Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 6.5 புணர்ச்சி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Tamil Book Solutions Guide Pdf Chapter 6.5 புணர்ச்சி Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 6.5 புணர்ச்சி

கற்பவை கற்றபின்

Question 1.
இயல்பு, தோன்றல், திரிதல், கெடுதல் ஆகிய புணர்ச்சிகளுக்குரிய எடுத்துக்காட்டுகளைக் கொண்டு பட்டியல் ஒன்று உருவாக்குக.
Answer:
Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 6.5 புணர்ச்சி 1
Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 6.5 புணர்ச்சி 2

பாடநூல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
விகாரப் புணர்ச்சி …………….. வகைப்படும்.
அ) ஐந்து
ஆ) நான்கு
இ) மூன்று
ஈ) இரண்டு
Answer:
இ) மூன்று

Question 2.
‘பாலாடை’ – இச்சொல்லுக்குரிய புணர்ச்சி …………………….
அ) இயல்பு
ஆ) தோன்றல்
இ) திரிதல்
ஈ) கெடுதல்
Answer:
அ) இயல்பு

பொருத்துக

1. மட்பாண்டம் – அ) தோன்றல் விகாரம்
2. மரவேர் – ஆ) இயல்புப் புணர்ச்சி
3. மணிமுடி – இ) கெடுதல் விகாரம்
4. கடைத்தெரு – ஈ) திரிதல் விகாரம்
Answer:
1. ஈ
2. இ
3. ஆ
4. அ

சிறுவினா

Question 1.
இயல்பு புணர்ச்சியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
Answer:
நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமும் இன்றி இணைவது இயல்பு புணர்ச்சி ஆகும்.

சான்று: தாய் மொழி

தாய்+மொழி = தாய்மொழி இரு சொற்களிலும் எந்த மாற்றமும் நிகழவில்லை . எனவே இது இயல்பு புணர்ச்சி.

Question 2.
மரக்கட்டில் – இச்சொல்லைப் பிரித்து எழுதிப் புணர்ச்சியை விளக்குக.
Answer:
மரம் + கட்டில் – திரிதல் விகாரப்புணர்ச்சியின் படி ‘ம்’ என்பது ‘க்’ ஆகத் திரிந்து மரக்கட்டில் எனப் புணர்ந்தது. இரண்டு சொற்கள் இணையும்போது ஒன்றுக்கு மேற்பட்ட விகாரங்கள் நிகழ்வது உண்டு. கெடுதல் விகாரத்தின்படி நிலைமொழி ஈற்றில் உள்ள மகர மெய் மறைந்தது தோன்றல் விகாரத்தின் படி ‘க்’ என்ற மெய்யெழுத்து தோன்றியது.

மொழியை ஆள்வோம்

கேட்க.

நெசவுத்தொழில் குறித்த நாட்டுப்புறப் பாடல்களைக் கேட்டு மகிழ்க.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 6.5 புணர்ச்சி 3
Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 6.5 புணர்ச்சி 4

கீழ்க்காணும் தலைப்புகளுள் ஒன்று பற்றி இரண்டு நிமிடம் பேசுக..

1. உழவும் நெசவும்

என் உயிர் கொடுத்து இன்னுயிர் பேசவைத்த இறைவனுக்கும் என் தமிழ் தாய்க்கு முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். உழவும் நெசவும் எனும் நல்லதொரு தலைப்பில் சில மணித்துளிகள் உங்களுடன் பேசுகின்றேன்.

‘உண்பது நாழி உடுப்பவை இரண்டே ‘ என்கிறது புறநானூறு. அதாவது ஒரு மனிதனுக்கு உணவும் உடையும் அவசியம் தேவை என்பதை அழகாகச் சொல்லி இருக்கிறது. அந்தப் புறநானூற்று வரிகள் உண்ணும் உணவும் உடுத்தும் உடையும் இல்லை என்றால் என்ன ஆகும்? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

உணவு இல்லாமல் வறுமையில் வாடி மண்ணின் வாய்க்கு உணவாக நாம் போய் இருப்போம். ஆடை இல்லாமல் போனால் மானம் அழிந்து மண்ணுக்கு இறையாய் இருப்போம். எனவே உழவும் நெசவும் இரு கண்களாக நாம் நினைக்க வேண்டும்.

உணவுத்தொழிலுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே அளவிற்கு நெசவுத் தொழிலுக்கு முக்கியத்துவத்தினை நாம் கொடுக்க வேண்டும்.

எதிர்கால பாரதத்தை உருவாக்கக்கூடிய இளைஞர்களாகிய நாம் உழவுத் தொழிலையும் நெசவுத் தொழிலையும் கற்று அவை மேன்மையடைய நாம் உழைக்க வேண்டும் என்று சொல்லி என் உரையை நிறைவு செய்கிறேன்.

நன்றி! வணக்கம்.

2. தொழில்கள் பலவிதம்

ஆண்டவனுக்கும், அன்னைத் தமிழுக்கும், என் வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு தொழில்கள் பலவிதம் என்னும் தலைப்பில் சில நிமிடங்கள் பேசுகின்றேன்.

உழவுத் தொழில், நெசவுத் தொழில், சிறு தொழில், குறுந்தொழில், பெருந்தொழில் என தொழில்கள் பல உள்ளன. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்’ என்றான் பாரதி. தொழில்களிலேயே முதன்மையான தொழில் உழவுத் தொழில் மற்றும் நெசவுத் தொழிலாகும். பிற தொழில்கள் அனைத்தும் இந்த இரு தொழில்கள் இடமிருந்து தான் தோன்றின.

சிறு முதலீடுகள் கொண்டு செய்யப்படும் தொழில்கள் சிறுதொழில் எனப்பட்டன. குறு முதலீடுகளைக் கொண்டு செய்யப்பட்ட தொழில்கள் குறுந்தொழில் எனப்பட்டன. ஏழை எளிய மக்கள் குடிசைத் தொழிலை மேற்கொண்டனர். ஏதாவது ஒரு தொழில் கற்றுப் பிழைக்க வேண்டும் என்பதுதான் இன்றைய காலத்தின் நிபந்தனை. எனவே தொழில் வகைகளை அறிந்து ஏதேனும் ஒரு தொழிலைக் கற்று நாம் வாழ்வில் உயர வேண்டும் என்றுச் சொல்லி என் உரையை நிறைவு செய்கிறேன்.

நன்றி! வணக்கம்.

சொல்லக் கேட்டு எழுதுக.

பூமிக்குள் புதைந்த தாவர இனங்களும் விலங்கினங்களும் அழுகி, மட்கிப் பழுப்பு நிலக்கரியாக மாறுகின்றன. இது மின் உலைகளிலும் ஊது உலைகளிலும் எரிபொருளாகப் பயன்படுகிறது. உலோக உருக்குத் தொழிலிலும் பயன்படுகிறது. தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் நெய்வேலியிலும் புதுச்சேரியின் சில பகுதிகளிலும் பழுப்பு நிலக்கரி கிடைக்கிறது. இது தஞ்சை, பெரம்பலூர், சிவகங்கை, நீலகிரி, திண்டுக்கல், திருவள்ளூர், கன்னியாகுமரி மாவட்டங்களிலும் குறைந்த அளவு காணப்படுகிறது. நெய்வேலியில் பழுப்பு நிலக்கரிச் சுரங்கம் உள்ளது. இங்குக் கிடைக்கும் நிலக்கரி அனல் மின்சாரம் தயாரிக்க உதவுகிறது.

பின்வரும் மரபுத்தொடர்களைப் பொருளோடு பொருத்துக.

1. ஆயிரங்காலத்துப் பயிர் – அ) இயலாத செயல்
2. கல்லில் நார் உரித்தல் – ஆ) ஆராய்ந்து பாராமல்
3. கம்பி நீட்டுதல் – இ) இருப்பதுபோல் தோன்றும் ஆனால் இருக்காது
4. கானல்நீர் – ஈ) நீண்டகாலமாக இருப்பது
5. கண்ணை மூடிக்கொண்டு – உ) விரைந்து வெளியேறுதல்
Answer:
1. ஈ
2. அ
3. உ
4. இ
5. ஆ

பின்வரும் மரபுத்தொடர்களைத் தொடரில் அமைத்து எழுதுக.

Question 1.
வாழையடி வாழையாக
Answer:
முகலாய மன்னர்கள் வாழையடி வாழையாக இந்தியாவை ஆட்சி செய்தனர்.

Question 2.
முதலைக்கண்ணீர்
Answer:
காவலரிடம் மாட்டிக்கொண்ட திருடன் தான் திருடவில்லை என்று முதலைக் கண்ணீர் வடித்தான்.

Question 3.
எடுப்பார் கைப்பிள்ளை
Answer:
ரகு சுயமாக யோசிக்காமல் எடுப்பார் கைப்பிள்ளை போலச் செயல்படுகிறான்.

கட்டுரை எழுதுக.

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்

முன்னுரை :
பெற்ற பிள்ளை உன்னைக் கைவிட்டாலும், கற்ற கல்வி உன்னை கைவிட்டாலும், நீ பழகிய கைத்தொழில் உன்னைக் கைவிடாமல் காப்பாற்றும் என்பது ஆன்றோர் வாக்கு. கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை இக்கட்டுரை வலியுறுத்தி நிற்கிறது.

கைத்தொழிலின் அவசியம் :
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பார்கள். புள்ளிக் கணக்கு வாழ்க்கைக்கு உதவாது என்பார்கள். அது உண்மையே நாம் கற்கும் கல்வியும் நம் எதிர்காலத்திற்கு ஒரு தொழில் கற்றுக் கொடுக்கிறதா என்றால் இல்லை. படித்து முடித்து பட்டம் பெற்று பின்னர் வேலை தேடும் போது தான் தெரியும். ஏதாவது ஒரு கைத்தொழிலாவது கற்று இருக்கலாமே என்று யோசிப்போம்.

கைத்தொழில் வகைகள் :
பாய் பின்னுதல், கூடை பின்னுதல், அலங்கார பொம்மைகள் செய்தல், கைவினைப் பொருட்கள் செய்தல், மின்னணு சாதனங்கள் பழுதுபார்த்தல், கைபேசி பழுது பார்த்தல் என பலவகைத் தொழில்கள் கைத்தொழிலில் உள்ளன.

கைத்தொழிலின் பயன்கள் :
கைத்தொழில் கற்றால் படித்து வேலை கிடைக்கவில்லையே என்று ஏங்கித் தவிக்கத் தேவையில்லை. கைத்தொழில் கற்ற உடன் வேலை தரும். வீட்டில் உள்ள பொருட்களை நாமே சரி செய்யலாம். கைத்தொழில்களை நாம் கற்றும் அதன் மூலம் பிறருக்கு அதனைக் கற்றுக் கொடுத்தும் பொருள் ஈட்டலாம். குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம்.

கைத்தொழிலால் தோன்றிய கல்வி :
தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி, சிறுதொழில் கல்வி ஆகியவை எல்லாம் கைத்தொழில்களை அடிப்படையாகக் கொண்டே தொடங்கப்பட்டன. ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறுதொழில் பயிற்சி குறுந்தொழில் பயிற்சிக்காகக் கைத்தொழில்கள் பலவற்றை இன்று தொழிற்கல்வி நிலையங்களில் கற்றுக் கொடுக்கின்றனர்.

முடிவுரை :
வறுமையினால் பசி என்று வரக்கூடிய ஒருவனுக்கு ஒரு மீனைக் கொடுப்பதைவிட, மீன் பிடிக்கக் கற்றுக் கொடுத்து, ஒரு தூண்டிலை வாங்கிக் கொடுக்கலாம். அதுதான் அவருடைய வறுமையை நீண்டகாலம் போக்கும். இதுதான் கைத்தொழிலின் சிறப்பாகும்.

கைத்தொழில் கற்போம்!

கவலை இல்லாமல் வாழ்வோம்!!

மொழியோடு விளையாடு

ஊர்களையும் அவற்றின் சிறப்பு பெயர்களையும் அறிவோம்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 6.5 புணர்ச்சி 5

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 6.5 புணர்ச்சி 6

நிற்க அதற்குத் தக

என் பொறுப்புகள் :

கைத்தொழில் ஒன்றைக் கற்றுத் தெளிவேன்.
நெசவுத் தொழிலின் சிறப்பை அறிந்து போற்றுவேன்.

கலைச்சொல் அறிவோம்

1. நூல் – Thread
2. தறி – Loom
3. பால்பண்ணை – Dairy farm
4. தோல் பதனிடுதல் – Tanning
5. தையல் – Stitch
6. ஆலை – Factory
7. சாயம் ஏற்றுதல் – Dying
8. ஆயத்த ஆடை – Ready made

இணையத்தில் காண்க

குடிசைத் தொழில்களின் பட்டியல் இணையத்தில் தேடி எழுதுக.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 6.5 புணர்ச்சி 7

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
தமிழ் அமுதம் என்பதில் தமிழ் ………………… மொழி.
அ) நிலை
ஆ) வரு
இ) தனி
ஈ) தொடர்
Answer:
அ) நிலை

Question 2.
தமிழ் அமுதம் என்பதில் அமுதம் ………………… மொழி.
அ) நிலை
ஆ) வரு
இ) தனி
ஈ) தொடர்
Answer:
ஆ) வரு

Question 3.
சிலை அழகு என்பது …………………. புணர்ச்சிக்குச் சான்றாகும்.
அ) உயிரீற்று
ஆ) மெய்யீற்று
இ) உயிர்முதல்
ஈ) மெய் முதல்
Answer:
அ) உயிரீற்று

Question 4.
மண்ணழகு என்பது ……………………… புணர்ச்சிக்குச் சான்றாகும்.
அ) உயிரீற்று
ஆ) மெய்யீற்று
இ) உயிர்முதல்
ஈ) மெய் முதல்
Answer:
ஆ) மெய்யீற்று

Question 5.
பொன்னுண்டு என்பது ……………………… புணர்ச்சிக்குச் சான்றாகும்.
அ) உயிரீற்று
ஆ) மெய்யீற்று
இ) உயிர்முதல்
ஈ) மெய் முதல்
Answer:
இ) உயிர்முதல்

Question 6.
பொற்சிலை என்பது …………………….. புணர்ச்சிக்குச் சான்றாகும்.
அ) உயிரீற்று
ஆ) மெய்யீற்று
இ) உயிர்முதல்
ஈ) மெய் முதல்
Answer:
ஈ) மெய்முதல்

Question 7.
தமிழ்த்தாய் என்பது ……………………. புணர்ச்சிக்குச் சான்றாகும்.
அ) இயல்பு
ஆ) திரிதல் விகாரம்
இ) தோன்றல் விகாரம்
ஈ) கெடுதல் விகாரம்
Answer:
இ) தோன்றல் விகாரம்

Question 8.
விற்கொடி என்பது ………………….. புணர்ச்சிக்குச் சான்றாகும்.
அ) இயல்பு
ஆ) திரிதல் விகாரம்
இ) தோன்றல் விகாரம்
ஈ) கெடுதல் விகாரம்
Answer:
ஆ) திரிதல் விகாரம்

Question 9.
மன மகிழ்ச்சி என்பது ………………….. புணர்ச்சிக்குச் சான்றாகும்.
அ) இயல்பு
ஆ) திரிதல் விகாரம்
இ) தோன்றல் விகாரம்
ஈ) கெடுதல் விகாரம்
Answer:
ஈ) கெடுதல் விகாரம்

குறுவினா

Question 1.
புணர்ச்சி என்றால் என்ன?
Answer:
நிலைமொழியின் இறுதி எழுத்தும் வருமொழியின் முதல் எழுத்தும் இணைவது புணர்ச்சி ஆகும்.

Question 2.
விகாரப் புணர்ச்சி என்றால் என்ன?
Answer:
நிலைமொழியும், வருமொழியும் இணையும் போது நிலை மொழியிலோ அல்லது வருமொழியிலோ அல்லது இரண்டுமோ மாற்றம் நிகழ்ந்தால் அது விகாரப் புணர்ச்சி எனப்படும்.

Question 3.
விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
விகாரப் புணர்ச்சி மூன்று வகைப்படும். அவை: தோன்றல், திரிதல், கெடுதல் ஆகியனவாகும்.

Question 4.
உயிர்ரீற்றுப் புணர்ச்சி என்றால் என்ன? சான்று தருக.
Answer:
நிலைமொழியின் இறுதி எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால், அஃது உயிரீற்றுப் புணர்ச்சி எனப்படும்.
சான்று: சிலை + அழகு = சிலையழகு

Question 5.
மெய்யீற்றுப் புணர்ச்சி என்றால் என்ன? சான்று தருக.
Answer:
நிலைமொழியின் இறுதி எழுத்து மெய் எழுத்தாக இருந்தால், அது மெய்யீற்றுப் புணர்ச்சி எனப்படும்.
சான்று: மண் + அழகு = மண்ணழகு

Question 6.
உயிர் முதல் புணர்ச்சி என்றால் என்ன? சான்று தருக
Answer:
வருமொழியின் முதல் எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால், அது உயிர்முதல் புணர்ச்சி எனப்படும்.
சான்று: பொன் + உண்டு + பொன்னுண்டு

Question 7.
மெய் முதல் புணர்ச்சி என்றால் என்ன? சான்று தருக.
Answer:
வருமொழியின் முதல் எழுத்து மெய் எழுத்தாக இருந்தால், அது மெய் முதல் புணர்ச்சி எனப்படும்.
சான்று: பொன் + சிலை = பொற்சிலை

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள்

Students can Download Tamil Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள் Questions and Answers, Summary, Notes Pdf, Samacheer Kalvi 7th Tamil Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
‘வேட்கை’ என்னும் சொல்லில் ஐகாரக்குறுக்கம் பெறும் மாத்திரை அளவு ………
அ) அரை
ஆ) ஒன்று
இ) ஒன்றரை
ஈ) இரண்டு
Answer:
ஆ) ஒன்று

Question 2.
மகரக்குறுக்கம் இடம் பெறாத சொல் .
அ) போன்ம்
ஆ) மருண்ம்
இ) பழம் விழுந்தது
ஈ) பணம் கிடைத்தது
Answer:
ஈ) பணம் கிடைத்தது

Question 3.
சொல்லின் முதலில் மட்டுமே இடம் பெறுவது ……………..
அ) ஐகாரக் குறுக்கம்
ஆ) ஔகாரக் குறுக்கம்
இ) மகரக் குறுக்கம்
ஈ) ஆய்தக் குறுக்கம்
Answer:
ஆ) ஔகாரக் குறுக்கம்

குறுவினா

Question 1.
ஔகாரம் எப்பொழுது முழுமையாக ஒலிக்கும்?
Answer:
ஒள, வௌ என ஒளகார எழுத்து, தனித்து வரும் இடங்களில் தனக்குரிய இரண்டு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது.

Question 2.
சொல்லின் முதல், இடை, இறுதி ஆகிய இடங்களில் ஐகாரக்குறுக்கம் பெறும் மாத்திரை அளவு யாது?
Answer:

  • ஐகாரம் சொல்லின் முதலில் வரும்போது ஒன்றரை மாத்திரை அளவில் ஒலிக்கும்.
  • ஐகாரம் சொல்லின் இடையிலும் இறுதியிலும் வரும்போது ஒரு மாத்திரை அளவில் ஒலிக்கும்.

Question 3.
மகரக்குறுக்கத்துக்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.
Answer:
மகரக்குறுக்கம் என்பதன் விளக்கம் :

(i) மகரமெய் (ம்) 1/2 மாத்திரை அளவுடையது.
(ii) இம் மகர மெய்ண கர, னகர அதாவது ண, ன மெய்களின் பின்னும் வகரத்திற்கும்
அதாவது ‘வ’ என்னும் எழுத்திற்கு முன்னும் வரும்போது தன் 1/2 மாத்திரை அளவிலிருந்து குறைந்து 1/4 மாத்திரை அளவில் ஒலிக்கும். இதற்கு மகரக்குறுக்கம் என்று பெயர்.

எடுத்துக்காட்டு : மருண்ம், போனம், தரும் வளவன், பெரும் வள்ளல் ஆகியவை கால் மாத்திரை அளவில் ஒலிப்பன.

கற்பவை கற்றபின்

Question 1.
ஐகார, ஔகார, மகர, ஆய்தக் குறுக்கங்களுக்கு எடுத்துக்காட்டாக அமையும் சொற்களைத் தொகுத்து எழுதுக.
Answer:
(i) ஐகாரக்குறுக்கம் :
வையம், ம்பது, ந்து, சமையல், தலைவன், வளையல், பறவை, கடலை, திண்ணை

(ii) ஔகாரக்குறுக்கம் : ஔவை, வௌவால்

(iii) மகரக் குறுக்கம் :
வரும் வண்டி, போண்ம்
வலம் வந்தான், மருண்ம்

(iv) ஆய்தக்குறுக்கம் :
முள் + தீது – முஃடீது.
கல் + தீது – கஃறீது

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

Question 1.
வலம் வந்தான் என்பதில் மகர மெய்யெழுத்தை அடுத்து வகர எழுத்து வருவதால் மகர
மெய்யானது தனக்குரிய ………………… அளவில் இருந்து ………………. மாத்திரை அளவில் ஒலிக்கிறது.
அ) 1/2 மாத்திரை, 1/4 மாத்திரை
ஆ) 1 மாத்திரை 1/2 மாத்திரை
இ) 2 மாத்திரை 1 மாத்திரை
ஈ) 2 மாத்திரை 1 மாத்திரை
Answer:
அ) 1/2 மாத்திரை, 1/4 மாத்திரை

Question 2.
அம்மா, பாடம் படித்தான் ஆகிய சொற்களில் மகர மெய்யெழுத்து தனக்குரிய …………….
மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது
அ) 1/2 மாத்திரை
ஆ) 1/4 மாத்திரை
இ) 1 மாத்திரை
ஈ) 11/2 மாத்திரை
Answer:
அ) 1/2 மாத்திரை

Question 3.
‘வௌவால்’ – இச் சொல்லில் பயின்று வரும் குறுக்கம் யாது?
அ) ஐகாரக்குறுக்கம்
ஆ) ஒளகாரக்குறுக்கம்
இ) மகரக்குறுக்கம்
ஈ) ஆய்தக்குறுக்கம்
Answer:
ஆ) ஔகாரக்குறுக்கம்

Question 4.
” சமையல்’ – இச்சொல்லில் ‘ஐகாரம்’ எத்தனை மாத்திரை அளவு குறைந்து
ஒலிக்கிறது?
அ) 1/2 மாத்திரை
ஆ) 1 மாத்திரை
இ) 11/2 மாத்திரை
ஈ) 2 மாத்திரை
Answer:
ஆ) 1 மாத்திரை

Question 5.
‘வையம்’ – இச் சொல்லில் பயின்று வரும் குறுக்கம் யாது?
அ) ஐகாரக்குறுக்கம்
ஆ) ஔகாரக்குறுக்கம்
இ) மகரக்குறுக்கம்
ஈ) ஆய்தக்குறுக்கம்
Answer:
அ) ஐகாரக்குறுக்கம்

Question 6.
பல் + தீது என்பது
அ) பஃறீது
ஆ) பல்தீது
இ) பலதீது
ஈ) இவை ஏதுமில்லை
Answer:
அ) பஃறீது

விடையளி :

Question 1.
குறுக்கம் என்றால் என்ன?
Answer:
சில எழுத்துகள் சில இடங்களில் தமக்கு உரிய கால அளவைவிடக் குறைவாக ஒலிக்கும்.
இவ்வாறு குறைந்து ஒலிக்கும் எழுத்துகளைக் குறுக்கங்கள் என்கிறோம்.

Question 2.
குறுக்கம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
குறுக்கம் நான்கு வகைப்படும். அவை :

  • ஐகாரக்குறுக்கம்
  • ஒளகாரக்குறுக்கம்
  • மகரக்குறுக்கம்
  • ஆய்தக்குறுக்கம்

Question 3.
ஔகாரக்குறுக்கம் என்றால் என்ன?
Answer:

  • ‘ஒள’ என்னும் உயிர்நெடில் தன்னைக் குறிக்கும் போது இரண்டு மாத்திரை அளவு ஒலிக்கும்.
  • சொல்லில் வரும்போது ஒரு மாத்திரை அளவே ஒலிக்கும்.
  • இங்ஙனம் குறுகுவதால் இதனை ஒளகாரக் குறுக்கம் என்பர்.
    எடுத்துக்காட்டு : ஒளவை, மௌவல், வௌவால்.
  • ஔகாரக்குறுக்கம் சொல்லின் முதலில் மட்டும் வரும்.

Question 4.
ஆய்தக்குறுக்கம் என்றால் என்ன?
Answer:

  • அஃது, எஃகு ஆகிய சொற்களில் ஆய்த எழுத்து, தனக்குரிய 1/2 மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கும்.
  • முள் + தீது – முஃடீது எனவும்
    அல் + திணை – அஃறிணை எனவும் சேரும்.
  • இச்சொற்களில் உள்ள ஆய்த எழுத்து, தனக்குரிய 1/2 மாத்திரை அளவிலிருந்து குறைந்து 1/4 மாத்திரை அளவில் ஒலிக்கிறது.
  • இவ்வாறு குறைந்து ஒலிக்கும் ஆய்தம் ஆய்தக்குறுக்கம் எனப்படும்.

மொழியை ஆள்வோம்

கேட்க

Question 1.
இயற்கை ஆர்வலர் ஒருவரது உரையைக் கேட்டு மகிழ்க.
Answer:
இயற்கை ஆர்வலர் ஒருவரது உரை:
ஓய்வறியா உழவன்

நெல் ஜெயராமன் தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில், கட்டிமேடு கிராமத்தில் பிறந்தவர். பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திக் கொண்டார். அவர் கவனம் இயற்கை வேளாண்மையின் பக்கம் திரும்பியது. நஞ்சில்லா உணவை வலியுறுத்தி நாடெங்கும் பயணம் செய்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வரின் அடிச்சுவட்டைப் பின்பற்றினார்.

நெல் வகைகளின் பாரம்பரியத்தையும் மருத்துவக்குணங்களையும் கேட்டறிந்த நம்மாழ்வார் ஏழுபாரம்பரிய நெல் விதைகளை நெல் ஜெயராமன் கைகளில் ஒப்படைத்தார். பதினைந்து ஆண்டுகள் பாரம்பரிய நெல் வகைகள் குறித்த தேடலைத் தொடர்ந்தார்.

தமிழகத்தில் 20 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்த பாரம்பரிய நெல் ரகங்களும் பசுமைப் புரட்சி அளித்த ரசாயன உரங்களின் பயன்பாட்டால். அழிந்து போனதையும் பல நெல் ரகங்கள் அழிவின் விளிம்பில் இருப்பதையும் அறிந்தார்.

மருத்துவக் குணமிக்க நெல் ரகங்கள் தமிழகத்தில் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்ததையும் நம் முன்னோர்கள் நோய் நொடி இன்றி நெடுங்காலம் உயிர் வாழ்ந்தார்கள் என்பதனையும் அதற்கான காரணத்தையும் கண்டறிந்தார். அழிந்து போன நெல் ரகங்களை மீட்டெடுக்க உறுதிக் கொண்டார்.

அவர் மேற்கொண்ட பயணத்தில் சந்தித்த சவால்களும், அவமதிப்புக்களும் ஏராளம் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் தம் அயராத முயற்சியால் அனைத்திலும் வெற்றி முத்திரையைப் பதித்தார்.

மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா, மைசூர் மல்லி, கிச்சிலி சம்பா எனப் பல வகையான பாரம்பரிய நெல் ரகங்களை அவர் மீட்டெடுக்கத் தொடங்கினார். நம்மாழ்வார் அளித்த பாரம்பரிய ரக நெல் விதைகளையும், தன்னால் சேகரிக்கப்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களையும் பயிரிடத் தொடங்கினார்.

நெல் திருவிழாவில் பங்கேற்கும் விவசாயிகளுக்குப் பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகளை 2 கிலோ எடையில் இலவசமாக அளித்து, அதனை இயற்கை முறையில் மறு உற்பத்தி செய்து அடுத்த ஆண்டு திருவிழாவில் 4 கிலோ விதை நெல்லாகத் திருப்பி அளிக்க வேண்டும் என்றார். இதுவரை 174 பாரம்பரிய நெல் வகைகளை மீட்டுள்ளார்.

கீழ்க்காணும் தலைப்புகளுள் ஒன்றைப் பற்றி இரண்டு நிமிடம் பேசுக
Question 1.
காட்டு வளமே நாட்டு வளம்!
Answer:
அறிவுக் கண் திறந்த ஆசான்களுக்கும்! என்னை ஈன்ற பெற்றோருக்கும் என்னை மேடையில் பேச வைத்த அறிவு சார்ந்த சான்றோர்களுக்கும் ஆன்றோர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் பல.

ஐவகை நிலங்கள் பற்றி தமிழர்கள் அறிந்திருந்தனர். குறிஞ்சி, முல்லை , மருதம். நெய்தல், பாலை. இவற்றுள் முல்லை நிலத்தின் தன்மைப் பற்றி பேச வந்துள்ளேன். காடும் காடு சார்ந்த இடமும் முல்லைத் திணையாகும். ஒரு நாட்டின் வளம் அந்த நாட்டின் மொத்த நிலப்பரப்பில் அமைந்துள்ள காடுகளின் அளவைப் பொருத்தே மதிப்பிடப்படுகிறது. ‘காட்டின் வளமே நாட்டின் வளம்’ என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

பல்லுயிர்களின் வாழ்விடம் காடாகும். இது பறவைகள், விலங்குகள், தாவரங்கள் வளர்வதற்கு வாழ்வாதாரமாக விளங்குகிறது. மனிதனின் முயற்சி இன்றி வளர்ந்த மரங்கள், செடிகள், கொடிகள், புல்வெளிகள், புதர்கள், பூச்சியினங்கள், பறவை இனங்கள். விலங்கினங்கள் போன்ற பல்லுயிர்களின் வாழ்விடம் தான் இக்காடு. இதன் இடையே காட்டாறுகளும், நீரோடைகளும் இருக்கும்.

யானை, புலி, சிறுத்தை, சிங்கம், மான், கரடி, காட்டு மாடு போன்ற அரிய விலங்குகள் இக்காட்டில் வாழ்கின்றன. காடுகள் நிழல் தருகின்றன; காய்கள் தருகின்றன; கனிகள் தருகின்றன.

இயற்கைத் தங்கும் இடம் இந்தக் காடுதான். சிங்கம், புலி, கரடி போன்ற விலங்குகள் எங்கும் அலைந்து திரியும்.

இக்காட்டினை மனிதர்கள் அழித்தால் மழைவளம் குறையும். மழைவளம் குறைந்தால் நாட்டில் பஞ்சம் ஏற்படும். காட்டில் உள்ள விலங்குகள் நாட்டில் உலா வரவேண்டிய அவல நிலை ஏற்படும். எனவே காட்டு வளமே நாட்டு வளம் என்றும் புது மொழிக்கு டுகளை அழிப்பதைத் தடுப்போம் ! மரங்களை வளர்ப்போம் ! காடுகளை பாதுகாப்போம்! மழை பெறுவோம்! மண்ணுயிர்க்கெல்லாம் புத்துயிர் கொடுப்போம்!

Question 2.
காட்டின் பயன்கள்
Answer:
இயற்கைக்கு முதல் வணக்கம் ! என்னை ஈன்ற பெற்றோருக்கு நெஞ்சார்ந்த வணக்கம் ! அவையோர் சபையோருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம் !

காட்டின் பயன்கள் என்ன என்பதனைப் பற்றி இங்கு பேச வந்துள்ளேன். காடு என்பதன் பொருள் என்ன? என்ற கேள்விக்கணை தொடுத்தால் உடன் பதில் வருவது வளம் நிறைந்த நிலம். மரம், செடி, கொடிகள், நல்ல நீர், தூய்மையான காற்று இவை அனைத்தும் நிரம்பியதுதான் காடு.

காடு பறவைகள் விலங்குகள், தாவரங்கள் போன்ற எண்ணற்ற உயிர் இனங்கள் வாழும் வாழ்விடமாகும். புலிதான் ஒரு காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு. இயற்கை அன்னைத் தந்த அன்பு பரிசுதான் இந்தக் காடு. இயற்கையாக வளர்ந்த மரம், செடி, கொடிகள், புதர்கள், புல்வெளிகள் இவையாவும் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை அல்ல. மனிதர்களால் உருவாக்கப்படாத இக்காடுகளை அழிப்பதற்கு என்ன உரிமை இருக்கிறது? என்ன தகுதி இருக்கிறது? மனிதனின் உயிர் மூச்சு இந்தக் காடுதான். நாம் சுவாசிக்கின்ற காற்றும், நாம் பருகுகின்ற நல்ல நீரும் காடு கொடுத்த பரிசுதான்.

காடுகள் விலங்கினங்களுக்கு புகலிடம் அளிக்கின்றன. இயற்கை காய்கனிகள் தருகின்றன. நிழல் தருகின்றன. மழைவளம் பெருக மூலக் காரணமாக அமைகின்றன. காட்டுப்பகுதியில் மருத்துவக் குணம் கொண்ட தாவரங்கள், மரங்கள் இருக்கின்றன. வீடு கட்டுவதற்குத் தேவையான பொருட்களை நமக்கு அள்ளி வழங்குவதும் இந்தக் காடுகள் தான். மழைவளம் பெருகவும் மண் வளம் பெருகவும், நிலம் வளம் பெருகவும் முக்கியக் காரணமாக இருப்பதும் இந்தக் காடுகள் தான்.

வன விலங்குகளின் உறைவிடமாகவும், பறவைகளின் சரணாலயமாகவும் மனிதர்களின் வாழ்வாதாரமாகவும் விளங்குவது இந்தக் காடுகள் தான். எனவே காடுகளை பாதுகாப்போம் காட்டின் பயன்களை முழுமையாக பயன்படுத்துவோம். பலன் பெறுவோம்.

அறிந்து பயன்படுத்துவோம்

பால் ஐந்து வகைப்படும். அவை ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின் பால் ஆகியனவாகும்.

உயர்திணையில்,

  1. ஓர் ஆணைக் குறிப்பது ஆண்பால் (எ.கா.) மாணவன், செல்வன்.
  2. ஒரு பெண்ணைக் குறிப்பது பெண்பால் (எ.கா.) ஆதினி, மாணவி.
  3. ஒன்றுக்கு மேற்பட்டவர்களைக் குறிப்பது பலர்பால் (எ.கா.) மாணவர்கள், மக்கள்
    அஃறிணையில்,
  4. ஒன்றைக் குறிப்பது ஒன்றன் பால் (எ.கா) கல், பசு.
  5. ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் குறிப்பது பலவின்பால் (எ.கா.) மண்புழுக்கள், பசுக்கள்.

எதிர்ப்பாலுக்குரிய பெயர்களை எழுதுக.Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள் - 01
Answer:

  1. மகளிர்  × ஆடவர்
  2. அரசன் × அரசி
  3. பெண் × ஆண்
  4. மாணவன் x மாணவி
  5. சிறுவன் × சிறுமி
  6. தோழி × தோழன்

படத்திற்குப் பொருத்தமான பாலை எழுதுகSamacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள் - 02
Answer:
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள் - 1

பிழையைத் திருத்திச் சரியாக எழுதுக

(எ.கா.) கண்ணகி சிலம்பு அணிந்தான். – கண்ணகி சிலம்பு அணிந்தாள்.

1. கோவலன் சிலம்பு விற்கப் போனாள்
கோவலன் சிலம்பு விற்கப் போனான்.

2. அரசர்கள் நல்லாட்சி செய்தார்.
அரசர்கள் நல்லாட்சி செய்தனர்.

3. பசு கன்றை ஈன்றன.
பசு கன்றை ஈன்றது.

4. மேகங்கள் சூழ்ந்து கொண்டது.
மேகங்கள் சூழ்ந்து கொண்டன.

5. குழலி நடனம் ஆடியது.
குழலி நடனம் ஆடினாள்.

கடிதம் எழுதுக

நீங்கள் சென்று வந்த சுற்றுலா குறித்த உங்கள் நண்பனுக்குக் கடிதம் எழுதுக.

சென்னை
01.04.2019

அன்புள்ள தோழனுக்கு,
வணக்கம்,

நலம் நலமறிய ஆவல். உன் குடும்பத்தில் உள்ளவர்கள் நலமாக இருக்கின்றார்களா? சமீபத்தில் நான் சென்று வந்த இன்பச் சுற்றுலா குறித்து இக்கடிதத்தில் குறிப்பிடுகின்றேன். நேரம் கிடைத்தால் நீயும் உன் குடும்பத்தினரோடு இன்பச்சுற்றுலா சென்று வா. அந்த அனுபவம் புதுமையாக இருக்கும்.

காஞ்சி கயிலாசநாதர் கோயிலுக்குச் சென்றோம். அங்கு சுற்றுச் சுவர், சிற்பங்களின் கலைக்கூடமாகத் திகழ்கிறது. அதே போன்று காஞ்சி வைகுந்தப்பெருமாள் கோயிலிலும் பல்லவர் காலச் சிற்பங்கள் மிகுதியாக உள்ளன. தெய்வ உருவங்களும் பிற சிற்பங்களும் கோயிலின் உட்புறச் சுவரில் செதுக்கப்பட்டுள்ளன.

மாமல்லபுரம், காஞ்சிபுரம், திருச்சி மலைக்கோட்டை போன்ற இடங்களில் காணப்படும் பல்லவர் காலச் சிற்பங்கள் சிறந்த கலை நுட்பத்துடன் அமைந்துள்ளன. இவற்றை எல்லாம் சுற்றிப் பார்த்த எனக்கு இன்பச் சுற்றுலா பயன் உள்ளதாக இருந்தது.

என்றும் அன்புடன்.
முகிலன்

உறைமேல் முகவரி
ச. வளவன்
த/பெ. மதிமாறன்
37, எழில் நகர்
சென்னை .

மொழியோடு விளையாடு

வட்டத்திலுள்ள எழுத்துகளைப் பயன்படுத்திச் சொற்களை அமைக்க.Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள் - 03
Answer:
1. புதையல்
2. கடல்
3. கயல்
4. இயல்
5. தையல்
6. புயல்
7. புல்
8. இழை
9. இலை
10. கலை
11. கதை
12. இல்லை
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள் - 2

சொற்களை இணைத்துப் புதிய சொற்கள் அமைக்க

(எ.கா.) வாழை + காய் = வாழைக்காய்
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள் - 3
Answer:
(i) வாழை + பழம் = வாழைப்பழம்
(ii) குருவி + கூடு = குருவிக்கூடு
(iii) விளையாட்டு + போட்டி = விளையாட்டுப்போட்டி
(iv) தயிர் + சோறு = தயிர்ச்சோறு
(v) அவரை + காய் = அவரைக்காய்
(vi) விளையாட்டு + திடல் = விளையாட்டுத்திடல்
(vii) பாட்டு + போட்டி= பாட்டுப்போட்டி
(viii) கொய்யா + பழம் = கொய்யாப்பழம்

விடுகதைகளுக்கு விடை எழுதுக

1. மரம் விட்டு மரம் தாவுவேன்; குரங்கு அல்ல.
வளைந்த வாலுண்டு; புலி அல்ல.
கொட்டைகளைக் கொறிப்பேன்; கிளி அல்ல.
முதுகில் மூன்று கோடுகளை உடையவன். நான் யார்?…..
Answer:
அணில்

2. என் பெயர் மூன்று எழுத்துகளைக் கொண்டது.
முதலெழுத்தை நீக்கினால் மறைப்பேன்.
இரண்டாம் எழுத்தை நீக்கினால் குரைப்பேன்.
மூன்றாம் எழுத்தை நீக்கினால் குதிப்பேன். நான் யார்?….
Answer:
குதிரை

3. வெள்ளையாய் இருப்பேன்; பால் அல்ல.
மீன் பிடிப்பேன். தூண்டில் அல்ல
தவமிருப்பேன்; முனிவரல்ல நான் யார்?…..
Answer:
கொக்கு

நிற்க அதற்குத் தக

என் பொறுப்புகள்

1. என்னால் இயன்ற அளவு மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பேன்.
2. இயற்கைச் சமநிலையைப் பேணிப் பாதுகாப்பேன்.

கலைச்சொல் அறிவோம்
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள் - 4

Samacheer Kalvi 12th Maths Solutions Chapter 6 Applications of Vector Algebra Ex 6.1

You can Download Samacheer Kalvi 12th Maths Book Solutions Guide Pdf, Tamilnadu State Board help you to revise the complete Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 12th Maths Solutions Chapter 6 Applications of Vector Algebra Ex 6.1

12th Maths 6th Chapter Solutions Question 1.
Prove by vector method that if a line is drawn from the centre of a circle of a circle to the midpoint of a chord, then the line is perpendicular to the chord.
Solution:
Let ‘C’ be the mid point of the chord AB
Take ‘O’ on the centre of the circle.
Since, OA = OB (Radii)
12th Maths 6th Chapter Solutions Applications Of Vector Algebra Ex 6.1 Samacheer Kalvi
12th Maths Exercise 6.1 Solutions Chapter 6 Applications Of Vector Algebra Samacheer Kalvi

12th Maths Exercise 6.1 Question 2.
Prove by vector method that the median to the base of an isosceles triangle is perpendicular to the base.
Solution:
Let OAB be an isosceles triangle with OA = OB
Let OC be the median to the base AB
C is the midpoint of AB
Take O as origin.
12th Maths 6th Chapter Applications Of Vector Algebra Samacheer Kalvi

12th Maths 6th Chapter Question 3.
Prove by vector method that an angle in a semi-circle is a right angle.
Solution:
Let AB be the diameter of the circle with centre ‘O’
Let P be any point on the semi-circle.
12th Maths Chapter 6 Exercise 6.1 Applications Of Vector Algebra Samacheer Kalvi
12 Maths Samacheer Kalvi Solutions Chapter 6 Applications Of Vector Algebra Ex 6.1
This gives ∠APB = 90°. Hence the result.

12th Maths Chapter 6 Exercise 6.1 Question 4.
Prove by vector method that the diagonals of a rhombus bisect each other at right angles.
Solution:
Let ABCD be a rhombus
12th Maths Chapter 6 Samacheer Kalvi Chapter 6 Applications Of Vector Algebra Ex 6.1

12 Maths Samacheer Kalvi Solutions Question 5.
Using vector method, prove that if the diagonals of a parallelogram are equal, then it is a rectangle.
Solution:
Let ABCD be a parallelogram
To prove ABCD be a rectangle provided the diagonals are equal.
Class 12 Maths Chapter 6 Exercise 6.1 Applications Of Vector Algebra Samacheer Kalvi
\(\overrightarrow{\mathrm{AB}}\) ⊥r to \(\overrightarrow{\mathrm{BC}}\)
⇒ ABCD is a rectangle.

12th Maths Chapter 6 Question 6.
Prove by vector method that the area of the quadrilateral ABCD having diagonals AC and BD is \(\frac{1}{2}|\overrightarrow{\mathrm{AC}} \times \overrightarrow{\mathrm{BD}}|\)
Solution:
Vector area of quadrilateral ABCD = {Vector area of ∆ABC} + {Vector area of ∆ ACD}
Samacheer Kalvi Guru 12th Maths Solutions Chapter 6 Applications Of Vector Algebra Ex 6.1

Class 12 Maths Chapter 6 Exercise 6.1 Question 7.
Prove by vector method that the parallelogram on the same base and between the same parallels are equal in area.
Solution:
Let ABCD and ABC’D’ be two parallelogram between the parallels with same base
To prove: Area of ABCD = Area of ABC’D’
Samacheer Kalvi 12 Maths Solutions Chapter 6 Applications Of Vector Algebra Ex 6.1
Samacheer Kalvi 12th Maths Guide Chapter 6 Applications Of Vector Algebra Ex 6.1

Samacheer Kalvi Guru 12th Maths Question 8.
If G is the centroid of a AABC, prove that.
(area of ∆GAB) = (area of ∆GBC) = (area of ∆GAC) = \(\frac{1}{3}\) [area of ∆ABC]
Solution:
Std 12 Maths Solutions Samacheer Kalvi Chapter 6 Applications Of Vector Algebra Ex 6.1
Samacheer Kalvi Class 12 Maths Solutions Chapter 6 Applications Of Vector Algebra Ex 6.1
Similarly we can prove
Area of ∆GBC = Area of ∆GAC = \(\frac{1}{3}\) [Area of ∆ABC]

Samacheer Kalvi 12 Maths Solutions Question 9.
Using vector method, prove that cos(α – β) = cos α cos β + sin α sin β.
Solution:
12 Maths Solutions Samacheer Kalvi Chapter 6 Applications Of Vector Algebra Ex 6.1
From (1) and (2), we get
cos(α + β) = cos α cos β + sin α sin β

Samacheer Kalvi 12th Maths Guide Question 10.
Prove by vector method that sin(α + β) = sin α cos β + cos α sin β.
Solution:
Take two points A and B on the unit circle with centre as origin ‘O’, so \(|\overrightarrow{\mathrm{OA}}|=|\overrightarrow{\mathrm{OB}}|\) = 1
Samacheer Kalvi Guru 12 Maths Solutions Chapter 6 Applications Of Vector Algebra Ex 6.1
12th Maths Solutions Samacheer Kalvi Chapter 6 Applications Of Vector Algebra Ex 6.1
From (1) & (2), we get
sin (α + β) = sin α cos β + cos α sin β

Std 12 Maths Solutions Samacheer Kalvi Question 11.
A particle acted on by constant forces \(8 \vec{i}+2 \vec{j}-6 \vec{k}\) and \(\overrightarrow{6 i}+2 \vec{j}-2 \vec{k}\) is displaced from the point (1, 2, 3) to the point (5, 4, 1). Find the total work done by the forces.
Solution:
Samacheer Kalvi.Guru 12th Maths Solutions Chapter 6 Applications Of Vector Algebra Ex 6.1
From (1) & (2), we get
Work done by the force = \(\overrightarrow{\mathrm{F}} \cdot \vec{d}\) = 56 + 8 + 16 = 80 units.

Samacheer Kalvi Class 12 Maths Solutions Question 12.
Forces of magnitude \(5 \sqrt{2}\) and \(10 \sqrt{2}\) units acting in the directions \((3 \vec{i}+4 \vec{j}+5 \vec{k})\) and \((10 \vec{i}+6 \vec{j}-8 \vec{k})\), respectively, act on a particle which is displaced from the point with position vector \((4 \vec{i}-3 \vec{j}-2 \vec{k})\) to the point with position vector \((\overrightarrow{6 i}+\vec{j}-3 \vec{k})\). Find the work done by the forces.
Solution:
12 Maths Solutions Pdf Samacheer Kalvi Chapter 6 Applications Of Vector Algebra Ex 6.1
Samacheer Kalvi 12 Maths Guide Chapter 6 Applications Of Vector Algebra Ex 6.1

12 Maths Solutions Samacheer Kalvi Question 13.
Find the magnitude and direction cosines of the torque of a force represented by \(3 \vec{i}+4 \vec{j}-5 \vec{k}\) about the point with position vector \(2 \vec{i}-3 \vec{j}+4 \vec{k}\) acting through a point whose position vector is \(\overrightarrow{4 i}+2 \vec{j}-3 \vec{k}\).
Solution:
Ch 6 Maths Class 12 Samacheer Kalvi Applications Of Vector Algebra Ex 6.1

Samacheer Kalvi Guru 12 Maths Question 14.
Find the torque of the resultant of the three forces represented by \(-3 \vec{i}+6 \vec{j}-3 \vec{k}\), \(\overrightarrow{4 i}-10 \vec{j}+12 \vec{k}\) and \(\overrightarrow{4 i}+7 \vec{j}\) acting at the point with position vector \(8 \vec{i}-\overrightarrow{6} \vec{j}-4 \vec{k}\), about the point with position vector \(18 \vec{i}+3 \vec{j}-9 \vec{k}\)
Solution:
Samacheer Kalvi 12th Maths Solutions Chapter 6 Applications of Vector Algebra Ex 6.1 20
Samacheer Kalvi 12th Maths Solutions Chapter 6 Applications of Vector Algebra Ex 6.1 21

Samacheer Kalvi 12th Maths Solutions Chapter 6 Applications of Vector Algebra Ex 6.1 Additional Problems

12th Maths Solutions Samacheer Kalvi Question 1.
The work done by the force \(\overrightarrow{\mathrm{F}}=a \vec{i}+\vec{j}+\vec{k}\) in moving the point of application from (1, 1, 1) to (2, 2, 2) along a straight line is given to be 5 units. Find the value of a.
Solution:
Samacheer Kalvi 12th Maths Solutions Chapter 6 Applications of Vector Algebra Ex 6.1 22

Samacheer Kalvi.Guru 12th Maths Question 2.
If the position vectors of three points A, B and C are respectively Samacheer Kalvi 12th Maths Solutions Chapter 6 Applications of Vector Algebra Ex 6.1 23 and \(7(\vec{i}+\vec{k})\). Find \(\overrightarrow{\mathrm{AB}} \times \overrightarrow{\mathrm{AC}}\). Interpret the result geometrically.
Solution:
Samacheer Kalvi 12th Maths Solutions Chapter 6 Applications of Vector Algebra Ex 6.1 24

12 Maths Solutions Pdf Samacheer Kalvi Question 3.
A force given by and \(3 \vec{i}+2 \vec{j}-4 \vec{k}\) is applied at the point (1, – 1, 2). Find the moment of the force about the point (2, – 1, 3).
Solution:
Samacheer Kalvi 12th Maths Solutions Chapter 6 Applications of Vector Algebra Ex 6.1 25

Samacheer Kalvi 12 Maths Guide Question 4.
Show that the area of a parallelogram having diagonals Samacheer Kalvi 12th Maths Solutions Chapter 6 Applications of Vector Algebra Ex 6.1 26 is \(5 \sqrt{3}\)
Solution:
Samacheer Kalvi 12th Maths Solutions Chapter 6 Applications of Vector Algebra Ex 6.1 27

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.2 கீரைப்பாத்தியும் குதிரையும்

Students can Download Tamil Chapter 3.2 கீரைப்பாத்தியும் குதிரையும் Questions and Answers, Summary, Notes Pdf, Samacheer Kalvi 7th Tamil Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.2 கீரைப்பாத்தியும் குதிரையும்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
‘ஏறப் பரியாகுமே’ என்னும் தொடரில் பரி’ என்பதன் பொருள் ……………………
அ) யானை
ஆ) குதிரை
இ) மான்
ஈ) மாடு
Answer:
ஆ) குதிரை

Question 2.
பொருந்தாத ஓசை உடைய சொல் …………………….
அ) பாய்கையால்
ஆ) மேன்மையால்
இ) திரும்புகையில்
ஈ) அடிக்கையால்
Answer:
இ) திரும்புகையில்

Question 3.
‘வண்கீரை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………
அ) வண் + கீரை
ஆ) வண்ண ம் + கீரை
இ) வளம் + கீரை
ஈ) வண்மை + கீரை
Answer:
ஈ) வண்மை + கீரை

Question 4.
கட்டி + அடித்தல் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………………….
அ) கட்டியிடுத்தல்
ஆ) கட்டியடித்தல்
இ) கட்டி அடித்தல்
ஈ) கட்டு அடித்தல்
Answer:
ஆ) கட்டியடித்தல்

சிறுவினா

கீரைப்பாத்தியும் குதிரையும் எக்காரணங்களால் ஒத்திருக்கின்றன?
Answer:
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.2 கீரைப்பாத்தியும் குதிரையும் - 1
இக்காரணங்களால் கீரைப்பாத்தியும் ஏறிப் பயணம் செய்யும் குதிரையும் ஒன்றாகக் கருதப்படும்.

சிந்தனை வினா

நீங்கள் எவற்றைக் குதிரையோடு ஒப்பிடுவீர்கள்?
Answer:
நான் காளைமாடு, ஆறு ஆகியவற்றை குதிரையோடு ஒப்பிடுவேன்.

ஆறும் குதிரையும் :

  • ஆறு – வேகமாக ஓடும். மெதுவாகப் பாய்ந்து வயலை வளப்படுத்தும்.
  • குதிரை – வேகமாக ஓடும். பகைவரைத் தாக்கும். அன்புடன் தலை சாய்க்கும்.

காளையும் குதிரையும் :

  • காளை – வேகமாக ஓடும். வண்டி இழுக்கும் உரிமையாளரிடம் அன்போடு பழகும்.
  • குதிரை – வேகமாக ஓடும். வண்டி இழுக்கும் உரிமையாளரிடம் அன்போடு அமைதியாக நிற்கும்.

கற்பவை கற்றபின்

Question 1.
இருபொருள் தரும் சொற்கள் சிலவற்றை எழுதி, அவற்றின் இரு பொருள்களையும் எழுதுக.
Answer:
(எ.கா.) மாலை – மலர் மாலை, அந்திப் பொழுது
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.2 கீரைப்பாத்தியும் குதிரையும் - 2
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.2 கீரைப்பாத்தியும் குதிரையும் - 3

கூடுதல் வினாக்கள்

சொல்லும் பொருளும் :

1. வண்கீரை – வளமான கீரை
2. முட்டப் போய் – முழுதாகச் சென்று
3. மறித்தல் – தடுத்தல் (மண்ணை வெட்டித் தடுத்துப் பாத்தி கட்டுதல்) எதிரிகளைத் தடுத்துத் தாக்குதல்
4. பரி – குதிரை
5. கால் – வாய்க்கால், குதிரையின் கால்

நிரப்புக.

Question 1.
ஒரே பாடலில் இரண்டு பொருள் தோன்றும்படி பாடப்படுவது ………….. எனப்படும்.
Answer:
இரட்டுற மொழிதல்

Question 2.
இரட்டுற மொழிதலை ……………. என்றும் கூறுவர்.
Answer:
சிலேடை

Question 3.
பரி என்பதன் பொருள் ……………….
Answer:
குதிரை

Question 4.
வண்கீரை என்பதன் பொருள்
Answer:
வளமான கீரை

Question 5.
காளமேகப்புலவரின் இயற்பெயர் ……
Answer:
வரதன்

Question 6.
கீரைப்பாத்தியும் குதிரையும் ……………. என்னும் நூலில் இடம் பெற்றுள்ளன.
Answer:
தனிப்பாடல் திரட்டு

விடையளி :

Question 1.
இரட்டுற மொழிதல் என்றால் என்ன?
Answer:
ஒரே பாடலில் இரண்டு பொருள் தோன்றும்படி பாடப்படும் பாடல் இரட்டுறமொழிதல் ஆகும்.

Question 2.
காளமேகப்புலவர் எழுதிய நூல்கள் யாவை?
Answer:
திருவானைக்கா உலா, சரசுவதி மாலை, பரபிரம்ம விளக்கம், சித்திர மடல் ஆகிய நூல்களைக் காளமேகப்புலவர் எழுதியுள்ளார்.

பாடலின் பொருள்

கீரைப்பாத்தியில்
மண் கட்டிகளை அடித்துத் தூளாக்குவர். மண்ணை வெட்டித் தடுத்துப் பாத்திகளாக்கி வைத்திருப்பர். வாய்க்காலில் மாறி மாறி நீர் பாய்ச்சுவர். நீர் கடைமடையின் இறுதி வரை சென்று மாற்றி விடத் திரும்பும்.

குதிரை
வண்டிகளில் கட்டி, அடித்து ஓட்டப்படும், கால் மாறிமாறிப் பாய்ந்து செல்லும் ; எதிரிகளை மறித்துத் தாக்கும்; போக வேண்டிய இடம் முழுவதும் சென்று மீண்டும் திரும்பி வரும்.
இக்காரணங்களால் கீரைப் பாத்தியும், ஏறிப் பயணம் செய்யும் குதிரையும் ஒன்றாகக் கருதப்படும்.

Samacheer Kalvi 10th Social Science History Solutions Chapter 2 The World Between Two World Wars

Guys who are planning to learn and understand the topics of 10th Social Science History can grab this Tamilnadu State board solutions for Chapter 2 The World Between Two World Wars Questions and Answers from this page for free of cost. Make sure you use them as reference material at the time of preparation & score good grades in the final exams.

Students who feel tough to learn concepts can take help from this Samacheer Kalvi 10th Social Science Book Solutions Guide Pdf, all the Questions and Answers can easily refer in the exams. Go to the below sections and get 10th Social Science History Chapter 2 The World Between Two World Wars Tamilnadu State Board Solutions PDF.

Tamilnadu Samacheer Kalvi 10th Social Science History Solutions Chapter 2 The World Between Two World Wars

Do you feel scoring more marks in the 10th Social Science History Grammar sections and passage sections are so difficult? Then, you have the simplest way to understand the question from each concept & answer it in the examination. This can be only possible by reading the passages and topics involved in the 10th Social Science History Board solutions for Chapter 2 The World Between Two World Wars Questions and Answers. All the Solutions are covered as per the latest syllabus guidelines. Check out the links available here and download 10th Social Science History Chapter 2 textbook solutions for Tamilnadu State Board.

The World Between Two World Wars Textual Exercise

I. Choose the correct answer.

The World Between Two World Wars Question 1.
With whom of the following was the Lateran Treaty signed by Italy?
(a) Germany
(b) Russia
(c) Pope
(d) Spain
Answer:
(c) Pope

10th Social History 2nd Lesson Question 2.
With whose conquest did the Mexican civilization collapse?
(a) Hernan Cortes
(b) Francisco Pizarro
(c) Toussaint Louverture
(d) Pedro I
Answer:
(a) Hernan Cortes

The World Between Two World Wars Book Back Answers Question 3.
Who made Peru as part of their dominions?
(a) English
(b) Spaniards
(c) Russians
(d) French
Answer:
(b) Spaniards

The World Between Two World Wars In Tamil Question 4.
Which President of the USA pursued the “Good Neighbour” policy towards Latin America?
(a) Roosevelt
(b) Truman
(c) Woodrow Wilson
(d) Eisenhower
Answer:
(a) Roosevelt

World Between Two World Wars Question 5.
Which part of the world disliked dollar imperialism?
(a) Europe
(b) Latin America
(c) India
(d) China
Answer:
(b) Latin America

Class 10 Social Science History Chapter 2 Question 6.
Who was the brain behind the apartheid policy in South Africa?
(a) Verwoerd
(b) Smut
(c) Herzog
(d) Botha
Answer:
(a) Verwoerd

10th Social Science Samacheer Kalvi Question 7.
Which quickened the process of liberation in South America?
(a) Support of US
(b) Napoleonic Invasion
(c) Simon Bolivar’s involvement
(d) French Revolution
Answer:
(d) French Revolution

10th Social Samacheer Kalvi Question 8.
Name the President who made amendment to Munro doctrine to justify American intervention in the affairs of Latin America:
(a) Theodore Roosevelt
(b) Truman
(c) Eisenhower
(d) Woodrow Wilson
Answer:
(a) Theodore Roosevelt

II. Fill in the blanks.

1. The founder of the Social Democratic Party was ………
2. The Nazi Party’s propaganda was led by ………
3. The Vietnam Nationalist Party was formed in ………
4. The Secret State Police in Nazi Germany was known as ……..
5. The Union of South Africa came into being in May ………
6. The ANC leader Nelson Mandela was put behind the bars for ……. years
7. …….. were a military nation.
8. Boers were also known as ………
Answers:
1. Ferdinand Lassalle
2. Josef Goebbeels
3. 1927
4. Gestapo
5. 1910
6. 27
7. Aztecs
8. Afrikaners

III. Choose the correct statement.

Samacheer Kalvi 10th Social Question 1.
(i) During World War I the primary task of Italy was to keep the Austrians occupied on the Southern Front.
(ii) Germany took to Fascism much later than Italy.
(iii) The first huge market crash in the US occurred on 24 October 1929.
(iv) The ban on African National Congress was lifted in 1966.
(a) (i) and (ii) are correct
(b) (iii) is correct
(c) (iii) and (iv) are correct
(d) (i), (ii) and (iii) are correct
Answer:
(d) (i), (ii) and (iii) are correct

Samacheer Kalvi 10th Social Book Question 2.
Assertion: A new wave of economic nationalism which expressed itself in protectionism affected the world trade.
Reason: This was because the USA was not willing to provide economic aid to the debtor countries.
(a) Both A and R are correct
(b) A is right but R is not the correct explanation
(c) Both A and R are wrong
(d) R is right but it has no relevance to A
Answer:
(d) R is right but it has no relevance to A

Samacheer Kalvi 10th Social Science Book Back Answers Question 3.
Assertion : The Berlin Colonial Conference of 1884 – 85 had resolved that Africa should be divided into spheres of influence of various colonial powers.
Reason: The war between the British and Boers in South Africa, however, was in defiance of this resolution.
(a) Both A and R are right
(b) A is right but R is not the right reason
(c) Both A and R are wrong
(d) A is wrong and R has no relevance to A
Answer:
(b) A is right but R is not the right reason

IV. Match the following.

The World Between Two World Wars Samacheer Kalvi 10th Social Science History Solutions Chapter 2
Answers:
1. (d)
2. (e)
3. (a)
4. (b)
5. (c)

V. Answer briefly.

Samacheer Kalvi 10th Social Science Question 1.
What do you know of the White Terror in Indo-China?
Answer:
The period of Political repression in Indo-China starting in 1927 by the Republic of China government was called ‘White Terror’.

Samacheer Kalvi Social Science 10th Std Question 2.
Discuss the importance of Ottawa Economic Summit.
Answer:
When British trade was badly affected by the Great Depression of 1929, it transferred its effect on its colonies by signing a bilateral trade with them. This was called as Economic summit at Ottawa in 1932. It was agreed by the colonies that they will prefer only British goods and not any other goods.

Question 3.
Explain the Monroe Doctrine.
Answer:
The famous Monroe doctrine was brought by Monroe, the President of the USA. This doctrine declared that if Europeans inteferred anywhere in America, north or south, it would amount to waging a war against the United States. This threat frightened the European powers and kept them away from South America.

Question 4.
What was the result of Mussolini’s march on Rome?
Answer:
In 1919, Mussolini joined the Fascist party. He gathered support from all groups of people in the society and in October 1922, he organised a March to Rome. Impressed by the force behind Mussolini, king invited him to form the Government.

Question 5.
Point out the essence of the Berlin Colonial Conference, 1884 – 85.
Answer:
The Berlin Colonial Conference of 1884 – 85 had that Africa should be divided into spheres of influence of various colonial powers. The war between the British and Boers in South Africa, however, was in defiance of this resolution.

Question 6.
How did Great Depression impact on Indian agriculture?
Answer:
The impact of Great depression on Indian agriculture was very severe. The value of the agricultural produce reduced by half whereas the rent to be paid to the government remain the same. To compensate the loss, the farmers had to sell their gold and silver reserves.

Question 7.
Explain the reason for the Smuts-Herzog alliance.
Answer:
The world economic depression brought unemployment and bankruptcy to South Africa. In this context labour withdrew its support given to the National Party. Smuts believed that a coalition government was required to solve the country’s economic problems. Therefore, the South Africa party (led by Smuts) and the National Party (led by Herzog) united in 1934 to form the United South Africa National Party or United Party for short. However, the Smuts- Herzog alliance lasted until 1939.

Question 8.
Define “Dollar Imperialism.”
Answer:
It refers to the USA’s policy to maintain the distant lands and dominate them through their economic help and support in terms of their currency dollar.

VI. Answer the questions given under each caption.

Question 1.
Anti-Colonial Struggle in Indo-china

(a) Define the concept of decolonisation.
Answer:
Decolonization means the process of transferring the legal and – institutional control to the indigenous nationalist governments by the colonial powers.

(b) What were the three States that formed Indo-China?
Answer:
The Laos, Cambodia and Vietnam were the three states that formed inrio- China.

(c) How did Communist ideas heip in developing the spirit of anti-colonialism.
Answer:
Communist ideas helped to convince people that considerable wealth of Indo-China was beneficial only to the colonial power. This helped to develop anti-colonialism spirit in Indo-China.

(d) Which was the mainstream political party in Indo-China?
Answer:
Vietnam Nationalist party was the mainstream political party in Indo-China.

Question 2.
Ho Chi Minh
(a) Where was Ho Chi Minh born?
Answer:
Ho Chi Minh was bom in Tongking in 1890.

(b) How did Ho Chi Minh become a popular Vietnam Nationalist?
Answer:
Ho Chi Minh went to Europe at the age of twenty one. From London he went to Paris and in the Paris Peace conference, he lobbied for the independence of Vietnam. He wrote several articles in newspapers. His pamphlet, French Colonialism on Trial, made him well known as a Vietnam nationalist.

(c) What do you know of Ho Chi Minh’s Revolutionary Youth Movement?
Answer:
In 1925, when Ho Chi Minh was in canton, he founded the Revolutionary Youth Movement. It was an organisation for the training of Vietnamese nationalists.

(d) How was the League for Independence called in Indo-China?
Answer:
The League for Independence in Vietnam was called Viet Minh.

Question 3.
Political Developments In South America

(a) By which year did the whole of South America become free from European domination?
Answer:
By the year 1830, the whole of South America became free from European domination.

(b) How many republics came into being from Central America?
Answer:
Central America split into five republics namely Costa Rica, El Salvador, .Guatemala, Honduras and Nicaragua.

(c) In which year was Cuba occupied by the USA?
Answer:
In 1898, Cuba was occupied by the USA.

(d) What made oligarchic regimes unpopular in South America?
Answer:
The situation created by the great depression made Oligarchic regimes unpopular in South America.

VII. Answer in detail.

Question 1.
Trace the circumstances that led to the rise of Hitler in Germany.
Answer:
(i) In 1919, a group of seven men met in Munich and founded the National socialist German worker’s Party which later came to be known as Nazi Party. One of these men was Adolf Hitler.
(ii) In 1923, Hitler abortively attempted to capture power in Bavaria. But this proved a blunder. He was sent to prison. In the Presedential election of 1932, the communist party polled about 6,000,000 votes. This alarmed capitalists and property owners. Hitler exploited this opportunity to usurp powers.
(iii) In 1933, Hitler was made the Chancellor of Germany. Having acquired power, he brought an end to the parliamentary democracy established in Germany after the First World War.
(iv) He converted Germany into a highly centralised state. All political parties except the Nazi Party were declared illegal. The army of brown-shirted and jack-booted storm-troopers was expanded.
(v) Hitler Youth was created, and the Labour Front set up. Trade unions were abolished, their leaders were arrested and all workers were compelled to join the German Labour Front. Strikes were made illegal, wages were fixed by the government, and the Labour Front was used by the Nazis to control industry.
(vi) Total state control was extended over the press, theatre, cinema, radio and over education. The Nazi Party’s propaganda manipulated public opinion through planned propaganda.

Question 2.
Attempt a narrative account of how the process of decolonization happened in India during the inter-war period (1919-39).
Answer:

  1. It was the launch of the Swadeshi movement in 1905 that mark the beginning of the decolonization process in India.
  2. In 1919, the Government of India Act provided dyarchy in the provinces.
  3. The elected provincial assemblies and Indian ministers are permitted to hold certain portfolios in the Legislature.
  4. But the Indian National congress rejected dyarchy and decided to boycott the Legislature.
  5. In 1930, the Indian National Congress emerged as a mass militant movement.
  6. The Government of India Act of 1935 , made the British to appease the Indian nationalists and provided great power to the local governments.
  7. In 1937, British introduced direct elections and the congress won in most of the provinces.
  8. The process of decolonisation is very clear by the Montague declaration stating, Increasing association of Indians in every branch of the administration and gradual self-government in India is an integral part . of the British Empire.

Question 3.
Describe the rise and growth of nationalist politics in South Africa.
Answer:

  1. There were two major political parties in South Africa – the unionist party which was mainly British, and the South Africa Party which had largely Afrikaners (Boers).
  2. The first Prime Minister, Botha belonged to the South Africa Party. He ruled in cooperation with the British. But a militant section of the South Africa Party formed the National Party under Herzog.
  3. Herzog wanted a twin policy of supremacy of whites over Blacks and Afrikaners over British.
  4. In the 1920 elections, the National Party gained forty-four seats. The South Africa Party, now led by Smuts, secured forty-one seats.
  5. The British dominated Unionist Party now merged with the South Africa Party. This gave Smuts a majority over the militant Afrikaner-controlled National Party.

VIII. Activity

Question 1.
Each student may be asked to write an assignment on how each sector and each section of population in the USA came to be affected by the Stock Market Crash in 1929.
Answer:
The New York stock Market Crash occurred in 1929. As a result of this the price of shares in the stock market fell steeply. The investors and consumers got discouraged to such an extent that more and more people began to sell their shares and dispose of their stocks. But there were no buyers. This great crash and decline in investments was followed by the failure of American banks. The American financiers were forced to recall their own funds invested abroad.

Question 2.
A group project work on Vietnam War is desirable. An album or pictures, portraying the air attacks of the US on Vietnam and the brave resistance put up by the Vietnamese may be prepared.
Answer:
You can do this activity in the class by taking reference from internet, under the guidance of your teacher.

The World Between Two World Wars Additional Questions

I. Choose the correct answer:

Question 1.
The Great Economic Depression began in ……
(a) England
(b) USA
(c) France
Answer:
(b) USA

Question 2.
The secret police of Hitler were called as:
(a) Duce
(b) Gestapo
(c) Swastika
(d) Third Reich
Answer:
(b) Gestapo

Question 3.
The Great Depression in USA began on
(a) Oct 24, 1929
(b) Oct 24, 1930
(c) Oct 24, 1939
Answer:
(a) Oct 24, 1929

Question 4.
The discovery of ……………. in Transvaal, led to large number of Britishers settle in and around Johannesburg.
(a) Smuts
(b) Coal
(c) Gold
(d) Dutch
Answer:
(c) Gold

Question 5.
Mussolini provided a
(a) Democratic government
(b) stable government
(c) Republic government
Answer:
(b) stable government

Question 6.
……………. adopted ‘Good Neighbour’ policy in USA.
(a) Roosevelt
(b) Monroe
(c) Theodore
(d) None
Answer:
(a) Roosevelt

Question 7.
A democratic constitution with the federal structure was established by a National Assembly,
(a) Berlin
(b) Weimer
(c) Finland
Answer:
(b) Weimer

Question 8.
recognised the Vatican city as an independent state.
(a) Hitler
(b) FDR
(c) Mussolini
(d) Ho-Chi Minh
Answer:
(c) Mussolini

Question 9.
Hitler’s anti-Semitism grew to the extent of killing the
(a) Aryans
(b) Jews
(c) Mongolians
Answer:
(b) Jews

Question 10.
The Boer wars took place between the Boers and the:
(a) Germans
(b) Africans
(c) British
(d) Americans
Answer:
(c) British

Question 11.
In 1941, Hitler invaded
(a) Russia
(b) Prussia
(c) Persia
Answer:
(a) Russia

Question 12.
“Speak softly, but carry a big stick”- The attitude of US President Theodore Roosevelt to countries.
(a) European
(b) Imperialist
(c) Latin America
(d) Republican
Answer:
(c) Latin America

Question 13.
Mussolini left the League of Nations in …….
(a) 1931
(b) 1937
(c) 1932
Answer:
(b) 1937

II. Fill in the blanks:

1. The main cause of the depression was the collapse of ………
2. Franklin D.Roosevelt was commonly known as ………
3. The New Deal Policy includes ……… , ……… and ………
4. Mussolini was called by his followers as ………
5. The followers of Mussolini were called ………
6. Mussolini’s secret police was known as ………
7. ……… issued by Mussolini provided great relief to workers.
8. Benito Amilcale Andrea Mussolini was born on ………
9. Mussolini organised a groups of young persons or gangs called ………
10. The founder of the Nazist party was ………
11. Hitler’s secret police was ………
12. Hitler pulled Germany out of the League of Nation in ………
13. The Locarno Treaty was signed in ………
Answers:
1. American share market
2. FDR
3. Relief, Recovery and Reforms
4. Duce
5. Black shirts
6. OVRA
7. The Charter of Labour
8. 1883
9. Fasces
10. Hitler
11. Gastapo
12.1933
13.1925

III. Match the following:

10th Social History 2nd Lesson The World Between Two World Wars Samacheer Kalvi
Answers:
1. (e)
2. (a)
3. (f)
4. (b)
5. (c)

The World Between Two World Wars Book Back Answers Samacheer Kalvi 10th Social Science History Solutions Chapter 2
Answers:
1 .(c)
2. (d)
3. (a)
4. (b)
5. (e)

The World Between Two World Wars In Tamil Samacheer Kalvi 10th Social Science History Solutions Chapter 2
Answers:
1. (e)
2. (a)
3. (d)
4. (b)
5. (e)

IV. Answer briefly:

Question 1.
What were the causes for the Great Economic Depression?
Answer:

  1. The main cause for the Depression was the collapse of the American share market.
  2. It was due to speculation on borrowed money.

Question 2.
What is meant by Fascism?
Answer:
Fascism is a form of government which is characterized by one-party dictatorship, Forcible power, strict control on society and of the economy.

Question 3.
What does the term ‘Fascism” mean?
Answer:

  1. The term ‘Fascism” is derived from the Latin word ‘Fasces’.
  2. “Fasces” means a bundle or group.

Question 4.
What are the factors that led to the triumph of Fascism in Germany?
Answer:
Germany raised to great heights in economic, political and cultural accomplishments. Germany’s universities, its science, philosophy, music were known all over the world. Germany exceeded much more than Britain and the USA in the Industrial production.

Question 5.
Name the reasons for the rise of fascism.
Answer:

  1. Italy faced with a great economic crisis.
  2. There was social unrest and economic distress.
  3. The prices of essential goods shot up.
  4. Cost of living was very high.
  5. There was great dismay and frustration among the people.
  6. On account of the revolutionary ideas of the socialists, unrest and spread in Italy.
  7. This situation demanded a bold leadership. These conditions favoured the rise of Fascism.

Question 6.
Write a note on Nelson Mandela.
Answer:
Nelson Mandela was a South African revolutionary who fought against apartheid and joined the African National Congress (ANC). When the ANC was banned he was arrested, and was in prison for 27 years. In 1994, he became the first black president of South Africa.

Question 7.
Write any two achievements of Mussolini.
Answer:

  1. Mussolini established peace and order and he provided a stable government.
  2. Mussolini brought order and discipline in the industrial field.

Question 8.
What do you understand by the term ‘Inflation’?
Answer:
It refers to the general increase in the price level and a fall in the purchasing power of money.

Question 9.
Write a short note on the early life of Mussolini?
Answer:

  1. Mussolini was born on July 29, 1883 at Romagna in East – Central Italy.
  2. His father was a blacksmith and his mother was an elementary school teacher.
  3. Mussolini graduated in 1902 and became a school teacher.
  4. He learned Lenin’s ideology and became an editor of Italian socialist paper.

Question 10.
Write about the end of Mussolini.
Answer:

  1. The Allied forces heavily bombarded Sicily and landed in the island in 1943.
  2. Mussolini was shot dead by his own country men.
  3. Fascism died out along with the death of its founder Mussolini.

Question 11.
How did Hitler become a Chancellor of Germany?
Answer:
Under the inspiring leadership of Hitler, the nazi party grew in power and number.

  1. In the election of 1932, the Nazi party became the 2nd largest group in the German parliament.
  2. In 1933, the Nazists became the largest party in the German parliament and Hitler became the Chancellor and Hindenburg as president.
  3. On the death of President Hindenburg, he made himself as President and Chancellor.
  4. He abolished the Weimar Republic and himself became a dictator.

Question 12.
Write about the Nazi policy towards Jews?
Answer:

  1. The Jews were removed from government position, excluded from the universities and deprived of citizenship.
  2. Jewish business were closed down, and their establishments were attacked.
  3. Jews were interred and used as forced labour.
  4. Later they were turned into extermination camps, where industrial means of murder such as gas chambers were used to kill them.
  5. It is estimated that about 6 million Jews in Europe were killed, which the Nazis termed, as ‘The final solution’.

V. Answer all the questions given under each caption:

Question 1.
Position of America at the end of I world war

(a) What is the position of America, at the end of the world war I ?
Answer:
America was financially in a sound position.

(b) How did America help the European debtor countries?
Answer:
As the moneylender to the world, America encouraged the flow of capital into Europe, which helped the European debtor countries.

(c) What happened to the U.S economy in the meantime?
Answer:
A sudden fall in the U.S economy forced here to impose restrictions on the export of capital.

(d) What was the impact of it all over the world?
Answer:
This resulted in a steep decline in the volume and value of exports all over the world.

Question 2.
Adolf Hitler

(a) Where was Adolf Hitler born?
Answer:
Adolf Hitler was born in Austria.

(b) What was his father?
Answer:
His father was a customs officer.

(c) What did he organize?
Answer:
He organized group of men called the National socialists in 1919, which became the Nazist Party.

(d) Name the book written by Hitler.
Answer:
He wrote a book called, “Mein Kampf “ (My struggle).

Question 3.
Mayas and Aztecs

(a) What did the three centres of civilization exist even before the discovery of America?
Answer:
The Maya, the Inca and the Aztec were the three centers of civilizations.

(b) Which was the centre of Maya Civilization?
Answer:
The League of Mayapan was the centre of Maya civilization.

(c) Who conquered the Maya country?
Answer:
Aztecs from Mexico conquered the Maya country in the fourteenth century.

(d) What did Aztecs do?
Answer:
For nearly 200 years, Aztecs ruled their empire and founded their capital city of Tenochtitlan.

VI. Answer the following in detail:

Question 1.
What were the achievements of Fascism under Mussolini?
Answer:

  1. Mussolini wanted to make Italy a powerful nation. So he adopted various methods.
  2. He established peace and order. He provided a stable government.
  3. He brought order and discipline in the industrial field.
  4. For the welfare of the workers he issued the “Charter of Labour”
  5. By this charter industries were freed from the strike epidemic. He took several measures to increase production.
  6. Marshes were drained and canals were dug. Reclamation projects were launched.
  7. Hydroelectric schemes were undertaken.
  8. Railways and other means of transportation were improved.
  9. A fair degree of self-sufficiency was achieved.
  10. In 1929, Mussolini signed the Latern Treaty with Pope. The 60 years conflict between the Papacy and the Italian government came to an end by this treaty.

Question 2.
Explain the Anti-colonial movement that emerged in Indo-China and the influence of Ho-Chi-Minh.
Answer:

  1. Indo – china consists of today’s Cambodia, Laos and Vietnam.
  2. From the beginning, French occupation and communist ideas from China were a major influence in Indo-China.
  3. Considerable wealth of Indo-china was benefiting only these colonial powers.
  4. In 1916, there was a major anti-colonial revolt but was crushed brutally.
  5. Vietnam Nationalist Party was the main political party formed in 1927 in Indo-China.
  6. In 1925, Ho-Chi-Minh founded the Revolutionary youth movement. He led the peasant revolt in 1930 which was crushed. He left to Moscow thereafter.’
  7. When France was defeated by Germany in 1940, Ho-Chi-Minh and his followers used this to the favour of Vietnamese.
  8. In 1941, he organized the League for the independence of Vietnam which was called as Viet Minh.
  9. Vietnamese nationalism, thus renewed its importance with the help of Ho-Chi-Minh.

Question 3.
State the contribution of Ho Chi Minh in the freedom of Vietnam.
Answer:

  1. In February 1930, Ho Chi Minh brought together competing nationalist groups to establish the Vietnamese Communist Party. It was later renamed as the Indo-Chinese Communist Party.
  2. Ho chi minh was inspired by the militant demostrations of the European Communist Parties.
  3. In 1940, Japan occupied Vietnam, as part of its imperial drive to control Southeast Asia.
    The nationalists now had a fight against the Japanese as well as the French. The League for the Independence of Vietnam (Vietnam Doc Lap Dong Minh), which came to be known as the Vietminh fought the Japanese occupation and recaptured Hanoi in September 1945.
  4. The Democratic Republic of Vietnam was formed and Ho Chi Minh was made the chairman.

Question 4.
Write any three features of the Civil Disobedience Movement of 1930.
Answer:
The Civil Disobedience Movement was started under the leadership of Mahatma Gandhi, in the year 1930. It was an important milestone in the history of Indian nationalism. The main ideology behind the civil disobedience movement was to defy the laws made by the British. Three features of this movement were:

  1. Peasants refused to pay revenue and chaukidari taxes.
  2. In many places, forest people violated forest laws – going into reserved forests to collect wood and graze cattle.
  3. Women participated in the movement on a large scale.

World Between Two World Wars Samacheer Kalvi 10th Social Science History Solutions Chapter 2

We think the data given here clarify all your queries of Chapter 2 and make you feel confident to attempt all questions in the examination. So, practice more & more from Tamilnadu State Board solutions for 10th Social Science History Chapter 2 The World Between Two World Wars Questions and Answers & score well. Need any information regarding this then ask us through comments & we’ll give the best possible answers very soon.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.2 பாஞ்சை வளம்

Students can Download Tamil Chapter 3.2 பாஞ்சை வளம் Questions and Answers, Summary, Notes Pdf, Samacheer Kalvi 7th Tamil Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.2 பாஞ்சை வளம்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
ஊர்வலத்தின் முன்னால்……………….. அசைந்து வந்தது.
அ) தோரணம்
ஆ) வானரம்
இ) வாரணம்
ஈ) சந்தனம்
Answer:
இ) வாரணம்

Question 2.
பாஞ்சாலங்குறிச்சியில் ……………. நாயை விரட்டிடும்.
அ) முயல்
ஆ) நரி
இ) பரி
ஈ) புலி
Answer:
அ) முயல்

Question 3.
மெத்தை வீடு என்று குறிப்பிடப்படுவது ………………
அ) மெத்தை விரிக்கப்பட்ட வீடு
ஆ) படுக்கையறை உள்ள வீடு
இ) மேட்டுப் பகுதியில் உள்ள வீடு
ஈ) மாடி வீடு
Answer:
ஈ) மாடி வீடு

Question 4.
‘பூட்டுங்கதவுகள்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …
அ) பூட்டு + கதவுகள்
ஆ) பூட்டும் + கதவுகள்
இ) பூட்டின் + கதவுகள்
ஈ) பூட்டிய + கதவுகள்
Answer:
ஆ) பூட்டிய + கதவுகள்

Question 5.
‘தோரணமேடை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………….
அ) தோரணம் + மேடை
ஆ) தோரண + மேடை
இ) தோரணம் + ஓடை
ஈ) தோரணம் + ஓடை
Answer:
அ) தோரணம் + மேடை

Question 6.
வாசல் + அலங்காரம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்…………
அ) வாசல் அலங்காரம்
ஆ) வாசலங்காரம்
இ) வாசலலங்காரம்
ஈ) வாசலிங்காரம்
Answer:
இ) வாசலலங்காரம்

பொருத்துக

1. பொக்கிஷம் – அழக
2. சாஸ்தி – செல்வம்
3. விஸ்தாரம் – மிகுதி
4. சிங்காரம் – பெரும் பரப்பு
Answer:
1. பொக்கிஷம் – செல்வம்
2. சாஸ்தி – மிகுதி
3. விஸ்தாரம் – பெரும பரப்பு
4. சிங்காரம் – அழகு

குறுவினா

Question 1.
பாஞ்சாலங்குறிச்சியில் கோட்டைகள் பற்றிக் கூறுக.
Answer:
பாஞ்சாலங்குறிச்சி நகரில், பல சுற்றுகளாகக் கோட்டைகள் இருக்கும். அவை எல்லாம் மதில்களால் சூழப்பட்டவையாக மிகவும் வலிமையாகக் கட்டப்பட்டிருக்கும்.

Question 2.
பாஞ்சாலங்குறிச்சியின் இயற்கை வளம் எத்தகையது?
Answer:
பூஞ்சோலைகளும் சந்தன மரச் சோலைகளும் ஆறுகளும் நெல்வயல்களும் பாக்குத் தோப்புகளும் அந்நாட்டிற்கு அழகு சேர்க்கும் இயற்கை வளங்களாகும். சோலைகளில் குயில்கள் கூவும். மயில்கள் நாட்டின் வளத்தைக் கூறி விளையாடும்.

சிறுவினா

Question 1.
பாஞ்சாலங்குறிச்சியில் வீடுகள் எவ்வாறு இருக்கும்?
Answer:

  • பாஞ்சாலங்குறிச்சியிலுள்ள வீடுகள் தோறும் மணிகளால் அழகு செய்யப்பட்ட மேடைகள் இருக்கும்.
  • வீடுகள் எல்லாம் மதில்களால் சூழப்பட்ட மாடி வீடுகளாக இருக்கும்.
  • வீட்டுக் கதவுகள் மிகவும் நேர்த்தியாகவும் வீடுகள் செல்வம் நிறைந்தவையாகவும்  இருக்கும்.

Question 2.
பாஞ்சாலங்குறிச்சியின் வீரத்துக்குச் சான்றாகும் நிகழ்வுகள் பற்றி எழுதுக.
Answer:
வீரம் மிகுந்த நாடாகிய பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள முயலானது தன்னைப் பிடிக்க வரும் வேட்டை நாயை எதிர்த்து விரட்டி விடும். பசுவும் புலியும் நீர்நிலையின் ஒரே  துறையில் நின்று பால் போன்ற தண்ணீரைக் குடிக்கும்.

சிந்தனை வினா

Question 1.
நாட்டுப்புறக்கதைப் பாடல்களில் கட்டபொம்மன் பெரிதும் புகழப்படக் காரணம் என்ன?
Answer:
(i) நாட்டுப்புறக் கதைப் பாடல்கள் என்பது வாய்மொழி இலக்கியம் என்று கூறுவர்.
கட்டபொம்மன் வீரம் பற்றி உலகமே அறியும். நம் நாட்டிலுள்ள அரசர்கள், குறுநில மன்னர்கள் எல்லோரும் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்குப் பயந்து வரி
செலுத்தினார்கள்.

(ii) ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்ட மன்னர்கள் சிலருள் கட்டபொம்மனும்
ஒருவர். அவர் ஆங்கிலேயர்களுக்கு வரி செலுத்தாமல் வரி கேட்க வந்தவர்களுடன் விவாதம் செய்து எதிர்த்து நின்றார்.

(iii) இந்த வீரம்தான் உலகளாவிய தமிழர்கள் கட்டபொம்மனை பெரிதும் மதிக்கக்
காரணமாகியது. கட்டபொம்மனை புகழ்ந்துப் பாடிய பாடல்தான் கட்டபொம்மன் கதைப் பாடல், ஆங்கிலேயர்களுக்கு முதன் முதலில் எதிர்ப்பு தெரிவித்த அரசன் என்பதால் அனைவரும் அவரைப் புகழ்ந்து பாராட்டினார்கள்.

(iv) தமிழர்களின் வீரத்தை உலகறிய செய்யும் வகையில் பாடப்பட்டு உள்ளதால்
கட்டபொம்மன் கதைப் பாடல் பெரிதும் புகழப்படுகிறது.

கற்பவை கற்றபின்

Question 1.
உங்கள் வீட்டில் உள்ள பெரியோரிடம் நாட்டுப்புறக்கதைப் பாடல்களைக் கேட்டு வந்து வகுப்பறையில் பகிர்க.
Answer:
நாட்டுப்புறக் கதைப் பாடல் :

பாடல் 1:
காட்டுப் பாதையில் ஓரன்பர்
கால்கள் கடுக்க நடந்திட்டார்
மேட்டுப் பகுதியில் ஓரிடத்தில்
மிகவள மாகவே பூசணியின்
கொடியில் பெரும்பெரும் காய்கள் பல
குண்டாய் அழகாய் இருந்தனவாம்
விடிந்தது முதலே நடந்ததனால்
வியர்த்தே அலுத்துப் போனராம்!
ஆல மரத்தின் நிழலினிலே
அயர்ந்தே படுத்துக் கொண்டாராம்
மேலே பார்த்தார் மரத்தினிலே
மெல்லிய சிறுசிறு பழங்களினை
எம்மாம் பெரிய ஆலமரம்
இதிலே சின்னஞ் சிறுபழங்கள்
அம்மாடி பூசணிக் கொடியினிலே
அடடா அளவில் பெரும்பழங்கள்
என்னே இயற்கையின் வஞ்சனைதான்
ஏனோ இந்த மாற்றங்கள்
எண்ணிய படியே தூங்கிவிட்டார்
இயல்பாய் குறட்டையும் விட்டாராம்!
பட்டென எதுவோ மூக்கின் மேல்
பட்டதும் திடுக்கிட் டெழுந்தாராம்!
பட்டது ஆலம் பழமென்று
பார்த்துப் புரிந்தே கொண்டாராம்!
அடடா ! இயற்கையின் அற்புதத்தை
அறியா மல்தான் நினைத்திட்டேன்
உச்சியி லிருந்தே பூசணிதான்
மூக்கில் விழுந்தால் என்னாகும்?
எது? எது? எப்படி எங்கேதான்
இருந்திட இயற்கை வகுத்த நெறி
அதுவே சரியென உணர்ந்தாராம்
எழுந்தே இயற்கையைத் தொழுதாராம்!

பாடல் 2:
பாட்டியின் வீட்டுப் பழம்பானை – அந்தப்
பானை ஒருபுறம் ஓட்டையடா!
ஓட்டை வழியொரு சுண்டெலியும் – அதன்
உள்ளே புகுந்து நெல் தின்றதடா !
உள்ளே புகுந்துநெல் தின்றுதின்று – வயிறு
ஊதிப் புடைத்துப் பருத்ததடா !
மெல்ல வெளியில் வருவதற்கும் – ஓட்டை
மெத்தச் சிறிதாகிப் போச்சுதடா!
பானையைக் காலை திறந்தவுடன் – அந்தப்
பாட்டியின் பக்கமாய் வந்த ஒரு
பூனை எலியினைக் கண்டதடா ! ஓடிப்
போய் அதைக் கவ்வியே சென்றதடா !
கள்ளவழியில் செல்பவரை – எமன்
காலடி பற்றித் தொடர்வானடா!
உள்ளபடியே நடப்பவர்க்குத் – தெய்வம்
உற்ற துணையாக நிற்குமடா!

கூடுதல் வினாக்கள்

சொல்லும் பொருளும் :

1. சூரன் – வீரன்
2. வாரணம் – யானை
3. பொக்கிஷம் – செல்வம்
4. பரி – குதிரை
5. சாஸ்தி – மிகுதி
6. சிங்காரம்- அழகு
7. கமுகு – பாக்கு

நிரப்புக :

Question 1. ……………… தொகுத்து வெளியிட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் என்னும்
நூலில் இருந்து எடுக்கப்பட்டது.
Answer:
நா. வானமாமலை

Question 2.
மன்னன் ……………… பெயரைச் சொன்னால் கறந்து வைத்த பாலைக்கூடக் காகம் குடிக்காது.
Answer:
கட்டபொம்மனின்

Question 3.
கமுகு என்பதன் பொருள் ………………
Answer:
பாக்கு

பாடலின் பொருள்

குறையில்லாத வீரனாகிய கட்டபொம்மன் இருந்து ஆட்சி செய்யும் பாஞ்சாலங்குறிச்சியின் வளங்களைக் கூறுகின்றேன். அந்நாட்டின் வளத்தையும் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையின் வளத்தையும் கேளுங்கள். அந்நகரில் பல சுற்றுகளாகக் கோட்டைகள் இருக்கும். அவை மதில்களால் சூழப்பட்டவையாக மிகவும் வலிமையாகக் கட்டப்பட்டிருக்கும்.

வீடுகள் தோறும் மணிகளால் அழகுசெய்யப்பட்ட மேடைகள் இருக்கும். வீடுகள் எல்லாம் மதில்களால் சூழப்பட்ட மாடிவீடுகளாக இருக்கும். வீட்டுக் கதவுகள் மிகவும் நேர்த்தியாகவும் வீடுகள் செல்வம் நிறைந்தவையாகவும் இருக்கும். அரண்மனை வாயில் முறைப்படி அழகுப்படுத்தப்பட்டு இருக்கும். அழகு மிகுந்த அரசனாகிய கட்டபொம்மன் அரசவையில் வீற்றிருப்பான்.

புதுமையான தெருவீதிகளும் பெரும்பரப்பில் அமைந்த கடைகளும் இருக்கும். பூஞ்சோலைகளும் சந்தனமரச் சோலைகளும் ஆறுகளும் நெல்வயல்களும் பாக்குத் தோப்புகளும் அந்நாட்டிற்கு அழகு சேர்க்கும்.

யானைக்கூடமும் குதிரைக் கொட்டிலும் ஒருபுறம் இருக்கும். தோரணங்கள் கட்டப்பட்ட மேடையும் தாயம் ஆடுவதற்கான இடமும் ஒருபுறமும் இருக்கும். சோலைகளில் குயில்கள் கூவும். மயில்கள் நாட்டின்

வளத்தைக் கூறி விளையாடும். அன்பு வளரும் நாடாகிய பாஞ்சாலங்குறிச்சியில் நிகழும் சில விந்தைகளைச் சொல்கிறேன். வீரம் மிகுந்த நாடாகிய பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள முயலானது தன்னைப் பிடிக்க வரும் வேட்டை நாயை எதிர்த்து விரட்டிவிடும். பசுவும் புலியும் நீர்நிலையின் ஒரே துறையில் நின்று பால்போன்ற தண்ணீ ரைக் குடிக்கும்.

மன்னன் கட்டபொம்மனின் பெயரைச் சொன்னால் கறந்து வைத்த பாலைக்கூடக் காகம் குடிக்காது. சக்கமாதேவி பாஞ்சாலங்குறிச்சிக்குத் திருவாக்கு அருள்வாள்.

Samacheer Kalvi 9th Maths Solutions Chapter 5 Coordinate Geometry Ex 5.3

You can Download Samacheer Kalvi 9th Maths Book Solutions Guide Pdf, Tamilnadu State Board help you to revise the complete Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 9th Maths Solutions Chapter 5 Coordinate Geometry Ex 5.3

9th Maths Exercise 5.3 Solution Question 1.
Find the mid-points of the line segment joining the points
(i) (-2, 3) and (-6, -5)
(ii) (8, -2) and (-8, 0)
(iii) (a, b) and (a + 2b, 2a – b)
(iv) \(\left(\frac{1}{2},-\frac{3}{7}\right)\) and \(\left(\frac{3}{2}, \frac{-11}{7}\right)\)
Solution:
9th Maths Exercise 5.3 Solution Chapter 5 Coordinate Geometry Samacheer Kalvi
9th Maths Exercise 5.3 Solutions Chapter 5 Coordinate Geometry Samacheer Kalvi

9th Maths Exercise 5.3 Question 2.
The centre of a circle is (-4, 2). If one end of the diameter of the circle is (-3, 7) then find the other end.
Solution:
9th Maths Exercise 5.3 Samacheer Kalvi Chapter 5 Coordinate Geometry
∴ The other end is (-5, -3)

9th Maths Exercise 5.3 Samacheer Kalvi Question 3.
If the mid-point (x, y) of the line joining (3, 4) and (p, 7) lies on 2x + 2y + 1 = 0, then
what will be the value of p?
Solution:
9th Maths 5.3 Solutions Chapter 5 Coordinate Geometry Samacheer Kalvi

9th Maths 5.3 Question 4.
The midpoint of the sides of a triangle are (2, 4), (-2, 3) and (5, 2). Find the coordinates of the vertices of the triangle.
Solution:
Ex 5.3 Class 9 Samacheer Kalvi Maths Solutions Chapter 5 Coordinate Geometry
Coordinate Geometry Class 9 Exercise 5.3 Chapter 5 Samacheer Kalvi
Class 9 Maths Exercise 5.3 Solution Chapter 5 Coordinate Geometry Samacheer Kalvi
Ex 5.3 Class 9 Maths Solutions Chapter 5 Coordinate Geometry Samacheer Kalvi

Ex 5.3 Class 9 Samacheer Question 5.
O(0, 0) is the centre of a circle whose one chord is AB, where the points A and B are (8, 6) and (10, 0) respectively. OD is the perpendicular from the centre to the chord AB. Find the coordinates of the mid-point of OD.
Solution:
Class 9th Maths Chapter 5 Exercise 5.3 Coordinate Geometry Samacheer Kalvi

Coordinate Geometry Class 9 Exercise 5.3 Question 6.
The points A (-5, 4), B (-1, -2) and C(5, 2) are the vertices of an isosceles right¬angled triangle where the right angle is at B. Find the coordinates of D so that ABCD is a square.
Solution:
9th Class Math Exercise 5.3 Solution Chapter 5 Coordinate Geometry Samacheer Kalvi

Class 9 Maths Exercise 5.3 Solution Question 7.
The points A(-3, 6), B(0, 7) and C(1, 9) are the mid points of the sides DE, EF and FD of a triangle DEF. Show that the quadrilateral ABCD is a parallelogram.
Solution:
In a parallelogram diagonals bisect each other and diagonals are not equal.
Samacheer Kalvi 9th Maths Chapter 5 Coordinate Geometry Ex 5.3 11
Samacheer Kalvi 9th Maths Chapter 5 Coordinate Geometry Ex 5.3 12
Exercise 5.3 Class 9 Maths Solutions Chapter 5 Coordinate Geometry Samacheer Kalvi

Exercise 5.3 Class 10 Samacheer Kalvi Question 8.
A (-3, 2), B (3, 2) and C(-3, -2)are the vertices of the right triangle, right angled at A. Show that the mid point of the hypotenuse is equidistant from the vertices.
Solution:
9th Class Maths Exercise 5.3 Solution Chapter 5 Coordinate Geometry Samacheer Kalvi
Hence proved

Samacheer Kalvi 9th Maths Solutions Chapter 3 Algebra Ex 3.7

You can Download Samacheer Kalvi 9th Maths Book Solutions Guide Pdf, Tamilnadu State Board help you to revise the complete Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 9th Maths Solutions Chapter 3 Algebra Ex 3.7

9th Maths Algebra Exercise 3.7 Question 1.
Find the quotient and remainder of the following.
(i) (4x3 + 6x2 – 23x + 18) ÷ (x + 3)
(ii) (8y3 – 16y2 + 16y -15) ÷ (2y – 1)
(iii) (8x3 – 1) ÷ (2x – 1)
(iv) (-18z + 14z2 + 24z3 + 18) ÷ (3z + 4)
Solution:
(i) (4x3 + 6x2 – 23x + 18) ÷ (x + 3)
9th Maths Algebra Exercise 3.7 Chapter 3 Samacheer Kalvi
Quotient = 4x2 – 6x – 5
Remainder = 33

(ii) (8y3 – 16y2 + 16y -15) ÷ (2y – 1)
9th Maths Exercise 3.7 Solutions Chapter 3 Algebra Samacheer Kalvi
Quotient = 4y2 – 6y + 5
Remainder = -10

(iii) (8x3 – 1) ÷ (2x – 1)
Exercise 3.7 Class 9 Maths Solutions Chapter 3 Algebra Samacheer Kalvi
Quotient = 4x2 + 2x + 1
Remainder = 0

(iv) (-18z + 14z2 + 24z3 + 18) ÷ (3z + 4)
9th Standard Maths Exercise 3.7 Solutions Chapter 3 Algebra Samacheer Kalvi
Quotient = 8z2 – 6z + 2
Remainder = 10

9th Maths Exercise 3.7 Question 2.
The area of rectangle is x2 + 7x + 12. If its breadth is (x + 3), then find its length.
Solution:
Area of a rectangle = x2 + 7x + 12
Its breadth = x + 3
Area = breadth × length
x2 + 7x + 12 = (x + 3) × length
∴ Length = (x2 + 7x + 12) ÷ (x + 3)
9th Maths 3.7 Solutions Chapter 3 Algebra Samacheer Kalvi
Quotient = x + 4; Remainder = 0;
∴ Length = x + 4

Exercise 3.7 Class 9 Question 3.
The base of a parallelogram is (5x + 4). Find its height, if the area is 25x2 – 16.
Solution:
The base of a parallelogram is (5x + 4)
Area = 25x2 – 16
Area = b × h = 25x2 – 16
base = 5x + 4
Samacheer Kalvi 9th Maths Chapter 3 Algebra Ex 3.7
∴ height of the parallelogram = 5x – 4.

9th Standard Maths Exercise 3.7 Question 4.
The sum of (x + 5) observations is (x3 + 125). Find the mean of the observations.
Solution:
The sum of (x + 5) observations is (x3 + 125)
Samacheer Kalvi 9th Maths Book Answers Chapter 3 Algebra Ex 3.7
Samacheer Kalvi Guru 9th Standard Chapter 3 Algebra Ex 3.7
Quotient = x2 – 5x + 25
Remainder = 0
∴ Mean of the observations = x2 – 5x + 25

9th Maths 3.7 Question 5.
Find the quotient and remainder for the following using synthetic division:
(i) (x3 + x2 – 7x – 3) ÷ (x – 3)
(ii) (x3 + 2x2 – x – 4) ÷ (x + 2)
(iii) (3x3 – 2x2 + 7x – 5) ÷ (x + 3)
(iv) (8x4 – 2x2 + 6x + 5) ÷ (4x + 1)
Solution:
(i) (x3 + x2 – 7x – 3) ÷ (x – 3)
Let p (x) = x3 + x2 – 7x – 3
q (x) = x – 3 To find the zero of x – 3
p(x) in standard form ((i.e.) descending order)
x3 + x2 – 7x – 3
Kalvi Guru 9th Maths Solutions Chapter 3 Algebra Ex 3.7
Quotient is x2 + 4x + 5
Remainder is 12

(ii) (x3 + 2x2 – x – 4) + (x + 2)
p (x) = x3 + 2x2 – x – 4
Co-efficients are 1 2 -1 – 4
To find zero of x + 2, put x + 2 = 0; x = -2
Samacheerkalvi.Guru 9th Maths Solutions Chapter 3 Algebra Ex 3.7
∴ Quotient is x2 – 1
Remainder is -2

(iii) (3x3 – 2x2 + 7x – 5) ÷ (x + 3)
To find zero of the divisor (x + 3), put x + 3 = 0; ∴ x = – 3
Dividend in Standard form 3x3 – 2x2 + 7x – 5
Co-efficients are 3 -2 7 – 5
Synthetic Division
9th Maths Algebra Solutions Chapter 3 Ex 3.7 Samacheer Kalvi
Quotient is 3x2 – 11x + 40
Remainder is -125

(iv) (8x4 – 2x2 + 6x + 5) ÷ (4x + 1)
To find zero of the divisor 4x + 1, put 4x + 1 = 0 ; 4x = -1; x = \(-\frac{1}{4}\)
Dividend in Standard form 8x4 + 0x3 – 2x2 + 6x + 5
Co-efficients are 8 0 -2 6 5
Synthetic Division
Samacheer Kalvi 9th Maths Solutions Chapter 3 Algebra Ex 3.7

Samacheer Kalvi 9th Maths Chapter 3 Question 6.
If the quotient obtained on dividing (8x4 – 2x2 + 6x – 7) by (2x + 1) is (4x3 + px2 -qx + 3), then find p, q and also the remainder.
Solution:
Let p (x) = 8x4 – 2x2 + 6x – 7
Standard form = 8x4 + 0x3 – 2x2 + 6x – 7
Samacheer Kalvi Guru 9th Tamil Solutions Chapter 3 Algebra Ex 3.7
Quotient 4x3 – 2x2 + 3 is compared with the given quotient 4x3 + px2 – qx + 3
Co-efficients of x2 is p = – 2
Co-efficients of x is q = 0
Remainder is – 10

Samacheer Kalvi 9th Maths Book Answers Question 7.
If the quotient obtained on dividing 3x3 + 11x2 + 34x + 106 by x – 3 is 3x2 + ax + b, then find a, b and also the remainder.
Solution:
Let p (x) = 3x3 + 11x2 + 34x + 106
p (x) in standard form
Co-efficients are 3 11 34 106
q(x) = x – 3, its zero x = 3
Synthetic division
Samacheer Kalvi 9th Maths Book Solutions Chapter 3 Algebra Ex 3.7
Quotient is 3x2 + 20x + 94, it is compared with the given quotient 3x2 + ax + b
Co-efficient of x is a = 20
Constant term is b = 94
Remainder r = 388

Samacheer Kalvi 8th Maths Solutions Term 1 Chapter 2 Measurements Ex 2.1

Students can Download Maths Chapter 2 Measurements Ex 2.1 Questions and Answers, Notes Pdf, Samacheer Kalvi 8th Maths Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 8th Maths Solutions Term 1 Chapter 2 Measurements Ex 2.1

8th Maths Exercise 2.1 Question 1.
Fill in the blanks:
(i) The ratio between the circumference and diameter of any circle is _________.
(ii) A line segment which joins any two points on a circle is a ______.
(iii) The longest chord of a circle is _______.
(iv) The radius of a circle of diameter 24 cm is ______.
(v) A part of circumference of a circle is called as _____.
Solution:
(i) π
(ii) chord
(iii) diameter
(iv) 12 cm
(v) an arc

Samacheer Kalvi 8th Maths Book Solutions Question 2.
Match the following
8th Maths Exercise 2.1 Solutions Term 1 Chapter 2 Measurements Samacheer Kalvi
Solution:
(i) 3
(ii) 4
(iii) 5
(iv) 2
(v) 1

Class 8 Maths Exercise 2.1 Solution Question 3.
Find the central angle of the shaded sectors (each circle is divided into equal sectors)
Samacheer Kalvi 8th Maths Book Solutions Term 1 Chapter 2 Measurements Ex 2.1
Solution:
Class 8 Maths Exercise 2.1 Solution Term 1 Chapter 2 Measurements Samacheer Kalvi

8th Maths 2.1 Question 4.
For the sectors with given measures, find the length of the arc, area and perimeter, (π = 3.14)
(i) central angle 45°, r = 16 cm
(ii) central angle 120°, d = 12.6 cm
(iii) central angle 60°, r = 36 cm
(iv) central angle 72°, d = 10 cm
Solution:
(i) Central angle 45°, r = 16 cm
Length of the arc l = \(\frac{\theta^{\circ}}{360^{\circ}}\) × 2πr units
l = \(\frac{45^{\circ}}{360^{\circ}}\) × 2 × 3.14 × 16 cm
l = \(\frac{1}{8}\) × 2 × 3.14 × 16 cm
l = 12.56 cm
Area of the sector = \(\frac{\theta^{\circ}}{360^{\circ}}\) × πr2
A = \(\frac{45^{\circ}}{360^{\circ}}\) × 3.14 × 16 × 16
A = 100.48 cm2
Perimeter of the sector
P = l + 2r units
P = 12.56 + 2(16) cm
P = 44.56 cm

(ii) Central angle 120°, d = 12.6 cm
∴ r = \(\frac{12.6}{2}\) cm
r = 6.3 cm
Length of the arc
8th Maths 2.1 Solutions Term 1 Chapter 2 Measurements Samacheer Kalvi
Samacheer Kalvi 8th Maths Term 1 Chapter 2 Measurements Ex 2.1 5
Area of the sector missing
Perimeter of the sector
P = l + 2r units
P = 6.28 + 2(5) cm
P = 6.28 + 10 cm
P = 16.28 cm

Question 5.
From the measures given below, find the area of the sectors.
Samacheer Kalvi 8th Maths Term 1 Chapter 2 Measurements Ex 2.1 18
Solution:
(i) Area of the sector
A = \(\frac{l r}{2}\) sq. units
l = 48 m
r = 10 m
= \(\frac{48 \times 10}{2}\) m2
= 24 × 10 m2
= 240 m2
Area of the sector = 240 m2

(ii) length of the arc l = 12.5 cm
Radius r = 6 cm
Area of the sector
A = \(\frac{l r}{2}\) sq. units
= \(\frac{12.5 \times 6}{2}\)
= 12.5 × 3 cm2 cm2
= 37.5 cm2
Area of the sector = 37.5 cm2

(iii) length of the arc l = 50 cm
Radius r = 13.5 cm
Area of the sector
A = \(\frac{l r}{2}\) sq. units
= \(\frac{50 \times 13.5}{2}\)
= 25 × 13.5 cm2 cm2
= 337.5 cm2
Area of the sector = 337.5 cm2

Question 6.
Find the central angle of each of the sectors whose measures are given below (π = \(\frac{22}{7}\))
Samacheer Kalvi 8th Maths Term 1 Chapter 2 Measurements Ex 2.1 19
Solution:
(i) Radius of the sector = 21 cm
Area of the sector = 462 cm2
\(\frac{l r}{2}\) = 462
\(\frac{l \times 21}{2}\) = 462
Samacheer Kalvi 8th Maths Term 1 Chapter 2 Measurements Ex 2.1 8
∴ Central angle of the sector = 120°

(ii) Radius of the sector = 8.4 cm
Area of the sector = 18.48 cm2
Samacheer Kalvi 8th Maths Term 1 Chapter 2 Measurements Ex 2.1 9

(iii) Radius of the sector = 35 m
Length of the arc l = 44 m
Samacheer Kalvi 8th Maths Term 1 Chapter 2 Measurements Ex 2.1 10
Question 7.
Answer the following questions:
(i) A circle of radius 120 m is divided into 8 equal sectors. Find the length of the arc of each of the sectors.
(ii) A circle of radius 70 cm is divided into 5 equal sectors. Find the area of each of the sectors.
Solution:
(i) Radius of the circle r = 120 m
Number of equal sectors = 8
Samacheer Kalvi 8th Maths Term 1 Chapter 2 Measurements Ex 2.1 11

(ii) Radius of the sector r = 70 cm
Number of equal sectors = 5
Samacheer Kalvi 8th Maths Term 1 Chapter 2 Measurements Ex 2.1 12
Note: We can solve this problem using A = \(\frac{1}{n}\) πr2 sq. units also.

Question 8.
Find the area of a sector whose length of the arc is 50 mm and radius is 14 mm.
Solution:
Length of the arc of the sector l = 50 mm
Radius r = 14 mm
Area of the sector = \(\frac{l r}{2}\) sq. units = \(\frac{50 \times 14}{2}\) mm2 = 50 × 7 mm2 = 350 mm2
Area of the sector = 350 mm2

Question 9.
Find the area of a sector whose perimeter is 64 cm and length of the arc is 44 cm.
Solution:
Length of the arc of the sector l = 44 cm
Perimeter of the sector P = 64 cm
l + 2r = 64 cm
44 + 2 r = 64 .
2 r = 64 – 44
2 r = 20
r = \(\frac{20}{2}\) = 10 cm2
Area of the sector = \(\frac{l r}{2}\) sq. units = \(\frac{44 \times 10}{2}\) cm2 = 22 × 10 cm2 = 220 cm2
Area of the sector = 220 cm2

Question 10.
A sector of radius 4.2 cm has an area 9.24 cm2. Find its perimeter
Solution:
Radius of the sector r = 4.2 cm
‘ Area of the sector = 9.24 cm2
\(\frac{l r}{2}\) = 9.24
\(\frac{l \times 4.2}{2}\) = 9.24
l × 2.1 = 9.24
l = \(\frac{9.24}{2.1}\)
l = 4.4 cm
Perimeter of the sector = 1 + 2r units = 4.4 + 2(4.2) cm
= 4.4 + 8.4 cm = 12. 8 cm
Perimeter of the sector = 12.8 cm

Question 11.
Infront of a house, flower plants are grown in a circular quadrant shaped pot whose radius is 2 feet. Find the area of the pot in which the plants grow. (π = 3.14)
Samacheer Kalvi 8th Maths Term 1 Chapter 2 Measurements Ex 2.1 20
Solution:
Central angle of the quadrant = 90°
Radius of the circle = 2 feet
Samacheer Kalvi 8th Maths Term 1 Chapter 2 Measurements Ex 2.1 14
Area of the quadrant = 3.14 sq. feet (approximately)

Question 12.
Dhamu fixes a square tile of 30 cm on the floor. The tile has a sector design on it as shown in the figure. Find the area of the sector, (π = 3.14).
Samacheer Kalvi 8th Maths Term 1 Chapter 2 Measurements Ex 2.1 21
Solution:
Side of the square = 30 cm
∴ Radius of the sector design = 30 cm
Given design in the design of a circular quadrant.
Area of the quadrant = \(\frac{1}{4}\) πr2 sq. units
= \(\frac{1}{4}\) × 3.14 × 30 × 30 cm2
= 3.14 × 15 × 15 cm2
∴ Area of the sector design = 706.5 cm2 (approximately)

Question 13.
A circle is formed with 8 equal granite stones as shown in the figure each of radius 56 cm and whose central angle is 45°. Find the area of each of the granite. (π = \(\frac{22}{7}\))
Samacheer Kalvi 8th Maths Term 1 Chapter 2 Measurements Ex 2.1 22
Solution:
Number of equal sectors ‘n’ = 8
Radius of the sector ‘r’ = 56 cm
Area of the each sector = \(\frac{1}{n}\) πr2 sq. units
= \(\frac{1}{8} \times \frac{22}{7}\) × 56 × 56 cm2 = 1232 cm2
Area of each sector = 1232 cm2 (approximately)

Samacheer Kalvi 9th Maths Solutions Chapter 7 Mensuration Ex 7.1

You can Download Samacheer Kalvi 9th Maths Book Solutions Guide Pdf, Tamilnadu State Board help you to revise the complete Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 9th Maths Solutions Chapter 7 Mensuration Ex 7.1

9th Maths Mensuration Exercise 7.1 Question 1.
Using Heron’s formula, find the area of a triangle whose sides are
(i) 10 cm, 24 cm, 26 cm
(ii) 1.8 m, 8 m, 8.2 m
Solution:
(i) sides : 10 cm, 24 cm, 26 cm
Using Heron’s formula
Area of the triangle = \(\sqrt{s(s-a)(s-b)(s-c)}\) sq. units
9th Maths Exercise 7.1 Samacheer Kalvi Chapter 7 Mensuration

9th Maths Mensuration Question 2.
The sides of the triangular ground are 22 m, 120 m and 122 m. Find the area and cost of leveling the ground at the rate of ₹ 20 per m2.
Solution:
9th Maths Mensuration Exercise 7.1 Solutions Chapter 7 Samacheer Kalvi

9th Maths Book Mensuration ex 7.1 Question 3.
The perimeter of a triangular plot is 600 m. If the sides are in the ratio 5 : 12 : 13, then find the area of the plot.
Solution:
s = 600 m
Side s are in the ratio 5 : 12 : 13
5x + 12x + 13x = 30x
9th Maths Exercise 7.1 Chapter 7 Mensuration Samacheer Kalvi
∴ sides are 200 m, 480 m, 520 m.
9th Maths 7.1 Samacheer Kalvi Solutions Chapter 7 Mensuration

9th Maths 7.1 Mensuration Question 4.
Find the area of an equilateral triangle whose perimeter is 180 cm.
Solution:
Perimeter of an equilateral triangle = 180 cm
9th Standard Maths Exercise 7.1 Chapter 7 Mensuration Samacheer Kalvi

9th Maths Exercise 7.1 Samacheer Kalvi Question 5.
An advertisement board is in the form of an isosceles triangle with perimeter 36m and each of the equal sides are 13 m. Find the cost painting it at ₹ 17.50 per square metre.
Solution:
Samacheer Kalvi 9th Maths Guide Solutions Chapter 7 Mensuration Ex 7.1
Cost of painting 1 m2 = ₹ 17.50
Cost of painting 60m2 = 60 × 17.50 = ₹ 1050

9th Maths Mensuration Exercise 7.1 Question 6.
Find the area of the unshaded region.
Samacheer Kalvi 9th Maths Book Solutions Chapter 7 Mensuration Ex 7.1
Solution:
Samacheer Kalvi Guru 9th Maths Guide Solutions Chapter 7 Mensuration Ex 7.1

10th Maths Exercise 7.1 Samacheer Kalvi Question 7.
Find the area of a quadrilateral ABCD whose sides are AB = 13 cm, BC = 12 cm, CD = 9 cm, AD = 14 cm and diagonal BD = 15 cm
Solution:
9th Class Maths Mensuration Chapter 7 Ex 7.1 Samacheer Kalvi
9th Mensuration Maths Solutions Chapter 7 Samacheer Kalvi Ex 7.1

9th Maths Exercise 7.1 Question 8.
A park is in the shape of a quadrilateral. The sides of the park are 15 m, 20m, 26 m and 17 m and the angle between the first two sides is a right angle. Find the area of the park.
Solution:
Samacheer Kalvi 9th Maths Solutions Chapter 7 Mensuration Ex 7.1

Exercise 7.1 Class 10 Samacheer Kalvi Question 9.
A land is in the shape of rhombus. The perimeter of the land is 160 m and one of the diagonal is 48 m. Find the area of the land.
Solution:
Perimeter of the rhombus land = 160 m
Samacheer Kalvi.Guru 9th Maths Solutions Chapter 7 Mensuration Ex 7.1

9th Maths 7.1 Question 10.
The adjacent sides of a parallelogram measures 34 m, 20 m and the measure of the diagonal is 42 m. Find the area of Parallelogram.
Solution:
Samacheerkalvi.Guru 9th Maths Solutions Chapter 7 Mensuration Ex 7.1