Samacheer Kalvi 3rd Tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 2 Chapter 7 நாயும், ஓநாயும் Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Tamil Solutions Term 2 Chapter 7 நாயும், ஓநாயும்

பக்கம் 41:

வாங்க பேசலாம்:

ஓநாயும், நாயும் கதையை உம் சொந்த நடையில் கூறுக.

பாடச்சுருக்கம் :

காட்டில் ஒரு ஓநாய் பசியால் வாடி அலைந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு ஒரு நாய் வந்தது. அது கொழுகொழு என்று இருந்தது. அந்த நாயைப் பார்த்த ஓநாய் அதனுடன் பேச ஆரம்பித்தது. ஓநாயைக் காட்டைவிட்டு வெளியே வரும்படி நாய் அழைத்தது. தன்னைப் போல் இருந்தால் ஓநாய்க்கும் நல்ல உணவு கிடைக்கும் என்றது. வீட்டில் கடினமான வேலை எதுவும் கிடையாது.

புதியவர்களைக் கண்டால் விரட்டி அடிக்க வேண்டும். வீட்டுக்காரர்களைப் பார்த்தால் வாலை ஆட்ட வேண்டும். இவ்வாறு செய்தால் வீட்டில் உள்ளவர்கள் அன்பு காட்டுவார்கள். நல்ல உணவு கொடுப்பார்கள். இதனைக் கேட்ட ஓநாய் அந்த நாயுடன் வரச் சம்மதித்தது. திடீரென நாயின் கழுத்தில் உள்ள கருப்புப் பட்டையை

ஓநாய் பார்த்தது. அந்தக் கருப்புப் பட்டை எப்படி வந்தது என ஓநாய் கேட்டது. அது தன்னைச் சங்கிலியால் கட்டிப் போட உதவும் பட்டை என நாய் கூறியது.

உடனே ஓநாய் சுதாரித்துக் கொண்டது. வீட்டில் மாட்டிக் கொண்டு நல்ல உணவுகளைச் சாப்பிடுவதை விட வாழ்க்கையில் எவ்வளவு வசதிகள் இருந்தாலும் சுதந்திரம் இல்லாவிட்டால் பயன் கிடையாது. சுதந்திரமாகக் காட்டில் அலைவதே மேல் என்று கூறிவிட்டு ஓநாய் அங்கிருந்து அகன்று சென்றது.

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும்

பக்கம் 42:

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

கேள்வி 1.
மகிழ்ச்சி – இச்சொல் உணர்த்தும் பொருள் ____________.
(அ) இன்பம்
(ஆ) துன்பம்
(இ) வருத்தம்
(ஈ) அன்பு
விடை :
(அ) இன்பம்

கேள்வி 2.
ஒன்றுமில்லை – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
(அ) ஒன்று + இல்லை
(ஆ) ஒன்றும் + இல்லை
(இ) ஒன்றுமே + இல்லை
(ஈ) ஒன்று + மில்லை
விடை :
(ஆ) ஒன்றும் + இல்லை

கேள்வி 3.
அப்படி + ஆனால் – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
(அ) அப்படியானால்
(ஆ) அப்படியனால்
(இ) அப்படியினால்
(ஈ) அப்படி ஆனால்
விடை :
(அ) அப்படியானால்

கேள்வி 4.
விருப்பு என்ற சொல்லின் எதிர்ச்சொல்
(அ) வெறுப்பு
(ஆ) கருப்பு
(இ) சிரிப்பு
(ஈ) நடிப்பு
விடை :
(அ) வெறுப்பு

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும்

வினாக்களுக்கு விடையளி:

கேள்வி 1.
பசியால் மெலிந்த ஓநாய் எங்குச் சுற்றித் திரிந்தது?
விடை :
பசியால் மெலிந்த ஓநாய் காடு முழுவதும் சுற்றித் திரிந்தது.

கேள்வி 2.
நாய், ஓநாயை எங்கு வரச் சொன்னது?
விடை :
நாய், ஓநாயைக் காட்டைவிட்டு வெளியேறி வீட்டிற்கு வரும்படி சொன்னது.

கேள்வி 3.
நாயின் கழுத்தில் என்ன இருந்தது?
விடை :
நாயின் கழுத்தில், அதைச் சங்கிலியால் கட்டிப்போட ஒரு கருப்புப் பட்டை இருந்தது.

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும்

அகர முதலியைப் பார்த்து பொருள் எழுதுக.

கேள்வி 1.
விதவிதமான – ________________
விடை :
வகைவகையான

கேள்வி 2.
சுதந்திரம் – ________________
விடை :
விடுதலை

கேள்வி 3.
வருடுதல் – ________________
விடை :
தடவுதல்

கேள்வி 4.
பிரமாதம் – ________________
விடை :
பெருஞ்சிறப்பு

கேள்வி 5.
சந்தேகம் – ________________
விடை :
ஐயம்.

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும்

சரியான தொடரை ✓ எனவும் தவறான தொடரை ✗ எனவும் குறியிடுக.

கேள்வி 1.
ஓநாய் தின்பதற்கு எதுவும் கிடைக்காமல் மெலிந்திருந்தது.
விடை :

கேள்வி 2.
நாய் புதியவர்களைக் கண்டால் விரட்டியடிக்காது.
விடை :

கேள்வி 3.
ஓநாயின் கழுத்தில் கருப்புப் பட்டை இருந்தது.
விடை :

கேள்வி 4.
ஓநாய் சுதந்திரமாக வாழ ஆசைப்படவில்லை.
விடை :

கேள்வி 5.
ஓநாயை நாய் வீட்டிற்கு அழைத்தது.
விடை :

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும்

சரியான சொல்லால் நிரப்புக.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும் 1

கேள்வி 1.
நீ எவ்வ ளவு ___________ இருக்கிறாய்?
விடை :
அழகாக

கேள்வி 2.
நாயின் கழுத்தில் ____________ இருந்தது.
விடை :
கருப்புப்பட்டை

கேள்வி 3.
வீட்டுக்காரர்கள் நாயை ___________ வருடிக் கொடுப்பார்கள்.
விடை :
அன்பாக

கேள்வி 4.
வீட்டில் மாட்டிக் கொள்வதைவிட _____________ காட்டில் அலைவதே மேல.
விடை :
சுதந்திரமாக

கேள்வி 5.
என்னைத் தயவுசெய்து அழைத்துச் செல் என்று _______________ கூறியது.
விடை :
ஓநாய்

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும்

சொற்களை இணைத்து எழுதுவோம்

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும் 2

விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும் 3

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும்

சொல் விளையாட்டு:

கேள்வி 1.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும் 4

விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும் 5

கேள்வி 2.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும் 6

விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும் 7

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும்

சொற்களை முறைப்படுத்திச் சரியான தொடரை உருவாக்குக.

எ.கா. சுதந்திரத்தை கொடுக்க என் மாட்டேன் விட்டு
விடை :
என் சுதந்திரத்தை விட்டுக்கொடுக்க மாட்டேன்.

கேள்வி 1.
கொழு, கொழு அழகையும் புகழ்ந்தது நாயின் உடம்பையும்.
விடை :
நாயின் கொழு, கொழு உடம்பையும் அழகையும் புகழ்ந்தது.

கேள்வி 2.
பார்த்தால் வீட்டுக்காரர்களைப் ஆட்ட வாலை வேண்டும்.
விடை :
‘வீட்டுக்காரர்களைப் பார்த்தால் வாலை ஆட்ட வேண்டும்.

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும்

பொருத்தமான நிறுத்தக் குறியிடுக.

எ.கா. நான் என்ன வேலை செய்ய வேண்டும்
விடை :
நான் என்ன வேலை செய்ய வேண்டும்?

கேள்வி 1.
ஆகா என்ன சுகம் தெரியுமா
விடை :
ஆகா! என்ன சுகம் தெரியுமா?

கேள்வி 2.
ஒன்றுமில்லை என்றால் கழுத்தில் எப்படி பட்டை ஏற்பட்டது
விடை :
ஒன்றுமில்லை என்றால் கழுத்தில் எப்படி பட்டை ஏற்பட்டது?

கேள்வி 3.
என்ன கட்டிப் போடுகிறார்களா
விடை :
என்ன, கட்டிப் போடுகிறார்களா?

கேள்வி 4.
நம் விருப்பம் போல போக முடியாது அது என்ன பிரமாதம்.
விடை :
நம் விருப்பம் போல போக முடியாது. அது என்ன பிரமாதம்?

கேள்வி 5.
நல்ல உணவு உனக்கும் கிடைக்கும் என்று சொன்னது
விடை :
“நல்ல உணவு உனக்கும் கிடைக்கும்” என்று சொன்னது.

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும்

சூழலுக்கேற்ற உணர்வைத் தெரிவு செய்க.
(சிரிப்பு, மகிழ்ச்சி, வருத்தம், வியப்பு, அச்சம்)

கேள்வி 1.
பாட்டி புத்தாடை வாங்கித் தரும்போது ஏற்படுவது
விடை :
மகிழ்ச்சி

கேள்வி 2.
மிகப்பெரிய யானையைப் பார்க்கும்போது
விடை :
வியப்பு

கேள்வி 3.
கோமாளி செய்யும் செயல்களைக் காணும்போது
விடை :
சிரிப்பு

கேள்வி 4.
நம்முடைய நண்பர் கீழே விழுவதைக் காணும்போது
விடை :
வருத்தம்

கேள்வி 5.
திடீரென எதிரில் பாம்பைக் காணும்போது
விடை :
அச்சம்

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும்

சிந்திக்கலாமா?

கேள்வி 1.
எந்தக் கிளி மகிழ்ச்சியாக இருக்கும்? ஏன்?

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும் 8

விடை :
மரக்கிளையில் உள்ள கிளி மகிழ்ச்சியாக இருக்கும். ஏனெனில் அது சுதந்திரமாக உள்ளது. கூண்டுக்கிளி கவலையோடு இருக்கும். ஏனெனில் அது அடிமைபோல் அடைந்து கிடக்கிறது. அதனால் சுதந்திரமாகப் பறந்து செல்ல முடியாது.

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Tamil Solutions Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி

பக்கம் 34:

படிப்போம். சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

கேள்வி 1.
ஒகேனக்கல் அருவியில் நீர் வீழ்வது _____________ உருக்கி ஊற்றுவது போல் இருந்தது.
(அ) தங்கத்தை
(ஆ) வெள்ளியை
(இ) இரும்பை
(ஈ) கற்பாறையை
விடை :
(ஆ) வெள்ளியை

கேள்வி 2.
‘ஒகேனக்கல்’ – என்ற சொல்லின் பொருள் _____________
(அ) பவளப்பாறை
(ஆ) வழுக்குப்பாறை
(இ) பனிப்பாறை
(ஈ) புகைப்பாறை
விடை :
(ஈ) புகைப்பாறை

கேள்வி 3.
‘வெண்புகை’ – என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______________
(அ) வெண் + புகை
(ஆ) வெ + புகை
(இ) வெண்மை + புகை
(ஈ) வெம்மை + புகை
விடை :
(இ) வெண்மை + புகை

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி

கேள்வி 4.
பாதை + அமைத்து — இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _______________
(அ) பாதை அமைத்து
(ஆ) பாதையமைத்து
(இ) பாதம் அமைத்து
(ஈ) பாதயமைத்து
விடை :
(ஆ) பாதையமைத்து

கேள்வி 5.
தோற்றம் – இச்சொல்லின் எதிர்ச் சொல் ________________
(அ) தொடக்கம்
(ஆ) மறைவு
(இ) முதல்
(ஈ) ஆரம்பம்
விடை :
(ஆ) மறைவு

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி

வினாக்களுக்கு விடையளி:

கேள்வி 1.
ஒகேனக்கல் பகுதியில் நாம் பார்க்க வேண்டிய இடங்களைக் கூறுக.
விடை :
ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி, மான் பூங்கா, முதலைப் பண்ணை .

கேள்வி 2.
ஒகேனக்கல் அருவியில் நீர் விழும் காட்சி, பார்ப்பதற்கு எப்படி இருந்தது?
விடை :
ஒகேனக்கல் அருவியில் நீர் விழும் காட்சி, வெள்ளியை உருக்கி ஊற்றியது போல் காணப்படும்.

கேள்வி 3.
சங்கவை பார்த்த மிகப்பழைமையான கோவிலின் பெயர் என்ன ?
விடை :
தேசநாதீஸ்வரர் கோயில்.

கேள்வி 4.
ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி எங்கே அமைந்துள்ளது?
விடை :
ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி தருமபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து 16 கி.மீ. தூரத்தில் உள்ளது.

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி

சரியான தொடரை ✓ எனவும் தவறான தொடரை ✗ எனவும் குறியிடுக:

கேள்வி 1.
ஒகேனக்கல் திருச்சி மாவட்டத்தில் உள்ளது.
விடை :

கேள்வி 2.
அருவியிலிருந்து விழும் நீர், பாறையில் பட்டு, வெண்புகை போலத் தோன்றும்.
விடை :

கேள்வி 3.
கடல் மட்டத்திலிருந்து ஒகேனக்கல் 1500 அடி உயரத்தில் உள்ளது.
விடை :

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி

அகர முதலியைப் பார்த்துப் பொருள் எழுதுக:

கேள்வி 1.
எழில் – ____________
விடை :
அழகு

கேள்வி 2.
களிப்பு – ____________
விடை :
மகிழ்ச்சி

கேள்வி 3.
நீராடலாம் – _____________
விடை :
குளிக்கலாம்

கேள்வி 4.
பரவசம் – _____________
விடை :
மகிழ்ச்சி

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி

பொருத்தமான சொல்லால் நிரப்புக:

கேள்வி 1.
கடற்கரையில் _____________ (மனல் / மணல்) வீடு, கட்டி விளையாடலாம்.
விடை :
மணல்

கேள்வி 2.
மரத்தின் பழங்கள் _____________ (குரைவாக / குறைவாக)உள்ளன.
விடை :
குறைவாக

கேள்வி 3.
வலப்பக்க சுவரின் மேல் ____________ (பல்லி / பள்ளி ) இருக்கிறது.
விடை :
பல்லி

கேள்வி 4.
ஆதிரைக்கு நல்ல _____________ (வேலை / வேளை) கிடைத்துள்ளது.
விடை :
வேலை

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி

படங்களை இணைத்துச் சொற்களைக் கண்டுபிடிப்போமா?

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி 1

விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி 2

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி

சிந்திக்கலாமா?

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி 3

படம் 1                                                               படம் 2

படங்களை உற்றுநோக்கித் தூய்மையான காற்று எங்கே கிடைக்கிறது? உன் கருத்துகளை வெளிபடுத்துக.
விடை :
1. மரங்கள் நிறைந்த இப்பகுதியில் தூய்மையான காற்று கிடைக்கிறது. மரங்கள் ஒளிச் சேர்க்கையின் போது ஆக்சிஜனை வெளிவிடுகின்றன. இதனால் நாம் சுவாசிப்பதற்கு தேவையான தூய்மையான காற்று கிடைக்கிறது.

2. தொழிற்சாலைகளும், வாகனப் போக்குவரத்தும் உள்ளபகுதிகளில் இந்தக் கரும்புகை வெளிப்படுகிறது. இது சுற்றுப்புறத்தை மாசுபடுத்துகிறது. இந்தக் காற்றை நாம் சுவாசிப்பதால் சுவாச மண்டலம் சார்ந்த உடல்நலக் கேடுகள் – ஏற்படுகின்றன.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி 4

விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி 5

இன எழுத்துகள்:

பக்கம் 39:

உங்கள் நண்பர்களின் பெயர்களிலுள்ள இன எழுத்துகளைக் கண்டுபிடியுங்கள்.

ங்கை, கங்கா, இராமலிங்கம், மஞ்சுளா, அஞ்சலி, காஞ்சனா, அஞ்சனா, பாண்டியன், தண்டபாணி, காந்தி, சாந்தி, ஜெயந்தி, கந்தன், நந்தா, நந்தினி, வந்தனா, அம்பிகா, அம்பு, இளமாறன், மணிமாறன்.

விடுபட்ட இடங்களில் சரியான இன எழுத்துகளை நிரப்பலாமா?

கேள்வி 1.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி 6

விடை :

செம்பருத்தி

கேள்வி 2.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி 7

விடை :
குன்று

கேள்வி 3.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி 8

விடை :
சுண்டல்

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி

கேள்வி 4.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி 9

விடை :
தொங்குபாலம்

கேள்வி 5.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி 10

விடை :
இஞ்சி

கேள்வி 6.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி 11

விடை :
ஆந்தை

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி

செயல் திட்டம்:

உங்கள் வீட்டில் நீங்கள் காணும் பொருள்களுள் இன எழுத்துகள் இடம்பெற்ற சொற்கள் 20 எழுதி வருக.
விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி 12

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் … டும் … டும் … டும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் … டும் … டும் … டும் Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Tamil Solutions Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் … டும் … டும் … டும்

பக்கம் 30:

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

கேள்வி 1.
விறகெல்லாம் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________
(அ) விறகு + எல்லாம்
(ஆ) விறகு + கெல்லாம்
(இ) விற + கெல்லாம்
(ஈ) விறகு + எலாம்
விடை :
(அ) விறகு + எல்லாம்

கேள்வி 2.
‘படம் + கதை’ – இச்சொற்களைச் சேர்த்து எழுதிக் கிடைப்பது ____________
(அ) படம்கதை
(ஆ) படக்கதை
(இ) படகதை
(ஈ) படகாதை
விடை :
(ஆ) படக்கதை

கேள்வி 3.
Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் ... டும் ... டும் ... டும் 1 இப்படத்திற்கு உரிய சொல்லைக் கண்டறிக ______________
(அ) ஓனான்
(ஆ) ஓநான்
(இ) ஓணான்
(ஈ) ஓணன்
விடை :
(இ) ஓணான்

கேள்வி 4.
தோசை – இச்சொல்லின் ஒலிப்புடன் தொடர்பில்லாத சொல் எது? ___________
(அ) ஆசை
(ஆ) மேசை
(இ) பூசை
(ஈ) இசை
விடை :
(ஈ) இசை

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் ... டும் ... டும் ... டும்

வினாக்களுக்கு விடையளி:

கேள்வி 1.
ஓணான் எதற்காக உழவரிடம் சென்றது?
விடை :
ஓணானின் வாலில் முள் குத்தி மாட்டிக் கொண்டது. அதை எடுப்பதற்காக ஓணான் உழவரிடம் சென்றது.

கேள்வி 2.
தோட்டக்காரன் ஓணானிடம் என்ன கூறினான்?
விடை :
தோட்டக்காரன் ஓணானிடம் பானை உடைந்து விட்டது. எனவே அதற்குப் பதில் பூக்களைத் தருவதாகக் கூறினான்.

கேள்வி 3.
கதையில் ஓணான் பெற்று வந்த பொருள்களைக் கூறுக.
விடை :
கத்தி, விறகு, தோசை, பானை, பூக்கள், மேளம் – ஆகியவை ஓணான் பெற்று வந்த பொருள்கள் ஆகும்.

கேள்வி 4.
படக்கதையிலிருந்து நீ அறிந்து கொண்ட கருத்து யாது?
விடை :
துன்பம் வரும் வேளையில் மனம் சோர்வு அடையக் கூடாது. eஒன்று போனால் மற்றொன்று கிடைக்கும் என் தன்னம்பிக்கை நமக்கு வேண்டும்.

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் ... டும் ... டும் ... டும்

புதிருக்குப் பொருத்தமான படத்தைப் பொருத்துக.

கேள்வி 1.
ஊர்கூடி என்னை இழுத்தால்தான் நான் அசைந்து வருவேன் – நான் யார்?

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் ... டும் ... டும் ... டும் 5

விடை :
தேர்

கேள்வி 2.
இடி இடிக்கும்; மின்னல் மின்னும்; மழை பெய்யாது – அது என்ன?

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் ... டும் ... டும் ... டும் 3

விடை :
வாண வேடிக்கை

கேள்வி 3.
நிழல் தருவேன் காய் தருவேன் பழம் தருவேன். நான் யார்?

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் ... டும் ... டும் ... டும் 4

விடை :
மரம்

கேள்வி 4.
‘கலை’ என்ற சொல்லில் முதல் எழுத்து ‘படம்’ என்ற சொல்லில் இடை எழுத்து மடல்’ என்ற சொல்லில் இறுதி எழுத்து – நான் யார்?

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் ... டும் ... டும் ... டும் 2

விடை :
கடல்

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் ... டும் ... டும் ... டும்

சொல் விளையாட்டு :

ஒரு சொல்லில் உள்ள ஏதாவது ஓர் எழுத்தைக்கொண்டு, புதிய சொற்களை உருவாக்கி மகிழ்க.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் ... டும் ... டும் ... டும் 6

இதே போன்று ஒட்டகம், குருவி, சிங்கம், கவிதை போன்ற சொற்களைத் தொடக்கமாக வைத்துச் சொற்களை உருவாக்குக.
விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் ... டும் ... டும் ... டும் 7

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் ... டும் ... டும் ... டும் 8

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் ... டும் ... டும் ... டும் 9

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் ... டும் ... டும் ... டும் 10

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 2 Chapter 4 திருக்குறள் கதைகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 2 Chapter 4 திருக்குறள் கதைகள் Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Tamil Solutions Term 2 Chapter 4 திருக்குறள் கதைகள்

பக்கம் 23:

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

கேள்வி 1.
ஞாலம் – இச்சொல்லுடன் பொருந்தாத சொல் –
(அ) உலகம்
(ஆ) வையகம்
(இ) புவி
(ஈ) மலை
விடை :
(ஈ) மலை

கேள்வி 2.
கீழ்க்காணும் சொற்களுள் மாறுபட்ட பொருள் தருவது
(அ) அறம்
(ஆ) தீமை
(இ) கொடை
(ஈ) ஈகை
விடை :
(ஆ) தீமை

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 4 திருக்குறள் கதைகள்

கேள்வி 3.
‘என்பு’ இச்சொல்லிற்குப் பொருத்தமான சொல்
(அ) முகம்
(ஆ) எலும்பு
(இ) கை
(ஈ) கால்
விடை :
(ஆ) எலும்பு

கேள்வி 4.
‘நல்ல + செயல்’ இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
(அ) நல்லசெயல்
(ஆ) நல்செயல்
(இ) நற்செயல்
(ஈ) நல்லச்செயல்
விடை :
(அ) நல்லசெயல்

கேள்வி 5.
‘இன்சொல்’ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
(அ) இனிமை + சொல்
(ஆ) இன் + சொல்
(இ) இன்மை + சொல்
(ஈ) இனிமை + செல்
விடை :
(அ) இனிமை + சொல்

குறட்பாக்களில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் சொற்களை எடுத்து எழுதுக
ஞாலம் / காலம்
என்பிலதனை / அன்பிலதனை
கேடில் / மாடல்ல
பணிவுடையன் / அணியல்ல

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 4 திருக்குறள் கதைகள்

முறைமாறி உள்ள சீர்களை வரிசைப்படுத்தி எழுதுக.

கேள்வி 1.
இன்சொலன் பணிவுடையன் ஒருவற்கு
ஆதல் பிற மற்றுப் அணியல்ல.
விடை :
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற.
கொமதபாலாபாகவத்பாக பனங்காக்க

கேள்வி 2.
தகவிலர் தக்கார் அவரவர் என்பது
படும் எச்சத்தாற் காணப்
விடை :
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
அச்சத்தாற் காணப் படும்.

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 2 Chapter 3 கல்வி கண் போன்றது

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 2 Chapter 3 கல்வி கண் போன்றது Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Tamil Solutions Term 2 Chapter 3 கல்வி கண் போன்றது

பக்கம் 14:

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

கேள்வி 1.
‘துன்பம்’ இச்சொல்லின் எதிர்ச்சொல் ___________
(அ) இன்பம்
(ஆ) துயரம்
(இ) வருத்தம்
(ஈ) கவலை
விடை:
(அ) இன்பம்

கேள்வி 2.
‘உதவித் தொகை’ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________
(அ) உதவ + தொகை
(ஆ) உதவிய + தொகை
(இ) உதவு + தொகை
(ஈ) உதவி + தொகை
விடை :
(ஈ) உதவி + தொகை

கேள்வி 3.
‘யாருக்கு + எல்லாம்’ இச்சொற்களைச் சேர்த்து எழுதக்
கிடைப்பது –
(அ) யாருக்கு எலாம்
(ஆ) யாருக்குல்லாம்
(இ) யாருக்கல்லாம்
(ஈ) யாருக்கெல்லாம்
விடை :
(ஈ) யாருக்கெல்லாம்

கேள்வி 4.
வாழ்க்கையை நெறிப்படுத்த உதவுவது
(அ) பணம்
(ஆ) பொய்
(இ) தீமை
(ஈ) கல்வி
விடை :
(ஈ) கல்வி

கேள்வி 5.
‘தண்டோரா’ என்பதன் பொருள் தராத சொல்
(அ) முரசு அறிவித்தல்
(ஆ) தெரிவித்தல்
(இ) கூறுதல்
(ஈ) எழுதுதல்
விடை :
(ஈ) எழுதுதல்

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 3 கல்வி கண் போன்றது

வினாக்களுக்கு விடையளி:

கேள்வி 1.
‘தண்டோரா’ மூலம் என்ன செய்தி அறிவிக்கப்பட்டது?
விடை :
இன்று கிராமசபைக் கூட்டம் நடைபெறுகிறது. வீட்டிற்கு ஒருவர் கூட்டத்தில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று ‘தண்டோரா’ மூலம் செய்தி அறிவிக்கப்பட்டது.

கேள்வி 2.
பஞ்சாயத்துத் தலைவர் கிராமசபைக் கூட்டத்தில் எதனைக் குறித்துப் பேசினார்?
விடை :
அரசின் சிறுதொழில் தொடங்குவதற்கான உதவித் தொகை வழங்கும் திட்டம் குறித்து பஞ்சாயத்துத் தலைவர் கிராமசபைக் கூட்டத்தில் பேசினார்.

கேள்வி 3.
பொன் வண்ணனுக்கு உதவித் தொகை ஏன் கிடைக்கவில்லை?
விடை :
பண உதவி தேவைப்படுவோருக்கான கூட்டத்தில் பொன்வண்ணன் கலந்து கொள்ள வில்லை. எனவே அவருக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை.

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 3 கல்வி கண் போன்றது

அகர முதலியைப் பார்த்து பொருள் எழுதுக.

கேள்வி 1.
ஆவல் – ____________
விடை :
ஆசை

கேள்வி 2.
தபால் – ____________
விடை :
அஞ்சல்

கேள்வி 3.
தண்டோரா – ____________
விடை :
முரசறைந்து செய்தி தெரிவித்தல்

கேள்வி 4.
நெறிப்படுத்துதல் – ____________
விடை :
வழிகாட்டுதல்

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 3 கல்வி கண் போன்றது

பக்கம் 15 :

சரியான சொல்லால் நிரப்புக.

கேள்வி 1.
மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் _____________ (களந்து / கலந்து) கொள்ள வேண்டும்.
விடை :
கலந்து

கேள்வி 2.
கல்வி ______________ (கன் / கண்) போன்றது.
விடை :
கண்

கேள்வி 3.
நான் மிதிவண்டி _____________ (பளுதுபார்க்கும் / பழுதுபார்க்கும்) கடை வைத்திருக்கிறேன்.
விடை :
பழுதுபார்க்கும்

கேள்வி 4.
ஆசிரியர், மாணவனை பள்ளிக்குப் தொடர்ந்து அனுப்புமாறு ____________ (அரிவுரை / அறிவுரை) கூறினார்.
விடை :
அறிவுரை

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 3 கல்வி கண் போன்றது

எதனை, எங்கே செய்வோம்?

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 3 கல்வி கண் போன்றது 1

விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 3 கல்வி கண் போன்றது 2

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 3 கல்வி கண் போன்றது

சொல் விளையாட்டு:

மயில் தோகையில் உள்ள எழுத்துகளைக் கொண்டு சொற்களை உருவாக்குக.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 3 கல்வி கண் போன்றது 3

விடை :

1. சுற்றம்
2. மாற்றம்
3. ஏற்றம்
4. முற்றம்
5. தோல்வி
6. ஆற்றல்

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 3 கல்வி கண் போன்றது

உனக்குச் சரியானவற்றை எடுத்துக்கொண்டு உயர்ந்து செல்:

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 3 கல்வி கண் போன்றது 4

விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 3 கல்வி கண் போன்றது 5

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 3 கல்வி கண் போன்றது

சிந்திக்கலாமா?

கேள்வி 1.
வளர்மதியும், பொன்மணியும் நல்ல தோழிகள். பொன்மணி சொற்களைத் தெளிவாகவும், அழகாகவும் எழுதுவாள். வளர்மதி சொற்களைத் தெளிவில்லாமல் எழுதுவாள். இதனைப்பற்றி உங்கள் கருத்து என்ன?
விடை :
சொற்களைத் தெளிவாக எழுதினால் அதை வாசிப்பவர்களுக்கு எளிதில் புரியும். இதனால் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியும். எனவே பொன்மணி எழுதுவது போல் சொற்களை அழகாகவும், தெளிவாகவும் எழுத வேண்டும். வளர்மதி போல் தெளிவின்றி எழுதினால் அதைப் பிறர் எளிதில் புரிந்துக்கொள்ள முடியாது.

தேர்வில் குறைந்த மதிப்பெண்களே கிடைக்கும். எனவே வளர்மதியும் பொன்மணி போல் தெளிவாக எழுதக் கற்றுக் கொள்ள வேண்டும்.

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 2 Chapter 2 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 2 Chapter 2 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Tamil Solutions Term 2 Chapter 2 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

வாங்க பேசலாம்:

கேள்வி 1.
மரங்கள் விலங்குகளுக்கு மட்டுமல்ல, நமக்கும் பயன் தருகின்றன. எப்படி? உம் கருத்தை வெளிப்படுத்துக.
விடை :

  1. மரங்கள் நமக்கு காய், கனிகளைத் தருகின்றன.
  2. மரங்கள் நமக்கு நிழல் கொடுக்கின்றன.
  3. காய்ந்த மரக்கிளைகள் விறகாகப் பயன்படுகின்றன.
  4. பற்பல மரங்களின் இலைகள், வேர்கள், விதைகள், பட்டைகள் நமக்கு மருந்தாகப் பயன்படுகின்றன.
  5. மரங்களின் வேர்கள் மண் அரிப்பைத் தடுக்கின்றன.

(படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!)

பக்கம் 7:

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

கேள்வி 1.
ஒத்துக்கொள்கிறோம் – இச்சொல்லின் பொருள் ____________
அ) விலகிக் கொள்கிறோம்
ஆ) ஏற்றுக் கொள்கிறோம்
இ) காத்துக் கொள்கிறோம்
ஈ) நடந்து கொள்கிறோம்,
விடை:
ஆ) ஏற்றுக் கொள்கிறோம்

கேள்வி 2.
வேட்டை + – ஆட – இச்சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
அ) வேட்டையட
ஆ) வேட்டையாட
இ) வேட்டை ஆடு
ஈ) வெட்டையாட
விடை:
ஆ) வேட்டையாட

கேள்வி 3.
மரங்களிடையே – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) மரம் + இடையே
ஆ) மரங்கள் + இடையே
இ) மரங்கள் + கிடையே
ஈ) மரங்கல் + இடையே
விடை:
ஆ) மரங்கள் + இடையே

கேள்வி 4.
அங்குமிங்கும் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) அங்கு + மிங்கும்
ஆ) அங்கும் + இங்கும்
இ) அங்கு + இங்கும்
ஈ) அங்கும் + இங்கு
விடை:
ஆ) அங்கும் + இங்கும்

கேள்வி 5.
‘மரங்களுடன் இருந்தால் தப்பித்திருக்கலாம்’ என்று கூறியது
அ) சிங்கம்
ஆ) புலி
இ) முயல்
ஈ) மான்
விடை:
(ஈ) மான்

வினாக்களுக்கு விடையளி :

கேள்வி 1.
மரங்கள் எவற்றுடன் சண்டையிட்டன?
விடை:
மரங்கள் விலங்குகளுடன் சண்டையிட்டன.

கேள்வி 2.
காட்டைவிட்டு எவை வெளியேறின?
விடை:
காட்டைவிட்டு விலங்குகள் வெளியேறின.

கேள்வி 3.
விலங்குகளுக்கும், மரங்களுக்கும் போட்டிவரக் காரணம் யாது?
விடை:
தங்களில் உயர்ந்தவர் யார் என்பதே போட்டி வரக் காரணம் ஆகும்.

கேள்வி 4.
கதையின் மூலம் நீ அறிந்து கொண்டதை எழுதுக.
விடை:
உலகில் அனைவரும் சமம் யாரும் உயர்ந்தவர்கள் அல்லது தாழ்ந்தவர்கள் கிடையாது. அனைவரும் ஒற்றுமையாக இருப்பதால் நமக்கு வலிமை கிடைக்கும்.

புதிர்களைப் படித்து, விடையைக் கண்டறிக.

கேள்வி 1.
காட்டின் அரசன் ஆவான்; நெருப்பு போன்ற கண்கள் உடையவன்; முழக்கமிடுவான் – அவன் யார்?

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 2 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1

விடை:
சிங்கம்

கேள்வி 2.
என் உடலில் புள்ளிகள் உண்டு. நான் துள்ளித் துள்ளி ஓடுவேன் – நான் யார்?

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 2 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 2

விடை:
மான்

கேள்வி 3.
வேர்பிடித்து வளர்ந்திடுவேன்; தண்ணீரை உறிஞ்சிடுவேன்; மழைபெற உதவிடுவேன். – நான் யார்?

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 2 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 3

விடை:
மரம்

பக்கம் 9:

எந்த மரத்திலி ருந்து என்ன பொருள்? – பொருத்துவோமா?

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 2 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 4

விடை:

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 2 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 5

குழுவில் சேராததை வட்டமிடுக.

கேள்வி 1.
மயில், கிளி, புறா, புலி, கோழி
விடை:
புலி

கேள்வி 2.
ஆறு, ஏரி, குளம், மலை, குட்டை
விடை:
மலை

கேள்வி 3.
தாயம், பல்லாங்குழி, ஐந்தாங்கல், சதுரங்கம், மட்டைப்பந்து
விடை:
மட்டைப்பந்து

கேள்வி 4.
வெண்மை, கருமை, மென்மை, பசுமை, செம்மை
விடை:
மென்மை

கேள்வி 5.
கத்தரி, வெண்டை, தக்காளி, தென்னை, மிளகாய்
விடை:
பாசம்

சொல் விளையாட்டு:

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 2 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 6

விடை:

  1. பாலம்
  2. பாரம்
  3. பாடம்
  4. பாதம்
  5. பாசம்

பக்கம் 10:

சிந்திக்கலாமா?

கேள்வி 1.
விலங்குகளின் இருப்பிடம் காடுகள். காடுகளை அழித்து, அடுக்குமாடிகளும், தொழிற்சாலைகளும் கட்டினால், விலங்குகள் எங்குச் செல்லும்? உணவுக்கு என்ன செய்யும்? இதற்கென்ன தீர்வு?
விடை:
காடுகளை அழித்தால் பற்பல உயிரினங்கள் அழிந்துவிடும். காட்டு விலங்குகள் நீரையும், உணவையும் தேடி ஊருக்குள் புகுந்து சேதம் விளைவிக்கும். இதனைத் தடுக்க மரக் கன்றுகளை ஊன்றிப் பாதுகாக்க வேண்டும். பூமியைப் பசுமை நிறைந்ததாக மாற்ற வேண்டும்.

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 2 Chapter 1 உண்மையே உயர்வு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 2 Chapter 1 உண்மையே உயர்வு Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Tamil Solutions Term 2 Chapter 1 உண்மையே உயர்வு

பக்கம் 2:

வாங்க பேசலாம் :

கதைப்பாடலில் உள்ள கருத்துகளை உம் சொந்த நடையில் கூறுக.

பாடல் விளக்கம் :

1. ஒரு ஊரில் கழுதை ஒன்று இருந்தது. அது தன் முதுகில் உப்பு மூட்டை சுமப்பது வழக்கம். ஒரு நாள் அது உப்பு மூட்டையுடன் ஓடை ஒன்றைக் கடந்தது. அப்போது உப்பு மூட்டை முதுகிலிருந்து தவறி ஓடையில் விழுந்துவிட்டது.

2. உப்பு நீரில் கரைந்தது. இதனால் உப்பு மூட்டையின் எடை குறைந்தது. அந்த மூட்டையை, உரிமையாளர் கழுதையின் முதுகில் ஏற்றினார்.

3. உப்பின் எடை குறைந்ததால் கழுதை மகிழ்ச்சி அடைந்தது. அது வேகமாகச் சென்றது.

4. ஒவ்வொரு நாளும் இவ்வாறு கழுதையின் முதுகில் உப்பு மூட்டை ஏற்றப்படும். ஓடைக்குள் வந்ததும் கழுதை உப்பு மூட்டையை நீருக்குள் தள்ளிவிடும்.

5. எடை குறைந்து போனதால் கழுதை உற்சாகமாக ஓடும். கழுதையின் சூழ்ச்சியை அதன் உரிமையாளர் புரிந்து கொண்டார். அதற்கு ஒரு பாடம் புகட்ட எண்ணினார்.

6. அடுத்த நாள் உப்பு மூட்டைக்குப் பதில் பஞ்சு மூட்டையைக் கழுதையின் முதுகில் ஏற்றினார். கழுதை ஓடையை அடைந்தது.

7. கழுதை பஞ்சு மூட்டையை அசைத்து ஓடை நீருக்குள் தள்ளியது. உப்பு மூட்டை போல் இதுவும் இலேசாகிவிடும் என அது நினைத்தது.

8. ஆனால் பஞ்சு மூட்டை நீரை உறிஞ்சி கனத்துப் போய்விட்டது. உரிமையாளர் அதைக் கழுதையின் முதுகில் ஏற்றினார்.

9. கழுதை அந்தக் கனத்த மூட்டையை அதிக சிரமத்துடன் சுமந்து சென்றது. உண்மையான உழைப்பு நமக்கு எப்போதும் வெற்றியைத் தரும். பிறரை ஏய்த்துப் பிழைக்க விரும்பினால் நமக்குத் தோல்வியும், துன்பமுமே கிடைக்கும்.

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 1 உண்மையே உயர்வு

படிப்போம் சிந்திப்போம் எழுதுவோம்!

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

கேள்வி 1.
‘சுமந்து’ இச்சொல்லின் பொருள்
(அ) தாங்கி
(ஆ) பிரிந்து
(இ) சேர்ந்து
(ஈ) விரைந்து
விடை :
(அ) தாங்கி

கேள்வி 2.
‘வேண்டுமென்று’ – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
(அ) வேண்டு + மென்று
(ஆ) வேண்டும் + என்று
(இ) வேண் + டுமென்று
(ஈ) வேண்டி + என்று
விடை :
(ஆ) வேண்டும் + என்று

கேள்வி 3.
‘நினைத்தது’ – இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல்
(அ) மறந்தது
(ஆ) பேசியது
(இ) எண்ணியது
(ஈ) வளர்ந்த து
விடை :
(அ) மறந்தது

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 1 உண்மையே உயர்வு

பக்கம் 3:
கேள்வி 1.
இப்பாடலில் ஒரே ஓசையில் முடியும் சொற்களைத் தெரிவு செய்து எழுதுவோமா?

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 1 உண்மையே உயர்வு 1

விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 1 உண்மையே உயர்வு 2

கேள்வி 2.
சிறு வட்டத்தில் உள்ள எழுத்தில் முடியும்படி சொல் உருவாக்குக.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 1 உண்மையே உயர்வு 3

விடை :

  1. கடை
  2. குடை
  3. தடை
  4. உடை
  5. ஓடை
  6. எடை

கேள்வி 3.
படக்குறியீடுகளைக் கொண்டு சொற்களைக் கண்டுபிடிக்கலாமா?

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 1 உண்மையே உயர்வு 4

விடை :

  1. புன்னகை
  2. அழுகை
  3. சிந்தனை
  4. சினம்
  5. கவலை
  6. பயம்

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 9 மாட்டு வண்டியிலே

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 1 Chapter 9 மாட்டு வண்டியிலே Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Tamil Solutions Term 1 Chapter 9 மாட்டு வண்டியிலே

படிப்போம் சிந்திப்போம் எழுதுவோம்

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

கேள்வி 1.
தண்ணீர் இச்சொல்லை பிரித்து எழுதுக் கிடைப்பது
அ) தண் + ணீர்
ஆ) தண் + நீர்
இ) தண்மை + நீர்
ஈ) தன் + நீர்
விடை:
இ) தண்மை + நீர்

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 9 மாட்டு வண்டியிலே

கேள்வி 2.
மேலே இச்சொல்லின் எதிர்ச்சொல்
அ) உயரே
ஆ) நடுவே
இ) கீழே
ஈ) உச்சியிலே
விடை:
இ) கீழே

கேள்வி 3.
வயல் + வெளிகள் – இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) வயல்வெளிகள்
ஆ) வயவெளிகள்
இ) வயற்வெளிகள்
ஈ) வயல்வளிகள்
விடை:
அ) வயல்வெளிகள்

கேள்வி 4.
கதை + என்ன – இதனைச் சேர்த்து எழுதுக் கிடைக்கும் சொல்
அ) கதை என்ன
ஆ) கதையன்ன
இ) கதையென்ன
ஈ) கதயென்ன
விடை:
இ) கதையென்ன

கேள்வி 5.
வெயில் இச்சொல்லின் எதிர்ச் சொல்
அ) நிழல்
ஆ) பகல்
இ) வெப்பம்
ஈ) இருள்
விடை:
5) அ) நிழல்:

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 9 மாட்டு வண்டியிலே

இணைக்கலாமா?

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 9 மாட்டு வண்டியிலே 1
விடை:
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 9 மாட்டு வண்டியிலே 2

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 9 மாட்டு வண்டியிலே

சொல் கோபுரம் அமைப்போம்

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 9 மாட்டு வண்டியிலே 3
விடை:
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 9 மாட்டு வண்டியிலே 4

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 9 மாட்டு வண்டியிலே

பொருத்தமான படங்களை மரத்திலிருந்து பறித்துப் பொருத்தலாமா

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 9 மாட்டு வண்டியிலே 5

கேள்வி 1.
எட்டுக் கைகள் விரிந்தால் ஒற்றைக்கால் தெரியும் அது என்ன?
விடை:
குடை

கேள்வி 2.
அடிமலர்ந்து, நுனி மலராத பூ என்ன பூ?
விடை:
வாழைப் பூ

கேள்வி 3.
கையிலே அடங்கும் பிள்ளை, கதை நூறு சொல்லும் பிள்ளை அது என்ன?
விடை:
புத்தகம்

கேள்வி 4.
அன்றாடம் மலரும் அனைவரையும் கவரும் அது என்ன?
விடை:
கோலம்

கேள்வி 5.
என்னோட இருக்கு சிறுமணி, எனக்குத் தெரியாது ஆனால் உனக்குத் தெரியும் அது என்ன?
விடை:
கண்மணி

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 9 மாட்டு வண்டியிலே

கேள்வி 6.
இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது, அது என்ன?
விடை:
மாட்டுக்கு,

கேள்வி 7.
அடி காட்டுக்கு, நடு மாட்டுக்கு, நுனி வீட்டுக்கு அது என்ன?
விடை:
நெல்

கேள்வி 8.
ஒளி கொடுக்கும் விளக்கல்ல, வெப்பம் தரும் நெருப்பல்ல, பளபளக்கும் தங்கம் அல்ல அது என்ன?
விடை:
சூரியன்

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 8 நூலகம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 1 Chapter 8 நூலகம் Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Tamil Solutions Term 1 Chapter 8 நூலகம்

படிப்போம் சிந்திப்போம் எழுதுவோம்

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

கேள்வி 1.
நூல் இச்சொல் உணர்த்தும் பொருள்
அ) புத்தகம்
ஆ) கட்டகம்
இ) ஒட்டகம்
ஈ) கோல்
‌விடை‌:
அ) புத்தகம்

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 8 நூலகம்

கேள்வி 2.
அறிஞர் இச்சொல் உணர்த்தும் பொருள்
அ) அறிவில் சிறந்தவர்
ஆ) கவிதை எழுதுபவர்
இ) பாடல் பாடுபவர்
ஈ) மருத்துவம் பார்ப்பவர்
‌விடை‌:
அ) அறிவில் சிறந்தவர்

கேள்வி 3.
தேனருவி இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) தேன் + அருவி
ஆ) தே + னருவி
இ) தே + அருவி
ஈ) தேனி + அருவி
‌விடை‌:
அ) தேன் + அருவி

கேள்வி 4.
புத்துணர்ச்சி இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) புதுமை + உணர்ச்சி
இ) புதிய + உணர்ச்சி
ஆ) புத்து + உணர்ச்சி
ஈ) புது + உணர்ச்சி
‌விடை‌:
அ) புதுமை + உணர்ச்சி

கேள்வி 5.
அகம் இச்சொல்லின் எதிர்ச்சொல்
அ) உள்ளே
ஆ) தனியே
இ) புறம்
ஈ) சிறப்பு
‌விடை‌:
இ) புறம்

கேள்வி 6.
தேன் + இருக்கும் இதனைச் சேர்த்து எழுதுக் கிடைக்கும் சொல்
அ) தேன் இருக்கும்
ஆ) தேனிருக்கும்
இ) தேனிறுக்கும்
ஈ) தேனி இருக்கும்
‌விடை‌:
ஆ) தேனிருக்கும்

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 8 நூலகம்

வினாக்களுக்கு விடை……யளி

கேள்வி 1.
நூலகத்தின் வேறு பெயர்கள் யாவை?
‌விடை‌:
நூல் நிலையம், புத்தகச் சாலை ஆகியவை நூலகத்தின் வேறு பெயர்கள் ஆகும்.

கேள்வி 2.
நூலகத்தின் பயன்கள் யாவை?
‌விடை‌:
நூலகத்தில் நமக்குத் தேவையான அல்லது பிடித்த நூல்களை எடுத்துப் படிக்கலாம். நூலகத்தில் உறுப்பினராகச் சேர்ந்தால் நூல்களை வீட்டிற்கே கொண்டு சென்றும் படிக்கலாம்.

கேள்வி 3.
நூலகத்தில் குழந்தைகளுக்கான சிறப்பம்சங்கள் என்னென்ன உள்ளன?
‌விடை‌:
இங்கே குழந்தைகளுக்கான பிரிவு தனியாகவே உள்ளது.
நூலகத்தில் உள்ள “வாசகர் வட்டம்” மூலமாக “நூலக தினத்தன்று” குழந்தைகளுக்கான போட்டிகள் அனைத்து நூலகங்களிலும் நடத்தப்படுகின்றன.

கேள்வி 4.
நீ நூலகத்திற்குச் சென்று வந்ததைப் பற்றி எழுதுக.
‌விடை‌:
நேற்று நான் நூலகத்திற்குச் சென்றேன். அங்கு சிந்துபாத்தின் கடற் பயணங்கள்’ என்ற படக் கதையை வாசித்தேன். கதை மிகச் சிறப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தது. சிந்துபாத் சென்ற தீவுகள், அவரது அனுபவங்கள், அவரது சாகசச் செயல்கள் போன்றவை கடற்பயணத்தின் மீது என் ஆவலைத் தூண்டின. அதைப் படித்ததில் எனக்கு அதிக மகிழ்ச்சி ஏற்பட்டது.

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 8 நூலகம்

சொற்களை உருவாக்குவோமா?

எ.கா: வரிக்குதிரை – வரி, குதிரை, குதி, திரை, வரை
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 8 நூலகம் 2
விடை‌:
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 8 நூலகம் 1

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 8 நூலகம்

எழுத்துகளை முறைப்படுத்தி சொல் உருவாக்குக

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 8 நூலகம் 3
விடை‌:
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 8 நூலகம் 4

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 8 நூலகம்

பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி

கேள்வி 1.
பூமலர் யார் வீட்டிற்கு விளையாடச் சென்றாள்?
விடை‌:
பூமலர் தன் தோழி மாலதி வீட்டிற்கு விளையாடச் சென்றாள்.

கேள்வி 2.
சிறுவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர்?
விடை‌:
சிறுவர்கள் வேலியில் உள்ள ஓணானை அடிப்பதற்குக் கையில் கல்லோடு குறிபார்த்துக் கொண்டிருந்தார்கள்.

கேள்வி 3.
உயிர்களைத் துன்புறுத்தக் கூடாது என்று கூறியவர் யார்?
விடை‌:
பூமலர் உயிர்களைத் துன்புறுத்தக் கூடாது என்று கூறினாள்.

கேள்வி 4.
இப்பத்தியில் இருந்து நீ அறிந்து கொண்டது என்ன?
விடை‌:
நாம் எந்த ஓர் உயிரினத்தையும் துன்புறுத்தக் கூடாது.

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 8 நூலகம்

பொருத்தமான சொல்லால் நிரப்புக.

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 8 நூலகம் 5
விடை‌:
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 8 நூலகம் 6

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 8 நூலகம்

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 7 சான்றோர் மொழி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 1 Chapter 7 சான்றோர் மொழி Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Tamil Solutions Term 1 Chapter 7 சான்றோர் மொழி

படிப்போம் சிந்திப்போம் எழுதுவோம்

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

கேள்வி 1.
உரைத்தல் என்ற சொல் குறிக்கும் பொருள் _____________________________ .
அ) பாடுதல்
ஆ) வரைதல்
இ) சொல்லுதல்
ஈ) எழுதுதல்
விடை:
இ) சொல்லுதல்

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 7 சான்றோர் மொழி

கேள்வி 2.
ஈதல் என்ற சொல் குறிக்கும் பொருள் _____________________________ .
அ) கொடுத்தல்
ஆ) எடுத்தல்
இ) தடுத்தல்
ஈ) வாங்குதல்
விடை:
அ) கொடுத்தல்

கேள்வி 3.
மிக்காரை என்ற சொல்லின் எதிர்ச்சொல் _____________________________ .
அ) அறிவிலாதார்
ஆ) அறிந்தோரை
இ) கற்றோரை
ஈ) அறிவில்மேம்பட்டவர்
விடை:
அ) அறிவிலாதார்

கேள்வி 4.
இரவாது என்ற சொல் குறிக்கும் பொருள் _____________________________ .
அ) பிறரிடம் கேட்டுப் பெறாது
ஆ) பிறரிடம் கேட்டுப் பெறுவது
இ) பிறரிடம் கொடுப்பது
ஈ) பிறருக்கு கொடுக்காது
விடை:
அ) பிறரிடம் கேட்டுப் பெறாது

கேள்வி 5.
சேர்தல் என்ற சொல் குறிக்கும் பொருள் _____________________________ .
அ) தேடுதல்
ஆ) பிரிதல்
இ) இணைதல்
ஈ) களைதல்
விடை:
இ) இணைதல்

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 7 சான்றோர் மொழி

பொருள்பட எழுதிப் படித்து மகிழ்க

கேள்வி 1.
என க்கு இனி ப்புபி டிக்கும்
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 7 சான்றோர் மொழி 1
விடை:
எனக்கு    இனிப்பு    பிடிக்கும்.  

கேள்வி 2.
உழை ப்புஉ யர்வுத ரும்
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 7 சான்றோர் மொழி 1
விடை:
  உழைப்பு     உயர்வு     தரும்.  

கேள்வி 3.
மரம் வளர்ப்போ ம்ம ழைபெ றுவோம்
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 7 சான்றோர் மொழி 2
விடை:
மரம்     வளர்ப்போம்     மழை     பெறுவோம். 

கேள்வி 4.
சுத் தம்சு கம்த ரும்
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 7 சான்றோர் மொழி 1
விடை:
  சுத்தம்    சுகம்     தரும். 

கேள்வி 5.
இனி யதமி ழில்பே சுங்கள்
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 7 சான்றோர் மொழி 1
விடை:
இனிய     தமிழில்     பேசுங்கள்.  

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 7 சான்றோர் மொழி

நீ எதை விரும்புவாய்? ஏன்? கலந்துரையாடுக.Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 7 சான்றோர் மொழி 3

விடை:
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 7 சான்றோர் மொழி 4

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 7 சான்றோர் மொழி

நான் மழைநீரை சேகரிப்பேன். அதனை செடிகளுக்குப் பாய்ச்சி பசுமையாக மாற்றுவேன். குழாயில் நீர் கசிவதையும், வீணாக வழிந்தோடுவதையும் விரும்ப மாட்டேன்.

பக்கம் 43

செயல் திட்டம்

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 7 சான்றோர் மொழி 5
‘கல்வி’ என்ற அதிகாரத்தில் இருந்து எவையேனும் ஐந்து திருக்குறள்களைப் படித்து, எழுதி வருக.
விடை:
1) கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

2) எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு

3) கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.

4) உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.

5) உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங்
கற்றார் கடையரே கல்லா தவர்.

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 7 சான்றோர் மொழி