Samacheer Kalvi 3rd Standard Maths Guide Book Back Answers Solutions

Subject Matter Experts at SamacheerKalviGuru.com have created Tamil Nadu State Board Samacheer Kalvi 3rd Maths Book Answers Solutions Guide Pdf Free Download of Term 1, 2, 3 in English Medium and Tamil Medium are part of 3rd Standard Samacheer Book Solutions.

Let us look at these TN State Board New Syllabus Samacheer Kalvi 3rd Std Maths Guide Pdf of Text Book Back Questions and Answers Term 1, 2, 3, Chapter Wise Important Questions, Study Material, Question Bank, Notes, Formulas and revise our understanding of the subject.

Tamilnadu State Board Samacheer Kalvi 3rd Maths Book Back Answers Solutions Guide Term 1, 2, 3.

Samacheer Kalvi 3rd Standard Maths Book Solutions Back Answers Guide

3rd Standard Maths Guide Samacheer Kalvi Term 1

Samacheer Kalvi 3rd Standard Maths Book Solutions Term 2

Samacheer Kalvi 3rd Standard Maths Book Answers Term 3

Samacheer Kalvi 3rd Std Maths Book Solutions in Tamil Medium

Samacheer Kalvi 3rd Maths Book Solutions Term 1

Samacheer Kalvi 3rd Maths Book Solutions Term 2

Samacheer Kalvi 3rd Maths Book Solutions Term 3

We hope these Tamilnadu State Board Samacheer Kalvi Class 3rd Maths Book Solutions Answers Pdf Free Download in English Medium and Tamil Medium will help you get through your subjective questions in the exam.

Let us know if you have any concerns regarding TN State Board New Syllabus Samacheer Kalvi 3rd Standard Maths Guide Pdf of Text Book Back Questions and Answers Term 1, 2, 3, Chapter Wise Important Questions, Study Material, Question Bank, Notes, Formulas, drop a comment below and we will get back to you as soon as possible.

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 8 அறிவூட்டும் தொலைக்கா செய்திகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 3 Chapter 8 அறிவூட்டும் தொலைக்கா செய்திகள் Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Tamil Solutions Term 3 Chapter 8 அறிவூட்டும் தொலைக்கா செய்திகள்

பக்கம் 48

இப்பாடத்தைப் பற்றி:

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 8 அறிவூட்டும் தொலைக்கா செய்திகள் 1
‌விடை‌:
இளவரசியும் பூங்குழலியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது மழை பெய்கிறது. இருவரும் மழைக்கு ஒதுங்கி ஒரு கடையில் சென்று நிற்கிறார்கள். இளவரசி மழை பற்றியும் விமானம் பற்றியும் தொலைக்காட்சியில் தான் பார்த்தவற்றைப் பூங்குழலிக்கு விளக்குகிறாள்.

விமானமானது கருமேகங்களைத் தாண்டி உயரத்தில் பறக்கிறது. அதனால்தான் அது புயல், மேகமூட்டம், இடி, மழை போன்றவற்றால் பாதிக்கப்படுவதில்லை. அது மட்டுமல்ல. மழை பெய்து, இடி இடிக்கும்போது நாம் மரத்தடியில் சென்று நிற்கக் கூடாது. மரத்தடியில் நின்றால் இடி எளிதில் தாக்கி ஆபத்து விளைவிக்கும்.

இளவரசி கூறிய அறிவியல் கருத்துகளை பூங்குழலி உற்றுக் கேட்டாள். தொலைக்காட்சி என்றாலே வெறும் பொழுதுபோக்குக் கருவி என நினைத்திருந்த பூங்குழலிக்கு இத்தகைய அறிவியல் செய்திகள் வியப்பூட்டின. அறிவை விரிவடையச் செய்யும் பற்பல நிகழ்ச்சிகள் தொலைக்காட்சியில் இடம் பெறுவதை அறிந்து அவள் அகமகிழ்ந்தாள். தானும் இனி பயனுள்ள தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்துப் பயனடைய வேண்டும் என உறுதி பூண்டாள்.

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 8 அறிவூட்டும் தொலைக்கா செய்திகள்

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 8 அறிவூட்டும் தொலைக்கா செய்திகள் 2

பக்கம் 50

வாங்க பேசலாம்

தொலைக்காட்சி, நம் கண்ணுக்கும் காதுக்கும் மட்டுமல்ல. அறிவுக்கும் விருந்தளிக்கும் என்பதைப் பிறருக்கு நீங்கள் எப்படி உணர்த்துவீர்கள்?
விடை‌:
தொலைக்காட்சி வெறும் பொழுதுபோக்கு சாதனம் மட்டும் அன்று. – அதில் அறிவுக்கு விருந்தளிக்கும் அற்புத நிகழ்ச்சிகள் பற்பல இடம் பெறுகின்றன.

அறிவியல் தொடர்பான செய்திகள் அறிவியல் வல்லுநர்களால் தொலைக்காட்சி மூலம் எடுத்துரைக்கப்படுகின்றன. புத்தம் புதிய கருவிகளின் கண்டுபிடிப்பு பற்றிய செய்திகள் தொலைக்காட்சியில் நடைபெறுகின்றன.

வினாடி – வினா நிகழ்ச்சி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே நடத்தப்படுகிறது. இது மாணவர்களின் அறிவை வளர்க்கப் பயன்படுகிறது.

இலக்கியம், மேடை நூல்கள் திறனாய்வு, படித்ததும் பிடித்ததும் போன்ற நிகழ்ச்சிகள் அனைவருக்கும் மிகுந்த பயனளிக்கின்றன.

இன்றைய அறிவியல், விண்வெளி ஆய்வுகள் பற்றிய அறிஞர்களின் பேச்சுகள் நம் அறிவுக்கு விருந்தாக அமைகின்றன. மருத்துவம், உடல் நலம், மூலிகை மருந்துகள், யோகா பற்றிய நிகழ்ச்சிகள் நாம் நமது உடல் நலத்தைப் பேண நமக்கு உதவுகின்றன.

எனவே தொலைக்காட்சி வெறும் பொழுதுபோக்குக் கருவி மட்டுமன்று. அது தம் அறிவுக்கு விருந்தளிக்கும் அற்புத அறிவியல் கண்டுபிடிப்பு என்பதில் ஐயமில்லை.

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 8 அறிவூட்டும் தொலைக்கா செய்திகள்

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

கேள்வி 1.
விமானம் பறப்பது பற்றிய செய்தியை வாயிலாக இளவரசி அறிந்து கொண்டாள்.
(அ) கணினி
(ஆ) தொலைக்காட்சி
(இ) வானொலி
(ஈ) அலைபேசி
விடை:
(ஆ) தொலைக்காட்சி

கேள்வி 2.
ஆர்வம் – இச்சொல்லின் பொருள்
(அ) வெறுப்பு
(ஆ) மறுப்பு
(இ) மகிழ்ச்சி
(ஈ) விருப்பம்
விடை:
(ஈ) விருப்பம்

கேள்வி 3.
உயரம் என்ற சொல்லின் எதிர்ச்சொல்
(அ) குட்டை
(ஆ) நீளம்
(இ) நெட்டை
(ஈ) நீண்ட
விடை:
(அ) குட்டை

கேள்வி 4.
தொலைக்காட்சி — இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
(அ) தொலை + காட்சி
(ஆ) தொல்லை + காட்சி
(இ) தொலைக் + காட்சி
(ஈ) தொல் + காட்சி
விடை:
(அ) தொலை + காட்சி

கேள்வி 5.
குறுமை + படம் — இச்சொற்களைச் சேர்த்து எழுதக். கிடைப்பது
(அ) குறுபடம்
(ஆ) குறுமை + படம்
(இ) குறும்படம்
(ஈ) குறுகியபடம்
விடை:
இ) குறும்படம்

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 8 அறிவூட்டும் தொலைக்கா செய்திகள்

வினாக்களுக்கு விடையளிக்க.

கேள்வி 1.
பூங்குழலியும் இளவரசியும் வானத்தில் எதைக் கண்டனர்?
விடை:
பூங்குழலியும் இளவரசியும் வானத்தில் விமானம் பறந்து செல்வதைக் கண்டனர்.

கேள்வி 2.
வானத்தில் பறக்கும் விமானம் எதனால் பாதிக்கப்படாது என்று இளவரசி கூறினாள்?
விடை:
வானில் பறக்கும் விமானம் புயல், மேகமூட்டம், இடி, மழை ஆகியவற்றால் பாதிக்கப்படுவதில்லை என்று இளவரசி ‘கூறினாள்.

கேள்வி 3.
இளவரசி தொலைக்காட்சியில் என்னவெல்லாம் பார்த்ததாகக் கூறினாள்?
விடை:
வானில் பறக்கும் விமானம் மழையால் பாதிக்கப்படுவதில்லை. மழை பெய்யும்போது மரத்தடியில் ஒதுங்கி நிற்கக் கூடாது. இதனால் இடி தாக்கி ஆபத்து ஏற்படும். இத்தகைய அறிவியல் செய்திகளை தொலைக்காட்சியில் பார்த்ததாக இளவரசி கூறினாள்.

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 8 அறிவூட்டும் தொலைக்கா செய்திகள்

பறவைகளின் ஒலிகளை அறிந்து கோடிட்ட இடங்களை நிரப்பவும்.

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 8 அறிவூட்டும் தொலைக்கா செய்திகள் 3
விடை:
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 8 அறிவூட்டும் தொலைக்கா செய்திகள் 4

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 8 அறிவூட்டும் தொலைக்கா செய்திகள்

பொருத்தமான சொல்லால் நிரப்புவோம்.

ஒளிர்மதி தோட்டத்தில் பூ பறித்துக்கொண்டு இருந்தாள். ________________ கையில் ஒரு பூக்கூடை இருந்தது. அப்போது அங்குப் பரணி வந்தான். ________________ கையில் இரண்டு பொம்மைகள் இருந்தன. ________________ பார்ப்பதற்கு அழகாக இருந்தன. ஒளிர்மதி, பொம்மையின் தலையில் செம்பருத்திப் பூ வைத்தாள். ________________ சிவப்பு வண்ணத்தில் அழகாக இருந்தது. பிறகு, ________________ மாமர ஊஞ்சலில் விளையாடினார்கள்.
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 8 அறிவூட்டும் தொலைக்கா செய்திகள் 5
விடை:
ஒளிர்மதி தோட்டத்தில் பூ பறித்துக்கொண்டு இருந்தாள்.   அவள்   கையில் ஒரு பூக்கூடை இருந்தது. அப்போது அங்குப் பரணி வந்தான்.   அவன்   கையில் இரண்டு பொம்மைகள் இருந்தன.   அவை   பார்ப்பதற்கு அழகாக இருந்தன. ஒளிர்மதி, பொம்மையின் தலையில் செம்பருத்திப் பூ வைத்தாள்.   அது   சிவப்பு வண்ணத்தில் அழகாக இருந்தது. பிறகு,   அவர்கள்   மாமர ஊஞ்சலில் விளையாடினார்கள்.

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 8 அறிவூட்டும் தொலைக்கா செய்திகள்

கதையைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.

தவளை ஒன்று மிகவும் உடல்நலம் குன்றியிருந்தது. அதன் குட்டித் தவளை தன் தாயைக் காப்பாற்ற நினைத்தது. மாலைநேரம் முடிவதற்குள் மலைமேல் ஏறி, மூலிகை கொண்டு வர நினைத்தது. அந்த மலையில் ஏராளமான பாம்புகள் வாழ்ந்து வந்தன. பாம்புகளால் தனக்குத் தீங்கு நேரிடும் என்று குட்டித் தவளை நினைத்தது. தன் அறிவைப் பயன்படுத்திச் சென்றால்தான் மாலைக்குள் திரும்ப முடியும் என்று நினைத்தது. மலையில் ஏறத் தொடங்கியதும், அந்தக் குட்டித் தவளை பேசத் தொடங்கியது. “முன்னே செல்லும் பருந்தாரே! பின்னே பெரிய கீரியார் மெள்ள வருகிறார், சற்றுப் பொறுத்தே செல்லுங்கள்” என்று திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டே சென்றது. பாம்புகள் குட்டித்தவளை கூறுவதைக் கேட்டு ஓடி ஒளிந்துகொண்டன. குட்டித் தவளை, தன் கூர்சிந்தனைத் திறனால் காலம் கடத்தாமல் விரைந்து சென்று, மூலிகை கொண்டு வந்து தன் தாயைக் காப்பாற்றியது.

கேள்வி 1.
உடல்நலம் குன்றிய நிலையில் எது இருந்தது?
விடை:
தவளை ஒன்று உடல்நலம் குன்றி நிலையில் இருந்தது.

கேள்வி 2.
குட்டித்தவளை, தனக்கு யாரால் தீங்கு ஏற்படும் என நினைத்தது?
விடை:
மலையில் உள்ள பாம்புகளால் தனக்குத் தீங்கு ஏற்படும் என குட்டித்தவளை நினைத்தது.

கேள்வி 3.
குட்டித்தவளை தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, எந்தெந்தப் பெயர்களைக் கூறியது?
விடை:
குட்டித்தவளை தன்னைக் காப்பாற்றிக் கொள்ள பருந்து, கீரி ஆகியவற்றின் பெயர்களைக் கூறியது.

கேள்வி 4.
குறித்த நேரத்திற்குள் ஒரு செயலைச் செய்து முடிப்பது எதைக் குறிக்கும்?
அ) பணிவு
ஆ) காலந் தவிர்க்காமை
இ) நேர்மை
விடை:
ஆ) காலந் தவிர்க்காமை

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 8 அறிவூட்டும் தொலைக்கா செய்திகள்

பக்கம் 53

சிந்திக்கலாமா?

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 8 அறிவூட்டும் தொலைக்கா செய்திகள் 6

உன் பொருள்களை நீ எவ்வாறு பாதுகாப்பாய்?
விடை:
நான் எனது பொருள்களை எப்போதும் அவற்றிற்குரிய பெட்டிகளில் பாதுகாப்பாக வைத்திருப்பேன். அவற்றை ஒருபோதும் வெளியில் வைக்க மாட்டேன்.

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 7 தமிழ்மொழியின் பெரு மை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 3 Chapter 7 தமிழ்மொழியின் பெரு மை Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Tamil Solutions Term 3 Chapter 7 தமிழ்மொழியின் பெரு மை

பக்கம் 42

இப்பாடத்தைப் பற்றி:

அமிழ்தினும் இனிய மொழி’ நம் தமிழ் மொழியாகும். தமிழ் மொழிபோல் இனிய மொழி வேறில்லை என பாரதியாரும், ‘தமிழ் எங்கள் உயிர்’ என்று பாரதிதாசனும் பாடி மகிழ்ந்தனர்.

தமிழ் மொழியானது, இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றும் சேர்ந்து முத்தமிழ் என அழைக்கப்படுகிறது. கீழடியில் நிகழ்பெற்ற அகழாய்வுகள் தமிழ் மொழி ஆதித் தமிழர் மொழி’ என்பதை உறுதிப் படுத்துகின்றன.

கணியன் பூங்குன்றனின் ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்ற புறநானூற்றுப் பாடல் வரி ஐக்கிய நாடுகள் அவையில் இடம் பெற்றுள்ளது. தமிழ் மொழிக்கு செம்மொழி’ என்ற தகுதியை நடுவண் அரசு அறிவித்து சிறப்புச் செய்துள்ளது.

வீரம், கொடை, பண்பாடு, விருந்தோம்பல் போன்ற உயர் பண்புகள் தமிழனத்தின் அடையாளங்களாகத் திகழுகின்றன. தொல்காப்பியம்’ என்னும் தமிழ் இலக்கண நூலும் ‘உலகப் பொதுமறை’ என அழைக்கப்படும் திருக்குறள் நூலும் இலக்கிய உலகில் ஈடு இணையற்ற பழம்பெரும் படைப்புகளாக 4 விளங்குகின்றன.

ஜி.யு. போப் என்பவர் திருக்குறளின் அருமை பெருமைகளை அறிந்து, அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உலகறியச் செய்தார். தமிழ்மேல் தனக்கிருந்த ஆர்வத்தால் தன்னைத் தமிழ் மாணவன்’ என்றும் அறிவித்துக் கொண்டார்.

ஈராயிரம் ஆண்டுகளாக எழுத்திலும் பேச்சிலும் எழுச்சி காட்டி வரும் எழில் கொஞ்சும் இனிய மொழி தமிழ் மொழியாகும். தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா’ என்ற கூற்று தம்மை இத்தரணியில் தலை நிமிர்ந்து நடந்திடச் செய்யும் என்பதில் ஐயம் இல்லை.

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 7 தமிழ்மொழியின் பெரு மை

பக்கம் 44

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

கேள்வி 1.
தமிழுக்கு அமுது என்று பேர் என்று பாடியவர் –
(அ) பாரதியார்
(இ) கவிமணி
(ஆ) கண்ண தாசன்
(ஈ) பாரதிதாசன்
விடை:
(ஈ) பாரதிதாசன்

கேள்வி 2.
செம்மை + மொழி’ இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது,
(அ) செம்மொழி
(ஆ) செம்மொலி
(இ) செம்மொளி
(ஈ) செமொழி
விடை:
(அ) செம்மொழி

கேள்வி 3.
கீழடி’ அகழாய்வு நடந்த மாவட்டம்
(அ) புதுக்கோட்டை
(ஆ) தருமபுரி
(இ) சிவகங்கை
(ஈ) திருச்சி
விடை:
(இ) சிவகங்கை

கேள்வி 4.
ஆதித்தமிழர்’ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
(அ) ஆதி + தமிழர்
(இ) அதி + தமிழர்
(ஆ) ஆதி + தமிளர்
(ஈ) ஆதீ + தமிழர்
விடை:
(அ) ஆதி + தமிழர்

கேள்வி 5.
பொலிவு – இச்சொல்லுக்குரிய பொருள்
(அ) மெலிவு
(ஆ) அழகு
(இ) துணிவு
(ஈ) சிறப்பு
விடை:
(ஆ) அழகு

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 7 தமிழ்மொழியின் பெரு மை

பக்கம் 45

கீழ்க்காணும் சொற்றொடர்களைப் படித்துச் சரி ✓ தவறு X எனக் குறியிடுக.

கேள்வி 1.
இயல், இசை, நாடகம் ஆகியன தமிழின் பெருமையை வெளிப்படுத்தின.
விடை:

கேள்வி 2.
தமிழ்மொழி “ஆதித்தமிழர்” மொழி இல்லை.
விடை:
X

கேள்வி 3.
“வீரம்” தமிழரின் பண்புகளுள் ஒன்று.
விடை:

கேள்வி 4.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்னும் தொடர் ஆத்திசூடியில் உள்ளது.
விடை:
X

கேள்வி 5.
சிவகங்கையிலுள்ள கீழடியில் அகழாய்வு நடைபெறவில்லை.
விடை:
X

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 7 தமிழ்மொழியின் பெரு மை

அகரமுதலியைப் பார்த்துப் பொருள் எழுதுக.

தொன்மை – ___________________________________
அகழாய்வு – ___________________________________
ஆபரணம் – ___________________________________
கேளிர் – ___________________________________
பொலிவு – ___________________________________
விடை:
தொன்மை – பழைமை
அகழாய்வு – நிலத்தைத் தோண்டி ஆராய்தல்
ஆபரணம் – அணிகலன்
கேளிர் – உறவினர்
பொலிவு – அழகு

மொழி விளையாட்டு

சரியான எழுத்தைத் தேர்ந்தெடுத்துச் சொல்லை முழுமையடையச் செய்க.

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 7 தமிழ்மொழியின் பெருமை 1
விடை:
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 7 தமிழ்மொழியின் பெருமை 2

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 7 தமிழ்மொழியின் பெரு மை

பக்கம் 46

வினாக்களுக்கு விடையளிக்க.

கேள்வி 1.
தமிழ்மொழியின் பெருமைகளுள் இரண்டு எழுதுக.
விடை:
தமிழ்மொழி தனித்து இயங்கும் ஆற்றல் பெற்ற செம்மொழியாகும்.

தமிழ்மொழி உலக இலக்கியங்களில் தலை சிறந்து விளங்கும் தொல்காப்பியம்’, ‘திருக்குறள்’ ஆகிய இலக்கியப் படைப்புகளைக் கொண்டதாகும்.

கேள்வி 2.
கீழடி அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்கள் யாவை?
விடை:
கீழடி அகழாய்வில் பண்டைக் காலத்தில் தமிழர்கள் பயன்படுத்திய மண்பாண்டங்கள், அணிகலன்கள், ஆடைகள், வீடுகட்டப் பயன்படுத்திய பொருள்கள் ஆகியவை கண்டு ‘பிடிக்கப்பட்டுள்ளன.

கேள்வி 3.
தமிழரின் பெருமையைக் கணியன் பூங்குன்றனார் எவ்வாறு வெளிப்படுத்துகிறார்?
விடை:
யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற புறநானூற்றுப் பாடல் வரி மூலம் கணியன் பூங்குன்றனார் தமிழரின் பெருமையை வெளிப்படுத்துகிறார்.

கேள்வி 4.
தமிழ்மொழி செம்மொழி என்று ஏன் அழைக்கப்படுகிறது?
விடை:
தமிழ்மொழி தொன்மையானது. உலகத்தரம் வாய்ந்த இலக்கண இலக்கியங்களைக் கொண்டது. இது தனித்து இயங்கும் ஆற்றல் பெற்றுள்ளதால் செம்மொழி’ என அழைக்கப்படுகிறது.

கேள்வி 5.
தமிழ்மொழி பற்றி நீவிர் அறிந்த கருத்தை எழுதுக.
விடை:
தமிழ்மொழி தொன்மை வாய்ந்த உலக மொழிகளில் ஒன்று. இம்மொழி உயர்ந்த இலக்கண, இலக்கிய நூல்களைக் கொண்டது, இயல், இசை, நாடகம் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டுள்ளதால் இது முத்தமிழ் என அழைக்கப்படுகிறது. இனிமையும் வளமையும் கொண்டுள்ள தமிழ்மொழி செம்மொழி என்ற பெருமை பெற்றுள்ளது.

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 7 தமிழ்மொழியின் பெரு மை

பழத்திற்குள் உள்ள சரியான சொல்லைத் தெரிவு செய்து, சொற்றொடர் உருவாக்குக.

கேள்வி 1.
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 7 தமிழ்மொழியின் பெருமை 3
விடை:
இயல் என்பது   எழுத்து    நடை.

கேள்வி 2.
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 7 தமிழ்மொழியின் பெருமை 4
விடை:
பாறை ஓவியங்களில் தமிழர்களின்   வீரம் சார்ந்த   விளையாட்டுகள் பற்றிய செய்திகள் உள்ளன.

கேள்வி 3.
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 7 தமிழ்மொழியின் பெருமை 5
விடை:
பிறமொழி உதவி இல்லாமல் தனித்து இயங்குவதால் தமிழ்மொழி   செம்மொழி   ஆகும்.

கேள்வி 4.
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 7 தமிழ்மொழியின் பெருமை 6
விடை:
நடுவண் அரசு   2004   ஆம் ஆண்டு தமிழைச் செம்மொழி என அறிவித்தது.

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 7 தமிழ்மொழியின் பெரு மை

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 7 தமிழ்மொழியின் பெருமை 7
விடை:
வீணா கூறுவதே ஏற்புடையது. தாய்மொழியாம் தமிழுக்கு நாம் முதலிடம் கொடுக்க வேண்டும். இது நமது சிந்திக்கும் திறனை வளர்க்கிறது. நமது மொழியை நன்கு கற்றுத் தெளிந்தபின் உலக மொழிகளைக் கற்கலாம். தமிழை மறந்து விட்டுப் பிற மொழிகளை நாடிச் செல்வது தாய்ப்பால் அருந்த மறுக்கும் குழந்தை புட்டிப்பாலை நாடுவது போன்றது. இது கையில் உள்ள இனிப்பான கனியை விட்டுவிட்டு, தொலைவில் உள்ள கசப்பான காய்க்காக அலைவது போன்றது.

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 6 நல்வழி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 3 Chapter 6 நல்வழி Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Tamil Solutions Term 3 Chapter 6 நல்வழி

பாடலின் கருத்து:

ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந் நாளும் அவ்வா(று)
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் – ஏற்றவர்க்கு
நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லைஎன மாட்டார் இசைந்து
– ஔவையார்

ஆற்றில் நீர் வற்றி விடும்போது அங்கு நீர் ஓடுவதில்லை. மணல் மட்டும் அங்கே வறண்டு காணப்படுகிறது. அதில் நடந்து செல்லும் போது மணலின் வெப்பம் காலைச் சுடுகிறது. இவ்வளவு வறண்ட நிலையிலும் அந்த வறண்ட மணலைத் தோண்டினால் ஊற்று நீர் வெளி வரும். இந்த ஊற்று நீர் உலகத்து உயிர்களை வாழ வைக்கக் கூடியது. உயர்குடி மக்களும் இப்படிப்பட்டவர்கள் தான். தாங்கள் வறுமை நிலை அடைந்தாலும், தங்களை நாடி வந்து இரப்பவர்களிடம் இல்லை என்று கூறாமல் இருப்பதைக் கொடுத்து மகிழ்வர்.

அருஞ்சொற் பொருள்:

ஆற்றுப் பெருக்கு               –                ஆற்று வெள்ளம்
அற்று                                        –                இல்லாமல்
அடி சுடும்                               –                பாதங்கள் வெப்பம் அடைகின்றன
அவ்வாறு                                –                அந்த ஆறானானது
உலகூட்டும்                           –                உலகிற்கு நீர் வழங்கும்
ஏற்றவர்க்கு                           –                யாசிப்பவர்களுக்கு
நல்ல குடிப் பிறந்தார்       –                மேன் மக்கள்
நல் கூர்ந்தார்                        –                வறியவர்
மாட்டார்                                  –                கூற மாட்டார்
இசைந்து                                 –                மனம் விரும்பி

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 6 நல்வழி

பக்கம் 37

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

கேள்வி 1.
உலகூட்டும் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
(அ) உல + கூட்டும்
(இ) உலகு + ஊட்டும்
(ஆ) உலகு + கூட்டும்
(ஈ) உலகூட்டு + உம்
‌விடை‌:
(இ) உலகு + ஊட்டும்

கேள்வி 2.
அந்நாளும்- இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
(அ) அந் + நாளும்
(இ) அந்நா + ளும்
(ஆ) அ + நாளும்
(ஈ) அந்த + நாளும்
‌விடை‌:
(ஆ) அ + நாளும்

கேள்வி 3.
இசைந்து இச்சொல்லின் பொருள்
(அ) மறுத்து
(ஆ) பாடி
(இ) ஒப்புக்கொண்டு
(ஈ) உதவி
விடை:
(இ) ஒப்புக்கொண்டு

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 6 நல்வழி

இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் சொற்களைப் பாடலிலிருந்து எழுதுக

1. ஆற்று – ஊற்று
2.  _____________________
3.  _____________________
விடை:
1. ஆற்று – ஊற்று
2. நல்ல – இல்லை
3. நல்லகுடிப் – நல்கூர்ந்தார்

பக்கம் 38

வினாக்களுக்கு விடையளிக்க.

கேள்வி 1.
நல்வழி என்னும் நூலை எழுதியவர் யார்?
விடை:
நல்வழி என்னும் நூலை எழுதியவர் ஔவையார்.

கேள்வி 2.
ஊற்று நீரைக் கொடுப்பது எது?
விடை:
ஊற்று நீரைக் கொடுப்பது ஆறு ஆகும்.

கேள்வி 3.
நல்ல குடிப்பிறந்தாரின் இயல்பு எத்தகையது?
விடை:
நல்ல குடிப்பிறந்தார் தாங்கள் வறுமை நிலை அடைந்தாலும் பிறருக்கு இல்லை என்று ஒருபோதும் கூற மாட்டார்கள்.

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 6 நல்வழி

பாடலை நிறைவு செய்க.

ஆற்று                  நீரில்                    துள்ளியே
அழகாய்            நீந்தும்                மீன்களே!
______________          ______________          ______________
______________          ______________          ______________
______________          ______________          ______________
______________          ______________          ______________
விடை:
ஆற்று                  நீரில்                    துள்ளியே
அழகாய்            நீந்தும்                மீன்களே!
ஊற்று                 நீரைப்                பருகியே
உள்ளம்              மகிழும              நாரையே!
காற்றில்             சிறகை              வீசியே
களித்துப்           பறக்கும்            குருவியே!

பொருத்துக:

நல்ல                  மனம்
ஆற்று               குணம்
மணல்              நீர்
உதவும்            வீடு
விடை:
நல்ல                  குணம்
ஆற்று               நீர்
மணல்              வீடு
உதவும்            மனம்

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 6 நல்வழி

மொழி விளையாட்டு

இரண்டாம் எழுத்தை மாற்றிப் புதிய சொல் உருவாக்கலாமா?

கேள்வி 1.
படம் – ____________,    ____________,  ____________
விடை:
படம் – பழம், பணம், பதம்

கேள்வி 2.
நலம் – ____________,    ____________,  ____________
விடை:
நலம் – நகம், நடம், நயம்

கேள்வி 3.
உதவு – ____________,    ____________,  ____________
விடை:
உதவு – உலவு, உறவு, உணவு

கேள்வி 4.
பத்து – ____________,    ____________,  ____________
விடை:
பத்து – பந்து, பழுது

கேள்வி 5.
குயில் – ____________,    ____________,  ____________
விடை:
குயில் – குரல், குடில், குழல்

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 6 நல்வழி

பக்கம் 40

எதிர்ச்சொல் எழுதுவோம்

கேள்வி 1.
பனிக்கட்டி குளிர்ச்சியாய் இருக்கும்.
நெருப்பு _________________ இருக்கும்.
விடை:
பனிக்கட்டி குளிர்ச்சியாய் இருக்கும்.
நெருப்பு   சூடாய்   இருக்கும்.

கேள்வி 2.
பூனை மேசையின் மேல் இருந்தது.
எலி, மேசையின் _________________ இருந்தது
விடை:
பூனை மேசையின் மேல் இருந்தது.
எலி, மேசையின்   அடியில்   இருந்தது.

கேள்வி 3.
தங்கை _________________ சென்றாள்.
அண்ணன் உள்ளே வந்தான்.
விடை:
தங்கை   வெளியே   சென்றாள்.
அண்ணன் உள்ளே வந்தான்.

கேள்வி 4.
தங்கை வெளியே _________________.
அண்ணன் உள்ளே வந்தான்.
விடை:
சிறுவன் பேருந்தில்   ஏறினான்  .
சிறுமி பேருந்திலிருந்து இறங்கினாள்.

பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுப்போமா?

கேள்வி 1.
ஆற்றின் ஓரம் __________________. ஆடையில் இருப்பது __________________. (கறை, கரை)
விடை:
ஆற்றின் ஓரம்   கரை  . ஆடையில் இருப்பது   கறை  .

கேள்வி 2.
காட்டில் வாழ்வது __________________. கடையில் விற்பது __________________. (புலி, புளி)
விடை:
காட்டில் வாழ்வது   புலி  . கடையில் விற்பது   புளி  .

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 6 நல்வழி

கேள்வி 3.
மனிதர் செய்வது __________________. மரத்தை அறுப்பது __________________.(அறம், அரம்)
விடை:
மனிதர் செய்வது   அறம்  . மரத்தை அறுப்பது   அரம்  .

கேள்வி 4.
மீனைப் பிடிப்பது __________________. கையில் அணிவது __________________. (வளை, வலை)
விடை:
மீனைப் பிடிப்பது   வலை  . கையில் அணிவது   வளை  .

கேள்வி 5.
பொழுதைக் குறிப்பது __________________. பொறுப்பாய்ச் செய்வது __________________. (வேலை, வேளை)
விடை:
பொழுதைக் குறிப்பது   வேளை  . பொறுப்பாய்ச் செய்வது   வேலை  .

கேள்வி 6.
ஒழுக்கத்தைக் குறிப்பது __________________. உணவுப் பயிரைக் குறிப்பது __________________. (தினை, திணை)
விடை:
ஒழுக்கத்தைக் குறிப்பது   திணை  . உணவுப் பயிரைக் குறிப்பது   தினை  .

கேள்வி 7.
உயர்ந்து நிற்பது __________________. உனக்குப் பிடிக்கும் __________________. (மழை, மலை)
விடை:
உயர்ந்து நிற்பது   மலை  . உனக்குப் பிடிக்கும்   மழை  .

கேள்வி 8.
வீரத்தைக் குறிப்பது __________________. விறகைத் தருவது __________________. (மரம், மறம்)
விடை:
வீரத்தைக் குறிப்பது   மறம்  . விறகைத் தருவது   மரம்  .

கேள்வி 9.
விடிந்த பின் வருவது __________________. வீரத்தால் அடங்குவது __________________. (காளை, காலை)
விடை:
விடிந்த பின் வருவது   காலை  . வீரத்தால் அடங்குவது   காளை  .

கேள்வி 10.
சான்றோர் வெறுப்பது __________________. சாலையில் கிடப்பது __________________. (கல், கள்)
விடை:
சான்றோர் வெறுப்பது   கள்  . சாலையில் கிடப்பது   கல்  .

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 6 நல்வழி

வேறுபட்ட வண்ணத்தில் உள்ள எழுத்துகளைச் சேர்த்தால் கிடைக்கும் ஆடை வகைகளை எழுதுக.

பள்ளம்                  அரும்பு                  பார்த்திபன்            ஆர்த்தி          __________________
விடை:
பள்ளம்                  அரும்பு                  பார்த்திபன்            ஆர்த்தி          பருந்து  

பருத்தி                 வட்டம்                    கசடு                                                     __________________
விடை:
பருத்தி                 வட்டம்                    கசடு                                                     பட்டு  

கம்பு                      பம்பரம்                 அப்பம்                       தக்காளி        __________________
விடை:
கம்பு                      பம்பரம்                 அப்பம்                       தக்காளி       கம்பளி  

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 5 காகமும் நாகமும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 3 Chapter 5 காகமும் நாகமும் Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Tamil Solutions Term 3 Chapter 5 காகமும் நாகமும்

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

கேள்வி 1.
காகம் வாழும்.
(அ) கூட்டில்
(ஆ) வீட்டில்
(இ) புற்றில்
(ஈ) மண்ணில்
விடை:
(அ) கூட்டில்

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 5 காகமும் நாகமும்

கேள்வி 2.
நண்பர்கள் இச்சொல்லின் எதிர்ச்சொல்.
(அ) அன்பானவர்கள்
(ஆ) உறவினர்கள்
(இ) பகைவர்கள்
(ஈ) நெருங்கியவர்கள்
விடை:
(இ) பகைவர்கள்

கேள்வி 3.
முத்துமாலை இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
(அ) முத்து + மாலை
(ஆ) முத்தும் + மாலை
(இ) முத்தும் + ஆலை
(ஈ) முத்து + மலை
விடை:
(அ) முத்து + மாலை

கேள்வி 4.
மரம் + பொந்து இதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது.
(அ) மரம்பொந்து
(ஆ) மரப்பொந்து
(இ) மரப்பந்து
(ஈ) மரபொந்து
விடை:
(ஆ) மரப்பொந்து

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 5 காகமும் நாகமும்

பக்கம் 33

வினாக்களுக்கு விடையளிக்க.

கேள்வி 1.
காகத்தின் முட்டைகளைப் பாம்பு என்ன செய்தது?
விடை:
காகத்தின் முட்டைகளைப் பாம்பு உடைத்து விட்டது.

கேள்வி 2.
பாம்பை அழிப்பதற்காகக் காகம் யாரிடம் ஆலோசனை கேட்டது?
விடை:
பாம்பை அழிப்பதற்காகக் காகம் நரியிடம் ஆலோசனை கேட்டது.

கேள்வி 3.
“காகமும் நாகமும்” கதை உணர்த்தும் நீதி என்ன?
விடை:
நாம் பிறருக்குத் தீங்கு செய்யாமல் வாழ வேண்டும்.

புதிருக்குப் பொருத்தமான படத்தைப் பொருத்துக.

கேள்வி 1.
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 5 காகமும் நாகமும் 1
நான் ஒரு வீட்டு விலங்கு;
இலை, தழைகளை உண்பேன். நான் யார்?
விடை:
ஆடு

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 5 காகமும் நாகமும்

கேள்வி 2.
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 5 காகமும் நாகமும் 2
மரத்திற்கு மரம் தாவுவேன்;
வாழைப்பழம் விரும்பி உண்பேன். நான் யார்?
விடை:
குரங்கு

கேள்வி 3.
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 5 காகமும் நாகமும் 3
கரும்பே எனக்கு உணவாகும்
கருமை எனது நிறமாகும் – நான் யார்?
விடை:
யானை

முறைமாறியுள்ள சொற்களை முறைப்படுத்தித் தொடர் உருவாக்குக.

கேள்வி 1.
ஒன்று கொக்கு இருந்தது குளக்கரையில்
________________________________
விடை:
குளக்கரையில் கொக்கு ஒன்று இருந்தது.

கேள்வி 2.
எண்ணியது சாப்பிட மீன்களைச்
________________________________
விடை:
மீன்களைச் சாப்பிட எண்ணியது.

கேள்வி 3.
அனைத்தும் சென்றன விளையாடிச்
________________________________
விடை:
அனைத்தும் விளையாடிச் சென்றன.

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 5 காகமும் நாகமும்

பக்கம் 34

எந்த உயிரினத்திற்கு என்ன பண்பு?

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 5 காகமும் நாகமும் 4
விடை:
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 5 காகமும் நாகமும் 5

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 5 காகமும் நாகமும்

மொழி விளையாட்டு

ஒவ்வோர் எழுத்தாகச் சேர்ப்போமா?

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 5 காகமும் நாகமும் 6
விடை:
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 5 காகமும் நாகமும் 7
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 5 காகமும் நாகமும் 8

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 5 காகமும் நாகமும்

பெயர் எது? செயல் எது?

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 5 காகமும் நாகமும் 9
விடை:
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 5 காகமும் நாகமும் 10

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 4 மழைநீர்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 3 Chapter 4 வீம்பால் வந்த விளைவு Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Tamil Solutions Term 3 Chapter 4 மழைநீர்

பக்கம் 25:

வாங்க பேசலாம்:

மழை உனக்கு எவ்வளவு பிடிக்கும் என்று உம் சொந்த நடையில் பேசுக.

மழை! மழை! மழை ! இந்த மழைக்குத்தான் ஏது விலை. மண்ணகம் குளிர மழை சோவெனப் பெய்யும் போது மனம் ஆனந்தக் கூத்தாடுகிறது.

கடகடவென இடியோசை முழங்க வானம் பொழிகிறது. மழை நீரில் நனைந்த மரங்கள், செடி கொடிகள் ஆனந்தக் கூத்தாடுகின்றன. அவை நீரில் குளித்து மாசுகள் நீங்கிப் பளிச்சென்று காணப்படுகின்றன. மழை நீர் கழுவிய இலைகள் – பார்க்கப் பார்க்கப் பரவசம் ஊட்டுகின்றன.

மழை பெய்யும் போது தெருக்களில் மக்கள் இங்கும் அங்கும் ஓடுகின்றனர். கண்ணுக் கெட்டிய தூரம் வரை கருப்புக் குடைகள் தலை தூக்குகின்றன. கூரைகளும் தெருக்களும் சுத்தம் செய்யப்பட்டு பளிச்சென மிளிர்கின்றன.

மழை பெய்யும் போது சிறுவர்கள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவில்லை. நாங்கள் மழையில் துள்ளிக் குதித்து ஓடுகிறோம். அம்மா அழைப்பது என் காதில் விழவில்லை. சொட்டச் சொட்ட நனைந்து ஓடி வருகிறோம்.

கூரையில் விழும் நீரைக் கைகளால் ஏந்திப் பிடிக்கிறோம். வீட்டின் முன்னால் காய்ந்து கிடந்த கழிவு நீர்க் கால்வாய் மழை நீரால் நிறைகிறது. அங்கே ஓடும் நீர் அத்தனை பொருட்களையும் இழுத்துக் கொண்டு ஓடுகிறது.

ஓடும் நீரில் சிக்கிக் கொண்ட சின்னஞ் சிறிய பூச்சிகளை நான் குச்சியால் நகர்த்திக் காப்பாற்றுகிறேன். காகித படகுகளை ஓடும் நீரில் மிதக்க விடுகிறேன். அதன் மேல் ஒரு கட்டெறும்பு பயணிக்கிறது. படகு ஓடும் அழகைப் பார்த்து மனம் பரவசமடைகிறது.

மழை! மழை! மழை !மனதிற்கு மகிழ்ச்சி தரும் வானத்தின் கொடை. இடி, மின்னல், தண்ணீர், வெள்ளம் – தெருவெல்லாம் தண்ணீ ர் மயம். எங்கள் மனமெல்லாம் மகிழ்ச்சி மயம்.

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 4 மழைநீர்

ஒரே ஓசையில் முடியும் சொற்களைப் பாடலிலிருந்து எழுதுக.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 4 மழைநீர் 1

விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 4 மழைநீர் 2

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 4 மழைநீர்

முதலெழுத்து ஒன்றி வரும் சொற்களை எழுதுக.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 4 மழைநீர் 3

விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 4 மழைநீர் 4

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 4 மழைநீர்

இரண்டாவது எழுத்து ஒன்றி வரும் சொற்களை எழுதுக.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 4 மழைநீர் 5

விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 4 மழைநீர் 10

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 4 மழைநீர்

அகரமுதலியைப் பார்த்துப் பொருள் எழுதுக.

கேள்வி 1.
பொழியும் – ___________
விடை :
பெய்யும்

கேள்வி 2.
செம்மை – ___________
விடை :
சிறப்பு

கேள்வி 3.
ஓங்குதல் – ___________
விடை :
உயர்தல்

கேள்வி 4.
இல்லம் – ___________
விடை :
வீடு

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 4 மழைநீர்

பக்கம் 26:

படிப்போம். சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

கேள்வி 1.
தேக்குதல்- என்ற சொல்லின் எதிர்ச்சொல் _____________
(அ) நீக்குதல்
(ஆ) தெளிதல்
(இ) சேமித்தல்
(ஈ) பாதுகாத்தல்
விடை :
(அ) நீக்குதல்

கேள்வி 2.
வானின் அமுதம் – இச்சொல் குறிப்பது __________
(அ) அமிழ்தம்
(ஆ) அமிர்தம்
(இ) சோறு
(ஈ) மழைநீர்
விடை :
(ஈ) மழைநீர்

கேள்வி 3.
மழையாகுமே – இச்சொல்லைப் பிரிக்கக் கிடைப்பது 1
(அ) மழை + யாகுமே
(ஆ) மழையாய் + யாகுமே
(இ) மழை + ஆகுமே
(ஈ) மழையாய் + ஆகுமே
விடை :
(இ) மழை + ஆகுமே

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 4 மழைநீர்

கேள்வி 4.
நினைத்தல்- இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல்.
(அ) கூறுதல்
(ஆ) எண்ணுதல்
(இ) மறத்த ல்
(ஈ) நனைத்தல்
விடை :
(இ) மறத்த ல்

கேள்வி 1:
“பொன்னும் பொருளும்” இது போன்று “உம்” சேர்ந்துவரும் சொற்கைளைப் பாடலிலிருந்து எடுத்து எழுதுக.

விடை :

பொழியும் நீரும்
உழவும் தொழிலும்
நாடும் வீடும்
வளமும் நலமும்

(இணைந்து செய்வோம்)

பொருத்துவோமா?

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 4 மழைநீர் 6

விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 4 மழைநீர் 7

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 4 மழைநீர்

இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் படித்துப் பார்ப்போம். விடுபட்ட இடத்தை நிரப்பி மகிழ்வோம்.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 4 மழைநீர் 8

விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 4 மழைநீர் 9

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Tamil Solutions Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு

பக்கம் 17 :

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

கேள்வி 1.
வணிகன் எதில் சென்று வணிகம் செய்தான்?
விடை :
வணிகன் குதிரையில் சென்று வணிகம் செய்தான்.

கேள்வி 2.
வணிகன் வீரனிடம் என்ன கூறினான்?
விடை :
தனது குதிரை முரட்டுத்தனமானது. எனவே வீரன் தன் குதிரையைத் தள்ளிக் கட்டவேண்டும் என வணிகன் கூறினான்.

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு

கேள்வி 3.
வணிகனின் குதிரை, வீரனின் குதிரையை என்ன செய்தது?
விடை :
வணிகனின் குதிரை வீரனின் குதிரையை எட்டி உதைத்துத் தள்ளி விட்டது. இதனால் வீரனின் குதிரைக்கு கால் உடைந்து விட்டது.

கேள்வி 4.
“வீம்பால் வந்த விளைவு” இகக்தையிலிருந்து நீ உணர்ந்து கொண்ட கருத்து யாது?
விடை :
வீம்பு செய்தால் துன்பம் உண்டாகும்.

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு

புதிருக்குள் பொருத்தமான படத்தைப் பொருத்துக.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு 1

கேள்வி 1.
எதிரிகளை வீழ்த்துவான்; நாட்டைக் காப்பான். – அவன் யார்?
விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு 4

போர்வீரன்

கேள்வி 2.
பந்தயத்தில் வேகமாய் ஓடிடுவான்; பரிசுகள் பல வென்றிடுவான் – அவன் யார்?
விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு 5

குதிரை

கேள்வி 3.
நான் இல்லையென்றால், நீங்கள் யாரையும் பார்க்க முடியாது நான் யார்?
விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு 3

கண்

கேள்வி 4.
பெரிய தேரைத் தாங்கும், ஒரு சிறிய பையன்
விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு 2

அச்சாணி

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு

பக்கம் 18:

மொடு விளையாட்டு:

கட்டங்களில் உள்ள சொற்களைக் கண்டுபிடித்து, வட்டமிட்டுப் பழங்களுக்குள் எழுதுக.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு 6

விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு 7

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு

விடுபட்ட சொற்களைப் படத்திலுள்ள எழுத்துகளைக் கொண்டு நிரப்புக.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு 15

கேள்வி 1.
வணிகன் ___________ அயர்ந்துவிட்டான்.
விடை :
கண்

கேள்வி 2.
___________ குணம் படைத்த உனக்கு நஷ்ட ஈடு தரத் தேவையில்லை.
விடை :
வீம்பு

கேள்வி 3.
வணிகனின் குதிரை, வீரனின் குதிரையை ___________ உதைத்துத் தள்ளிவிட்டது.
விடை :
எட்டி

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு

கேள்வி 4.
வணிகன், வாணிகம் செய்துவிட்டு எடுக்க நினைத்தான்.
விடை :
ஓய்வு

கேள்வி 5.
வீரனுடைய குதிரையின் ___________ உடைந்துவிட்டது.
விடை :
கால்

பக்கம் 19:

கட்டத்தில் உள்ள மூலிகைச் செடிகளின் பெயர்களை வட்டமிட்டு எடுத்து எழுதுக.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு 8

விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு 9

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு

எதிலிருந்து எதைப் பெறுவோம் என்பதை விடுபட்ட இடத்தில் நிரப்புக.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு 10

விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு 11

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு

பக்கம் 22:

(உயர்திணையும் அஃறிணையும்)

எது உயர்திணை? எது அஃறிணை

பிரித்து அறிவோமா?

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு 12

பக்கம் 23:

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு 13

விடை :
மனிதன்
கண்ணன்
செல்வி
அம்மா
கோபி

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு 14

விடை :
ஆடு
மாடு
கல்
மண்
மரம்
மயில்
நீர்
நீலம்
பூனை
யானை
கழுதை
குதிரை
புலி
எலி

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 2 தாக்கணாங்குருவியம் ஒட்டகச்சிவிங்கியும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 3 Chapter 2 தாக்கணாங்குருவியம் ஒட்டகச்சிவிங்கியும் Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Tamil Solutions Term 3 Chapter 2 தாக்கணாங்குருவியம் ஒட்டகச்சிவிங்கியும்

பக்கம் 7 :

பாடலின் கருத்து :

காட்டில் உள்ள ஒரு பெரிய மரத்தில் தூக்கணாங் குருவி ஒன்று கூடுகட்டியிருந்தது. அது தன் குஞ்சுகளுடன் அங்கே வசித்து வந்தது. ஒரு நாள் அங்கே வந்த ஒட்டகச்சிவிங்கி குஞ்சுகளின் சத்தம் கேட்டுக் கோபம் அடைந்தது. அது மரக்கிளையைக் கோபத்துடன் உலுக்கியது. தூக்கணாங்குருவியின் குஞ்சுகள் மிகவும் பயந்து நடுங்கின. அங்கே வந்த தேனீ ஒன்று அதற்கு அறிவுரை கூறியது.

மரமானது அனைவருக்கும் பொதுவானது. பறவைகள் அங்கு கூடுகட்டுகின்றன. தேனீக்கள் பூக்களில் தேன் சேகரிக்கின்றன. மரம் விலங்குகளுக்கு நிழல் தருகிறது. எனவே அனைவருடனும் நட்புடன் இருக்க வேண்டுமென்று தேனீ கூறியது. ஆனால் அதை ஒட்டகச்சிவிங்கி கேட்கவில்லை. எனவே தேனீ அருகில் உள்ள – குளத்தை அடைந்தது. அங்குள்ள தவளையிடம் நடந்ததைக் கூறி உதவி கேட்டது. தவளையும் உதவி செய்வதாகக் கூறியது.

மறுநாள் ஒட்டகச்சிவிங்கி மீண்டும் அந்த மரத்தின் அருகே வந்தது. அங்கிருந்த தேனீக்களின் ஓசையைக் கேட்டு அது கோபம் கொண்டது. தேன்கூட்டைக் கலைக்க முயன்று தன் தலையை ஆட்டியது. உடனே தேனீக்கள் அனைத்தும் ஓடிவந்து ஒட்டகச் – சிவிங்கியைக் கடிக்க ஆரம்பித்தன. வலி பொறுக்க முடியாமல் ஒட்டகச்சிவிங்கி குளத்தில் இறங்கியது.

ஆனால் தேனீக்கள் விடாமல் கொட்டிக் கொண்டிருந்தன. தவளைகள் அதன் உடல் மீது) ஏறின. ஒட்டகச்சிவிங்கி தன் தவற்றை உணர்ந்து தன்னை ) மன்னித்துக் கொள்ளும்படி வேண்டியது. இனிமேல் தான் யாருக்கும் துன்பம் தரமாட்டேன் என உறுதி அளித்தது. அதன்பின் அது அனைவரோடும் இணைந்து மகிழ்ச்சியாக வாழ்ந்தது.

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 2 தாக்கணாங்குருவியம் ஒட்டகச்சிவிங்கியும்

பக்கம் 10:

படிப்போம். சிந்திப்போம்!

எழுதுவோம் சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

கேள்வி 1.
மரக்கிளையை உலுக்கியது
(அ) தேனீ
(ஆ) ஒட்டகச்சிவிங்கி
(இ) தவளை
(ஈ) சிட்டுக்குருவி
விடை :
(ஆ) ஒட்டகச்சிவிங்கி

கேள்வி 2.
மரத்தூள் என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
(அ) மரம் + தூள்
(ஆ) மர + தூள்
(இ) மரத்து + தூள்
(ஈ) மரத் + தூள்
விடை :
(அ) மரம் + தூள்

கேள்வி 3.
திட்டம் + படி – இச்சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைப்பது
(அ) திட்டபடி
(ஆ) திட்டப்படி
(இ) திட்டம்படி
(ஈ) திட்டுபடி
விடை :
(ஆ) திட்டப்படி

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 2 தாக்கணாங்குருவியம் ஒட்டகச்சிவிங்கியும்

கேள்வி 4.
மிதிபட்டு – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
(அ) மிதி + பட்டு
(ஆ) மிதிப் + பட்டு
(இ) மீதி + பட்டு
(ஈ) மீதிப் + பட்டு
விடை :
(அ) மிதி + பட்டு

கேள்வி 5.
இணைந்து என்ற சொல்லின் எதிர்ச்சொல்
(அ) மகிழ்ந்து
(ஆ) பிரிந்து
(இ) சேர்ந்து
(ஈ) சிறந்து
விடை :
(ஆ) பிரிந்து

வினாக்களுக்கு விடையளிக்க:

கேள்வி 1.
தூக்கணாங்குருவிக் குஞ்சுகள் ஏன் கத்தின?
விடை :
ஒட்டகச்சிவிங்கி மரக்கிளையைப் பிடித்து உலுக்கியது எனவே தூக்கணாங்குருவிக் குஞ்சுகள் பயந்து போய்க் கத்தின.

கேள்வி 2.
தூக்கணாங்குருவிக்கு உதவி செய்தவர்கள் யார் யார்?
விடை :
தேனீக்களும் தவளைகளும் தூக்கணாங்குருவிக்கு உதவி செய்தவர்கள் ஆவர்.

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 2 தாக்கணாங்குருவியம் ஒட்டகச்சிவிங்கியும்

கேள்வி 3.
தேனீ எதன் காதருகே சென்று கடித்தது?
விடை :
தேனீ, ஒட்டகச்சிவிங்கியின் காதருகே சென்று கடித்தது.

கேள்வி 4.
இக்கதையின் மூலம் நீ அறியும் நீதிக்கருத்து யாது?
விடை :
நல்லதே நினைப்போம்! நன்மை பெறுவோம்.

அகர முதலியைப் பார்த்து பொருள் அறிக.

கேள்வி 1.
புத்திசாலி –
விடை :
அறிவாளி

கேள்வி 2.
அடாத செயல் –
விடை :
தகாத செயல்

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 2 தாக்கணாங்குருவியம் ஒட்டகச்சிவிங்கியும்

குருவிக்கேற்ற கூட்டைத் தேர்ந்தெடுப்போமா?

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 2 தாக்கணாங்குருவியம் ஒட்டகச்சிவிங்கியும் 1

விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 2 தாக்கணாங்குருவியம் ஒட்டகச்சிவிங்கியும் 2

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 2 தாக்கணாங்குருவியம் ஒட்டகச்சிவிங்கியும்

சரியான சொல்லை நிரப்பிப் படித்துக் காட்டுக.

கேள்வி 1.
தூக்கணாங்குருவிக் குஞ்சுகள் ____________ என ஒலியெழுப்பி மகிழ்ச்சியாக இருந்தன.
(கீச்… கீச்… / கூக்கு… கூக்கு )
விடை :
கீச்… கீச்….

கேள்வி 2.
மரத்தியின் அடியில் ______________ ஒதுங்கியது. (ஒட்டகம் / ஒட்டகச்சிவிங்கி)
விடை :
ஒட்டகச்சிவிங்கி

கேள்வி 3.
தூக்கணாங்குருவிக்கு முதலில் ___________ வந்தது. (மரங்கொத்தி /மீன்கொத்தி)
விடை :
தேனீ

கேள்வி 4.
ஒட்டகச்சிவிங்கி அருகில் இருந்த _____________ தொப்பென்று விழுந்தது. (ஆற்றில் / குளத்தில்)
விடை :
குளத்தில்

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 2 தாக்கணாங்குருவியம் ஒட்டகச்சிவிங்கியும்

பக்கம் 12:

வினைமரபினை அறிந்துகொள்வோமா? பொருத்தமானதை உரிய கோட்டில் எழுதுக.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 2 தாக்கணாங்குருவியம் ஒட்டகச்சிவிங்கியும் 3

விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 2 தாக்கணாங்குருவியம் ஒட்டகச்சிவிங்கியும் 4

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 2 தாக்கணாங்குருவியம் ஒட்டகச்சிவிங்கியும் 5

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 2 தாக்கணாங்குருவியம் ஒட்டகச்சிவிங்கியும்

பக்கம் 13:

சொல் விளையாட்டு:

ஒன்றை மாற்றினால் மற்றொன்று கிடைக்குமே!

கேள்வி 1.
‘வெயில்’ – இச்சொல்லில் ‘வெ’ வை மாற்றி ம’ வை நிரப்பு.
ஆடும் பறவை வரும் அழகாய் இருக்கும். – ___________
விடை :
மயில்

கேள்வி 2.
‘மரம்’ இச்சொல்லில் ‘ம’ வை மாற்றி அவை நிரப்பு.
அறுக்க உதவும் கருவியைப் பெறுவாய் ___________
விடை :
அரம்

கேள்வி 3.
கூச்சம்’ இச்சொல்லில் கூ’ வை மாற்றி ம’ வை நிரப்பு.
உன் அடையாளங்களில் ஒன்றைப் பெறுவாய் _________
விடை :
மச்சம்

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 2 தாக்கணாங்குருவியம் ஒட்டகச்சிவிங்கியும்

கேள்வி 4.
‘குருவி’ இச்சொல்லில் ‘கு’ வை மாற்றி ‘அ’ வை நிரப்பு.
குளித்து மகிழ்ந்து குளிர்ச்சி அடைவாய் ____________
விடை :
அருவி

கேள்வி 5.
‘பணம்’ இச்சொல்லில் ப வை மாற்றி ‘ம’ வை நிரப்பு.
மூக்கின் வழியே நுகர்ந்து மகிழ்வாய் ___________
விடை :
மணம்

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 1 உள்ளங்கையில் ஓர் உலகம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 3 Chapter 1 உள்ளங்கையில் ஓர் உலகம் Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Tamil Solutions Term 3 Chapter 1 உள்ளங்கையில் ஓர் உலகம்

பக்கம் 1:

பாடலின் கருத்து :

கணினி என்பது நமது உள்ளங்கையில் உலகைக் காட்டும் ஒரு அற்புதமான படைப்பாகும். நாம் கேட்கும் தகவல்களைக் கணினி ஒரு நொடியில் நமக்குத் தருகிறது. மட்டிலா மகிழ்ச்சியை மனதிற்குள் கொண்டு வருகிறது.

கணினியின் இணையம் மக்கள் அனைவரையும் இணைக்கக் கூடிய ஓர் அற்புத அமைப்பாகும். விரைவாகக் கடிதம் அனுப்ப, குறுஞ் செய்திகளை அனுப்ப இது நமக்கு உதவுகிறது.

கணினி தகவல் களஞ்சியம் என அழைக்கப்படுகிறது. எந்த விதமான தகவல் வேண்டுமென்றாலும் நாம் இதன் வழியே எளிதில் பெற முடியும். உலகத்தைச் சுருக்கி, உள்ளங்கையில் கொண்டு வரும் கணினி ஓர் உன்னதமான படைப்பன்றோ?

எவ்வளவு நேரம் வேலை செய்தாலும் சரி. கணினிக்குக் களைப்போ சோர்வோ ஏற்படுவதில்லை. எந்தச் செய்தியைத் தேடினாலும் அது எளிதாய் நமக்கு எடுத்து வழங்கும்.

கணினியை உள்ளங்கையில் ஓர் உலகம்’ என்றும் உள்ளதைக் காட்டும் கண்ணாடி’ என்றும் மக்கள் போற்றுவர். இது அறிவியல் படைப்பின் ஓர் அற்புதம் அன்றோ ?

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 1 உள்ளங்கையில் ஓர் உலகம்

பக்கம் 2:

படிப்போம்! சிந்திப்போம்!

எழுதுவோம்! சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

கேள்வி 1.
ஏற்றம் என்ற சொல்லின் பொருள் _____________
(அ) சோர்வு
(ஆ) தாழ்வு
(இ) உயர்வு
(ஈ) இறக்கம்
விடை:
இ) உயர்வு

கேள்வி 2.
என்று + இல்லை – இச்சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _______________
(அ) என்றில்லை
(ஆ) என்றும் இல்லை
(இ) என்று இல்லை
(ஈ) என்றல்லை
விடை:
(அ) என்றில்லை

கேள்வி 3.
முன்னே என்ற சொல்லின் எதிர்ச்சொல் _______________
(அ) எதிரே
(ஆ) பின்னே
(இ) உயரே
(ஈ) கீழே
விடை:
(ஆ) பின்னே

கேள்வி 4.
கணினி ____________ வழியே அனைவரையும் இணைக்கிறது.
(அ) தகவல் களஞ்சியம்
(ஆ) செய்தி
(இ) கடிதம்
(ஈ) இணையம்
விடை:
(ஈ) இணையம்

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 1 உள்ளங்கையில் ஓர் உலகம்

வினாக்களுக்கு விடையளிக்க:

கேள்வி 1.
தகவல்களை எதன் வழியே எளிமையாகப் பெறமுடியும்?
விடை:
இணையத்தோடு இணைந்த கணினியின் வழியே தகவல்களை எளிதாகப் பெற முடியும்.

கேள்வி 2.
கணினியின் பயன்கள் குறித்து இப்பாடலின் வழியே நீ அறிந்து கொண்டவற்றைக் கூறுக. (பார்க்க – பாடலின் கருத்து)
ஒரே ஓசையில் முடியும் சொற்களை எடுத்து எழுதுவோமா?

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 1 உள்ளங்கையில் ஓர் உலகம் 1

விடை:

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 1 உள்ளங்கையில் ஓர் உலகம் 2

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 1 உள்ளங்கையில் ஓர் உலகம்

கேள்வி 3.
விசைப்பலகையிலுள்ள எழுத்துகளைக் கொண்டு சொற்களைக் கண்டறிவோமா?

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 1 உள்ளங்கையில் ஓர் உலகம் 3

விடை:

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 1 உள்ளங்கையில் ஓர் உலகம் 4

சொல் விளையாட்டு:

அலைபேசியோடு தொடர்பில்லாத எழுத்துகளை நீக்கிச் சொற்களை உருவாக்குக.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 1 உள்ளங்கையில் ஓர் உலகம் 5

விடை:

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 1 உள்ளங்கையில் ஓர் உலகம் 6

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 1 உள்ளங்கையில் ஓர் உலகம்

பக்கம் 5:

பின்வரும் செயலிகளுக்குப் பொருத்தமான படத்தினைப் பொருத்துக.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 1 உள்ளங்கையில் ஓர் உலகம் 7

விடை:

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 1 உள்ளங்கையில் ஓர் உலகம் 8

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 1 உள்ளங்கையில் ஓர் உலகம்

பக்கம் 6:

சிந்திக்கலாமா?

கேள்வி 1.
இன்று வாணியின் பிறந்த நாள். வாணியின் மாமா வெளியூரில் வசிக்கிறார். பிறந்தநாளுக்கு அவர் வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவளுடைய மாமா எப்படி வாழ்த்துகள் தெரிவிப்பார்?
சிந்திக்கலாமா?
மின்னஞ்சல் மூலம் அவர் வாணிக்கு வாழ்த்து தெரிவிப்பார்.

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 2 Chapter 8 நட்பே உயர்வு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 2 Chapter 8 நட்பே உயர்வு Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Tamil Solutions Term 2 Chapter 8 நட்பே உயர்வு

பக்கம் 50:

வாங்க பேசலாம் :

அன்பை மறவா முயல் கதையை உமது சொந்தநடையில் கூறுக.

பாடச்சுருக்கம் :
ஒரு காட்டில் முயலும், மானும் நண்பர்களாக வாழ்ந்து வந்தன. மானை எப்படியாவது வேட்டையாடிட வேண்டும் என ஒரு நரி நினைத்தது. மான் தனியாக இருக்கும் போது நரி அதனிடம் சென்று பேசியது. முயலிடம் நட்புக் கொள்ளக் கூடாதென்றும் முயலானது அந்த மானை அங்கே தூரத்தில் உள்ள குகையில் வாழும் சிங்கத்திற்கு இரையாக்கிவிடும் என்றும் கூறியது. மானும் நரியின் பேச்சைக் கேட்டு, நடுக்காட்டிற்குள் சென்றுவிட்டது.

தன் நண்பன் மானைத் தேடி முயல் அலைந்தது. நரியின் சூழ்ச்சி அதற்குப் புரிந்துவிட்டது. தன் நண்பன் மானை விட்டு விடும்படி நரியிடம் கேட்டுக் கொண்டது. அதற்கு நரி மூன்று புதிர்களைக் கூறி, அவற்றிற்கு சரியான விடை சொன்னால் மானை விட்டுவிடுவதாகக் கூறி அந்தப் புதிர்களைக் கூறியது.

  1. கீழேவரும், ஆனால் மேலே போகாது. அது என்ன?
  2. கைகள் இருக்கும் ஆனால் கைதட்ட முடியாது. அது என்ன?
  3. தொடக்கத்தில் உயரம், எரிந்து முடிந்தவுடன் குட்டை. அது என்ன ?

இதற்கு முயல்

  1. மழை
  2. கடிகாரம்
  3. மெழுகுவர்த்தி எனச் சரியான பதில்களைக் கூறியது. நரி வேறு வழியின்றி மானை விடுவித்தது. மானும், முயலும் மகிழ்ச்சியுடன் காட்டில் தொடர்ந்து வசித்தன.

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 8 நட்பே உயர்வு

பக்கம் 50:

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

கேள்வி 1.
‘இரை’ என்ற சொல்லின் பொருள்
(அ) உணவு
(ஆ) இருப்பிடம்
(இ) மலை
(ஈ) இறைவன்
விடை:
(அ) உணவு

கேள்வி 2.
‘மகிழ்ச்சியுடன்’ – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
(அ) மகிழ்ச்சி + யுடன்
(ஆ) மகிழ்ச்சி + உடன்
(இ) மகிழ் + உடன்
(ஈ) மகிழ்ச் + சியுடன்
விடை:
(ஆ) மகிழ்ச்சி + உடன்

கேள்வி 3.
சொல்லி + கொண்டு – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
(அ) சொல்லிக்கொண்டு
(ஆ) சொல்கொண்டு
(இ)சொல்லக்கொண்டு
(ஈ) சொல்லிகொண்டு
விடை:
(அ) சொல்லிக் கொண்டு

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 8 நட்பே உயர்வு

கேள்வி 4.
‘முதுமை’ – என்ற சொல்லின் எதிர்ச்சொல்
(அ) தீமை
(ஆ) சிறுமை
(இ) பெருமை
(ஈ) இளமை
விடை:
(ஈ) இளமை

கேள்வி 5.
‘சூழ்ச்சி’ – என்ற சொல்லுக்குக் கதையின்படி தொடர்புடைய விலங்கு
(அ) மான்
(ஆ) முயல்
(இ) நரி
(ஈ) சிங்கம்
விடை:
(இ) நரி

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 8 நட்பே உயர்வு

வினாக்களுக்கு விடையளி:

கேள்வி 1.
முயல் எந்த விலங்குடன் நண்பனாகப் பழகியது?
விடை:
முயல், மான் ஒன்றுடன் நண்பனர்கப் பழகியது.

கேள்வி 2.
மானை விட்டுவிடுவதற்காக நரி என்ன செய்தது?
விடை:
மானை விட்டுவிட நரி மூன்று புதிர்களைக் கூறி, அவற்றிற்கான விடையைக் கேட்டது.

கேள்வி 3.
மான் எதனால் மாட்டிக்கொண்டது?
விடை:
நரியின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ளத்தால் மான் மாட்டிக் கொண்டது.

கேள்வி 4.
மற்ற விலங்குகள் நரியிடம் நட்பு கொள்வதை ஏன் தவிர்த்த ன?
விடை:
நரி சூழ்ச்சி மிக்கது. எனவே மற்ற விலங்குகள் நரியிடம் நட்பு கொள்வதைத் தவிர்த்தன.

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 8 நட்பே உயர்வு

புதிருக்குப் பொருத்தமான படத்தைப் பொருத்துக.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 8 நட்பே உயர்வு 6

கேள்வி 1.

உணவை எடுத்திடுவாள்
உண்ணாமல் வைத்திடுவாள்
உடல் மெலிந்த பெண் – அவள் யார்?
விடை:

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 8 நட்பே உயர்வு 4

கேள்வி 2.
வெள்ளையாம் வெள்ளைக்குடம்
விழுந்தால் சல்லிக்குடம் – அது என்ன?
விடை:

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 8 நட்பே உயர்வு 5

கேள்வி 3.
கொடிகொடியாம் பூங்கொடியாம்
கிளிதின்னும் பழம் இதுவாம் – அது என்ன?
விடை:

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 8 நட்பே உயர்வு 2

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 8 நட்பே உயர்வு

கேள்வி 4.
தட்டு தங்கத் தட்டு
தகதகக்கும் வெள்ளித்தட்டு
தலைக்குமேல் உலாவரும் – அது என்ன?
விடை:

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 8 நட்பே உயர்வு 1

கேள்வி 5.
ஆயிரம் அறை கொண்ட
மிகப்பெரிய மிட்டாய் கடை – அது என்ன?
விடை:

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 8 நட்பே உயர்வு 3