Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Tamil Solutions Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு

பக்கம் 17 :

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

கேள்வி 1.
வணிகன் எதில் சென்று வணிகம் செய்தான்?
விடை :
வணிகன் குதிரையில் சென்று வணிகம் செய்தான்.

கேள்வி 2.
வணிகன் வீரனிடம் என்ன கூறினான்?
விடை :
தனது குதிரை முரட்டுத்தனமானது. எனவே வீரன் தன் குதிரையைத் தள்ளிக் கட்டவேண்டும் என வணிகன் கூறினான்.

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு

கேள்வி 3.
வணிகனின் குதிரை, வீரனின் குதிரையை என்ன செய்தது?
விடை :
வணிகனின் குதிரை வீரனின் குதிரையை எட்டி உதைத்துத் தள்ளி விட்டது. இதனால் வீரனின் குதிரைக்கு கால் உடைந்து விட்டது.

கேள்வி 4.
“வீம்பால் வந்த விளைவு” இகக்தையிலிருந்து நீ உணர்ந்து கொண்ட கருத்து யாது?
விடை :
வீம்பு செய்தால் துன்பம் உண்டாகும்.

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு

புதிருக்குள் பொருத்தமான படத்தைப் பொருத்துக.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு 1

கேள்வி 1.
எதிரிகளை வீழ்த்துவான்; நாட்டைக் காப்பான். – அவன் யார்?
விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு 4

போர்வீரன்

கேள்வி 2.
பந்தயத்தில் வேகமாய் ஓடிடுவான்; பரிசுகள் பல வென்றிடுவான் – அவன் யார்?
விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு 5

குதிரை

கேள்வி 3.
நான் இல்லையென்றால், நீங்கள் யாரையும் பார்க்க முடியாது நான் யார்?
விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு 3

கண்

கேள்வி 4.
பெரிய தேரைத் தாங்கும், ஒரு சிறிய பையன்
விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு 2

அச்சாணி

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு

பக்கம் 18:

மொடு விளையாட்டு:

கட்டங்களில் உள்ள சொற்களைக் கண்டுபிடித்து, வட்டமிட்டுப் பழங்களுக்குள் எழுதுக.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு 6

விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு 7

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு

விடுபட்ட சொற்களைப் படத்திலுள்ள எழுத்துகளைக் கொண்டு நிரப்புக.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு 15

கேள்வி 1.
வணிகன் ___________ அயர்ந்துவிட்டான்.
விடை :
கண்

கேள்வி 2.
___________ குணம் படைத்த உனக்கு நஷ்ட ஈடு தரத் தேவையில்லை.
விடை :
வீம்பு

கேள்வி 3.
வணிகனின் குதிரை, வீரனின் குதிரையை ___________ உதைத்துத் தள்ளிவிட்டது.
விடை :
எட்டி

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு

கேள்வி 4.
வணிகன், வாணிகம் செய்துவிட்டு எடுக்க நினைத்தான்.
விடை :
ஓய்வு

கேள்வி 5.
வீரனுடைய குதிரையின் ___________ உடைந்துவிட்டது.
விடை :
கால்

பக்கம் 19:

கட்டத்தில் உள்ள மூலிகைச் செடிகளின் பெயர்களை வட்டமிட்டு எடுத்து எழுதுக.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு 8

விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு 9

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு

எதிலிருந்து எதைப் பெறுவோம் என்பதை விடுபட்ட இடத்தில் நிரப்புக.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு 10

விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு 11

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு

பக்கம் 22:

(உயர்திணையும் அஃறிணையும்)

எது உயர்திணை? எது அஃறிணை

பிரித்து அறிவோமா?

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு 12

பக்கம் 23:

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு 13

விடை :
மனிதன்
கண்ணன்
செல்வி
அம்மா
கோபி

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு 14

விடை :
ஆடு
மாடு
கல்
மண்
மரம்
மயில்
நீர்
நீலம்
பூனை
யானை
கழுதை
குதிரை
புலி
எலி