர்த்திவலைகளாக மாறுகிறது, இந்த நீர்த்திவலைகள் மேகங்களையும் பனிமூட்டங்களையும் உருவாக்குகின்றன.
  5. மழைப்பொழிவு: காற்று அல்லது வெப்பநிலை மாறுபாட்டால் மேகங்கள் ஒன்று சேர்ந்து மழையாகப் பொழிகின்றன.
  6. தரைமேல் வழிந்தோடும் நீர்:
    பூமியின் மீது விழுந்த நீரானது தரையின் மேற்பரப்பில் ஓடி வழிந்தோடும் நீராகின்றது. இந்த நீர் ஒன்றாக இணைந்து கால்வாய்கள். ஆறுகள், ஏரிகள், குளங்கள் மற்றும் ஊருணிகள் ஆகியவற்றினை உருவாக்கி, கடைசியில் ஆறுகளின் கழிமுகத் துவாரங்களை அடைந்து கடல் மற்றும் பெருங்கடல்களில் முடிவடைகிறது.

Question 2.
வரைப்படம் மூலம், கார்பன் சுழற்சியை விவரி.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல் 76

  1. எரிமலைச் செயல்கள், படிம எரிபொருள்களை எரித்தல் இறந்து போன கரிமப்பொருள்களை சிதைத்தல் மூலமும் CO2 வளிமண்டலத்தை வந்தடைகின்றன.
  2. தாவரம் மற்றும் விலங்குகளின் சுவாசித்தலின் போது கார்பனை கார்பன்-டை-ஆக்ஸைடாக வெளியிட்டு வளிமண்டலம் சென்றடைகிறது.
  3. வளி மண்டலத்திலுள்ள CO2 ஒளிச்சேர்க்கை மூலம் தாவரங்களுக்குள் சென்று மாவுப் பொருளாக மாற்றமடைகிறது.
  4. இப்பொருள் தாவரங்களிலிருந்து தாவர உண்ணிகள் மற்றும் விலங்குண்ணிகளுக்குக் கடத்தப்படுகின்றது.
  5. அனைத்து உயிரினங்களும் புரதங்கள் மற்றும் கார்பன் கலந்த மூலக்கூறுகளால் உருவாக்கப் பட்டிருக்கின்றன.

Question 3.
வறண்ட நிலத்தாவரங்களின் தகவமைப்புகளை வரிசைப்படுத்துக.
விடை:
வறண்ட நிலத் தாவரங்களின் தகவமைப்புகள் :

  1. நன்கு வளர்ச்சி அடைந்தவேர்கள், ஆழமாக வளர்ந்து நீர் காணப்படும் அடுக்குகளைச் சென்றடைகின்றன. எ.கா. எருக்கலை.
  2. சதைப்பற்று மிக்க பாரன்கைமா திசுக்களில் இவை நீரை சேமித்து வைக்கின்றன.
    எ.கா. சப்பாத்திக்கள்ளி, சோற்றுக் கற்றாழை.
  3. மெழுகுப் பூச்சுடன் கூடிய சிறிய இலைகள் காணப்படும். எ.கா. கருவேல மரம்
  4. சில தாவரங்களின் இலைகள் முட்களாகவும் மாறி உள்ளன. எ.கா. சப்பாத்திக் கள்ளி
  5. ஒரு சில வறண்ட நில தாவரங்கள், போதிய அளவு ஈரப்பதம் இருக்கும் போதே, குறுகிய கால இடை வெளியில் தங்களது வாழ்க்கைச் சுழற்சியை முடித்துக் கொள்கின்றன.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல்

Question 4.
வாழிடத்திற்கு ஏற்றாற்போல், வௌவால்கள் எவ்வாறு தகவமைத்துக் கொள்கின்றன?
விடை:
1. வாழிடம்:

  • வௌவால்கள் பெரும்பாலும் குகைகளில் வாழ்கின்றன.
  • குகைகள் அவைகளை பகல் நேரத்தில் நிலவும் அதிகப்படியான வெப்பநிலையிலிருந்து பாதுகாப்பதோடு மற்ற பிற விலங்குகளிடமிருந்தும் பாதுகாத்துக்கொள்கிறது,
  • இவை மரங்களிலும். பொந்துடைய பழைய மரக்கட்டைகளிலும். பாறை இடுக்குகளிலும் வாழ்கின்றன.

2. ஒளி:

  • வௌவால்கள் இரவு நேரங்களில் அதிக செயல்திறன்மிக்கவைகளாக உள்ளன,
  • ஏனெனில், பகல் நேரங்களில் வௌவாலின் மெல்லிய கருத்த இறக்கைச் சவ்வானது அதிக வெப்பத்தினை உறிஞ்சுவதால் அவை பறப்பதற்கு அதிக ஆற்றல் தேவைப்படுகின்றது.
  • இதனால், அவைகளின் உடலில் அதிகளவு நீர் இழப்பு ஏற்படலாம்.

3. வெப்பநிலை:

  • குளிர்காலங்களில் வளர்சிதை மாற்றம் குறைவுபடுவதன் மூலம் உடல் வெப்பநிலை குறைந்து, செயலற்ற
    நிலையில் இருக்கும் நிகழ்வு குளிர்கால உறக்கம் எனப்படும்,
  • அவை ஓய்வு நேரத்தில் அவைகளின் உள் வெப்பநிலையைக் குறைத்துக் கொள்கின்றன.
  • இந்நிலையில் தங்களது செயல்திறன்களைக் குறைத்து சக்தியைப் பாதுகாத்துக்கொள்கிறது.

Question 5.
நீர் மறுசுழற்சி என்றால் என்ன? கழிவுநீர் மறுசுழற்சியில் உள்ள வழக்கமான முறைகள் யாவை?
விடை:
மறுசுழற்சி செய்யப்பட்ட வீணான நீரை தேவையான பயன்தரக் கூடிய நோக்கங்களுக்காக மீண்டும் பயன்படுத்துதல்,

கழிவு நீர் சுத்திகரிப்பு மூன்று படி நிலைகளை கொண்டது.
1. முதல் நிலை சுத்திகரிப்பு
2. இரண்டாம் நிலை சுத்திகரிப்பு
3. மூன்றாம் நிலை சுத்திகரிப்பு

1. முதல் நிலை சுத்திகரிப்பு :

  1. கழிவு நீரை தற்காலிகமாக தொட்டிகளில் சேர்த்து வைக்கப்படுவதால். இதனால் கனமான திண்மங்கள் நீரின் அடியிலும் எண்ணெய் உயர்வுப் பொருள்கள் போன்ற மிதக்கும் பொருள்கள் நீரின் மேற்பரப்பிலும் தங்கி விடுகின்றன.
  2. கீழே தங்கிய மற்றும் மேலே மிதக்கும் பொருட்கள் தனித் தனியே பிரித்தல்.

2. இரண்டாம் நிலை சுத்திகரிப்பு :
உயிர்வழி வாயுவின் முன்னிலையில் காற்று நுண்ணுயிரிகளால் நீரில் கரைந்திருக்கும் மக்கும் கரிமப் பொருட்கள் (சிதைவுறும்) நீக்கப்படுகின்றன.

3. மூன்றாம் நிலை சுத்திகரிப்பு :

  1. நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் நுண்ணுயிரிகள் போன்ற கனிம உட்கூறுகளை நீக்குதல்.
  2. கழிவு நீரிலுள்ள நுண்ணிய கூழ்மத் துகள்களை வேதியியல் முறையில் படிகாரம் அல்லது இரும்பு சல்பேட் ஆகியவற்றைச் சேர்த்து வீழ்படிவாக்கப்பட்டு சுத்திகரித்தல்.

IV. காரணம் தருக.

Question 1.
வேர்கள் அதிக ஆழமாக வளர்ந்து நீர் உள்ள பூமியின் அடுக்குகள் வரை செல்கின்றன. இவ்வகையான தகவமைப்புகளை எவ்வகைத் தாவரங்கள் மேற்கொள்கின்றன? ஏன்?
விடை:
வறண்ட நிலத் தாவரங்கள்.
காரணங்கள் :

  1. வறண்ட நில தாவரங்கள் குறைந்த அளவு நீர் உடைய, வறண்ட அல்லது பாலைவனங்களில் வாழ்கின்றன.
  2. இதனால் இவை நன்கு வளர்ச்சியடைந்த வேர்களைக் கொண்டுள்ளன.
  3. இவை ஆழமாக வளர்ந்து நீர் காணப்படும் அடுக்குகளை சென்றடைகின்றன. எ.கா.எருக்கலை.

Question 2.
நீண்ட படகு போன்ற உடலமைப்பு மற்றும் நீட்சிகள் காணப்படுவது மண்புழுவின் தகவமைப்பாகக் கருதப்படுகின்றது. ஏன்?
விடை:

  1. ஒழுங்கமைக்கப்பட்ட உடல் : மண்ணின் அடியிலுள்ள குறுகிய வளைகளுக்குள் எளிதாக ஊடுருவிச் செல்ல உதவுகின்றன.
  2. நீட்சிகள் அல்லது மயிர்க்கால்கள் மயிர்க்கால்கள் இடப்பெயர்ச்சிக்கும் மண்ணை , இறுகப் பிடித்து வளையின் உள்ளே செல்வதற்கும் உதவுகின்றன.

Question 3.
எதிரொலித்து இடம் கண்டறிதல் என்பது, வௌவால்களின் தகவமைப்பாக உள்ளது. இந்த வாக்கியம் நியாயமானதா?
விடை:

  • எதிரொலித்து இடம் கண்டறிதல் என்பது வௌவாலின் சிறந்த தகவமைப்பாகும்.
  • வௌவால்கள் பார்வையற்ற விலங்குகள் அல்ல.
  • ஆனாலும் இரவு நேரங்களில் பறந்து தங்களை சுற்றியுள்ள பூச்சிகளை வேட்டையாடுவதற்கு பிரத்தியேக அதிக அதிர்வெண் கொண்ட மீயொலி அலைகள் அமைப்பைப் பயன்படுத்துகின்றன.
  • இவ்வமைப்புக்கு எதிரொலித்து இடம் கண்டறிதல் என்று பெயர்.
  • இந்த மீயொலி அலைகள் இரையின் மீது பட்டு எதிரொலித்து மீண்டும் அவற்றின் காதினை வந்தடைவதால் இரையின் இடத்தினை கண்டறிய முடிகிறது.
  • இதன் மூலம் முன்னால் உள்ள பொருள்களின் அமைவிடத்தையும் கண்டறிய முடிகிறது.

9th Science Guide சூழ்நிலை அறிவியல் Additional Important Questions and Answers

பகுதி – II. கூடுதல் வினாக்கள்

I. ஒரு மதிப்பெண் வினாக்கள்

Question 1.
உயிர்கள் காணப்படக் கூடிய பூமியின் ஒரு பகுதி _______
விடை:
உயிர்க்கோளம்

Question 2.
நீராவிப்போக்கு என்பது ____ ஒரு வகையாகும்.
விடை:
ஆவியாதலின்

Question 3.
நிலத்தடி நீரை அதிகரிக்கச் செய்வது ______
விடை:
ஊடுருவல்

Question 4.
உயிர்வாழத் தேவையான முக்கியத்துவம் வாய்ந்த முதல் நிலை ஊட்டச்சத்து _____
விடை:
நைட்ரஜன்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல்

Question 5.
அதிக அளவு நைட்ரஜனைக் கொண்ட பெரிய மூலமாக திகழ்வது _____
விடை:
வளி மண்டலம்

Question 6.
வளிமண்டலத்திலுள்ள நைட்ரஜனின் அளவு _____
விடை:
78%

Question 7.
லெகுமினஸ் தாவரங்கள் ரைசோபியம் பாக்டீரியாவுடன் கொண்டுள்ள தொடர்பு _______
விடை:
கூட்டுயிரி வாழ்க்கை

Question 8.
தாவர உண்ணிகள் அவற்றிலுள்ள புரதங்களை ______ ஆக மாற்றிக் கொள்கின்றன.
விடை:
விலங்குப் புரதங்கள்

Question 9.
உட்கொள்ளும் உணவிலிருந்து ______ புரதங்களை உற்பத்தி செய்து
விடை:
விலங்குண்ணிகள்

Question 10.
கொள்கின்றன. கரி, வைரம், கிராபைட் போன்றவை கார்பனின் _____ ஆகும்.
விடை:
எளிய வடிவங்கள்

Question 11.
கார்பன்-டை ஆக்ஸைடு ஒரு ____ ஆகும்.
விடை:
பசுமை இல்ல வாயு

Question 12.
நீர்த்தாவரங்கள் _______ தன்மையை பராமரிக்கும் சவால்களை எதிர்கொள்ளுகின்றன.
விடை:
நீரில் மிதக்கும்

Question 13.
உல் பியாவில் எது இல்லை ?
விடை:
வேர்கள்

Question 14.
இந்த தாவரத்தின் உடலம் பெரிதும் குறைக்கப்பட்டிருக்கும்.
விடை:
லெம்னா

Question 15.
தாவர உலகின் சின்ட்ரெல்லா என அழைக்கப்படுவது _____
விடை:
ஆகாயத் தாமரை

Question 16.
மெழுகுப்பூச்சுடன்கூடிய சிறிய இலைகள் காணப்படும் தாவரம் ______
விடை:
கருவேலமரம்

Question 17.
இடைப்பட்ட நீரளவைக் கொண்ட இடங்களில் வளரும் தாவரங்கள் ______
விடை:
இடைநிலை

Question 18.
இடைநிலை தாவர வேர்களில் காணப்படும் அமைப்பு _____
விடை:
வேர் மூடி

Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல்

Question 19.
வௌவால் பகல் நேரங்களில் பறப்பதற்கு அதிக ______ தேவைப்படுகிறது
விடை:
ஆற்றல்

Question 20.
மண்புழுக்கள் சுவாசம் செய்யும் பகுதி _____
விடை:
தோல்

Question 21.
மண்புழுக்களுக்கு ஏற்ற சரியான வெப்பநிலை என்பது ______
விடை:
60°-80°

Question 22.
உலக நீர் தினம் 2018ன் முக்கிய கருத்து _____
விடை:
“இயற்கை நீருக்கே”

Question 23.
மண் அரிப்பை தடுக்க அமைப்பது ______
விடை:
பண்ணைக் குட்டைகள்

Question 24.
இரண்டாம் நிலை சுத்திகரிப்பில் நுண்ணுயிர்களை நீக்கம் செய்யும் முறை _______
விடை:
வீழ்ப்படி வாதல்

Question 25.
கனமான திண்மங்கள். மிதக்கும் பொருள்கள் எந்த நிலையில் நீக்கப்படுகிறது?
விடை:
முதல்நிலை சுத்திகரிப்பு

Question 26.
இந்தியா ஐ.யூ.சி என் இல் உறுப்பினராக சேர்ந்த ஆண்டு ______
விடை:
1969

Question 27.
ஒரு நிலையான இடைவினை _____, _____ காரணிகளுக்கும் இடையே நடைபெறுகிறது.
விடை:
உயிருள்ள, உயிரற்ற

Question 28.
துருவங்களில் காணப்படும் பனிமலைகள், பனிப்பாறைகள் நேரடியாக _____ மாறுகின்றன.
விடை:
நீராவி

Question 29.
தாவரங்களில் இலை, தண்டுகளில் காணப்படும் _____ வழியாக நீர், நீராவியாக மாறி வெளிப்படுகிறது
விடை:
சிறிய துளைகள்

Question 30.
நீரானது பூமிக்குள் செல்லும் இரு வேறு முறைகள் ______, _____
விடை:
ஊடுருவல், உள்
வழிந்தோடல்

Question 31.
எவைகளில் நைட்ரஜன் அவசியமான பதிதப் பொருளாக உள்ளது-
விடை:
பச்சையம்,
மரபுப்பொருள் மற்றும்
புரதம்

Question 32.
செயல்படா வளிமண்டல நைட்ரஜனை உயிரினங்கள் பயன்படுத்தும் வகையில் _____ ஆக மாறுகிறது
விடை:
கூட்டுப்பொருள்கள்
செயல்படும்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல்

Question 33.
புரதங்கள், நியூக்ளிக் அமிலங்களை உருவாக்குவதற்கு தாவரங்கள் மண்ணிலிருந்து உறிஞ்சுவது ______
விடை:
நைட்ரேட் அயனிகள்

Question 34.
பூஞ்சைகள், பாக்டீரியாக்கள், விலங்குப்புரதங்கள் மற்றும் இறந்த தாவர விலங்குகளை _____ ஆக மாற்றுகின்றன.
விடை:
அம்மோனியச்
சேர்மங்கள்

Question 35.
சூடோமோனாஸ் சிற்றினங்கள் _____ ஐ ஒடுக்கமடையச் செய்து, ____ மாறி வளிமண்டலத்தை அடைகிறது
விடை:
நைட்ரேட் அயனிகள்,
வாயு நிலைக்கு

Question 36.
இதை பயன்படுத்துவதன் மூலம் சூழ்நிலையில் உயிரிய நைட்ரஜனின் இருப்பு அடிப்படையாக
விடை:
நைட்ரஜனை
அதிகரிக்கின்றது.
கொண்ட உரங்கள்

Question 37.
கார்பனின் கூட்டுப் பொருள்கள் _____, _____
விடை:
கார்பன் மோனாக்ஸைடு,
கார்பன்டை ஆக்ஸைடு

Question 38.
கார்பன்டை ஆக்ஸைடு வளிமண்டலத்தில் அதிகரிப்பதால் ____ பசுமை _____ ஏற்படுகின்றன.
விடை:
பசுமை இல்ல
விளைவும், புவி
வெப்பமயமாதலும்

Question 39.
_____ அல்லது _____ அருகில் வாழக்கூடிய தாவரங்கள் நீருக்குள், ஹைடிரோபைட்ஸ் எனப்படும்.
விடை:
நீருக்குள்,
நீர்நிலைகளின்

Question 40.
ஆகாயத் தாமரை போன்ற தாவரங்களில் உறுதித்தன்மையையும், மிதப்புத் தன்மையையும் தருகிறது
விடை:
காற்றறைப் பைகள்

Question 41.
மிதக்கும் இலைகள் ____ உடன் நீரின் அளவிற்கேற்ப மேலும் கீழும் இயங்கும் வகையில் உள்ளது.
விடை:
(தாமரையின்) நீளமான
இலைக் காம்பு

Question 42.
ஆகாயத்தாமரையில் இலைக் காம்பின் தன்மை ______
விடை:
காற்றறைப்பைகளுடன்
பஞ்சு போன்று வீங்கிய

Question 43.
கோடை காலங்களில் ஆகாயத் தாமரை உள்ள நீரானது ______ அதிகமாக வற்றிப் போகிறது
விடை:
ஒன்பது மடங்கு

Question 44.
சோற்றுக் கற்றாழை நீரை சேமித்து வைக்கும் திசுக்கள்
விடை:
சதைப்பற்று மிக்க
பாரன்கைமா

Question 45.
இலையின்மேல் கியூட்டிகிள் மெழுகுப்பூச்சி இருப்பதால் _____ தடுத்து _____ குறைக்கின்றது.
விடை:
ஈரப்பதத்தை , நீர்
இழப்பைக்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல்

Question 46.
______ மண்ணிற்கு காற்றோட்டம் வழங்கியும், நீர்தேக்குத்திறனை, அதிகரித்தும், கரிமப்பொருள் வழங்கியும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
விடை:
மண்புழுக்கள்

Question 47.
எங்கு உலர் குளிர்ச்சி அமைப்புகள் பயன்படுத்தப்படுகிறது?
விடை:
தொழிற்சாலைகளில்

Question 48.
உலக நீர் தினமாகக் பின்பற்றப்படும் நாள் ______
விடை:
மார்ச் 22ம் தேதி

Question 49.
இயற்கை வளங்களைப் பாதுகாத்து, வளங்குன்றாமல் பயன்படுத்த, பெரும் ங்காற்றிவரும் பன்னாட்டு அமைப்பு _____
விடை:
ஐ.யூ.சி.என்

Question 50.
ஐ.யூ.சி. – ன் அக்டோபர் 5, 1948-ம் ஆம் ஆண்டு ____ நாட்டில் கிலான்ட் என்ற இடத்தில் தோற்றுவிக்கப்பட்டது
விடை:
சுவிட்சர்லாந்து

II. பொருத்துக
Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல் 68

Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல் 69

III. கூற்று மற்றும் காரண வகை

கீழ்க்கண்டவற்றுள் சரியான ஒன்றைத் தேர்ந்தெடு.
1. கூற்று சரி. காரணம் சரி காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
2. கூற்று சரி. காரணம் சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
3. கூற்று தவறு. காரணம் சரி
4. கூற்று சரி. காரணம் தவறு.

Question 1.
கூற்று : பூமியின் மேற்பரப்பு, பெருங்கடல்கள், ஏரிகள் குளங்கள் ஆகியவற்றில் உள்ள நீர் நீராவியாக மாறுகிறது.
காரணம் : நீர் சுழற்சி என்பது பூமியின் மீது நீரின் தொடர்ச்சியான இயக்கத்தை குறிக்கிறது.
விடை:
(1) கூற்று சரி. காரணம் சரி காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்

Question 2.
கூற்று : அம்மோனிய சேர்மங்கள் ஆக்ஸிஜனேற்ற செயல்முறை மூலம் நைட்ரேட் உப்புகளாக மாற்றப்படுகின்றன.
காரணம் : நைட்ரேட் உப்புகள் உருவாகும் முறைக்கு நைட்ரேட் வெளியேற்றம் எனப்படும்.
விடை:
(4) கூற்று சரி. காரணம் தவறு

Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல்

Question 3.
கூற்று : மண்புழுக்கள் கோடை காலத்தில் வளைகளிலிருந்து வெளியேறுகின்றன.
காரணம் : மண்புழுக்கள் ஒளிக்கு எதிராகச் செயல்படுகின்றன.
விடை:
(3) கூற்று தவறு. காரணம் சரி

IV. தொடர்பின் அடிப்படையில் நிரப்புக

Question 1.
Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல் 80
விடை:
நைட்ரேட்டாக்கும் பாக்டீரியாக்கள்

Question 2.
Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல் 81
விடை:
ஒளி உணர் செல்கள்

Question 3.
Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல் 82
விடை:
ஹைட்ரோ பைட்ஸ் (அ) நீர்த் தாவரங்கள்

Question 4.
Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல் 83
விடை:
நீர் மறு சுழற்சி

V. சூழ்நிலைக்கேற்ற விடையளி

Question 1.
கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்திலுள்ள தாவரம் எது? அதில் காணப்படும் ஏதேனும் இரு தகவமைப்புகளை எழுது.
Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல் 84
விடை:
சப்பாத்திக் கள்ளி.
தகவமைப்புகள் :

  1. சதைப்பற்று மிக்க பாரன்கைமா திசுக்களில் இவை நீரை சேமித்து வைக்கின்றன.
  2. இவற்றின் இலைகள் முட்களாக மாறி உள்ளன. இதனால் நீர் வெளியேறுதலை குறைக்கிறது.

Question 2.
கீழே கொடுக்கப்பட்டுள்ள விலங்குகள் யாவை? அதிலிருந்து நாம் அறிந்து கொள்வது என்ன?
Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல் 85
விடை:
CR – இமால்ய பழுப்பு / சிவப்பு கரடி
Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல் 86
விடை:
EN – சிவப்பு பாண்டா கரடி

1. இந்த விலங்குகள் ஐ.யூ.சி என் அமைப்பின் சிவப்பு வரிசை பதிப்பில் உள்ளன.
2. CR மற்றும் EN இவை கடுமையாக குறைந்து வரும் இனம்.
3. ஐ.யூ.சி என் அமைப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளான சிவப்புப் பட்டியலைத்தயார் செய்து வெளியிடுவதன் மூலம் சிற்றினங்களின் பாதுகாப்பு நிலையை அளவிடவும், அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுக்கவும் பயன்படுகிறது.

VI. குறுகிய விடையளி

Question 1.
சுழ்நிலை அறிவியல் வரையறு?
விடை:
சூழ்நிலை அறிவியல் என்பது இயற்கை உலகின் அமைப்பு மற்றும் நிகழ்வுகளையும் சூழ்நிலை மீது மனிதனால் ஏற்படும் மாற்றங்களையும் பற்றி படிக்கும் அறிவியல் பிரிவு ஆகும்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல்

Question 2.
உயிர்ப்புவி வேதிச் சுழற்சி வரையறு முக்கியமான சில உயிர்ப்புவி வேதி சுழற்சிகளை கூறு.
விடை:
உயிருள்ள காரணிகளுக்கும், உயிரற்ற காரணிகளுக்கும் இடையே ஊட்டச் சத்துக்கள் அனைத்தும் சுழற்சியில் உள்ளன. இச் சுழற்சி உயிர்ப்புவி வேதிச் சுழற்சி என அழைக்கப்படுகிறது.
மூன்று வகைகள்:

  1. நீர்ச் சுழற்சி
  2. நைட்ரஜன் சுழற்சி
  3. கார்பன் சுழற்சி

Question 3.
மனிதர்களுக்கு வௌவால் எவ்வாறு உதவுகிறது?
விடை:

  1. பூச்சிகளை உண்டு அவற்றின் எண்ணிக்கையைக் குறைக்கின்றன.
  2. தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகிறது.

Question 4.
குளிர்கால உறக்கத்தை கோடை கால உறக்கத்தினின்று வேறுபடுத்து?
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல் 89

Question 5.
வௌவால்களில் காணப்படும் பறத்தலின் தகவமைப்பு பற்றி கூறு?
விடை:

  1. இவற்றின் முன் கால்கள் இறக்கைகளாக மாறியுள்ளன.
  2. இறக்கைகளில் உள்ள எலும்புகள் நீண்ட விரலின் சவ்வுகளோடு இணைக்கப்பட்டு காணப்படும் அமைப்பு விரலிடைச் சவ்வு எனப்படும்.
  3. பறக்கும் போது இயக்கத்தினைக் கட்டுப்படுத்த வால் உதவுகின்றது.
  4. சிறகுகளில் உள்ள தசைகள் சிறகடித்துப் பறக்க உதவும் வகையில் நன்றாக வளர்ந்தும், அதிக சக்தி வாய்ந்ததாகவும் இருக்கின்றன.
  5. ஓய்வு நேரத்தில் தலை கீழாக தொங்கும் போது இறுகப் பிடித்துக் கொள்ளும் தன்மையை அவற்றின் பின்னங்கால்களின் தசை நார்கள் அவற்றிற்கு அளிக்கின்றன.

Question 6.
மண்புழுக்கள் “உழவனின் நன்பன்” என்று அழைக்கப்படுகின்றன ஏன்?
விடை:

  • மண்புழுக்கள் கரிமப் பொருள்களை செரிமானம் செய்த பின் இவை நைட்ரஜன் சத்து நிறைந்த “புழு விலக்கிய மண்” எனப்படும் கழிவை வெளியேற்றுகின்றன.
  • இதில் அதிகளவு நைட்ரஜன் கூட்டுப்பொருள் இருப்பதனால் இது மண்ணின் வளத் தன்மையைக் கூட்டுகின்றது.
  • இதனால் பயிர்ப் பெருக்கத்தில் முக்கிய பங்கு வகிப்பதால் “ உழவனின் நண்பன்” எனப்படுகிறது.

Question 7.
இரவில் நடமாடும் தன்மை மண்புழுவின் வாழ்க்கைக்கு எவ்வாறு பயன்படுகிறது?
விடை:

  • மண்புழுக்கள் ஒளியை அதிக அளவு உணரும் திறன் கொண்டவை. ஆனால் கண்கள் கிடையாது.
  • இவற்றின் உடலிலுள்ள சில செல்கள் ஒளியை உணரக் கூடிய திறனையும், அவற்றின் செறிவைக் குறைக்கும் திறனையும் அளிக்கின்றன.
  • ஒளியைத் தவிர்ப்பதற்காகவே பகல் நேரங்களில் வளைகளிலேயே தங்கி விடுகின்றன.
  • எனவே இவை ஒளியை எதிர்க்கக் கூடியவை.

VII. விரிவான விடையளி

Question 1.
நீர் பாதுகாப்பு வரையறு? பல்வேறு நீர் பாதுகாப்பு வழி முறைகளைப் பற்றி விவரி.
விடை:

  • நீர் ஆதாரங்களை சரியான முறையில் சேமித்து, கட்டுப்படுத்தி நிர்வகிக்கும் முறையே நீர் பாதுகாப்பு எனப்படும்.
  • நீர் பாதுகாப்பு வழி முறைகள் மூன்று முறைகளாக செயல்படுத்தலாம்
    1. தொழிற்சாலைகளில் நீர் பாதுகாப்பு
    2. விவசாயத்தில் நீர் பாதுகாப்பு
    3. வீடுகளில் நீர் பாதுகாப்பு.

1. தொழிற்சாலைகளில் நீர் பாதுகாப்பு :

  1. உலர் குளிர்ச்சி அமைப்புகளைப் பயன்படுத்துதல்.
  2. குளிர்விக்கும் அமைப்புகளில் பயன்படுத்தப்பட்ட நீரை மறுசுழற்சி செய்து விவசாயம் மற்றும் பிற
    தேவைகளுக்கு மீண்டும் பயன்படுத்துதல்.

2. விவசாயத்தில் நீர் பாதுகாப்பு :

  1. மூடப்பட்ட அல்லது நீளமான வாய்க்கால்களைப் பயன்படுத்துவாதல் ஆவியாதலையும், நீர் இழப்பையும் குறைக்கலாம்.
  2. நீர்த் தெளிப்பு சொட்டு நீர்ப் பாசனம் போன்ற மேம்படுத்தப்பட்ட யுத்திகளைப் பயன்படுத்துதல்.
  3. வறட்சியைத் தாங்கும் மற்றும் குறைந்த அளவு நீரினைப் பயன்படுத்தி வளரும் பயிர்களை உற்பத்தி செய்யலாம்.
  4. காய்கறி உற்பத்தி மற்றும் தோட்டக்கலையில் தழை உரங்களை மண்ணிற்குப் பயன்படுத்தலாம்.

3. வீடுகளில் நீர்ப் பாதுகாப்பு :

  1. வாறல் குளிப்பான்களில் (showers) குளிப்பதை விட நீரை வாளியில் பிடித்து குளிக்க வேண்டும்.
  2. குறைவாக நீர் வரக் கூடிய குடிநீர்க் குழாய்களை பயன்படுத்த வேண்டும்.
  3. மறுசுழற்சி செய்யப்பட்ட நீரை புல்வெளிகளுக்குப் பயன்படுத்துதல்.
  4. குடிநீர்க் குழாய்களில் ஏற்படும் நீர்க்கசிவை சரி செய்தல்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல்

Question 2.
வறண்ட நிலத் தாவரங்கள் பெற்றுள்ள தகவமைப்புகளைக் கூறு?
விடை:
குறைந்த அளவு நீர் உடைய, வறண்ட பாலைவனம் போன்ற வாழிடங்களில் காணப்படும் தாவரங்கள் வறண்ட நிலத்தாவரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இத்தாவரங்கள் கீழ்க்கண்ட சூழ்நிலைகளைச் சந்திப்பதற்கான, சிறப்பான அமைப்பியல் மற்றும் உடலியல் பண்புகளை உருவாக்கிக்கொள்கின்றன.
1) சுற்றுப்புறத்திலிருந்து தேவையான அளவு நீரை உறுஞ்சிக்கொள்ளல்.
2) பெறப்பட்ட நீரை அவைகளின் உறுப்புகளில் தேக்கி வைத்தல்
3) நீராவிப்போக்கின் வேகத்தைக் குறைத்தல்
4) குறைந்த அளவு நீரைப் பயன்படுத்துதல்.

வறண்ட நிலத்தாவரங்களின் தகவமைப்புகள் :

  1. இவை நன்கு வளர்ச்சியடைந்த வேர்களைக் கொண்டுள்ளன. அவை ஆழமாக வளர்ந்து நீர் காணப்படும் அடுக்குகளைச் சென்றடைகின்றன. எ.கா. எருக்கலை
  2. சதைப்பற்று மிக்க பாரன்மைகா திசுக்களில் இவை நீரை சேமித்து வைக்கின்றன, எ.கா. சப்பாத்திக்கள்ளி, சோற்றுக்கற்றாழை.
  3. மெழுகுப் பூச்சுடன் கூடிய சிறிய இலைகள் காணப்படும். எ.கா. கருவேலமரம். சில தாவரங்களின் இலைகள் முட்களாகவும் மாறி உள்ளளன. எ.கா. சப்பாத்திக்கள்ளி
  4. ஒருசிலவறண்டநிலத்தாவரங்கள் போதிய அளவு ஈரப்பதம் இருக்கும்போதே, குறுகியகால இடைவெளியில் தங்களது வாழ்க்கைச் சுழற்சியை முடித்துக்கொள்கின்றன.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Science Guide Pdf Chapter 23 பொருளாதார உயிரியல் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Science Solutions Chapter 23 பொருளாதார உயிரியல்

9th Science Guide பொருளாதார உயிரியல் Text Book Back Questions and Answers

பகுதி – I. புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
மீன் உற்பத்தி மற்றும் மேலாண்மை என்பது
அ) பிஸ்ஸி கல்ச்சர்
ஆ) செரிகல்ச்சர்
இ) அக்வா கல்ச்சர்
ஈ) மோனா கல்ச்சர்
விடை:
அ) பிஸ்ஸி கல்ச்சர்

Question 2.
கீழ்கண்டவற்றில் எது அயல்நாட்டு இனம் அல்ல?
அ) ஜெர்சி
ஆ) ஹேல்ஸ்டீ ன் – பிரிஸன்
இ) ஷகிவால்
ஈ) ப்ரௌன் சுவிஸ்
விடை:
இ) ஷகிவால்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல்

Question 3.
பின்வருவனவற்றில் எது இத்தாலியன் இன தேனீ
அ) ஏபிஸ் மெல்லிபோரா
ஆ) ஏபிஸ் டார்சோட்டா
இ) ஏபிஸ் ப்ளோரா
ஈ) ஏபிஸ் சிரானா
விடை:
அ) ஏபிஸ் மெல்லிபோரா

Question 4.
பின்வருவனவற்றில் எந்த ஒன்று முக்கிய இந்திய கெண்டை மீன் இல்லை ?
அ) ரோகு
ஆ) கட்லா
இ) மிரிகால்
ஈ) சின்காரா
விடை:
ஈ) சின்காரா

Question 5.
தேன் கூட்டில் காணப்படும் வேலைக்காரத் தேனீக்கள் எதிலிருந்து உருவாகின்றன?
அ) கருவுறாத முட்டை
ஆ) கருவுற்ற முட்டை
இ) பார்த்தினோஜெனிஸிஸ்
ஈ) ஆ மற்றும் இ
விடை:
அ) கருவுறாத முட்டை

Question 6.
கீழ்கண்டவற்றில் அதிக அளவு பால் கொடுக்கும் பசுவினம் எது?
அ) ஹோல்ஸ்டீன் ஃபிரிஸன்
ஆ) டார்ஸெட்
இ) ஷகிவால்
ஈ) சிவப்பு சிந்தி
விடை:
அ) ஹோல்ஸ்டீ ன் – ஃபிரிஸன்

Question 7.
தேனீ வளர்ப்பில் பொதுவாக பயன்படுத்தப்படும் இந்திய தேனீ எது?
அ) ஏபிஸ் டார்சோட்டா
ஆ) ஏபிஸ் ப்ளோரா
இ) ஏபிஸ் பெல்ல பெரா
ஈ) ஏபிஸ் இண்டிகா
விடை:
ஈ) ஏபிஸ் இண்டிகா

Question 8.
மண்ணில்லாமல் தாவரங்களை வளர்க்கும் முறை
அ) தோட்டக்கலை
ஆ) ஹைட்ரோபோனிக்ஸ்
இ) போமாலஜி
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
ஆ) ஹைட்ரோபோனிக்ஸ்

Question 9.
பூஞ்சைகள் மற்றும் வாஸ்குலார் தாவரங்கள் நடத்தும் கூட்டுயிர் வாழ்க்கை
அ) லைக்கன்
ஆ) ரைசோபியம்
இ) மைக்கோரைசா
ஈ) அசிட்டோபாக்டர்
விடை:
இ) மைக்கோரைசா

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல்

Question 10.
காளான்களின் தாவர உடலம் என்பது
அ) காளான் விதை
ஆ) மைசீலியம்
இ) இலை
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஆ) மைசீலியம்

II. கோடிட்ட இடங்களை நிரப்பு

Question 1.
குயினைன் மருந்து _____ லிருந்து பெறப்படுகிறது.
விடை:
சின்கோனா அபிசினாலிஸ்

Question 2.
கேரிக்கா பப்பையா இலை ____ நோயை சரிசெய்ய பயன்படுகிறது.
விடை:
டெங்கு காய்ச்சல்

Question 3.
மண்புழு உரத்தை உருவாக்குவது _____ மற்றும் நுண்ணுயிரிகள் ஆகும்.
விடை:
மண்புழுக்களில் சுரக்கும்

Question 4.
_____ கோழை வளர்ப்பின் மூலம் இறால், முத்து மற்றும் உண்ணக்கூடிய சிப்பிகளை உற்பத்தி செய்யலாம்.
விடை:
கடல் நீர்வாழ் உயிரி

Question 5.
தேன் கூட்டில் உள்ள வளமான தேனீ ____ ஆகும்.
விடை:
இராணி தேனீ

Question 6.
____ தேனைப் பதப்படுத்துகிறது.
விடை:
பார்மிக் அமிலம்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல்

Question 7.
_____ முறையில் பல்வேறுபட்ட மீன் வகைகளை நீர் நிலைகளில் வளர்க்கலாம்.
விடை:
பலவகை மீன் வளர்ப்பு

III. சரியா? தவறா? தவறெனில் திருத்துக.

Question 1.
மைக்கோரைசா ஒரு பாசி.
விடை:
தவறு – மைக்கோரைசா ஒரு பூஞ்சை

Question 2.
பால் கொடுக்கும் விலங்குகள், விவசாயம் மற்றும் போக்குவரத்திற்குப் பயன்படுகின்றன.
விடை:
தவறு – இருபயன் விலங்குகள் விவசாயம் மற்றும் போக்கு வரத்திற்கு பயன்படுகின்றன.

Question 3.
ஏபிஸ் புளோரியா என்பது பாறைத் தேனீ.
விடை:
தவறு – ஏபிஸ் டார்சேட்டா என்பது பாறைத்தேனீ

Question 4.
ஓங்கோல் கால்நடைகள் ஒரு வெளிநாட்டு இனம்.
விடை:
தவறு – ஓங்கோல் கால்நடைகள் ஒரு இந்தியநாட்டு இனம்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல்

Question 5.
வெள்ளாட்டு எருவானது தொழு உரத்தைக் காட்டிலும் அதிக சத்தினைக் கொண்டுள்ளது.
விடை:
சரி

IV. பொருத்துக

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல் 80

V.கீழ்க்கண்டவற்றை வேறுபடுத்துக.

Question 1.
அயல்நாட்டு இனம் மற்றும் பாரம்பரிய இனம்
விடை:
அ.
Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல் 81

ஆ. மகரந்தம் மற்றும் தேன் ரசம்
Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல் 82

இ. இறால் மற்றும் நன்னீர் இறால்
Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல் 83

ஈ. தொழு உரம் மற்றும் வெள்ளாட்டு எரு
Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல் 84

VI. சுருக்கமாக விடையளி

Question 1.
இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றப் பொருட்கள் யாவை?
விடை:
மருத்துவத் தாவரங்களிலிருந்து பெறப்படும் பொருள்கள் எ.கா. ஆல்கலாய்டுகள், டெர்பினாய்டுகள்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல்

Question 2.
காய்கறித் தோட்டங்களின் வகைகள் யாவை?
விடை:

  • சமையலறைத் தோட்டங்கள் – இது நமக்குத் தேவையான காய்கறிகளை வீட்டைச் சுற்றி சிறிய அளவில் வளர்ப்பதாகும். எ.கா. பீன்ஸ், முட்டைகோஸ், கேரட், தக்காளி.
  • வணிகத்தோட்டங்கள் – சந்தைகளில் விற்பனை செய்யும் நோக்கத்தோடு பெரிய அளவில் காய்கறிகளை உற்பத்தி செய்யும் முறை.
  • செயற்கைக் காய்கறித் தோட்டங்கள் – இது கட்டடங்கள் பசுமை வீடுகள் குளிர்சாதனப் பண்ணைகள் மற்ற பிற செயற்கையான சூழ்நிலைகளில் காய்கறிகளை வளர்க்கும் முறையாகும்.

Question 3.
காளான்களைப் பதப்படுத்தும் இரண்டு முறைகளைக் கூறுக.
விடை:

  1. குளிர்வித்தல் – காளான்கள் குளிர்சாதன பெட்டியில் பதப்படுகிறது. எனவே அதிக நாட்கள் கெடாமல் பதப்படுத்த முடியும்.
  2. உலர்த்துதல் – உணவு உலர்த்தியில் வைத்து காளான்களை உலர்த்தி நீரை வெளியேற்றுவது.

Question 4.
வேதி உரங்களைக் காட்டிலும் மண்புழு உரம் எவ்வாறு சிறந்தது என்பதைப் பட்டியலிடு.
விடை:

  1. இது தாவர வளர்ச்சிக்குத் தேவையான முக்கியமான ஊட்டச்சத்தினை அளிக்கிறது.
  2. தாவரங்களின் வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் நொதிகள் உள்ளடக்கியது.
  3. கரிமப் பொருட்கள் மண்ணில் சிதைவடைவதை மேம்படுத்துகிறது.
  4. நோய்க்கிருமிகள் மற்றும் நச்சுத்தன்மை அற்றது.

Question 5.
மண்புழு வளர்ப்பில் பயன்படும் மண்புழு சிற்றினங்கள் யாவை?
விடை:

  • பெரியோனிக்ஸ் எஸ்கவேட்டஸ் (இந்திய நீலவண்ண மண்புழு
  • எஸ்செனியாபெடிடா (சிவப்பு மண்புழு)
  • யூட்ரிலஸ் யூஜீனியே (ஆப்ரிக்க மண்புழு)

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல்

Question 6.
தேனின் மருத்துவ முக்கியத்துவத்தைப் பட்டியலிடுக.
விடை:

  1. தேன் புரைத் தடுப்பானாகவும் பாக்டீரிய எதிர்ப்பு பொருளாகவும் இரத்தத்தை தூய்மையாக்கவும் பயன்படுகிறது.
  2. இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்துகிறது.
  3. ஆயுர்வேதம் யூனானி மருத்துவத்தில் பயன்படுகிறது.
  4. இருமல் சளி காய்ச்சல் தொண்டை வறட்சியை நீக்க பயன்படுகிறது.
  5. நாக்கு குடற்புண்களை குணப்படுத்த உதவுகிறது.
  6. செரிமானத்திற்கும் பசியைத் தூண்டுவதற்கும் பயன்படுகிறது.

VII. விரிவாக விடையளி

Question 1.
மண்ணில்லா நீர் ஊடக தாவர வளர்ப்பின் நிறைகளை எழுதுக?
விடை:
நிறைகள்:

  1. ஊட்டச்சத்தும் நீரும் பாதுகாக்கப்படுகின்றன.
  2. கட்டுப்படுத்தப்பட்ட தாவர வளர்ச்சி காணப்படும்.
  3. பாலை வனங்களிலும் ஆர்டிக் துருவப் பகுதிகளிலும் இந்த முறை ஒரு சிறந்த மாற்று வேளாண் முறையாக உள்ளது.

Question 2.
காளான் வளர்ப்பு என்றால் என்ன? காளான் வளர்ப்பு முறைகளை விளக்குக.
விடை:
தாவர விலங்கு மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளைப் பயன்படுத்தி காளான்களை வளர்க்கும் முறையே காளான் வளர்ப்பு ஆகும்.

காளான் வளர்த்தலின் நிலைகள்:

  1. கலத்தல்: வைக்கோலுடன் மாட்டுச்சாணம் கரிமக் கனிம உரங்களைச் சேர்த்து கலப்பு உரமானது தயாரிக்கப்படுகிறது. இது 50°C வெப்ப நிலையில் பாதுகாக்கப்படுகிறது.
  2. காளான் வித்து: ஸ்பான் என்பது காளான் விதையாகும். இந்த ஸ்பான் விதைகள் உரங்களின் மேல் தூவப்படுகின்றன.
  3. உறையிடுதல்: விதைகலந்த உரத்துடன் மண்ணானது மெல்லிய அடுக்காக தூவப்படுகின்றன. இது ஈரப்பதத்தை வழங்கி வெப்பநிலையைச் சீராக்குகின்றன.
  4. பொருத்துதல்: குண்டூசி போன்ற வெண்மையான காளான் மொட்டுகளுக்கு ஊசிகள் என்று பெயர்.
  5. அறுவடை செய்தல்: ஒரு வாரத்தில் 15 – 23°C வெப்பநிலை 3 செ.மீ. உயரம் வரை வளர்கிறது. மூன்று வார காலத்தில் முழுமையான காளான்களை அறுவடை செய்யலாம்.
  6. பதப்படுத்துதல்: இந்த காளான்கள் குளிர்வித்தல் உலர்த்துதல் கலனில் அடைத்தல் மற்றும் வெற்றிட குளிர்வித்தல் முறையில் பதப்படுத்தப்படுகின்றன.

Question 3.
மண்புழு உரமாக்குதலுக்கு பயன்படும் கரிம மூல ஆதாரங்கள் யாவை?
விடை:

  1. விவசாயக் கழிவுகள்
  2. பயிர்க்கழிவுகள் – நெல் வைக்கோல் அரிசி உமி நார்க்கழிவு
  3. இலை குப்பைகள்
  4. பழம் மற்றும் காய்கறிகள் கழிவுகள்
  5. விலங்கு கழிவுகள்
  6. சாண – எரி வாயு கழிவுகள்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல்

Question 4.
மீன் வளர்ப்புக் குளங்களின் வகைகள் யாவை?
விடை:
அ) இனப்பெருக்க குளம்: ஆரோக்கியமான இனப்பெருக்கத்திற்கேற்ற முதிர்ச்சியுற்ற ஆண் மற்றும் பெண் மீன்கள் சேகரிக்கப்பட்டு இனப்பெருக்கத்திற்காக இக்குளத்தினுள் அனுப்பப்படுகின்றது.

ஆ) குஞ்சு பொரிக்கும் குழிகள்: இனப்பெருக்க குளங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட கருவுற்ற முட்டைகள் பொரிக்கும் குழிகளுக்கு மாற்றப்படுகின்றன.

இ) நாற்றங்கால் குளங்கள்: 2 முதல் 7 நாட்களுக்குப் பிறகு இளம் மீன் குஞ்சுகள் 60 நாட்கள் வரை 2 – 2.5 செ.மீ. அளவு வளரும் வரை பாதுகாக்கப்படுகின்றன.

ஈ) வளர்க்கும் குளங்கள்: இளம் மீன்கள் இங்கு வளர்க்கப்படுகின்றன. மூன்றுமாதம் வரை 10 முதல் 15 செ.மீ. நீளமுடைய மீனாக வளரும் வரை இங்கு வளர்க்கப்படுகின்றன.

உ) இருப்புக்குளங்கள்: விற்பனைக்கு ஏற்ற அளவினை அடையும் வரை மீன்குஞ்சுகள் இங்கு வளர்க்கப்படுகின்றன.

Question 5.
பல வகைக் கால்நடை இனங்களை சரியான உதாரணத்துடன் வகைப்படுத்துக.
விடை:
கால்நடை இனங்கள் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்

1. பால் உற்பத்தி இனங்கள்
2. இழுவை இனங்கள்
3. இரு பயன்களையும் தரும் இனங்கள்

1. பால் உற்பத்தி இனங்கள் :

  • பாலினைப் பெறுவதற்காக வளர்க்கப்படுகின்றன.
  • “பசுக்கள்” அதிகளவு பால் தருபவை உள்நாட்டு இனங்கள் வெளிநாட்டு இனங்கள் என இருவகையாகப் பிரிக்கலாம்.
  • உள்நாட்டு இனங்கள் எ.கா. சாகிவால், சிவப்பு சிந்தி மற்றும் கிர். இவ்வகை இனங்கள் வலுவான கால்கள்
    நிமிர்ந்த திமில், தளர்வான தோல்களையும் கொண்டது மற்றும் சிறப்பான நோய் எதிர்ப்புத் தன்மையைக் கொண்டுள்ளன.
  • “அயல்நாட்டு இனங்கள்” ஜெர்ஸி ப்ரௌன் ஸ்விஸ் மற்றும் ஹோல்ஸ்டீய்ன் ஃப்ரெய்ஸ்யன் ஆகியவை.

2. இழுவை இனங்கள் :
இவ்வகை இன மாடுகள் உழுதல், பாசனம், வண்டியிழுத்தல் போன்ற வேலைகளைச் செய்ய உதவுகிறது.
எ.கா. காங்கேயம், உம்பளச்சேரி, மாலவி
இவற்றிலுள்ள எருதுகள் கடினமான இழுவை வேலையை நன்றாகச் செய்தாலும் பசுக்கள் குறைந்த அளவு பாலினைக் கொடுக்கிறது.

3. இரு பயன்களையும் தரும் இனங்கள்

  • இவ்வகை இனங்கள் பால் உற்பத்திக்காகவும், பண்ணை வேலைகளைச் சிறப்பாகச் செய்வதற்காகவும் பயன்படுகின்றன.
  • இந்தியாவில் இவ்வகையைச் சார்ந்த மாடுகள் அதிகமாக விவசாயிகளால் விரும்பி வளர்க்கப்படுகின்றன.
  • எ.கா. அரியானா மாடுகள், ஓங்கோல் மாடுகள்
  • இந்தியாவில் எருமை மாடுகள் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. பசுக்களைவிட எருமைகளே அதிகளவு பாலினைக் கொடுக்கின்றன. எ.கா. முரா எருமை, மெசானா மற்றும் சுர்தி எருமை

VIII. சிந்திக்க

Question 1.
உயிரி உரமிடல் விவசாயத்தில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது நிரூபி.
விடை:

  1. உயிர் உரமானது தாவரங்களின் வளர்ச்சிக்கு முக்கியமான ஒன்றாகும்.
  2. இலைகள் தாவர விலங்கு கழிவுகள் மற்றும் நுண்ணுயிர்களால் உருவாகின்றன.

Question 2.
ஒவ்வொரு தேன் கூடும் அறுங்கோண அறைகளைக் கொண்டிருக்கும். அவை எதனால் ஆக்கப்பட்டிருக்கும்? அதன் சிறப்பம்சம் என்ன?
விடை:

  1. தேன் கூடுகள் வேலைக்காரத் தேனீயின் வயிற்றுப்புற சுரப்பியிலிருந்து சுரக்கப்படும் மெழுகினால் உருவாக்கப்படுகிறது.
  2. அறுங்கோண வடிவம் என்பது ஒரு பயனுள்ள அமைப்பு.
  3. இராணித் தேனீயின் முட்டைகள் மகரந்தம் மற்றும் தேனீனை சேமிக்க உதவுகிறது.
  4. இவ்வமைப்பு ஒரு திடமான அமைப்பு
  5. குறைந்த பொருள்களைக் கொண்டு அதிக இடத்தினை இவ்வறுங்கோணம் உருவாக்குகிறது.

9th Science Guide பொருளாதார உயிரியல் Additional Important Questions and Answers

பகுதி – II. கூடுதல் வினாக்கள்

I. ஒரு மதிப்பெண் வினாக்கள்

Question 1.
கனிகள் காய்கறிகள் வளர்த்தலுடன் தொடர்புடைய பிரிவு எது? _____
விடை:
தோட்டக்கலை

Question 2.
பழவியல் என்றால் என்ன?
விடை:
பழங்களின் உற்பத்தி –
போமாலஜி

Question 3.
வெள்ளாட்டுச்சாண உரத்தில் காணப்படும் நைட்ரஜனின் அளவு என்ன?
விடை:
3%

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல்

Question 4.
ரைசோபியம் ஒரு
விடை:
பாக்டீரியம்

Question 5.
ஆயூர்வேதத்தின் தந்தை யார்?
விடை:
சாரக்கா சம்ஹிதா

Question 6.
யோகாவின் தந்தை
விடை:
பதஞ்சலி

Question 7.
உருளைக்கிழங்கு உற்பத்தியில் இந்தியாவின் இடம்
விடை:
முதலிடம்

Question 8.
பூஞ்சை எதிர் பொருளை உற்பத்தி செய்யும்
விடை:
அசோட்டோபாக்டர்

Question 9.
வாஸ்குலர் தாவரங்களின் வேர்களுடன் கூட்டுயிர் வாழ்க்கையை மேற்கொள்ளும் பூஞ்சை
விடை:
மைக்கோரைசா

Question 10.
நீர்பெரணிகள் ஆகும்.
விடை:
அசோலா

Question 11.
முதல்நிலை வளர்சிதை மாற்றப்பொருள் யாது?
விடை:
சாகிவால்

Question 12.
யூனானி மருத்துவத்தின் தந்தை யார்?
விடை:
கிப்போகிரேட்ஸ்

Question 13.
பட்டன் காளானின் அறிவியல் பெயர் என்ன?
விடை:
அகாரிகஸ் பைஸ்போராஸ்

Question 14.
எந்த வெப்பநிலையில் காளான்கள் சிறப்பாக வளர்கின்றன.
விடை:
15°C – 23°C ல்

Question 15.
இந்திய பசுக்களும் காளைகள் ஆகும்.
விடை:
போஸ் இன்டிகஸ்

Question 16.
இனங்கள் வலுவானகால்களை உடையவை
விடை:
கிர்

Question 17.
இனங்கள் சிறப்பான நோய் எதிர்ப்புத்தன்மை கொண்டவை
விடை:
கார்போஹைட்ரேட்

Question 18.
அயல்நாட்டு இனங்கள் _____
விடை:
ப்ரௌன் ஸ்விஸ்

Question 19.
நன்னீரின் உப்புத்தன்மை
விடை:
0.5 ppts ய

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல்

Question 20.
கடல்நீரின் உப்புத்தன்மை என்ன?
விடை:
30 முதல் 35 ppt

Question 21.
மீன் உற்பத்தியில் இந்தியாவின் இடம்
விடை:
7வது

Question 22.
கெண்டை மீன்கள் ____ எனப்படும்.
விடை:
கார்ப்புகள்

Question 23.
கெளுத்தி இவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை:
பூனை மீன்

Question 24.
ஜீலேபி கெண்டை என்று அழைக்கப்படும் மீன்
விடை:
கிலேப்பியா

Question 25.
கடல்நீரில் வளரும் பினேய்டு இறால்கள் வளர்ப்பு இவ்வாறு அழைக்கப்படுகிறது.
விடை:
கூனி இறால் வளர்ப்பு

Question 26.
கேரளாவில் பின்பற்றப்படும் பராம்பரிய இறால் வளர்ப்பு இது?
விடை:
பொக்காலி வளர்ப்பு

Question 27.
மண்புழுக்கள் புனிதமானவை என்று கூறியவர் யார்?
விடை:
கிளியோபாட்ரா

Question 28.
சிறிய தேனீக்கள்
விடை:
ஏபிஸ்ஃபுளோரியே

Question 29.
ஆப்ரிக்கன் தேனீக்கள்
விடை:
ஏபிஸ்ஆடம்சோனி

Question 30.
தேனில் உள்ள நொதி
விடை:
இன்வர்டேஸ்

Question 31.
மெசானா சுர்தி எவைகளைக் குறிக்கிறது?
விடை:
எருமை இனங்கள் ஆகும்.

Question 32.
இருபயன்தரும் இனங்கள் யாவை?
விடை:
ஓங்கோல்

Question 33.
ஜாதிமாட்டின் பெயர் தருக.
விடை:
உம்பளச்சேரி

Question 34.
ஒரிக்கலச்சர் என்பது
விடை:
காய்கறிப்பண்ணை
தொடர்பான அறிவியல்

Question 35.
புளோரிகல்ச்சர் என்றால் என்ன?
விடை:
பூந்தோட்ட பண்ணை
தொடர்பான அறிவியல்
பிரதமமந்திரி பயிர்க்

Question 36.
‘PMFBY’ விரிவாக்கம் தருக.
விடை:
காப்பீட்டுத் திட்டம்

Question 37.
விவசாயிகளுக்கான உருவாக்கப்பட்ட செயலி எது?
விடை:
உழவன் செயலி (Uzhavan App)

Question 38.
தாவரங்கள் வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட சிறப்பு கூரையுடன் கூடிய அமைப்பு
விடை:
பசுமை வீடு அல்லது
பாலித்தீன் வீடு

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல்

Question 39.
பிரதம மந்திரி பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் பயன் என்ன?
விடை:
வேளாண் பயிர்காப்பீட்டுத்
திட்டமாகும்

Question 40.
BGR – 34 என்றால் என்ன?
விடை:
இரத்த சர்க்கரை அளவு
ஒழுங்குபடுத்தும் மருந்து

Question 41.
ஹைட்ரோ போனிக்ஸ் முறையை உருவாக்கியவர் _____
விடை:
ஜீலியஸ் வானி சாக்ஸ் – ஜெர்மன் தாவரவியலாளர்

Question 42.
கம்பம் பள்ளத்தாக்கில் காணப்படும் மாட்டினங்கள் ______
விடை:
புலிக்குளம் மாடுகள்

Question 43.
இளம் ஆண் கன்று இவ்வாறு அழைக்கப்படுகிறது.
விடை:
கிடாரி

Question 44.
____ ஆற்று இறால்கள்
விடை:
மேக்ரோபிராசியம் ரோசென்
பெர்சி

Question 45.
______ இந்திடிய நிலவண்ண மண்புழுக்கள் ஆகும்.
விடை:
பெரியோனிக்ஸ்
எஸ்கவேட்டல்

Question 46.
_____ இன மாடுகள் அதிக காலம் பால் கொடுக்கும் மாடுகள் ஆகும்.
விடை:
ஹோல்ஸ்டியன்
ஃப்ரெய்ஸ்பன்

Question 47.
இவை கடின நார்ச்சத்து கொண்ட தீவனங்கள் ஆகும்.
விடை:
தவிடு அல்லது சக்கை

II. பொருத்துக

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல் 85

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல் 86

III. கூற்று மற்றும் காரண வகை

Question 1.
கூற்று : கனிம உரங்கள் மண்ணிற்கு ஊட்டச்சத்தினை வழங்குகின்றது.
காரணம் : தாவரக்கழிவுகளிலிருந்து பெறப்படும் கனிம உரங்கள் நைட்ரஜன் சத்தினை மண்ணுக்கு வழங்குகின்றன.
அ) கூற்று மற்றும் காரணம் சரி, மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
இ கூற்று சரி, ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் சரி, மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல்

Question 2.
கூற்று : யோகா பயிற்சி மூளை மற்றும் உடலுடன் தொடர்பான பயிற்சி ஆதலால் இது சாதாரண நோய்களுக்கான தீர்வு இல்லை. காரணம் : யோகா மருத்துவ துறைகளில் முக்கிய பங்கு அளிக்கிறது.
அ) கூற்று மற்றும் காரணம் சரி, மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
இ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.
விடை:
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.

Question 3.
கூற்று : பால் உற்பத்தியானது மாட்டினங்கள் உண்ணும் தீவனத்தை பொறுத்தது.
காரணம் : கறவை இனங்களின் பால் உற்பத்தியானது இனப்பெருக்க காலத்தை பொறுத்தது.
அ) கூற்று மற்றும் காரணம் சரி, மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
இ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் சரி, மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.

IV. பொருத்தி விடையளி

Question 1.
சுற்றுச்சுழல் அறிவியல் என்பது அறிவியலில் சுற்றுக்சூழலை பற்றி அறிவது. அப்படியானால் போமாலஜி என்பது.
விடை:
பழவியல் அல்லது கனியியல் பற்றியது

Question 2.
அனபினாவானது அசோலர் என்ற நீர்ப்பெரணியில் கூட்டுயிரியாக வாழ்கின்றது. அப்படியானால் லெகூமின்ஸ் தாவரங்களின் வேர் முண்டுகளில் காணப்படுவது.
விடை:
ரைசோபியம்

Question 3.
நிலவேம்பு சிக்கன்குனியாவை குணப்படுத்தும். அப்படியானால் வெப்பானை குணப்படுத்தும் நோய்.
விடை:
படர்தாமரை

Question 4.
மண்ணில்லா நீர் ஊடக தாவர வளர்ப்பு முறை ஹைட்ரோபோனிக்ஸ் அப்படியானால் காற்று ஊடக தாவர வளர்ப்பு முறை
விடை:
ஏரோபோனிக்ஸ்

V. குறுகிய விடை – 2 மதிப்பெண்கள்

Question 1.
தோட்டக்கலை என்றால் என்ன?
விடை:
இது கனிகள் காய்கறிகள் மற்றும் அழகுத் தாவரங்களை வளர்த்தலுடன் தொடர்புடையது. ஹார்டிகல்சர் அல்லது தோட்டக்கலை ஆகும்.

Question 2.
‘பசுமை வீடு’ என்றால் என்ன?
விடை:
1. இது ஒளி ஊடுருவல் கூடிய பொருள்களால் அமைக்கப்பட்ட மேற்கூறையின் கீழ்பயிர்களை வளர்க்கும் முறையாகும்.
2. போதிய அளவு வளர்ச்சி மற்றும் உற்பத்தியைப் பெறுவதற்காக கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலை இங்கு காணப்படுகிறது.

Question 3.
பசுந்தாள் உரங்கள் என்றால் என்ன?
விடை:
பசுந்தாள் உரமானது இலைகள் மரக்கிளைகள் புதர்ச்செடிகள் வயல்வெளி நீர்த்தேக்கங்களில் வளரும் தாவரங்களை சேகரித்து மட்கச் செய்து தயாரிக்கப்படும் உரமாகும்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல்

Question 4.
“உயிரி உரத்திட்டம்” என்றால் என்ன?
விடை:
இத்திட்டம் தமிழ்நாடு அரசால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இயற்கை விவசாயத்தை முறை யாக நிர்வகிப்பதும் மண் வளத்தை அதிகரிப்பதற்கு உதவி செய்வதும் இதன் நோக்கமாகும்.

Question 5.
‘மீன் வளர்ப்பு’ என்றால் என்ன?
விடை:
பிசிகல்ச்சர் அல்லது மீன் வளர்ப்பு என்பது மீன்களை குளம் நீர்த்தேக்கம் ஏரிகள் ஆறுகள் போன்ற இடங்களில் இனப்பெருக்கம் செய்ய வைத்து வளர்த்தெடுக்கும் செயல்முறையாகும்.

Question 6.
இறால்கள் ஊட்டச்சத்து மதிப்பு பற்றி விவரி?
விடை:

  1. இது சுவையானது
  2. அதிக புரதம் A மற்றும் B வைட்டமின்கள் அடங்கியுள்ளது.
  3. கொழுப்பு சத்து குறைவாக உள்ளது.
  4. கொழுப்பு அமிலங்கள் (PUFA) இருப்பதால் ஆரோக்கியத்தில் முக்கிய பங்களிக்கின்றன

Question 7.
மண்புழு உரம் என்றால் என்ன?
விடை:
கரிமப் பொருள்களை மண்புழுக்கள் சிதைவடையப் செய்வதன் மூலம் உருவாகும் மென்மையான துகள் போன்ற கழிவுப் பொருள்களே ‘மண்புழு உரம்’ எனப்படும்.

Question 8.
‘தேனீ வளர்ப்பு’ என்றால் என்ன?
விடை:
தேனுக்காக தேனீக்களை வளர்த்தல் தேனீ வளர்ப்பு எனப்படும்.

VI. விரிவான விடை – 5 மதிப்பெண்கள்

Question 1.
உயிரி உரங்கள் பற்றி விவரி?
விடை:
ரைசோபியம் : லெகூமின்ஸ் தாவரங்களின் வேர் முண்டுகளில் வாழ்ந்து வளிமண்டல நைட்ரஜனை நிலை நிறுத்துகிறது.
அசோஸ் பைரில்லம்: வளிமண்டல நைட்ரஜனை
வழங்குகின்றன. எ.கா. மக்காட்சோளம், பார்லி
அசோட்டோ பாக்டர்: நைட்ரஜனை நிலைநிறுத்துகிறது. பூஞ்ஞை எதிர்பொருள் மற்றும் பாக்டீரிய எதிர்பொருள்களையும் உற்பத்தி செய்கின்றன. மைக்சோரைசா: இவைகள் பாஸ்பரஸ் ஊட்டச்சத்தினை எடுத்துக் கொள்ளும் திறனை அதிகரிக்கின்றன. எ.கா. எலுமிச்சை
அசோலா : மிதக்கும் நைட்ரஜன் தொழிற்சாலை என வழங்கப்படும் நீர்ப்பெரணியாகும். ஒளிச்சேர்க்கை மூலம் பெறப்படும் ஆற்றலால் வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்துகின்றது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல்

Question 2.
மீன் வளர்ப்பு வகைகள் பற்றி விரிவாக விவரி?
விடை:

  1. விரிவான மீன் வளர்ப்பு: பரந்த இடங்களில் குறைவான எண்ணிக்கையிலான மீன்களை இயற்கையான உணவளித்து வளர்த்தல் ஆகும்.
  2. தீவிர மீன் வளர்ப்பு: மிக குறுகிய இடங்களில் அதிகமான எண்ணிக்கையிலான மீன்களை உற்பத்தி அதிகரிக்கும் நோக்கில் செயற்கையான உணவளித்து வளர்க்கும் முறை.
  3. குளத்தில் மீன் வளர்ப்பு: குளத்திலுள்ள நீரில் மீன்களை வளர்ப்பது.
  4. ஆறுகளில் மீன் வளர்ப்பு: ஓடும் நீரில் மீன்களை வளர்ப்பது.
  5. அணைகளில் மீன் வளர்ப்பு: செயற்கையாக கட்டப்பட்ட நீர்த்தேக்கங்களில் மீன்களை வளர்க்கும் முறையாகும்.
  6. ஏரிகளில் மீன்வளர்ப்பு: இயற்கையான நீர்நிலைகளான ஏரிகளில் மீன்களை வளர்த்தல்.
  7. ஒற்றைவகை மீன் வளர்ப்பு: ஒருவகை மீனை மட்டும் நீர்நிலைகளில் வளர்த்தல்.
  8. பலவகை மீன் வளர்ப்பு: ஒன்றுக்கும் மேற்பட்ட மீன்வகைகளை ஒன்று சேர நீர்நிலைகளில்
  9. ஒருங்கிணைந்த மீன் பண்ணை : விவசாயப் பயிர்கள் அல்லது கால்நடை வளர்ப்புப் பண்ணைகள் ஆகியவற்றோடு சேர்த்து மீன்களை வளர்க்கும் முறை.

Question 3.
தேனீக்களின் வகைகள் யாவை?
விடை:

  1. இராணீத்தேனீ: இது தேன் கூட்டிலுள்ள மிகப்பெரிய உறுப்பினராகவும் இனப்பெருக்கம் செய்யும் பெண் தேனீயாகவும் உள்ளது. இவை ஆரோக்கியமான முட்டைகளிலிருந்து உருவாகின்றன. தேன் கூட்டில் முட்டையிடுவது இதன் பொறுப்பாகும். இராணீத்தேனீக்களின் ஆயுள் காலம் 3 – 4 ஆண்டுகள் ஆகும்.
  2. ஆண் தேனீ – (ட்ரோன்கள்): இவை இனப்பெருக்கம் செய்யும் திறனுடைய ஆண் தேனீக்களாகும். இவை கருவுறாமுட்டையிலிருந்து உருவாகின்றது. இராணீத்தேனீ இடக்கூடிய முட்டைகளை கருவுறச் செய்தலே இதன் முக்கியப்பணியாகும்.
  3. வேலைக்காரத் தேனீ: இவை இனப்பெருக்கத்திறனற்ற பெண் தேனீக்கள் ஆகும். தேன் சேகரித்தல் சிறிய தேனீக்களைப் பராமரித்தல், தேன் கூட்டைப் பாதுகாத்தல் கூட்டின் வெப்பத்தைப் பராமரித்தல் போன்றவை இவற்றின் பணிகளாகும்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Science Guide Pdf Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Science Solutions Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம்

9th Science Guide நுண்ணுயிரிகளின் உலகம் Text Book Back Questions and Answers

பகுதி – I. புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
கீழ்காண்பனவற்றுள் காற்றினால் பரப்பப்படுவது
அ) காசநோய்
ஆ) மூளைக்காய்ச்சல்
இ) டைபாய்டு
ஈ) காலரா
விடை:
அ) காசநோய்

Question 2.
மறைமுகவிதத்தில் நோய் பரவும் வழிமுறை
அ) தும்மல்
ஆ) இருமல்
இ) கடத்திகள்
ஈ) துளிர்தொற்று முறை
விடை:
இ) கடத்திகள்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம்

Question 3.
டிப்தீரியா எதைத் தாக்குகிறது?
அ) நுரையீரல்
ஆ) தொண்டை
இ) இரத்தம்
ஈ) கல்லீரல்
விடை:
ஆ) தொண்டை

Question 4.
காசநோயினால் பாதிக்கப்படும் முதன்மை உறுப்பு
அ) எலும்பு மஜ்ஜை
ஆ) குடல்
இ) மண்ணீ ரல்
ஈ) நுரையீரல்
விடை:
ஈ) நுரையீரல்

Question 5.
மூக்கின் வழியாக உடலினை அடையும் நுண்ணுயிரிகள் பெரும்பாலும் _____ தர்க்கும்.
அ) குடலினை
ஆ) நுரையீரலினை
இ) கல்லீரலினை
ஈ) நிணநீர் முனைகளை
விடை:
ஆ) நுரையீரலினை

Question 6.
மஞ்சள் காமாலையால் பாதிக்கப்படும் உறுப்பு
அ) கல்லீரல்
ஆ) நுரையீரல்
இ) சிறுநீரகம்
ஈ) மூளை
விடை:
அ) கல்லீரல்

Question 7.
குழந்தை நிலையில் வாதத்தினைத் தரும் போலியோமைலிடிஸ் வைரஸானது இவ்வழியாக உடலினுள் செல்கிறது.
அ) தோல்
ஆ) வாய் மற்றும் மூக்கு
இ) காதுகள்
ஈ) கண்
விடை:
ஆ) வாய் மற்றும் மூக்கு

II. கோடிட்ட இடத்தை நிரப்பு

Question 1.
______ கரிமப் பொருட்கள் மற்றும் விலங்குக் கழிவுகளை அம்மோனியாவாக மாற்றுகின்றன.
விடை:
கெட்டழிக்கும்
பாக்டீரியங்கள்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம்

Question 2.
டைபாய்டு காய்ச்சல் _____ ஆல் ஏற்படுத்தப்படுகிறது.
விடை:
சால்மோனெல்லாடைஃபி

Question 3.
எச்1 என்1 வைரஸ் _____ ஐ உருவாக்குகிறது.
விடை:
பன்றிக்காய்ச்சல்

Question 4.
டெங்கு என்ற வைரஸ் நோய் ஏற்படுவதற்கு ____ ஒரு கடத்தியாக செயலாற்றுகிறது
விடை:
ஏடிஸ் எய்ஜிப்டி கொசு

Question 5.
______ என்ற தடுப்பூசி காசநோய்க்கு போதுமான பாதுகாப்பினை வழங்குகிறது.
விடை:
பிசிஜி

Question 6.
காலரா ____ ஆல் ஏற்படுகிறது; மற்றும் மலேரியா ____ ஆல் ஏற்படுகிறது.
விடை:
விப்ரியோ காலரா,
பிளாஸ்மோடியம்

III. விரிவுபடுத்தி எழுதுக

Question 1.
ORS
விடை:
ORS – Oral Re hydration Source

Question 2.
WHO
விடை:
WHO – World Health Organization

Question 3.
HIV
விடை:
HIV – Human Immuno Deficiency Virus

Question 4.
BCG
விடை:
BCG – Bacillus Calmelte Guerin

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம்

Question 5.
DPT
விடை:
DPT – Dipetheria, Pertussis and Tetanus

IV. கீழ்காண்பனவற்றுள் தனித்திருப்பதை தெரிந்தெடு.

Question 1.
எய்ட்ஸ், ரெட்ரோ வைரஸ், லிம்போசைட்ஸ், பி.சி.ஜி
விடை:
பி.சி.ஜி

Question 2.
பாக்டீரிய நோய், ரேபிஸ், காலரா, சாதாரண சளி மற்றும் இன்ஃபுளுயன்சா
விடை:
காலரா

V. சரியா? தவறா? தவறெனில் திருத்துக.

Question 1.
ரைசோபியமானது, பருப்பு வகைத் தாவரங்களில் காணப்படும் வேர் முடிச்சுகளில் வளிமண்டல நைட்ரஜனை நிலைநிறுத்துபவையோடு தொடர்புடையது.
விடை:
சரி

Question 2.
தொற்றாத வகை நோய்கள் ஒரு மனிதனிடம் இருந்து வளர்ந்து பிறருக்கு பரவுவதாகும்.
விடை:
தவறு – தொற்று வகை நோய்கள் ஒரு மனிதனிடமிருந்து வளர்ந்து பிறருக்கு பரவுவதாகும்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம்

Question 3.
1796 ஆம் ஆண்டு ஜென்னர் என்பவர் நோய்த் தடுப்பு உருவாக்குதல் என்ற நிகழ்வினைக் கண்டறிந்தார்.
விடை:
சரி

Question 4.
ஹெப்பாடைட்டிஸ் பி, ஹெப்பாடைட்டிஸ் ஏ-வைக் காட்டிலும் அபாயகரமானது.
விடை:
சரி

VI. பொருத்துக

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 50
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 51

VII. கீழ்க்காண்பவனவற்றை வரையறு.

Question 1.
நோய்க்கிருமி
விடை:
உயிருள்ள ஒரு நுண்ணுயிரி பிற உயிரினங்களுக்கு நோயை உண்டாக்குதல். எ.கா. பாக்டீரியா வைரஸ்

Question 2.
பாக்டீரியோஃபேஜ்கள்
விடை:
பாக்டீரியாவைத் தாக்கி தீங்கு பயக்கும் வைரஸ்.

Question 3.
பிரியான்கள்
விடை:

  • நோயை உண்டாக்கும் புரதத்துகள்.
  • புரதத்தை மட்டுமே கொண்ட வைரஸ்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம்

Question 4.
நோய் எதிர்ப்பு தடுப்பூசி
விடை:
இவை உயிருள்ள அல்லது கொல்லப்பட்ட நுண்ணுயிரிகளிடமிருந்தோ (அ) அவற்றின் விளைபொருள்களின் உதவியுடனோ நோயினைத் தடுக்கவும் (அ) சிகிச்சை அளிக்கவும் உருவாக்கப்படும் பொருள்.

VIII. சுருக்கமாக விடையளி

Question 1.
விரியான் மற்றும் வீரியாய்டு வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 60

Question 2.
மலேரியா ஒட்டுண்ணியின் கடத்தியின் பெயர் யாது? தீங்கான மற்றும் சாவுக்கேதுவான மலேரியாவைப் பரப்பும் மலேரியா ஒட்டுண்ணி சிற்றினத்தின் பெயரை எழுதுக.
விடை:

  • நோய் கடத்தி – பெண் அனபிலிஸ் கொசுக்கள்
  • பிளாஸ்மோடியம் ஃபால்ஸிபேரம் சாவுக்கான மலேரியா ஒட்டுண்ணி.

Question 3.
மூவகை ஆண்டிஜென் என்றால் என்ன? இந்த வகை ஆண்டிஜெனைப் பயன்படுத்தி தடுக்கப்படும் நோய்களைக் குறிப்பிடுக.
விடை:
முத்தடுப்பூசி : மூன்று விதமான பாக்டீரிய நோய்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசி (DPT)
தடுக்கப்படும் நோய்கள் :

  1. தொண்டை அடைப்பான்,
  2. கக்குவான் இருமல்,
  3. டெட்டானஸ்

Question 4.
சுவாச மண்டலத்தோடு தொடர்புடைய, அதிக நாட்கள் காணப்படும் நோய்களைப் பெயரிடுக.
விடை:
காசநோய், கக்குவான் இருமல், சாதாரண சளி

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம்

Question 5.
வாந்திபேதியினை ஏற்படுத்தும் நுண்ணுயிரியின் பெயரென்ன? இதைத் தடுக்கும் ஏதாவதொரு முறையைத் தருக.
விடை:
ரோட்டா வைரஸ்
தடுக்கும் முறை: கொதிக்க வைத்து ஆற வைத்த நீரை அருந்துதல். தூய்மையாக உணவை உண்ணுதல்.

Question 6.
இரு சாதாரண கொசுக்கள் மற்றும் அவைகள் பரப்பும் நோய்களின் பெயர்களைத் தருக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 68

IX. விரிவாக விடையளி

Question 1.
பாக்டீரியாவின் வடிவத்தின் அடிப்படையில் அதனுடைய வகைகளைப்பற்றிய ஒரு தொகுப்பினைத் தருக.
விடை:
பாக்டீரியாக்களின் வடிவங்கள்
வடிவங்களை அடிப்படையாகக் கொண்டு பாக்டீரியங்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்
Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 70

1. கோல் வடிவம் :

  1. கோல் வடிவ பாக்டீரியங்கள் “பேசில்லைகள்” எனப்படும்.
  2. இவை ஒன்றுக்கு மேற்பட்டிருந்தால் ”பேசில்லஸ்” எனப்படும்.

2. கோள வடிவம் :

  1. கோள வடிவ பாக்டீரியங்கள் ‘கோக்கைகள்’ எனப்படும்
  2. இவை ஒன்றுக்கு மேற்பட்டிருந்தால் ‘கோக்கஸ்’ எனப்படும்.
    Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 71

3. திருகு வடிவம்

  1. திருகு வடிவத்தில் காணப்படும் பாக்டீரியங்கள் ‘ஸ்பைரில்லா’ எனப்படும்.
  2. இவை ஒன்றுக்கு மேற்பட்டிருந்தால் ‘ஸ்பைரில்லம்’ எனப்படும்.
    Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 72

Question 2.
விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளில் நுண்ணுயிரிகளின் பங்கினை விவரி.
விடை:
I. விவசாயம்:
a) உயிரியக்கட்டுப்பாட்டுக் காரணிகளாக நுண்ணுயிரிகள் :

  1. தாவரங்களுக்குத் தீங்கு விளைவிக்கும் (அ) நோயினை உருவாக்கும் உயிரிகள் மற்றும்
    பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் பயன்படுகின்றன.
  2. எ.கா. பேசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் (Bt) – என்ற பாக்டீரியத்தின் சிற்றினத்திலிருந்து ‘படிம்’ புரதம் என்ற புரதமானது உற்பத்தியாகிறது.
  3. இவை பூச்சிகளின் இளம் உயிரிகளுக்கு நச்சுத்தன்மை உடையதாக இருந்து அவற்றைக் கொல்கின்றன.

பேசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் கருவணுக்கள் (ஸ்போர்கள்) பைகளில் அடைக்கப்பட்டு விற்கப்படுகின்றன. இதை நீரோடு கலந்து, பாதிக்கப்பட்ட தாவரங்களின் மீது தெளிக்கும் போது பூச்சிகளின் இளம் உயிரிகள் கொல்லப்படுகின்றன.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம்

b) உயிரி உரங்களாக நுண்ணுயிரிகள்:

  1. நிலத்திலுள்ள மண்ணினை சத்துமிக்கதாய் வளப்படுத்தும் நுண்ணுயிரிகள் உயிரி உரங்கள் ஆகும்.
  2. எ.கா. பாக்டீரியா, சயனோ பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் ஆகியவை உயிரி உரங்களுக்கான
    ஆதாரங்களாகும்.

    • தனி நிலையில் வாழும் நைட்ரஜனை நிலைநிறுத்தும் நுண்ணுயிரிகள்.
      எ.கா. நைட்ரோசோமோனஸ், நாஸ்டாக், அசட்டோபாக்டர், கிளாஸ்டிரிடியம்
    • கூட்டியிரியாக வாழும் நைட்ரஜனை நிலைநிறுத்தும் நுண்ணுயிரிகள்.
      எ.கா. ரைசோபியம், ஃப்ரான்கியா, மைக்கோரைசா.

II. தொழிற்சாலைகளில் நுண்ணுயிரிகள்:

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 40

Question 3.
பல்வேறு வகையான வைரஸ்களை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 41

Question 4.
புதிதாக பிறந்த குழந்தை முதல் 12 மாத வயது வரை உள்ள குழந்தைகளுக்கான நோய் எதிர்ப்பு திறனூட்ட அட்டவணையை பரிந்துரை செய்க. ஏன் இந்த அட்டவணையைப் பின்பற்றுவது அவசியமாகிறது?
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 43
Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 44

அட்டவணையின் அவசியம்
அட்டவணையில் உள்ள தடுப்பூசி மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுப்பதால், காசநோய், போலியோ மற்றும் தட்டம்மை போன்ற நோய்களிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது.

X. வலியுறுத்தல் மற்றும் காரணம்

சரியான ஒன்றை பதிலாகக் குறிக்கவும்
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
இ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் சரி.

Question 1.
கூற்று : சின்னம்மை நோய் உடலில் வடுக்களாலும் தடங்களாலும் சுட்டிக்காட்டப்படுகிறது.
காரணம் : சின்னம்மையானது முகத்தில் அரிப்பினை ஏற்படுத்தி உடலில் அனைத்து இடங்களிலும் பரவக்கூடியது.
விடை:
இ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு.

Question 2.
கூற்று : எதிர் உயிர் பொருட்களை உட்கொள்வதால் டெங்கு நோயைக் குணமாக்கலாம்.
காரணம் : நோய் எதிர் உயிர் பொருட்கள் வைரஸ்கள் பெருகுவதைத் தடுக்கின்றன.
விடை:
ஈ) கூற்று மற்றும் காரணம் தவறு.

XI. சிந்திக்கும் திறனை அடிப்படையாகக் கொண்ட கேள்விகள்

Question 1.
தொற்றக்கூடிய நோய்கள் உனது பள்ளிவளாகத்திலிருந்தால் அதனைக் குறைப்பதற்கு நீவிர் எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பரிந்துரை செய்க.
விடை:
முன்னெச்சரிக்கை நடவடிக்கை

  1. பள்ளிவளாகம், வகுப்பறை குடிதண்ணீர் தொட்டிகள், விளையாட்டுத்திடல், உணவருந்தும் இடங்கள், கழிவறைகள் ஆகியவற்றைத் தூய்மையாக வைப்பது அவசியம்.
  2. கொசுக்கள் பெருகும் இடங்கள், தண்ணீர் தேங்கும் இடங்கள், ஆகியவற்றை கண்காணித்து உடனுக்குடன் துப்புரவு செய்தல்.
  3. மலேரியா, சிக்குன் குனியா, டெங்கு போன்றவற்றைப் பரப்பும் கொசுக்கள், கொசுப் புழு (லார்வா) இல்லாமல் பார்த்துக்கொள்ளுதல்.
  4. தண்ணீர் தொட்டிகள் சரியாக மூடப்பட்டிருக்க வேண்டும். தண்ணீர் ஒழுகும் குழாய்கள் உடனடியாக சரி செய்யப்படவேண்டும்.
  5. கழிவறைகள் பயன்படுத்திய உடன் ஒரு நாளைக்கு 3 முறையாவது கிருமி நாசினிகளைக் கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும்.
  6. டெட்டால், பீனாஸில் போன்ற கிருமி நாசினிகளை கலந்து நீரால் சுத்தம் செய்வது அவசியம்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம்

Question 2.
தேஜஸ் டைபாய்டு என்ற நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறான்; சச்சின் காசநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறான். இவ்விரு நோய்களிலும் எந்த நோய் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்? ஏன் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்?
விடை:
அதிகப் பாதிப்பை ஏற்படுத்துவது காசநோய்
காசநோயின் பாதிப்புகள் :

  1. இந்நோய்க்காரணி மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ்
  2. இது காற்றின் மூலம் பரவக்கூடிய தொற்றுநோய்
  3. இந்நோய் நுரையீரல் செல்களை தாக்குகிறது.
  4. இதனால் கடுமையாகப் பாதிக்கப்படும் உறுப்பு நுரையீரலாகும்.
  5. அறிகுறிகள் இருமல், நெஞ்சுவலி, உடல் எடைக்குறைவு மற்றும் பசியின்மை.
  6. எனவே, டைபாய்டு நோயைவிட காசநோய் கடுமையானது.

9th Science Guide நுண்ணுயிரிகளின் உலகம் Additional Important Questions and Answers

பகுதி – II. கூடுதல் வினாக்கள்

I. ஒரு மதிப்பெண் வினாக்கள்

Question 1.
விடைகள் சால்மோனெல்லா டைஃப்பியில் காணப்படும் கசையிழை வகை _____ ஆகும்.
விடை:
பெரிடிரைக்கஸ்

Question 2.
பாக்டீரியாவின் செல்சுவர் _____ ஆல் ஆனது.
விடை:
பெப்டிடோகிளைக்கான்

Question 3.
பிளாஸ்மிடு _____ எனப்படும்.
விடை:
குரோமோசோம் சாராத வட்ட
DNA

Question 4.
திராட்சைக் கொத்துக்கள் போல் காணப்படும் பாக்டீரியா _____ எனப்படும்.
விடை:
ஸ்டெபைலோகோக்கை

Question 5.
டிரெப்போனிமா பாலிடியம் _____ வகை பாக்டீரியா.
விடை:
ஸ்பைரோஃகிட்ஸ்

Question 6.
போர்டிடெல்லா பெர்டூசிஸ் உருவாக்குவது _____ நோயாகும்.
விடை:
கக்குவான் இருமல்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம்

Question 7.
பாக்டீரியாலஜியின் தந்தை என அழைக்கப்படுபவர்.
விடை:
ராபர்ட் கோச்

Question 8.
மைக்கோபாக்டீரியம் டியூபர்குலோசிஸைக் கண்டறிந்தவர் _____ ஆகும்.
விடை:
இராபர்ட் கோச்

Question 9.
வைரஸ் என்ற சொல்லை உருவாக்கியவர் _____
விடை:
M.பெசிரெங்க்

Question 10.
மிகப்பெரிய வைரஸ் என்பது _____ ஆகும்.
விடை:
பெரியம்மை வைரஸ்

Question 11.
வைரஸின் தனித்தன்மை அதன் ____ ஐ பொருத்தது.
விடை:
புரத உறை

Question 12.
மெல்லிய சிக்கலான நுண் இழைகளாலான பூஞ்சைகளின் ஹைபாக்கள் ______ எனப்படும்.
விடை:
மைசீலியம்

Question 13.
பிரியான் என்ற வார்த்தை உருவாக்கியவர் ____ ஆவார்.
விடை:
ஸ்டான்லி B. புருஷ்ஷினர்

Question 14.
உலக மலேரியா தினம் அனுசரிக்கப்படும் நாள் _____
விடை:
ஏப்ரல் 25ம் தேதி

Question 15.
குளிர், கடும் சுரம், வாந்தி, குமட்டல், தலைவலி மூட்டுக்களில் வலி, நடப்பதில் சிரமம் இவை எந்த வகை காய்ச்சலின் அறிகுறி
விடை:
சிக்குன்குனியா

Question 16.
கன்ன உமிழ் நீர் சுரப்பி வீக்கம், மற்றும் தாடையை அசைத்தலில் சிரமம் ஏற்படுத்தும் நோய் ____ ஆகும்.
விடை:
பொன்னுக்கு வீங்கி

Question 17.
_____ என்டரிக் நோய் என அழைக்கப்படுகிறது.
விடை:
டைஃபாய்டு

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம்

Question 18.
விப்ரியோ காலரா உருவாக்கும் நச்சானது _______ எனப்படும்.
விடை:
குளோரஜென்.

Question 19.
மலேரியாவை உண்டாக்கும் நோய் கிருமி எந்தப் பிரிவைச் சார்ந்தது?
விடை:
புரோட்டசோவா

Question 20.
குயினைன் எந்த நோய்க்கான மருந்து?
விடை:
மலேரியா

Question 21.
கியூலெக்ஸ் வகை கொசுக்கள் கடிப்பதால் பரவும் நோய் _____ ஆகும்.
விடை:
பைலேரியாசிஸ்

Question 22.
இரவு கால நேர பாதிப்பு காணப்படும் நோய் _____ ஆகும்.
விடை:
பைலேரியாசிஸ்

Question 23.
பன்றிக் காய்ச்சல் உலகெங்கும் பரவிக் காணப்படும் நாடுகளின் எண்ணிக்கை _____
விடை:
20

Question 24.
பறவைக்காய்ச்சல் முதலில் கண்டறியப்பட்ட நாடு ______
விடை:
தென்சீனா மற்றும்
ஹாங்காங்

Question 25.
AIDS நோய் முதன் முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்ட மாநிலம் _____
விடை:
தமிழ்நாடு

Question 26.
நுண்ணுயிரிகள் ஒரு செல் உடையவை, பல செல்லுடையவை மற்றும் செல்லமைப்பற்றவை இவை முறையே ………….
விடை:
பாக்டீரியா, பூஞ்சை, வைரஸ்

Question 27.
நைட்ரோசோமோனஸ் ஒரு ………. பாக்டீரியாவாகும்.
விடை:
கீமோடிராப்பிக் (அ)
வேதிச்சேர்க்கை பாக்டீரியா

Question 28.
ஹெலிபோபாக்டர் பைலோரி ஒரு …….. வடிவ பாக்டீரியம்
விடை:
சுருள் வடிவ பாக்டீரியம்

Question 29.
தன் நுண்ணோக்கியைத் தானே வடிவமைத்த விஞ்ஞானியின் பெயர் …… ஆகும்
விடை:
ஆன்டன் வான் லூவன் ஹிக்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம்

Question 30.
Bt – பருத்தி என்பது குறிப்பது……. ஆகும்.
விடை:
பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ்

Question 31.
ஸ்ட்ரெப்டோபைசிஸ் எரித்திரியஸ் உருவாக்கும் எதிர் உயிரி பொருள் …….. எனப்படும்.
விடை:
எரித்ரோமைசின்

Question 32.
இமயமலை கீழ் பகுதியில் வாழும் மக்களிடையே காணப்படும் ‘காய்ட்டர்’ எனும் நோய் ………… எனப்படுகிறது.
விடை:
எண்டமிக் நோய்

Question 33.
எளிய வைரஸ் சாதாரணமாக ………. எனப்படுகிறது.
விடை:
விரியான்

Question 34.
வீரியாய்டுகள் என்பவை ……….. ஆகும்.
விடை:
வைரஸின் புரத உறை சாரா
நோயுண்டாக்கும் RNA ஆகும்

Question 35.
CJD நோய் ………… நோய் எனப்படும்
Answer;
நரம்புகளை செயலிழக்கச்
செய்யும் நோய்

Question 36.
டியூபர்குலின் தோல் பரிசோதனை ………… எனப்படும்.
Answer;
மான்ஃடாக்ஸ் சோதனை

Question 37.
போலியோ சொட்டு மருந்து (Pulse Polio) வழங்கும் தொடங்கப்பட்ட நாள், வரும் ………. ஆகும்.
விடை:
28 நவம்பர் 1995 ஆம் ஆண்டு

Question 38.
ஹெப்பாடிடிஸிஸ் A ……….. மூலம் பரவும் நோய் ஆகும்
விடை:
நீரினால்

Question 39.
மஞ்சள் காய்ச்ச ல் என அழைக்கப்படுவது …………. ஆகும்.
விடை:
HAV – எனப்படும் –
ஹெப்பாடிடிசிஸ் A வைரஸ்

Question 40.
சிக்குன் குனியா உருவாக்கப்படும் வைரஸ் பிரிவு
விடை:
ஓரிழை RNAT

Question 41.
சாதாரண காய்ச்சல் மற்றும் வலி நிவாரணியாக பயன்படும் மருந்து …….. ஆகும்.
விடை:
பாராசெட்டமால்

Question 42.
பைலேரியாசிஸ் பாதிக்கும் உடலின் மண்டலம்
விடை:
நிணநீர் மண்டலம்

Question 43.
மனித பாப்பிலோமா வைரஸ் உண்டாக்கும் நோய் …….
விடை:
பிறப்புறுப்பில் கொப்பளம்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம்

Question 44.
உயிருள்ள தடுப்பூசி மருந்துகள்………… ஆகும்.
விடை:
BCG மற்றும் போலியோ
தடுப்பூசி

Question 45.
MMR தடுப்பூசி முதலில் போடப்படும் வயது …………. ஆகும்.
விடை:
15 மாதங்கள் முதல் 2 வயது
வரை

Question 46.
DT எனும் ஆண்டிஜென்கள் பாதுகாக்கும் இரண்டு நோய்கள் ……….. மற்றும் ………… ஆகும்.
விடை:
முப்திரியா, டெட்டனஸ்

Question 47.
TAB என்பது எந்த மூன்று நோய்களுக்கான ஒரே தடுப்பூசி மருந்து
விடை:
டைபாய்டு, பாரா டைஃபாய்டு A
மற்றும் பாரா டைஃபாய்டு B

Question 48.
இன்ஃபுளுயன்சா வைரஸ் H5N1 மற்றும் HIN1 உருவாக்கும் நோய்கள் ……… மற்றும் ……..
விடை:
பறவைக்காய்ச்சல் மற்றும்
பன்றிக் காய்ச்சல்

Question 49.
கொளெரியா, HAV, H5N1 இவை பரவுவது முறையே …………., …………. மற்றும் ………. ஆகும்.
விடை:
பாலியல் தொடர்பு,
சுகாதாரமற்ற நீர், வாய்,
கண்கள், சளி

Question 50.
வைரஸ் என்பது …………. இன சொல்
விடை:
லத்தீன்

II. பொருத்துக

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 80

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 81

III. கூற்று மற்றும் காரண வகை

அ) கூற்று (A) மற்றும் காரணம் (R) சரியானது; (R) – (A) ஐ சரியாக விளக்குகிறது
ஆ) கூற்று (A) மற்றும் காரணம் (R) சரியானது; காரணம் (R) – (A) ஐ சரியாக விளக்கவில்லை
இ) கூற்று (A) சரியானது; காரணம் (R) தவறானது
ஈ) கூற்று (A) மற்றும் காரணம் (R) தவறானது

Question 1.
கூற்று (A) : டைஃபாய்டு சுகாதாரமற்ற உணவு மற்றும் நீரினால் பரவுகிறது.
காரணம்(R) : நோய் பாதிக்கப்பட்டவரின் கழிவு கலந்த நீர் மற்றும் உணவினால் நோய் பரவுகிறது.
விடை:
அ) கூற்று (A) மற்றும் காரணம் (R) சரியானது; (R) – (A) ஐ சரியாக விளக்குகிறது

Question 2.
கூற்று (A) : இந்தியாவில் 13 ஜனவரி 2011 முதல் போலியோ நோய் கண்டறியப்படவில்லை
காரணம்(R) : டிசம்பர் மாதம் 1995 முதல் பல்ஸ்-போலியோ – போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்வு தொடங்கப்பட்டது. விடை:
அ) கூற்று (A) மற்றும் காரணம் (R) சரியானது; (R) — (A) ஐ சரியாக விளக்குகிறது

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம்

Question 3.
உறுதிப்படுத்துதல் (A) : சின்னம்மை வாரிசெல்லா ஜோஸ்டர் வைரஸால் ஏற்படுகிறது.
காரணம் (R) : சிவப்புப் புள்ளி போன்ற வீக்கமுடைய தோற்றம் (அ) தோலில் தடிப்புகள் தோன்றல் இருமல், தும்மல், கண் சிவப்படைதல் காணப்படுகிறது.
விடை:
இ)உறுதிப்படுத்துதல் (A) சரியானது; காரணம் (R) தவறானது

IV. ஒத்த கூற்று தருக

Question 1.
எக்ஸோடாக்சின் – நோய் கிருமியிலிருந்து நேரடியாக உருவாகும் நச்சு.
எண்டோடாக்சின் –
விடை:
நோய் கிருமி சிதைவடைவதால் உருவாகும் நச்சு

Question 2.
டைஃபாய்டு – சுகாதாரமற்ற நீரினால் பரவும் நோய்.
மலேரியா _______
விடை:
மலேரியா – கடத்தி மூலம் பரவும் நோய்

Question 3.
AIDS – பான்டமிக் நோய்
மலேரியா _____
விடை:
மலேரியா – ஸ்போராடிக் நோய்

Question 4.
அனபிலிஸ் – மலேரியக் கடத்தி
கியூலெக்ஸ் _____
விடை:
கியூலெக்ஸ் – பில்லேரியக் கடத்தி

Question 5.
பிரியான் – வைரஸின் புரதம்
விரியான் _____
விடை:
விரியான் – வைரஸின் நியூக்ளிக் அமிலம்

Question 6.
நோய் தடுப்பூசி – நோய் வருமுன் காத்தல்
நோய் எதிர் உயிரி _____
விடை:
நோய் எதிர் உயிரி – நோய் வந்த பின் காத்தல்

V. படத்தைக் கண்டறி – பாகங்களைக் குறித்திடுக

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 90

2 Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 91

VI. குறுகிய விடை – 2 மதிப்பெண்கள்

Question 1.
நுண்ணுயிரிகள் என்பதன் கீழ் வருவனவற்றை விவரி.
விடை:
நுண்ணுயிரிகள் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை, நுண்ணுயிரி ஆல்கா, புரோட்டிஸ்டுகள் ஆகியவற்றை உள்ளடக்குகிறது. 2. பாக்டீரியாவின் நான்கு வடிவங்கள் யாவை?

  1. கோக்கை வடிவம் (உருளை வடிவம்)
  2. பேசில்லஸ் வடிவம் (குச்சி வடிவம்)
  3. ஸ்பைரில்லம் (சுருள் வடிவம்) iv) விப்ரியோ (கமா, வடிவம்)

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம்

Question 3.
உறையுடைய பாக்டீரியா என்றால் என்ன?
விடை:

  • சில பாக்டீரியங்களில் செல்சுவரினைச் சுற்றி பல கூட்டுச் சர்க்கரைகளால் (பாலி சாக்கரைடு உருவான கூடுதலான மெல்லிய படலம் போன்ற அமைப்பு காணப்படுகிறது.
  • பணி – பாதுகாப்புப்பணி

Question 4.
பாக்டீரியாக்களின் தற்சார்பு ஊட்டமுறையின் 2 வகைகள் யாவை?
விடை:

  • தற்சார்பு ஊட்டமுறை – தன் உணவை கனிம ஆதாரங்களிலிருந்து உருவாக்கும். இதற்கு தற்சார்பு ஊட்டமுறை என்று பெயர் – இது இருவகைப்படும்.
  • ஒளிச்சார்பு பாக்டீரியங்ள் (சுயஜீவிகள்) – இவை ஒளி ஆற்றலை ஆதாரமாகக் கொண்டு
    வாழ்கின்றன.
  • வேதிச்சார்பு பாக்டீரியங்கள் – இவ்வகை பாக்டீரியங்கள் வேதிப்பொருட்களை (கரிம , கனிம் ஆற்றலை ஆதாரமாகக் கொண்டு வாழ்கின்றன.

Question 5.
உயிரியக் கட்டுப்பாட்டுக் காரணி (அ) உயிரி பூச்சிக் கொல்லி என்றால் என்ன?
விடை:

  • பேசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் என்ற பாக்டீரியத்தின் சிற்றினத்திலிருந்து உருவாகும் படிம புரதம், பூச்சிகளின் இனம் உயிரிகளைக் கொல்கிறது.
  • இதற்கு உயிரியக்கட்டுப்பாட்டுக் காரணி (அ) உயிரி பூச்சிக் கொல்லி என்று பெயர்.
  • பேசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் (Bt) கருவணுக்கள் (ஸ்போர்கள்) பைகளில் அடைக்கப்பட்டு விற்பனையாகின்றன. அவற்றை நீரோடு சேர்த்து கரைத்து பாதிக்கப்பட்ட தாவரங்களின் மீது தெளிக்கப்படுகிறது. பூச்சிகளின் இனம் உயிரிகளைக் கொல்கிறது.

VII. விரிவான விடை – 5 மதிப்பெண்கள்

Question 1.
கடத்திகளால் பரவும் நோய்களின், நோய்கிருமி, பரவும் முறை அறிகுறிகள், தவிர்க்கும் மற்றும் தடுக்கும் முறைகளை அட்டவணைப்படுத்துக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 95
Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 96
Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 97

Question 2.
நோய் எதிர்ப்பு திறனூட்டல் என்றால் என்ன? தடுப்பூசி மருந்துகளின் இரு வகைகள் யாவை?
விடை:
நோய் எதிர்ப்பு திறனூட்டல் என்பது ஆன்டிஜென்களையோ (அ) ஆன்டிபாடிகளையோ (நோய் எதிர் உயிர்பொருள்) கொடுத்து நோய்க்கு எதிராகத் தடுப்பினை ஏற்படுத்தும் செயல் ஆகும். நோய் தடுப்பு மருந்தினை உடலினுள் செலுத்தி நோயினைத் தடுக்கும் செயல் தடுப்பூசி போடுதல் எனப்படும். இது இரு வகைப்படும்.

  1. உயிருள்ள தடுப்பூசி மருந்துகள் : நோயுண்டாக்கும் உயிரிகளின் நோயுண்டாக்கும் திறன் வலுவிழக்கச் செய்யப்பட்டு இம் மருந்துகள் கொடுக்கப்படுகின்றன.
    எ.கா. பிசிஜி தடுப்பூசி – வாய்வழி போலியோ சொட்டு மருந்து
  2. கொல்லப்பட்ட தடுப்பூசி மருந்துகள் : வெப்பம் (அ) வேதிப்பொருள்களால் நோயுண்டாக்கும் நுண்ணுயிரி கொல்லப்பட்டு செயலிழக்கம் செய்யப்படுகிறது. முதன்மையான ஊட்டம் அதைத் (dose) தொடர்ந்து அடுத்தடுத்த வலுவூட்டும் ஊட்டம் வழங்கப்பட வேண்டும்.
    எ.கா. டைபாய்டு, காலரா, கக்குவான் தடுப்பூசிகள்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Science Guide Pdf Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Science Solutions Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

9th Science Guide ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் Text Book Back Questions and Answers

பகுதி – I. புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
மனித உடலின் சில தேவைகளைப் பூர்த்தி செய்ய குறைந்த அளவே (மைக்ரோ) தேவைப்படும் ஊட்டச்சத்து.
அ) கார்போஹைட்ரேட்
ஆ) புரோட்டீன்
இ) வைட்டமின்
ஈ) கொழுப்பு
விடை:
இ) வைட்டமின்

Question 2.
சிட்ரஸ் வகை பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ‘ஸகர்வி’ நோயைக் குணப்படுத்த முடியும் என்று கூறியவர்.
அ) ஜேம்ஸ் லிண்ட்
ஆ) லூயிஸ் பாஸ்டர்
இ) சார்லஸ் டார்வின்
ஈ) ஐசக் நீயூட்டன்
விடை:
அ) ஜேம்ஸ் லிண்ட்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Question 3.
வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவை முளை கட்டுவதைத் தடுக்கும் முறை
அ) அதிக குளிர் நிலையில் பாதுகாத்தல்
ஆ) கதிர் வீச்சு முறை
இ) உப்பினைச்சேர்த்தல்
ஈ) கலன்களில் அடைத்தல்
விடை:
ஆ) கதிர்வீச்சு முறை

Question 4.
மத்திய அரசின் உணவு மற்றும் உணவுக் கலப்படச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
அ) 1964
ஆ) 1954
இ) 1950
ஈ) 1963
விடை:
ஆ) 1954

Question 5.
உணவு கெட்டுப்போவதற்குக் காரணமாக உள்காரணியாகச் செயல்படுவது
அ) மெழுகுப் பூச்சு
ஆ) சுகாதாரமற்ற சமையல் பாத்திரங்கள்
இ) உணவின் ஈரத்தன்மை
ஈ) செயற்கை உணவுப் பாதுகாப்புப் பொருட்கள்
விடை:
இ) உணவின் ஈரத்தன்மை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
உணவில் _____ எடுத்துக்கொள்வதன் மூலம் குறைபாட்டு நோய்களைத் தடுக்க முடியும்.
விடை:
சரிவிகித உணவு

Question 2.
உணவுப் பொருட்களின் இயல்பான தன்மை மற்றும் அதன் தரத்தைப் பாதிக்கக்கூடிய செயல்பாடு _____ என்று அழைக்கப்படுகிறது.
விடை:
கலப்படம்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Question 3.
சூரிய வெளிச்சத்தின் மூலம் உடலில் வைட்டமின் D உற்பத்தியாவதால் இதற்கு _____ வைட்டமின் என்று பெயர்.
விடை:
சூரிய ஒளி

Question 4.
நீரை வெளியேற்றுதல் முறையில் அடிப்படைக் கொள்கையானது ____ நீக்குவதாகும்.
விடை:
நீர்

Question 5.
உணவுப் பொருள்களை அவற்றின் _____ தேதி முடிந்த நிலையில் வாங்கக்கூடாது.
விடை:
காலாவதி

Question 6.
இந்தியாவில் தயாரிக்கப்படும் ____ மற்றும் ____ பொருட்களுக்கு விவசாயம், அக்மார்க் தரக் குறியீடு சான்றிதழ் பெற வேண்டும்.
விடை:
கால்நடை உற்பத்திப்

III. சரியா? தவறா? தவறெனில் திருத்துக

Question 1.
தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டிற்கு இரும்புச்சத்து தேவைப்படுகிறது.
தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டிற்கு அயோடின் சத்து தேவைப்படுகிறது.
விடை:
தவறு

Question 2.
மனித உடலின் இயல்பான செயல்பாட்டிற்கு வைட்டமின் பெருமளவில் தேவைப்படுகின்றது.
மனித உடலின் இயல்பான செயல்பாட்டிற்கு வைட்டமின் சிறிய அளவில் தேவைப்படுகின்றது
விடை:
தவறு

Question 3.
வைட்டமின் C நீரில் கரையக்கூடியது.
விடை:
சரி

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Question 4.
உணவில் கொழுப்புச்சத்து போதுமான அளவில் இல்லையென்றால் உடல் எடைக் குறைவு ஏற்படும்.
விடை:
சரி

Question 5.
வேளாண் உற்பத்திப் பொருள்களுக்கு ISI முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலை உற்பத்திப் பொருள்களுக்கு ISI முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
விடை:
தவறு

IV. பொருத்துக
Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 30
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 31

V. பொருத்தமான ஒன்றைக் கொண்டு நிரப்புக.
Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 35
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 36

VI. விரிவாக்கம் தருக

1. ISI,
2. FPO
3. AGMARK
4. FCI
5. FSSAI
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 38

VII. கூற்று மற்றும் காரணம் வகை வினாக்கள். சரியான ஒன்றைத் தேர்ந்தெடு

Question 1.
கூற்று : ஹீமோகுளோபினில் இரும்பு உள்ளது.
காரணம் : இரும்புக் குறைபாடு இரத்தசோகை நோயை ஏற்படுத்துகிறது.
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று சரி. காரணம் தவறு.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Question 2.
கூற்று : அக்மார்க் என்பது ஒரு தரக் கட்டுப்பாட்டு நிறுவனம்.
காரணம் : ஐஎஸ்ஐ என்பது தரத்தின் குறியீடு
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.
இ கூற்று சரி. காரணம் தவறு.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
விடை:
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல

VIII. காரணம் கூறுக

அ) உணவுப் பாதுகாப்புப் பொருளாக உப்பு சேர்க்கப்படுகிறது. ஏனெனில் ______
விடை:
உணவிலுள்ள ஈரப்பதத்தை நீக்க

ஆ) காலாவதி தேதி முடிவடைந்த உணவுப் பொருட்களை நாம் உண்ணக்கூடாது. ஏனெனில் ______
விடை:
உணவின் தரம் இழக்கப்படுகிறது.

இ) கால்சியம் சத்துக் குறைபாட்டால் எலும்புகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. ஏனெனில் _____
விடை:
கால்சியம் எலும்புகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

IX. மிகச் சுருக்கமாக விடையளி

Question 1.
வேறுபடுத்துக
அ) குவாசியோர்க்கர் மற்றும் மராஸ்மஸ்
ஆ) மேக்ரோ மற்றும் மைக்ரோ தனிமங்கள்
விடை:
அ) குவாசியோர்க்கர் மற்றும் மராஸ்மஸ்
Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 69

ஆ) மேக்ரோ மற்றும் மைக்ரோ தனிமங்கள் மேக்ரோ தனிமங்கள்
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 70

Question 2.
உணவுப் பாதுகாப்புப் பொருளாக உப்பு பயன்படுத்தப்படுவது ஏன்?
விடை:

  • உணவின் ஈரப்பதம் – சவ்வூடுபரவல் மூலம் நீக்கப்படுகிறது
  • பாக்டீரியாக்களின் வளர்ச்சி – தடுக்கப்படுகிறது
  • நுண்ணுயிரிகளின் நொதிகளின் செயல்பாடு குறைக்கப்படுகிறது

Question 3.
கலப்படம் என்றால் என்ன?
விடை:
உணவில் வேறு பொருட்களைச் சேர்த்தல் அல்லது நீக்குதல்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Question 4.
உணவில் இயற்கையாகத் தோன்றும் நச்சுப் பொருட்கள் இரண்டினைக் கூறுக.
விடை:

  • ஆப்பிள் விதைகள் – புரூசிக் அமிலம் காணப்படுகிறது
  • மீன்கள் – கடலினை மாசுபடுத்திய ‘மெர்க்குரி போன்ற நச்சுகள்’ காணப்படுகிறது

Question 5.
உணவில் இருந்து உடலுக்கு வைட்டமின் 1-D சிறுக்குடலில் உறிஞ்சப்படுவதற்கு தேவையான காரணிகள் யாவை?
விடை:

  1. கால்சியம்,
  2. வைட்டமின் D
  3. காலை நேர சூரிய ஒளி

Question 6.
கீழ்க்கண்ட தாது உப்புகளின் ஏதேனும் ஒரு செயல்பாட்டை எழுதுக.
அ) கால்சியம்
ஆ) சோடியம்
இ) இரும்பு
ஈ) அயோடின்
விடை:
அ) கால்சியம் – எலும்புகளின் வளர்ச்சி
ஆ) சோடியம் – நரம்பு உணர்த்திறன் கடத்தல்,
இ) இரும்பு – ஹீமோகுளோபினின் முக்கியக் கூறாகச் செயல்படுதல்
ஈ) அயோடின் – தைராய்டு ஹார்மோன் உருவாக்குதல்

Question 7.
ஏதேனும் இரண்டு உணவுப் பாதுகாப்பு முறைகளை விவரி.
விடை:
உப்பினைச் சேர்த்தல் :

  1. உணவில் உள்ள ஈரப்பதம் சவ்வூடு பரவல் மூலம் நீக்கப்படுதல்.
  2. இதன்மூலம் பாக்டீரியாக்களின் வளர்ச்சி தடைபடுகிறது.
  3. நுண்ணுயரிகளின் நொதிகளின் செயல்பாடு குறைதல்.

புகையிடுதல் :
இறைச்சி மற்றும் மீனை புகைத்தலுக்கு உட்படும்போது புகையின் உலர் செயல் உணவை பாதுகாக்கிறது.

Question 8.
கலப்படம் செய்யப்பட்ட உணவை உண்பதால் ஏற்படும் விளைவுகள் யாவை?
விடை:

  1. வயிற்றுப்போக்கு, குமட்டல், வாந்தி, வாயுக்கோளாறுகள்
  2. நோய் எதிர்ப்புத்திறன் குறைதல்.
  3. கல்லீரல், சிறுநீரகம் பாதிப்படைதல்
  4. மலக்குடல் புற்றுநோய்
  5. குறைபாடுகளுடைய குழந்தை பிறத்தல்

X. விரிவாக விடையளி

Question 1.
நமது உடல் வளர்ச்சிக்கு வைட்டமின்கள் எவ்வாறு பயன்படுகின்றன? கொழுப்பில் கரையும் வைட்டமின்களின் மூலங்கள், அதன் குறைபாட்டு நோய்கள் மற்றும் அதன் அறிகுறிகளை அட்டவணைப்படுத்துக.
விடை:
வைட்டமின்களின் பயன்பாடுகள் :

  1. வைட்டமின்களின் மிக முக்கய ஊட்டச்சத்தாகும்.
  2. இவை மிகச்சிறிய அளவில் தேவைப்படுகிறது.
  3. இவை குறிப்பிட்ட உடற் செயலியல் மற்றும் உயிர் வேதியியல் செயல்பாடுகளுக்கு தேவைப்படுகிறது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 80
Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 81

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Question 2.
இந்தியாவிலுள்ள உணவுக் கட்டுப்பாடு நிறுவனங்களின் பங்கினை விவரி.
விடை:

  1. நாடு முழுவதும் தானியங்களை விநியோகம் செய்தல்.
  2. சந்தையில் விலையை ஒழுங்குபடுத்துதல்.
  3. விவசாயம் பொருள்களுக்கு சரியான விலை கொடுத்தல்
  4. தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய போதுமான தானியங்களைக் கொடுத்தல்.

உணவு தரகட்டுப்பாட்டு நிறுவனங்களின் பங்குகள்.
Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 85

XI. உயர் சிந்தனை வினாக்கள்

Question 1.
படத்தைப் பார்த்து கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி
விடை:
அ) கொடுக்கப்பட்டுள்ள படத்தில் நடைபெறும் செயல்முறையின்
பெயரென்ன?
விடை:
பாலை பாஸ்டர் பதனம் செய்யும்முறை (Pasteurisation)

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 86
ஆ) மேற்கண்ட செயல்முறையின் மூலம் பாதுகாக்கப்படும் உணவுப்பொருள் எது?
விடை:
பால்

இ) மேற்கண்ட செயல்முறையானது எந்த வெப்பநிலையில் நடைபெறுகிறது?
விடை:
63°C ல் 30 நிமிடங்கள் கொதிக்க வைத்தல்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Question 2.
இரத்தச் சோகையால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியிடம் இலை வகைக் காய்கறிகள் மற்றும் பேரீச்சம் பழத்தை
அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ளுமாறு மருத்துவர் ஒருவர் அறிவுறுத்துகிறார். அவ்வாறு அவர் சொல்வதற்குக் காரணம் என்ன?
விடை:

  1. இரும்புச் சத்துக் குறைபாட்டால் ஏற்படுகிறது.
  2. இலை வகைக் காற்கறிகள் மற்றம் பேரீச்சம் பழத்தில் அதிக அளவு இரும்புச் சத்துள்ளது.
  3. ஆதலால் இரும்புக் குறைபாடு நீங்குவதால் இரத்தச் சோகை குணமாகிறது.

Question 3.
சஞ்சனா ஒரு மளிகைக் கடையில் ஜாம் பாட்டில் வாங்க விரும்புகிறாள். அதை வாங்குவதற்கு முன் அந்தப் பாட்டிலில் உள்ள அட்டை குறிப்பானில் (label) எதைக் குறிப்பாகப் பார்த்து வாங்க வேண்டும்?
விடை:

  1. உணவின் பெயர்
  2. காலாவதி நாள்
  3. ISI; AGMARK அல்லது FPO பேன்ற முத்திரைகளை கவனித்து வாங்க வேண்டும்.

9th Science Guide ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் Additional Important Questions and Answers

பகுதி – II. கூடுதல் வினாக்கள்

I. ஒரு மதிப்பெண் வினாக்கள்

Question 1.
கார்போஹைட்ரேட்டுகள் …………. அளிக்கக் கூடியவை.
விடை:
ஆற்றல்

Question 2.
கிளைகோஜன் ………. மற்றும் ………. சேமித்தல் வைக்கப்படுகிறது.
விடை:
கல்லீரல், தசைகளில்

Question 3.
உடல் திசுக்கள் உருவாக்கத்திற்கு பயன்படுபவை …………
விடை:
தாவரங்களின்

Question 4.
செல்சுவர் ………… ஆல் ஆனது.
விடை:
செல்லுலோஸ்

Question 5.
புரதங்கள் அமினோ அமிலங்களால் இணைக்கப்பட்ட ……. தொடர் ஆகும்
விடை:
பாலிபெப்டைட்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Question 6.
EAA என்பதன் விரிவாக்கம் ……….
விடை:
Essential Amino acid’s

Question 7.
மனித உடலுக்கு சிறிய அளவில் தேவைப்படும் ஊட்டச்சத்து ……….
விடை:
வைட்டமின்கள்

Question 8.
வைட்டமின் A (ரெட்டினால்) குறைபாடு நோய் …………. மற்றும் …………
விடை:
சீரோப்தால்மியா, நிக்டலோபியா

Question 9.
வைட்டமின் D (கால்கிஃபெரால்) குறைபாடு நோய் ……….
விடை:
ரிக்கெட்ஸ்

Question 10.
மலட்டுத்தன்மை ………… குறைபாட்டு நோய்
விடை:
வைட்டமின் E டோகோ ஃபெரால்

Question 11.
இரத்தப்போக்கு ………… குறைபாட்டு நோய்.
விடை:
வைட்டமின் K

Question 12.
வைட்டமின் B1, (தயமின்) குறைப்பாட்டால் வரும் நோய்
விடை:
பெரி பெரி

Question 13.
வைட்டமின் B, (ரிபோஃபிளேவின்) குறைப்பாட்டால் வரும் நோய் …..
விடை:
எரிபோ பிளாவினோஸிஸ்

Question 14.
பெலாக்ரா நோய் ………… வைட்டமின் குறைப்பாட்டால் ஏற்படுகிறது.
விடை:
வைட்டமின் B3, (நியோசின்)

Question 15.
வைட்டமின் B, (பைரிடாக்ஸின்) குறைப்பாட்டால் ஏற்படும் நோய் ………….
விடை:
டெர்மாடிட்ஸ்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Question 16.
உயிரைப்போக்கும் இரத்தச்சோகை ………….. குறைப்பாட்டால் ஏற்படுகிறது.
விடை:
வைட்டமின் B12

Question 17.
ஸ்கர்வி ………….. குறைபாட்டு நோய்
விடை:
வைட்டமின் C

Question 18.
…………. என்பவரால் வைட்டமின் என்றவார்த்தை அறிமுகப்படுத்தப்பட்டது.
விடை:
டாக்டர் ஃபன்க்

Question 19.
முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட வைட்டமின் ………….
விடை:
வைட்டமின் A

Question 20.
எலும்பிற்கு பலத்தை அளிக்கும் வைட்டமின் …………
விடை:
வைட்டமின் D

Question 21.
மனித தோலினால் உருவாக்கப்படும் வைட்டமின்
விடை:
வைட்டமின் D

Question 22.
தாது உப்பு என்பது ………… தனிமம்.
விடை:
வேதியத்

Question 23.
நீர் ஒரு …………..
விடை:
கரைப்பான்

Question 24.
உலக அயோடின் குறைபாட்டு தினம் ………….
விடை:
அக்டோபர் 21

Question 25.
காய்டர் எனப்படுவது …………..
விடை:
முன் கழுத்துக் கழலை

Question 26.
முன் கழுத்துக் கழலை ………….. குறைப்பாட்டால் ஏற்படுகிறது.
விடை:
அயோடின்

Question 27.
வைட்டமின்களின் அளவு அதிகரிப்பதால் ஏற்படும் நோய் ……..
விடை:
வைட்டமினோசிஸ்

Question 28.
வழக்கத்தை விட அதிகப்படியான வைட்டமின்களின் அளவு இருப்பது ………….. எனப்படும்.
விடை:
ஹைப்பர் வைட்டமின்னோசிஸ்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Question 29.
ஊட்டச்சத்துக்கள் சரியான விகிதத்தில் காணப்படும் உணவு ………… எனப்படும்.
விடை:
சரிவிகித உணவு

Question 30.
பற்களில் காணப்படும் கடின பகுதி ……
விடை:
எனாமல்

Question 31.
எலும்புக் குறைப்பாட்டு நோய்கள் ஏற்படக் காரணம் …………..
விடை:
கால்சியம்

Question 32.
தசைப்பிடிப்பு, நரம்புத் தூண்டல்கள் கடத்த இயலாமை தோன்றக் காரணம் ………
விடை:
சோடியம்

Question 33.
பொட்டாசியம் குறைப்பாட்டு நோய் ………..
விடை:
தசைச்சோர்வு

Question 34.
இரும்புச்சத்து குறைப்பாட்டால் உண்டாகும் நோய் ….
விடை:
இரத்தசோகை

Question 35.
உறைய வைத்தலில் உணவானது …………… வெப்பநிலைக்குக் கீழே சேமித்து வைக்கப்படுகிறது.
விடை:
0°C

Question 36.
………….. முறை பால் கெட்டுப் போதலை தவிர்ப்பதற்கு பயன்படுகிறது.
விடை:
பாஸ்டர் பதனம்

Question 37.
நுண்ணுயிரியியலை தோற்றுவித்தவர் ……..
விடை:
லூயிஸ் பாஸ்டர்

Question 38.
வெறிநாய்க்கடி மற்றும் ஆந்த்ராக்ஸ் நோய்களுக்கு தடுப்பு மருந்துகளை உருவாக்கியவர் …….
விடை:
லூயிஸ் பாஸ்டர்

Question 39.
வெண்மைப் புரட்சி குறிப்பது ……………
விடை:
பால் உற்பத்தி

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Question 40.
வெண்மைப் புரட்சியின் தந்தை …………
விடை:
வர்கிஸ் குரியன்

Question 41.
உலக உணவு தினம் ………….
விடை:
அக்டோபர் 16

Question 42.
உணவில் வேறு ஏதேனும் பொருள்களை சேர்ப்பதோ அல்லது உணவிலிருந்து நீக்குவதோ …………. எனப்படும்.
விடை:
உணவுக் கலப்படம்

Question 43.
மாம்பழங்கள் மற்றும் வாழைப் பழங்களை பழுக்க வைப்பதற்கு பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் …………
விடை:
கால்சியம் கார்பைடு

Question 44.
பச்சைக் காய்கறிகளில் சேர்க்கப்படும் வேதிப்பொருள் …………
விடை:
உலோகக் காரீயம்

Question 45.
ஆப்பிள், பேரிக்காய் போன்ற கனிகளில் பளபளப்பிற்காக பூசப்படும் செல்லாக் (அல்லது) செயற்கை மெழுகு …………..
விடை:
கார்னோபா மெழுகு

Question 46.
உப்பில் சேர்க்கப்படும் கலப்பட பொருள்
விடை:
சுண்ணாம்பு

Question 47.
தேயிலைத் தூளில் சேர்க்கப்படும் கலப்பட பொருள் …………
விடை:
நிலக்கரி தார்

Question 48.
ஜஸ்கிரீமில் சேர்க்கப்படும் கலப்பட பொருள் ……..
விடை:
சலவைத்தூள்

Question 49.
பாலித் தூய்மையைக் கண்டறிய ………….. கரைசல் சேர்க்கப்படுகிறது.
விடை:
அயோடின்

II. பொருத்துக

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 50

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 56

III. வலியுறுத்தல் மற்றும் காரண வகை

Question 1.
வலியுறுத்தல் : 13 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுகிறது.
காரணம் : வளரிளம் பருவத்தினர் குறிப்பாக ஆண்கள் வளர்ச்சிக்கு அதிக இரும்புச் சத்து தேவைப்படுகிறது.
அ) வலியுறுத்தல் மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரியாக இருந்து அதில் அந்தக் காரணம் வலியுறுத்தலின் சரியாக இருந்தது. அதில் அந்தக் காரணம் வலியுறுத்தலின் சரியான விளக்கம் ஆகும்.
ஆ) வலியுறுத்தல் மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரியாக இருந்தது. அதில் அந்தக் காரணம்
வலியுறுத்தலின் சரியான விளக்கம் அல்ல.
இ) வலியுறுத்தல் சரியாக இருந்தது காரணம் மட்டும் தவறு.
ஈ) வலியுறுத்தல் மட்டும் காரணம் இரண்டும் தவறு.
விடை:
இ) வலியுறுத்தல் சரியாக இருந்தது காரணம் மட்டும் தவறு.

Question 2.
வலியுறுத்தல் : நீரை வெளியேற்றல் (dehydration) என்பது உணவிலிருந்து நீரை/ ஈரப்பதத்தை வெளியேற்றுதலாகும்.
காரணம் : நம் உடலில் ஏற்படும் நீர் இழப்பை அதிகத் தண்ணீ ரை அருந்துதல் மூலம் சரி செய்யலாம்.
அ) வலியுறுத்தல் மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரியாக இருந்து அதில் அந்தக் காரணம் வலியுறுத்தலின் சரியான விளக்கம் ஆகும்.
ஆ) வலியுறுத்தல் மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரியாக இருந்து, அதில் அந்தக் காரணம் வலியுறுத்தலின் சரியான விளக்கம் அல்ல.
இ) வலியுறுத்தல் சரியாக இருந்து காரணம் மட்டும் தவறு.
ஈ) வலியுறுத்தல் மட்டும் காரணம் இரண்டும் தவறு.
விடை:
அ) வலியுறுத்தல் மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரியாக இருந்து அதில் அந்தக் காரணம் வலியுறுத்தலின் சரியான விளக்கம் ஆகும்.

IV. குறுகிய விடை – 2 மதிப்பெண்கள்.

Question 1.
உலர்த்துவதால் எவ்வாறு நுண்ணுயிரி களின் வளர்ச்சியைத் தடை செய்ய இயலும்?
விடை:

  • உலர்த்துவதால், உணவுப் பொருளின் ஈரப்பதம் குறைகிறது. பாக்டீரியா, ஈஸ்டு, மற்றும் பூஞ்சைகள் வளர்வதில்லை.
  • அவை வளர்வதற்கு, இனப்பெருக்கம் செய்வதற்கும் ஈரப்பதம் இல்லை.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Question 2.
சரி விகித உணவு என்றால் என்ன?
விடை:

  • அத்யாவசியமான ஊட்டப் பொருட்கள்’ உணவில் சரியான அளவில் காணப்படுவதற்கு ‘சரி விகித உணவு’ என்று பெயர்.
  • இது இயல்பான உருவாக்கம் மற்றும் வளர்ச்சிக்குத் தேவைப்படுகிறது.
  • இது ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் பாதுகாக்கிறது.

Question 3.
புரதம் நமது உடலைக் கட்டமைக்கிறது – என்று சொல்வது குறித்த உன் கருத்தைப் பதிவு செய்
விடை:

  • புரதம் உடல் வளர்ச்சிக்குத் தேவையான முக்கியமான ஊட்டச்சத்து
  • உடல் திசுக்கள் உருவாக்கத்திற்கு தேவையான அடிப்படைப் பொருள்
  • இது அமினோ அமிலங்களின் தொடர் பெப்டைடு இணைப்பால் உருவாகிறது.
  • இதன் குறைபாட்டினால் மராஸ்மஸ், மற்றும் குவாசியாக்கர் போன்ற உடல் வளர்ச்சிக் குறைபாட்டு நோய்கள் உருவாகிறது.

Question 4.
வைட்டமின் A குறைபாட்டின் ஏற்படும் நோய்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 60

Question 5.
கலன்களில் அடைத்தல் (canning) என்றால் என்ன?
விடை:

  • சில உடனடியாக உண்ணும் உணவுகள் பதப்படுத்தப் பட்டுப் பின்னர் தூய்மையான நீராவி செலுத்தப்பட்டு காற்று புகாத கலன்களில் குறிப்பிட்ட அழுத்தத்தில் அடைக்கப்படுகிறது
  • பின்னர் கலன்கள் அதிக வெப்ப நிலைக்கு உட்படுத்தப்பட்டு குளிருட்டப்படுவதால் நுண்ணுயிரிகள் முழுவதும் அழிக்கப்படுகிறது.

V. விரிவான விடை – 5 மதிப்பெண்கள்

Question 1.
நமது வீடுகளில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் எவ்வாறு கலப்படம் உள்ளது என்பதைக் கண்டறிவது?
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 65

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Science Guide Pdf Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Science Solutions Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

9th Science Guide விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் Text Book Back Questions and Answers

பகுதி – I புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
கீழ்காண்பனவற்றில் எது உமிழ்நீர் சுரப்பி இல்லை ?
அ) நாவடிச் சுரப்பி
ஆ) லாக்ரிமால்
இ) கீழ்தாடைச் சுரப்பி
ஈ) மேலண்ண ச் சுரப்பி
விடை:
ஆ) லாக்ரிமால்

Question 2.
மனிதனின் இரைப்பையில் பெரும்பாலும் செரிப்பவை ____ ஆகும்.
அ) கார்போஹைட்ரேட்கள்
ஆ) புரதங்க ள்
இ) கொழுப்பு
ஈ) சுக்ரோஸ்
விடை:
ஆ) புரதங்கள்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

Question 3.
மூச்சுக்குழலின் துளைக்குள் உணவானது நுழைவதைத் தடுப்பது _____ ஆகும்.
அ) குரல்வளை மூடி
ஆ) குரல்வளை முனை
இ) கடின அண்ண ம்
ஈ) மிருதுவான அண்ண ம்
விடை:
அ) குரல்வளை மூடிகள்

Question 4.
பித்த நீர் ____ செரிக்க உதவுகிறது.
அ) புரதங்கள்
ஆ) சர்க்கரை
இ) கொழுப்புகள்
ஈ) கார்போஹைட்ரேட்டுகள்
விடை:
இ) கொழுப்புகள்

Question 5.
சிறுநீரகத்தின் அடிப்படைச் செயல் அலகு _____ ஆகும்.
அ) குடலுறுஞ்சிகள்
ஆ) கல்லீரல்
இ) நெஃப்ரான்
ஈ) சிறுநீரகக்குழாய்
விடை:
இ) நெஃப்ரான்

Question 6.
கீழ்க்காண்பனவற்றில் எது வியர்வையின் உட்கூறு இல்லை?
அ) யூரியா
ஆ) புரதம்
இ) நீர்
ஈ) உப்பு
விடை:
ஆ) புரதம்

Question 7.
ஆண்களில் சிறுநீரையும் விந்தையும் கடத்துவதற்கான பொதுவான பாதை ஆகும்.
அ) சிறுநீரகக்குழாய்
ஆ) சிறுநீர்ப்புறவழி
இ விந்துக்குழாய்
ஈ) விதைப்பை
விடை:
ஆ) சிறுநீர்ப்புறவழி

Question 8.
கீழ்காண்பனவற்றில் எது பெண் இனப்பெருக்க மண்டலத்தில் காணப்படாத பகுதி?
அ) அண்டம்
ஆ) கருப்பை
இ) விந்தகம்
ஈ) அண்டக்குழாய்
விடை:
இ) விந்தகம்

II. கோடிட்ட இடங்களை நிரப்பு

Question 1.
சிறுகுடலோடு இரைப்பை இணையும் பகுதி ____ ஆகும்.
விடை:
பைலோரஸ்

Question 2.
உமிழ்நீரோடு உணவினை கலக்குவதற்கு பயன்படும் தசையாலான, உணர்வு உறுப்பு ___ ஆகும்.
விடை:
நாக்கு

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

Question 3.
கல்லீரலால் சுரக்கப்படும் பித்தநீர் தற்காலிகமாக ____ ல் சேமித்து வைக்கப்படுகிறது.
விடை:
பித்தப்பை

Question 4.
உணவுப் பாதையில் மிகவும் நீளமான பகுதி ____ ஆகும்.
விடை:
சிறுகுடல்

Question 5.
மனித உடலானது ____ வெப்பநிலையில் இயல்பாக செயல்படுகிறது.
விடை:
37°C

Question 6.
பெண்களின் உடலிலுள்ள மிகப்பெரிய செல் ____ ஆகும்.
விடை:
கருமுட்டை

III. சரியா? தவறா? தவறெனில் திருத்துக

Question 1.
இரைப்பையில் காணப்படும் நைட்ரிக் அமிலம் உணவிலுள்ள நுண்ணுயிரிகளைக் கொல்லுகிறது.
விடை:
தவறு
இரைப்பையில் காணப்படும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் உணவிலுள்ள நுண்ணுயிரிகளைக் கொல்லுகிறது.

Question 2.
செரிமானத்தின் போது, புரதங்கள் அமினோ அமிலங்களாக உடைக்கப்படுகின்றன.
விடை:
சரி

Question 3.
கிளாமருலார் வடிநீரில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், ஹார்மோன்கள். உப்புகள். குளுக்கோஸ் மற்றும் தேவையான பொருட்கள் காணப்படுகின்றன.
விடை:
சரி

IV. பொருத்துக

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 35
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 36

V. கீழ்க்கண்டவற்றை வேறுபடுத்துக

அ) கழிவுநீக்கம் மற்றும் சுரத்தல்
ஆ) உறிஞ்சுதல் மற்றும் தன்மயமாதல்
இ) உட்கொள்ளுதல் மற்றும் வெளியேற்றுதல்
ஈ) இரட்டைப் பல்வரிசை மற்றும் கலப்புப் பல்வரிசை
உ) வெட்டுப் பற்கள் மற்றும் கோரைப் பற்கள்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

அ) கழிவு நீக்கம் மற்றும் சுரத்தல்:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 40

ஆ) உறிஞ்சுதல் மற்றும் தன்மயமாதல்:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 42

இ) உட்கொள்ளுதல் மற்றும் வெளியேற்றுதல் உட்கொள்ளுதல்
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 43

ஈ) இரட்டைப் பல்வரிசை மற்றும் கலப்புப் பல்வரிசை இரட்டைப் பல்வரிசை
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 44

உ) வெட்டுப் பற்கள் மற்றும் கோரைப் பற்கள் வெட்டுப் பற்கள்
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 45

VI. சுருக்கமான விடையளி

Question 1.
செரிக்கப்பட்ட உணவை உட்கிரகிக்க எவ்வாறு சிறுகுடலானது அமைக்கப்பட்டுள்ளது?
விடை:

  1. பின்சிறுகுடலில் மிகச்சிறிய விரல் போன்ற குடல் உறிஞ்சிகள் உள்ளன.
  2. இவை ஒவ்வொன்றும் 1மி.மீ. நீளமுடைய குடல் உறிஞ்சிகள் என அழைக்கப்படும்.
  3. இவற்றில் தான் உணவு உறிஞ்சப்படுகிறது.
  4. இதன் உட்பகுதியில் மெல்லிய இரத்தக் குழாய்களும் நிணநீர் கொண்ட குடற்பால் குழல்களும் உள்ளன.

Question 2.
நமக்கு ஏன் வியர்க்கிறது?
விடை:

  1. மனித உடல் இயங்க 37°C வெப்பநிலை தேவை.
  2. வெப்பம் அதிகரிக்கும் பொழுது வியர்வைச் சுரப்பிகள் வியர்வையை சுரக்கிறது. இதனால் நமக்கு வியர்க்கிறது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

Question 3.
மனித சிறுநீரகத்தின் ஏதேனும் இரண்டு முக்கிய பணிகளைக் குறிப்பிடுக.
விடை:

  1. மனித உடலில் நீரையும், மின்பகு பொருட்களையும் சமநிலைப்படுத்த உதவுகிறது.
  2. இரத்தத்தில் அமில-கார சமநிலையை ஒழுங்குபடுத்துகிறது.

Question 4.
சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற தூண்டுதல் எவ்வாறு நடைபெறுகிறது?
விடை:

  1. சிறுநீர்ப்பை சுருக்குத் தசை சுருங்கி மூடிக்கொள்ளும்போது சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற தூண்டுதல் கட்டுப்படுத்தப்படுகிறது.
  2. சுருக்குத் தசை சுருங்கி விரியும்போது சிறுநீர் வெளியேற்றப்படுகிறது.

Question 5.
முதிர்ச்சியடைந்த மனிதனில் காணப்படும் பற்களின் பெயர்களை எழுதி அவற்றின் பணிகளைக் குறிப்பிடுக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 55

Question 6.
நெஃப்ரானின் அமைப்பினை விளக்குக.
விடை:

  1. ஒவ்வொரு நெஃப்ரானிலும் சிறுநீரக கார்ப்பசல் அல்லது மால்பீஜியன் உறுப்பு மற்றும் சிறுநீரக நுண்குழல்கள் ஆகிய இரு பகுதிகள் உள்ளன.
  2. சிறுநீரக கார்ப்பசலில் கிண்ண வடிவில் வெளிசெல் பௌமானின் கிண்ணம் அமைந்துள்ளது.
  3. இரத்தமானது நுண் நாளத் தொகுப்பினுள் உட்செல் நுண் தமனி வழியாக உட்சென்று, வெளிச் செல் நுண் தமனி வழியாக வெளியேறுகிறது.
  4. பௌமானின் கிண்ணம் சிறுநீரக நுண் குழலாக தொடர்கிறது. இதில் மூன்று பகுதிகள் உள்ளன.
  5. இச்சுருள் நுண் குழல் சேகரிப்பு நாளத்தில் திறக்கிறது.
    Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 56

VII. விரிவாக விடையளி

Question 1.
மனிதனின் உணவுப் பாதையை விவரி.
விடை:
1. வாய்:

  • வாய் உணவுப் பாதையின் ஆரம்பத் துவாரமாகும்.
  • இது வாய்க்குழிக்குள் திறக்கிறது.
  • இது இரு மென்மையான அசையும் மேல் முன் சிறு குடல் மற்றும் கீழ் உதடுகளால் பிணைக்கப் பட்டுள்ளது.
    Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 57

உமிழ் நீர் சுரப்பிகள்:
வாய்க் குழிக்குள் மேலண்ணச் சுரப்பிகள், நாவடிச் சுரப்பி மற்றும் தாடைச் சுரப்பி என்ற இணை உமிழ்நீர்ச் சுரப்பிகள் காணப்படுகின்றன.
இவை உமிழ்நீரை சுரக்கின்றன.

நாக்கு:

  • நாக்கு ஒரு தசையாலான உணர்ச்சி உறுப்பு ஆகும்.
  • இது உமிழ் நீருடன் உணவை கலக்க உதவுகிறது.

2. தொண்டை :
தொண்டை என்பது, மூக்கு மற்றும் வாய்க்கு பின்னால் காணப்படும் மென்படலத்தால் சூழப்பட்ட குழி போன்ற அமைப்பு ஆகும்.

3. உணவுக்குழல்:

  • இது 22செ.மீ நீளமுடைய தசைப்படலக்குழலாகும்.
  • இது தொண்டையிலிருந்து உணவினை இரைப்பைக்கு பெரிஸ்டால்சிஸ் என்னும் அலை போன்ற இயக்கம் மூலமாக கடத்துகிறது.

4. இரைப்பை :

  • இது உணவுக்குழலுக்கும், சிறுகுடலுக்கும் இடையே ‘J’ போன்ற வடிவத்தில் காணப்படும் தசையாலான அகன்ற உறுப்பாகும்.
  • இரைப்பையின் உள் அடுக்கு சுவரில் காணப்படும் சுரப்பிகளிலிருந்து இரைப்பை நீர் சுரக்கிறது.

5. சிறுகுடல்:

  • இது உணவுக் கால்வாயில் மிகவும் நீளமான 5-7 மீ நீளமுள்ள சுருண்ட குழலாகும் மூன்று பகுதிகளை உடையது.
  • டியோடினம் என்பது சிறுகுடலின் மேல் பகுதியாகும். ‘C’ வடிவத்தில் காணப்படுகிறது.
  • பித்த நாளமும் கணைய நாளமும் இணைந்து டியோடினத்தில் திறக்கின்றது.
  • நடு சிறுகுடல் (அ) ஜூஜிணம் சிறுகுடலின் சிறிய நடுப்பகுதி ஆகும்.
  • பின்சிறுகுடல் (அ) இலியம் சிறுகுடலின் அடிப்பகுதியாக இருக்கும் இது பெருங்குடலில் திறக்கிறது.
    இலியம் சிறுகுடலின் அதிக நீளமான பகுதியாகும்.

6. கல்லீ ரல்:

  • உடலில் காணப்படும் மிகப் பெரிய செரிமானச் சுரப்பி ஆகும்.
  • நாளமுள்ள சுரப்பியின் பகுதியாயிருக்கின்ற கணையத்தின் சுரப்புப்பகுதி லிப்பேஸ், டிரிப்சின், அமைலேஸ் நொதிகளைக் கொண்டுள்ள கணைய நீரைச் சுரக்கின்றது.

7. பெருங்குடல்:

  • இது பின்சிறு குடலிலிருந்து மலவாய் வரை பரவியுள்ளது.
  • இதனுடைய நீளம் சுமார் 1.5மீட்டர் ஆகும்.
  • இது மூன்று பகுதிகளைக் கொண்டது. அவை
    (i) முன் பெருங்குடல் (அ) சீக்கம்
    (ii) பெருங்குடல் (அ) கோலன்
    (iii) மலக்குடல் (அ) ரெக்டம்.
  • சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் உள்ள சிறிய முட்டுப்பை போன்ற அமைப்பு சீக்கம் ஆகும்.
  • சீக்கம் மனிதனில் பயனற்ற, பணி ஏதுமற்ற எச்ச உறுப்பாகும்.

8. மலக்குடல்:
இது இறுதியாக மலவாயில் திறக்கிறது.

9. மலவாய்:

  • மலவாயில் வளையங்கள் போன்ற மூடிய நிலையிலிருக்கும் மலச்சுருள் தசை உள்ளது.
  • மலவாய் வழியாக செரிக்காத, தன்மயமாகாத உணவு கழிவாக வெளியேற்றப்படுகிறது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

Question 2.
சிறுநீரகத்தின் அமைப்பினையும், சிறுநீர் உருவாதலிலுள்ள படிநிலைகளையும் விளக்குக.
விடை:
சிறுநீரகத்தின் வெளி அமைப்பு:

  • இது முதுகெலும்பின் இரு பக்கத்திலும் வயிற்றுப் பகுதியின் அடிப்பாகத்திலுள்ள சுவர் பகுதியோடு
    ஒட்டிக் காணப்படுகிறது.
  • ஒவ்வொரு சிறுநீரகமும் சுமார் 11 செ.மீ. நீளம்,
  • சிறுநீரக தூண்க ள் 5 செ.மீ. அகலமும் மற்றும் 3 செ.மீ. பருமனும் கொண்டதாயிருக்கிறது.
    Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 76
    சிறுநீரகத்தினுள் கார்டெக்ஸ் என்ற வெளிப் பகுதியும் மெடுல்லா என்ற உட்பகுதியும் உள்ளன.
  • இவ்விரண்டு பகுதிகளிலும் சிறுநீரக நுண்குழல்கள் உள்ளன. இவை சிறுநீரகத்தின் அடிப்படை செயல் அலகுகள் ஆகும்.
  • மெடுல்லா பகுதியில் கூம்பு வடிவில் சிறுநீரக பிரமிடுகள் உள்ளன.
  • ஒவ்வொரு சிறுநீரகத்தின் உட்குழிவுப் பகுதி ஹைலம் எனப்படும். இவ்வழியே இரத்த நாளங்களும் மற்றும் நரம்புகளும் உள்ளே நுழைகிறது.

சிறுநீர் உருவாகும் முறை:
மூன்று படிநிலைகளில் சிறுநீரானது உருவாகிறது.
1. கிளாமருலார் வடிகட்டுதல்
2. குழல்களில் மீள உறிஞ்சப்படுதல்
3. குழல்களில் சுரத்தல்

1. கிளாமருலார் வடிகட்டுதல்:

  • கிளாமருலஸ் மற்றும் பௌமானின் கிண்ணம் அகியவற்றின் எப்பித்தீலிய சுவர்களின் மூலமாக இரத்தம் வடிகட்டப்படுகிறது.
  • இவ்வாறாக வடிகட்டப்பட்ட திரவத்திற்கு கிளாமரூலார் வடி திரவம் என்றுபெயர்.

2. குழல்களில் மீள உறிஞ்சப்படுதல்:

  1. அண்மை சுருள் நுண் குழலில் வடிதிரவத்தில் உள்ள குளூக்கோஸ், அமினோ அமிலங்கள் வைட்டமின்கள், சோடியம், பொட்டாசியம், பைகார்பனேட் மற்றும் நீர் ஆகியவை தேர்ந்தெடுத்து மீண்டும் உறிஞ்சப்படுகின்றன.

VIII. கூற்று மற்றும் காரணம் கீழ்காணும்

ஒவ்வொரு வினாக்களிலும், ஒரு கூற்றும் அதற்கான காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு வாக்கியங்களில் ஒன்றை சரியான பதிலாகக் குறிக்கவும்.

அ) கூற்றும் அதற்கான காரணமும் சரி. இக்காரணமானது கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்றும் அதற்கான காரணமும் சரி. ஆனால் இக்காரணமானது கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமில்லை .
இ) கூற்றும் சரி அதற்கான காரணம் தவறானது.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

1. கூற்று: சிறுநீரகங்களின் வழியே யூரியா வெளியேற்றப்படுகிறது. காரணம்: யூரியா ஒரு நச்சுத்தன்மையுடைய பொருள். இரத்தத்தில் அளவுக்கு அதிகமாக யூரியா குவிந்தால் இறப்புக்கு வழிவகுக்கும்.
விடை:
அ). கூற்றும் அதற்கான காரணமும் சரி. இக்காரணமானது கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

Question 2.
கூற்று: இரு பாலினங்களிலும் பாலினச் சுரப்பிகள் (gonads) இரட்டை வேலையைச் செய்கின்றன. காரணம்: பாலினச் சுரப்பிகள் (gonads) முதன்மை பாலியல் உறுப்புகள் என அழைக்கப்படுகின்றன.
விடை:
ஆ) கூற்றும் அதற்கான காரணமும் சரி. ஆனால் இக்காரணமானது கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமில்லை.

IX. சிந்திக்க

Question 1.
இரைப்பை நீரில் பெப்சின் குறைவுபட்டால் இரைப்பையில் எச்செயலானது பாதிக்கப்படும்?
அ)ஸ்டார்ச்சிலிருந்து சர்க்கரையாக மாறும் செரிமான மாற்றம்.
ஆ) புரதங்கள் பெப்டைடுகளாக உடைதல்
இ) நியூக்ளிக் அமிலங்களின் செரிமானம்
ஈ)கொழுப்புகள் கிளிசராலாகவும், கொழுப்பு அமிலங்களாகவும் உடைதல்.
விடை:
ஆ) புரதங்கள் பெப்டைடுகளாக உடைதல்

Question 2.
மால்பீஜியன் காப்ஸ்யூலுக்குள் செல்லும் மற்றும் மால்பீஜியன் காப்ஸ்யூலை விட்டு வெளியேறும் இரத்த நாளங்களைப் பெயரிடுக.
விடை:

  1. மால்பீஜியன் காப்ஸ்யூலுக்குள் செல்லும் இரத்தக்குழாய் – உட்செல் நுண்தமனி.
  2. மால்பீஜியன் காப்ஸ்யூலை விட்டு வெளியேறும் இரத்த நாளம் – வெளிச்செல் நுண் தமனி

Question 3.
மருத்துவ நோயறிதலில் சிறுநீர் பகுப்பாய்வானது மிக முக்கியமான பகுதியாக இருப்பதாக ஏன் கருதுகிறாய்?
விடை:

  • இது ஒரு நோயாளியில் பொதுவான உடல் ஆரோக்கியம், பற்றி வருடாந்திர ஆய்வு அல்லது அறுவை சிகிச்சைக்கு முன் உடல் நலம் பற்றி அறிதல் அல்லது கருத்தரித்தல் பற்றி ஆராய்தல் போன்றவற்றிற்கு இது உதவுகிறது.
  • சிறுநீரகத்தின் செயல்பாடு, சிறுநீர்பாதை அல்லது சிறுநீர் தொற்று பற்றி அறிய உதவுகிறது.
  • உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்ற குறைபாடுகளான நீரழிவு நோய் மற்றும் மஞ்சட்காமாலை பற்றி அறிய முடிகிறது.
  • ஒரு நோயாளியின் நோய் நிலை பற்றியும் சிகிச்சையின் விளைவு எவ்வாறு உள்ளது என்பது பற்றியும் அறிய முடிகிறது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

Question 4.
உனது மருத்துவர் ஏன் அதிக நீர் குடிக்க அறிவுறுத்துகிறார்?
விடை:
காரணங்கள்

  • தீவிர உடற்பயிற்சியின் போதும் அல்லது வெப்பம் அதிகரிக்கும் போதும் உடல் செயல் பாதிக்கப்படாமல் அதிகப்படுத்துவதற்கு நீர் உதவுகிறது.
  • நீர் சத்து நம் உடலில் ஆற்றல் நிலையையும் மூளையின் செயல்பாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் அதிக நீர் எடுத்துக் கொள்ளாவிட்டால் மூளையின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படும்.
  • மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.
  • சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது.

Question 5.
நமது உள்ளங்கைகளிலும், பாதங்களின் உள்ளங்காலிலும் ஏன் வியர்வைச் சுரப்பிகள் உள்ளன என்று உன்னால் யூகிக்கமுடிகிறதா?
விடை:
ஆம், யூகிக்க முடிகிறது.
காரணங்கள்:

  • வியர்த்தல் மூலம் உடல் வெப்பநிலை சீராக பராமரிக்கப்படுகிறது.
  • வியர்த்தல் நிகழ்ச்சி பரிவு நரம்பு மண்டலத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது.
  • உள்ளங்கை மற்றும் பாதங்களில் வியர்ப்பதால் உடலின் வெப்பநிலை கட்டுக்குள் வைக்க உதவுகிறது
  • பதட்டம் பயம் போன்ற நேரங்களில் இவற்றின் சுரப்பு அதிகரிப்பால் வியர்த்தல் தூண்டப்பட்டு உள்ளங்கால்களிலும், உள்ளங்கைகளிலும் அதிகம் வியர்க்கிறது.

X. கீழ்கொடுக்கப்பட்டுள்ள படத்தின் பாகங்களை சரியான விருப்பத் தேர்விலிருந்து எடுத்து பொருத்துக.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 65
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 66
விடை:
ஈ) 1. கருப்பை நாளம்
2. அண்டகம்
3. செர்விக்ஸ்
4. கர்ப்பப்பை
5. யோனி

9th Science Guide விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் Additional Important Questions and Answers

பகுதி – II. கூடுதல் வினாக்கள்

I. ஒரு மதிப்பெண் வினாக்கள்

Question 1.
அனைத்து உறுப்பு மண்டலங்களின் செயல்களையும் ஒருங்கிணைக்கும் மண்டலம் ______
விடை:
நாளமில்லா சுரப்பி
மண்டலம்

Question 2.
மனிதனில் உள்ள பின்கடைவாய்ப் பற்களின் எண்ணிக்கை _____
விடை:
12

Question 3.
தொண்டை வழியாக விழுங்கப்படும் உணவு _____ எனப்படும்.
விடை:
உணவுக் கவளம்

Question 4.
“இரைப்பை சார் உடற் செயலியலின் தந்தை” என போற்றப்படுபவர் _____
விடை:
வில்லியம் பியூமாண்ட்

Question 5.
உணவுக் கால்வாயில் உள்ள மிகவும் நீளமான பகுதி ______ நீளமுடையது.
விடை:
5-7 மீட்டர்

Question 6.
கல்லீரல் செல்கள் _____ சுரக்கிறது.
விடை:
பித்த நீரை

Question 7.
1.5மீ நீளமுடைய தடித்த குழாயான உணவுப் பாதையின் பகுதி ______
விடை:
பெருங்குடல்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

Question 8.
மலவாயிலுள்ள வளையங்கள் போன்ற மூடிய நிலையில் இருக்கும் தசை _______ எனப்படும்.
விடை:
மலச்சுருள் தசை

Question 9.
கார்போஹைட்ரேட்டு, கொழுப்பு, புரதம் செரித்தல் முழுமை அடையும் பகுதி ______
விடை:
சிறுகுடல்

Question 10.
தோலின் மூலம் வளர்சிதை கழிவுகள் வெளியேற்றுதல் ____ எனப்படும்.
விடை:
வியர்த்தல்

Question 11.
நெப்ரான்கள் _____ லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகின்றன.
விடை:
1700-1800

Question 12.
பெண்களில் விந்துக்களைப் பெறும் பகுதியாகவும், பிறப்புக் கால்வாயாகவும் செயல்படுவது
விடை:
யோனிக்குழாய்

Question 13.
கிராஃபியன் பாலிக்கிள் சுரக்கும் ஹார்மோன் _____
விடை:
ஈஸ்ட்ரோஜென்

Question 14.
புரத செரித்தல் தொடங்கும் பகுதி _____
விடை:
இரைப்பை

Question 15.
உமிழ் நீரில் உள்ள நொதி _____
விடை:
டையலின்

Question 16.
ஒரு நாளில் சுரக்கப்படும் உமிழ் நீரின் அளவு யாது?
விடை:
1.5லிட்டர்

Question 17.
எந்த உறுப்பு மருந்தும் பொருட்கள் மற்றும் ஆல்கஹாலின் நச்சுத் தன்மைகளை நீக்குகிறது?
விடை:
கல்லீரல்

Question 18.
சக்கஸ் என்ட்ரிக்ஸ் சுரப்பில் உள்ள நொதிகள் எந்த ஊடகத்தில் நன்றாக செயல்படுகின்றன?
விடை:
காரத்தன்மையில்

Question 19.
சிறுகுடலின் ______ பகுதியில் செரிக்கப்பட்ட உணவு உறிஞ்சப்படுகிறது.
விடை:
பின்சிறுகுடல் (அ)
இலியம்

Question 20.
உடலினை சீர்ச்சமநிலையில் (ஹோமியோஸ்பேஸிஸ்) வைக்க உதவும் நிகழ்ச்சி _____
விடை:
கழிவு நீக்கம்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

Question 21.
மிகப்பெரிய, மிகச்சிறிய, உமிழ்நீர்ச் சுரப்பிகள் _____, ______
விடை:
நாவடிச் சுரப்பி,
மேலண்ண சுரப்பி

Question 22.
குடல் உறிஞ்சிகள் ஒவ்வொன்றும் _____ நீளமுடையது.
விடை:
1 மி.மீட்டர்

Question 23.
விந்தணுவிற்கு ஆற்றலை அளிக்கும் ஆதாரமாக _____ இருக்கிறது.
விடை:
பிரக்டோஸ்

Question 24.
வெட்டுப்பற்களின் எண்ணிக்கை _____
விடை:
8

Question 25.
உமிழ்நீர்ச்சுரப்பியின் நொதி ______
விடை:
டையலின்

Question 26.
சிறு குடலின் நடுப்பகுதி _____ ஆகும்.
விடை:
நடுசிறு குடல் (அ) ஜிஜீனம்

Question 27.
சிறுகுடல் நீரைச் சுரக்கும் சுரப்பிகள் அமைந்துள்ள பகுதி _____.
விடை:
நடுசிறு குடல் (அ) ஜிஜீனம்

Question 28.
சிறுகுடல் நீரில் உள்ள நொதிகள் _____, _____, ______ மற்றும் ____
விடை:
சுக்ரோஸ், மால்டோஸ், லாக்டோஸ், லிப்பேஸ்

Question 29.
குடலுறிஞ்சியில் காணப்படும் அமைப்புகள் _____ மற்றும் _____
விடை:
மெல்லிய இரத்தக்
குழாய்கள்,
குடற்பால் குழல்கள்

Question 30.
கார்பன்-டை-ஆக்ஸைடு மற்றும் நீர் திவளைகளை வெளியேற்றும் நுரையீரலின் செயல் _____
விடை:
மூச்சு வெளிவிடுதல்

Question 31.
____ சிறுநீரகம் சற்று கீழே காணப்படுகிறது –
விடை:
வலது புறமுள்ள

Question 32.
நம்முடைய புறச்சட்டக மண்டலம் செய்யும் பணி _____ மற்றும் _____
விடை:
பாதுகாத்தல்,
கழிவுநீக்கம்

Question 33.
சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்திலுள்ள சிறிய முட்டுப்பை போன்ற அமைப்பு _____
விடை:
சீக்கம்

Question 34.
முதலில் தோன்றும் தற்காலிக இணைப் பற்களின் எண்ணிக்கை ___ ஆகும்.
விடை:
இருபது

Question 35.
நாக்கு அடியில் ____ என்ற சவ்வு மூலம் இணைக்கப்பட்டுள்ளது
விடை:
ஃப்ருனுலம்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

Question 36.
தோல் ஓர் முதிர்ச்சியடைந்த மனிதனின் உடல் எடையில் ____ சதவீ-தத்தைக் கொண்டுள்ளது
விடை:
15%

Question 37.
மனிதனின் சிறுநீர் _____ தன்மையுடைய திரவமாக இருக்கிறது.
விடை:
உயர் உப்படர்வு

Question 38.
முதல் சிறுநீரக மாற்றத்தை செய்தவர்
விடை:
ஜோசப் இ. முர்ரே

Question 39.
பெண் இன ஹார்மோன்கள் ____ மற்றும் ____ ஆகும்.
விடை:
ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டிரான்

Question 40.
குழந்தை பிறப்பின்போது பிறப்புக் கால்வாயாக செயல் ஆற்றுபவை _____
விடை:
யோனி

Question 41.
இரத்தம் உறிஞ்சும் பொருட்கள் _____, ____, ______
விடை:
எளியபொருட்கள், நீர், தாது உப்புகள்

Question 42.
செரிமான மண்டலத்தின் இரண்டு தொகுப்பு உறுப்புகள் ____, _____
விடை:
உணவுப்பாதை, செரிமானச் சுரப்பிகள்

Question 43.
புரதச் செரிமானம் _____ ல் ஆரம்பிக்கிறது
விடை:
வாய்க்குழியில்

Question 44.
_____ ஒரு செரிமான ஊக்கியாகும்
விடை:
ரென்னின்

Question 45.
_____ சிறுகுடலின் அதிக நீளமான பகுதியாகும்
விடை:
இலியம்

Question 46.
உடலில் காணப்படும் மிகப்பெரிய செரிமானச் சுரப்பி _____ ஆகும்.
விடை:
கல்லீரல்

Question 47.
______ இரைப்பைக்கும் டியோடினத்திற்கும் இடையே அமைந்துள்ளது
விடை:
கணையம்

Question 48.
இரத்தத்தில் அமில – காரச்சமநிலையை ஒழுங்குபடுத்துவது_ ____ ஆகும்.
விடை:
சிறு நீரகம்

Question 49.
பித்த நாளமும் கணைய நாளமும் இணைந்து ____ திறக்கின்றது.
விடை:
டியோடினத்தில்

Question 50.
_____ செரிமானம் மற்றும் உறிஞ்சுதல் ஆகிய இரண்டு செயல்களையும் செய்கிறது
விடை:
சிறுகுடல்

II. பொருத்துக.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 68
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 69

III. கூற்று மற்றும் காரண வகை

கீழ்காணும் ஒவ்வொரு வினாக்களிலும், ஒரு வழிகாட்டி கூற்றும் அதன் கீழே அதற்கான காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு வாக்கியங்களில் ஒன்றை சரியான பதிலாகக் குறிக்கவும்.
அ) கூற்றும் அதற்கான காரணமும் சரி இக்காரணமானது கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்றும் அதற்கான காரணமும் சரி. ஆனால் இக்காரணமானது கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமில்லை.
இ) கூற்று சரி அதற்கான காரணம் தவறானது.
ஈ) கூற்றும் மற்றும் காரணம் இரண்டும் தவறு.

Question 1.
கூற்று: பித்த உப்புகள் பால்மமாக்கல் என்ற செயலின் அடிப்படையில் கொழுப்பு செரித்தலுக்கு உதவுகின்றன.
காரணம்: கல்லீரல் வலது மற்றும் இடது என இரண்டு கதுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
விடை: ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால் இக்காரணமானது கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமில்லை.

Question 2.
கூற்று: கார்பஸ் லூட்டியம் புரோஜெஸ்டிரானைச் சுரக்கிறது. காரணம்: இது கர்ப்பப்பையில் கருவுற்ற முட்டையைப் பதிய வைத்தல், நஞ்சுக் கொடி உருவாதல் மற்றும் கர்ப்பத்தினைப் பராமரித்தல் போன்ற வேலைகளைச் செய்கிறது.
விடை:
அ) கூற்றும் அதற்கான காரணமும் சரி.

IV. படம் வரைந்து பாகங்களைக் குறித்துக் காட்டவும்.

Question 1.
கீழ்கண்ட படத்தில் (A) சிஸ்டிக் நாளம், (B) பித்தப்பை, (C) முன் சிறு குடல், (D) கணையம் ஆகிய பாகங்களைக் குறி.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 80

Question 2.
சிறுநீரகத்தில் கீழ்கண்ட பாகங்களைக் குறி.
(A) பெருந்தமணி,
(B) சிறுநீர்பை,
(C) சிறுநீர்குழாய்,
(D) சிறு நீரக தமனி.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 88

V. குறுகிய விடை – 2 மதிப்பெண்கள்

Question 1.
இரத்த ஓட்ட மண்டலம் செய்யும் பணிகள் யாவை?
விடை:
இந்த மண்டலம் சுவாச வாயுக்கள், ஊட்டச் சத்துப் பொருட்கள், கழிவுப் பொருட்கள் போன்ற வற்றைக் கடத்துகிறது.

Question 2.
உமிழ் நீரில் உள்ள நொதிகளின் பெயர்களைக் குறிப்பிடு?
விடை:

  1. டையலின்
  2. லைசோசைம்

Question 3.
பித்த உப்புக்களின் பெயர்களைக் குறிப்பிடு?
விடை:

  1. சோடியம் கிளைக்கோலேட்
  2. சோடியம் டாரோ கிளைக்கோலேட்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

Question 4.
அதிகப்படியான கொழுப்பு உடலில் என்ன மாற்றம் அடைகிறது?
விடை:
அதிகப்படியான கொழுப்புகள் கொழுப்புத் திசுக்களில் அடுக்காக சேமித்து வைக்கப்படுகின்றன.

Question 5.
சிறுநீரகத்தை சுற்றியுள்ள உறைகளை வரிசைப்படுத்தி கூறு.
விடை:

  1. தசை நார் இணைப்புத் திசுக்கள்
  2. சிறுநீரக கேப்சியூல்கள்
  3. கொழுப்பு கேப்சியூல்கள்
  4. இழைகளாலான சவ்வு

Question 6.
சிறுநீரக பழுதடைவு ஏன் ஏற்படுகிறது?
விடை:
சிறுநீரகங்கள் தங்கள் வடிகட்டும் திறனை இழக்கும் போது அதிகப்படியான திரவம் மற்றும் நச்சுக்கழிவுகள் உடலில் குவிகின்றன. இந்த நிலை சிறுநீரக பழுதடைவு எனப்படுகிறது.

Question 7.
மனிதனின் ஆண் பெண்களில் பால் முதிர்ச்சி அடையும் வயதினைக் குறிப்பிடு?
விடை:

  1. ஆண்க ளில் பால் முதிர்ச்சி 13-14 வயதில் ஏற்படுகிறது.
  2. பெண்க ளில் 11-13 வயதில் ஏற்படுகிறது.
  3. இந்த வயது பருவமடையும் வயது எனப்படுகிறது.

Question 8.
எந்த செல்கள் ஆண் இன ஹார்மோனைச் சுரக்கின்றன?
விடை:
விந்தகத்திலுள்ள லேடிக் செல்கள் டெஸ்டோஸ்டீரான் என்ற ஆண் இன ஹார்மோனைச் சுரக்கின்றன.

Question 9.
மாதவிடாய் சுழற்சி வரையறு.
விடை:
ஒவ்வொரு மாதமும் ஒரே ஒரு கருமுட்டையானது முதிர்ச்சியடைந்து ஏதாவது ஒரு அண்டகத்திலிருந்து ஒவ்வொரு 28 நாட்கள் இடைவெளியில் வெளியிடப்படுகிறது. இவ்வாறு பெண் இனப்பெருக்க மண்டலத்தில் ஏற்படும் சுழற்சி மாற்றங்கள் மாதவிடாய் சுழற்சி எனப்படும்.

Question 10.
டெஸ்டோஸ்டீரான் ஹார்மோனின் பணிகளை பட்டியலிடு.
விடை:

  1. விந்தணு உருவாதலைத் தூண்டுகிறது.
  2. ஆண் தன்மையின் பண்புகளாகிய தாடி, மீசை, உடலிலுள்ள முடி மற்றும் குரலில் ஏற்படும் மாற்றத்தினையும் (கனத்த குரல்) உருவாக்குகிறது.

VI. விரிவான விடை – 5 மதிப்பெண்கள்

Question 1.
உணவு செரித்தலில் இரைப்பையின் பங்கினை விவரி.
விடை:

  1. இரைப்பையானது உணவுக் குழலுக்கும் சிறுகுடலுக்குமிடையே அமைந்துள்ளது. ‘J’ போன்ற வடிவத்தில் காணப்படும் தசையாலான அகன்ற உறுப்பாகும்.
  2. இரைப்பை நீரில் Hcl, பெப்சின் மற்றும் ரெனின் உள்ளது.
  3. ஹைட்ரோ குளோரிக் அமிலம், செயலற்ற பெப்சினோஜனை செயலாற்றும் பெப்சின் ஆக மாற்றுகிறது.
  4. Hcl உணவோடு விழுங்கப்பட்ட பாக்டீரியாக்களை அழித்து விடுகிறது.
  5. ரெனின் பால் புரதமாகிய கேசின்னை உறைய வைக்கிறது. இரைப்பையில் உள்ள இரைப்பை நீர் மற்றும் செரிக்கப்பட்ட உணவுக்கு இரைப்பை பாகு என்று பெயர்.
  6. இந்த இரைப்பைப் பாகு குடலுக்குள் மெதுவாக குடல்வாய் (அ) பைலோரஸ் வழியாக நகர்கிறது.

Question 2.
கூழ்மப் பிரிப்பு அல்லது செயற்கை சிறுநீரகம் பற்றி குறிப்பு வரைக.
விடை:

  1. சிறுநீரகமானது நைட்ரஜன் கழிவுப் பொருட்களை நீக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது.
  2. சிறுநீரகங்கள் தங்கள் வடிகட்டும் திறனை இழக்கும் போது அதிகப்படியான திரவம் மற்றும் நச்சுக் கழிவுகள் உடலில் சேர்கிறது. இந்த நிலைக்கு சிறுநீரக பழுதடைவு என்று பெயர்.
  3. இதற்காக நோயாளியின் இரத்தத்தை வடிகட்ட ஒரு செயற்கை சிறுநீரகம் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு கூழ்மப் பிரிப்பு (dialysis) என்று பெயர்.
  4. இம்முறையில் செயற்கை சிறுநீரகத்தை பயன்படுத்தி இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. இதற்கு ஹீமோடையலிஸிஸ் என்று பெயர்.
  5. பாதிக்கப்பட்ட சிறுநீரகத்தை மருந்துகளாலோ அல்லது கூழ்மப் பிரிப்பினாலோ சிகிச்சையளிக்கப்பட முடியாத போது நோயாளிகள் சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Question 3.
கல்லீரலின் பணிகளை பட்டியலிடு?
விடை:

  1. இரத்த சர்க்கரை மற்றும் அமினோ அமில அளவைப் கட்டுப்படுத்துதல்.
  2. கருவில் இரத்த சிவப்பணுக்களை உருவாக்குதல்.
  3. இரத்தம் உறைதலுக்குப் பயன்படும் பைபிரினோஜென் மற்றும் புரோத்ராம்பின் ஆகியவற்றை உருவாக்குதல்.
  4. சிவப்பு இரத்த அணுக்களை அழித்தல்.
  5. இரும்பு, தாமிரம், வைட்டமின்கள் A மற்றும் D ஆகியவற்றை சேமித்து வைத்தல்.
  6. ஹெப்பாரின் தயாரித்தல் (இரத்தம் உறைதலை தடுப்பான்)
  7. நச்சுகள் மற்றும் உலோக நஞ்சினை வெளியேற்றல்.
  8. மருந்துப் பொருட்கள் மற்றும் ஆல்கஹாலின் நச்சுத் தன்மைகளை நீக்குதல்.

கல்லீரல் சுரக்கும் பித்த நீரிலுள்ள பித்த உப்புக்கள் பால்மமாக்கல் முறையில் கொழுப்பு செரித்தலுக்கு உதவுகின்றன.

Question 4.
அ) நெஃப்ரானின் படம் வரைந்து பாகங்களைக் குறி.
ஆ) முக்கிய பாகங்களின் பணியைக் கூறு.
விடை:
அ) நெஃப்ரானின் படம்
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 90

ஆ) பணிகள்:

  1. பௌமானின் கிண்ண ம் : இரத்தமானது வடிகட்டப்படுகிறது.
  2. அண்மை சுருள் நுண்குழல் : வடி திரவத்திலுள்ள குளூக்கோஸ், அமினோ அமிலங்கள் வைட்டமின்கள், சோடியம், பொட்டாசியம், பைகார்பனேட் மற்றும் நீர் ஆகியவை தேர்ந்தெடுத்து மீள உறிஞ்சுகிறது.
  3. சேய்மை சுருள் நுண் குழல் :
    1. ஹைட்ரஜன் அல்லது பொட்டாசியம் அயனி போன்ற பொருள்கள் நுண் நாளங்களுக்குள் சுரக்கின்றன.
    2. பொட்டாசியம், பெனிசிலின் மற்றும் ஆஸ்பிரின் போன்ற பொருள்கள் நுண்குழல்களில் வடிதிரவமாக கடக்கின்றன. இதுவே இறுதியாக சிறுநீர் எனப்படுகிறது.
  4. சேகரிப்பு நாளம் :
    இறுதியாக சேகரிப்பு நாளத்தில் சிறுநீரானது சேர்ந்து பெல்விஸ் பகுதிக்குச் சென்று சிறுநீர்க் குழாய்கள் வழியாக சிறுநீர்பையை அடைந்து பெரிஸ்டால்சிஸ் இயக்கத்தின் மூலம் வெளியேறுகிறது.