Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 3 காற்று

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Science Guide Pdf Term 3 Chapter 3 காற்று Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Science Solutions Term 3 Chapter 3 காற்று

பக்கம்- 92

ஆயத்தத் செயல்பாடு

படங்களை உற்றுநோக்கி, பின்வரும் வினாவிற்கு விடையளிக்க.

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 3 காற்று 1
பந்தினை நிரப்புதல் மேற்கண்ட செயல்களைச் செய்ய அவசியமானது எது? _________________
விடை‌:
காற்று.

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 3 காற்று

பக்கம் – 93

காற்றின் பண்புகள்

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 3 காற்று 2
இச்சோதனை மூலம் காற்று இடத்தை _____________________ என்பதை நாம் அறியலாம்.
விடை‌:
அடைத்துக்கொள்ளும்

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 3 காற்று 3
இச்சோதனை மூலம் நீ அறிவது என்ன? வெப்பக் காற்று ________________ செல்லும்.
விடை‌:
மேல் நோக்கிச்

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 3 காற்று 4
இச்சோதனை மூலம் காற்றுக்கு ________________ செல்லும். உண்டு என்பதை அறியலாம்
விடை‌:
எடை

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 3 காற்று

பக்கம் 94

முயல்வோம்

அ. பின்வரும் கூற்றுகள் சரியா, தவறா என எழுதுக.
கேள்வி 1.
காற்று இடத்தை அடைத்துக்கொள்ளும். ஆனால் அதற்கு எடையில்லை. __________________
விடை‌:
தவறு

கேள்வி 2.
காற்றுக்கு நிறமில்லை __________________
விடை‌:
சரி

கேள்வி 3.
காற்றுக்கு குறிப்பிட்ட வடிவம் உண்டு. __________________
விடை‌:
தவறு

ஆ. பின்வரும் எந்தப் பொருளில் காற்று நிரப்பப்படும்போது அதன் வடிவம் மாறும்?
1. குடுவை
2. குவளை
3. பந்து
விடை‌:
3. பந்து

இ. ஆரோக்கியமான வாழ்விற்குத் தேவையானது எது?
1. தூசு
2. சுத்தமான காற்று
3. புகை
விடை‌:
2. சுத்தமான காற்று

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 3 காற்று

பக்கம் 95

இச்செயல்பாடுகளின்மூலம் நாம் அறிவது : காற்றால் பொருள்கள் _____________ (நகரும் / நகராது)
விடை‌:
நகரும்.

இச்சோதனையின் மூலம் நாம் அறிவது : பொருள்கள் எரிய ______________ தேவை.
Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 3 காற்று 5
விடை‌:
காற்று

பக்கம்- 96

காற்று – சுமை தூக்கி

செய்துபார்ப்போம்

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 3 காற்று 6
மேலே உள்ள இச்செயல்பாட்டின் மூலம் நாம் அறிவது _______________________.
1. வெப்பமடையும் போது காற்று மேல்நோக்கிச் செல்லும்.
2. எரிவதற்குக் காற்று தேவை.
3. காற்றுக்கு அழுத்தம் உண்டு.
விடை‌:
3. காற்றுக்கு அழுத்தம் உண்டு.

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 3 காற்று

பக்கம்- 97

முயல்வோம்

சுவாசிக்கக் கூடியவைக்கு (✓) குறியும்,
சுவாசிக்காதவைக்கு (×) குறியும் இடுக.
Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 3 காற்று 7
விடை‌:
Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 3 காற்று 8

எழுதுவோம்

பின்வரும் செயல்களின் சுவாசமுறையை எழுதுக.
Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 3 காற்று 9
விடை‌:
Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 3 காற்று 10

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 3 காற்று

பக்கம் 98

செயல்பாடு

வரைபடத்தைக் கவனித்து விடையளிக்க.

அ) எந்தச் செயலுக்குப்பின் மூச்சு விடும் வேகம் அதிகரிக்கிறது?
விடை‌:
ஓடுதலுக்கு பின்

ஆ) எந்தச் செயல் இதயத் தசைக்குக் குறைந்த பயிற்சி தருகிறது?
விடை‌:
அமர்தல்

இ சரியா, தவறா என எழுதுக.
கேள்வி 1.
நடக்கும்போது அதிக முறை மூச்சு விடுகிறார்கள்.
விடை‌:
தவறு

கேள்வி 2.
ஓய்வாக அமர்ந்து இருக்கும்பொழுது குறைவாக மூச்சு விடுகிறார்கள்.
விடை‌:
சரி

கேள்வி 3.
ஓடும்போது நிமிடத்திற்கு 50 முறை மூச்சு விடுகிறார்கள்.
விடை‌:
சரி

கேள்வி 4.
மிகக் கடினமாகப் பயிற்சிகள் செய்யும்போது மூச்சு விடும் வேகம் அதிகரிக்கும்.
விடை‌:
சரி

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 3 காற்று

பக்கம் 100

இணைப்போம்

பின்வருவனவற்றைப் பொருத்துக.
அ. தென்றல் – பலத்த காற்று
‌விடை‌:
இதமான காற்று

ஆ. புயல் – மிக பலத்த காற்று
‌விடை‌:
பலத்த காற்று

இ. சூறாவளி – இதமான காற்று
‌விடை‌:
மிக பலத்த காற்று

பக்கம் 101

வரைவோம்

கொடுக்கப்பட்ட படத்தில் கடற்காற்று, நிலக்காற்று வீசும் திசைகளை வரைக.
Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 3 காற்று 11
‌விடை‌:
Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 3 காற்று 12

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 3 காற்று

முயல்வோம்

கோடிட்ட இடங்களை நிரப்புக.

கேள்வி 1.
இதமான காற்று ____________________ எனப்படும்.
‌விடை‌:
இதமான காற்று   தென்றல்   எனப்படும்.

கேள்வி 2.
காற்றிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய உதவுவது ____________________
‌விடை‌:
காற்றிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய உதவுவது   காற்றாலை  

கேள்வி 3.
நிலத்திலிருந்து கடலை நோக்கி, வீசும் காற்று ____________________ எனப்படும்.
‌விடை‌:
நிலத்திலிருந்து கடலை நோக்கி, வீசும் காற்று   நிலக்காற்று   எனப்படும்.

கேள்வி 4.
கடற்காற்று என்பது ____________________ இல் இருந்து ____________________ நோக்கி வீசும்.
‌விடை‌:
கடற்காற்று என்பது   கடலில்   இல் இருந்து   நிலத்தை   நோக்கி வீசும்.

பக்கம் 102

விடையளிப்போம்

பேரிடரின்பொழுது நீங்கள் என்ன செய்வீர்கள்?

அ. பலத்த மழையின் பொழுது தொலைக்காட்சி ____________________. (பார்ப்பேன் / பார்க்கமாட்டேன்)
‌விடை‌:
பார்க்க மாட்டேன்

ஆ.புயல் வீசும் காலங்களில் எச்சரிக்கைகளைப் ____________________. (பின்பற்றுவேன் / பின்பற்ற மாட்டேன்)
‌விடை‌:
பின்பற்றுவேன்

இ. பலத்த காற்று வீசுகின்ற போது மரத்தின் கீழ் ____________________. (நிற்பேன்/நிற்க மாட்டேன்)
‌விடை‌:
நிற்க மாட்டேன்

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 3 காற்று

பக்கம்- 101

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 3 காற்று 13
இரண்டு முகவைகளை எடுத்துக் கொள்ளவும். அதில் ஒன்றில் மணலையும் மற்றொன்றில் நீரையையும் நிரப்பவும். பின் இரண்டு முகவைகளையும் சூரிய ஒளியில் ஒரு மணி நேரம் வைக்கவும். பின்பு உங்களது ஒரு கையை நீரின் மீதும் மற்றொரு கையை மணல் மீதும் வைக்கவும்.

இவற்றில் அதிக சூடாக இருப்பது எது? நீர்/மணல்
‌விடை‌:
மணல்

மீண்டும் இரண்டு முகவைகளையும் சிறிது நேரம் நிழலில் வைக்கவும். முன்பு போன்றே உங்களது கைகளால் இரண்டு முகவைகளையும் தொட்டுப் பார்க்கவும்.

இப்போது இரண்டில் எது அதிகம் குளிர்ச்சி அடைந்துள்ளது? நீர்/மணல்
விடை‌:
மணல்

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 3 காற்று

மதிப்பீடு

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

கேள்வி 1.
காற்றுக்கு _____________________ உண்டு ,
‌விடை‌:
எடை

கேள்வி 2.
பொருள்கள் எரிய _____________________ தேவை.
‌விடை‌:
காற்று

கேள்வி 3.
காற்றை உள்ளிழுக்கும் செயல் _____________________ எனப்படும்.
‌விடை‌:
உட்சுவாசம்

கேள்வி 4.
நாம் சுவாசிக்க உதவும் உறுப்பு _____________________.
‌விடை‌:
நுரையீரல்

கேள்வி 5.
காற்றை உள்ளிழுக்கும்போது மார்புப் பகுதி _____________________.
‌விடை‌:
விரிவடையும்

II. சரியா, தவறா என எழுதுக.

கேள்வி 1.
காற்று எங்கும் இல்லை
‌விடை‌:
தவறு

கேள்வி 2.
காற்று வெற்றிடத்தை நிரப்பும்.
‌விடை‌:
சரி

கேள்வி 3.
மேகங்கள் நகர காற்றின் நகர்வே காரணம் ஆகும்.
‌விடை‌:
சரி

கேள்வி 4.
பலமாக வீசும் காற்று புயல் காற்று எனப்படும்.
‌விடை‌:
சரி

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 3 காற்று

கேள்வி 5.
நாம் உயிர்வளியை (ஆக்ஸிஜனை) வெளிவிடுகிறோம்.
‌விடை‌:
தவறு

III. பொருந்தாததை வட்டமிட்டு, வினாக்களுக்கு விடையளி.

கேள்வி 1.
பலூன், சைக்கிள் டியூப், கால்பந்து, (கிரிக்கெட் பந்து)
இது ஏன் மற்றவற்றிலிருந்து வேறுபட்டுள்ளது?
‌விடை‌:
கிரிக்கெட் பந்துக்குள் காற்றை செலுத்த முடியாது

கேள்வி 2.
பட்டம், பலூன், கல், இறகு
இதில் __________________ ஏன் மற்றவற்றிலிருந்து வேறுபட்டுள்ளது.
‌விடை‌:
கல் காற்றில் பறக்காது

IV. பின்வரும் வினாக்களுக்கு விடையளி.

கேள்வி 1.
காற்றின் பண்புகளை எழுதுக.
‌விடை‌:
1. காற்றுக்கு நிறமும், வடிவமும் இல்லை
2. காற்றுக்கு எடை உண்டு.
3. காற்று இடத்தை அடைத்துக் கொள்ளும்
4. நம்மால் காற்றைப் பார்க்க இயலாது. ஆனால் உணர முடியும்.

கேள்வி 2.
காற்றாலையின் பயனை எழுதுக.
‌விடை‌:
காற்றாலையைப் பயன்படுத்திக் காற்றிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

கேள்வி 3.
சுவாசித்தல் என்றால் என்ன?
‌விடை‌:
சுவாசம் என்பது காற்றை உள்ளே இழுப்பதும் காற்றை வெளியே விடுவது ஆகும்.

கேள்வி 4.
சுவாசித்தலின் செயல்முறைகள் யாவை?
‌விடை‌:
1. உட்சுவாசம்
2. வெளிச்சுவாசம்

கேள்வி 5.
வேகத்தின் அடிப்படையில் காற்றின் வகைகளை எழுதுக.
‌விடை‌:
1. தென்றல்
2. புயல்
3. சூறாவளி

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 3 காற்று

கேள்வி 6.
நிலக்காற்று, கடற்காற்று – வேறுபடுத்துக.
‌விடை‌:

நிலக்காற்று கடற்காற்று
1. நிலத்தில் இருந்து கடலை நோக்கி வீசும் காற்று நிலக்காற்றாகும். கடலில் இருந்து நிலத்தை நோக்கி வீசும் காற்று கடற்காற்றாகும்.
2. இரவு பொழுதில் வீசும். பகல் பொழுதில் வீசும்.

V. கூடுதல் வினா :

கேள்வி 1.
உட்சுவாசம் என்றால் என்ன?
‌விடை‌:
உட்சுவாசம் என்பது காற்றை உள்ளே இழுப்பதாகும்.

கேள்வி 2.
வெளிச் சுவாசம் என்றால் என்ன?
‌விடை‌:
வெளிச் சுவாசம் என்பது காற்றை வெளியே விடுவது ஆகும்.

கேள்வி 3.
காற்று வீசுதல் என்றால் என்ன?
‌விடை‌:
ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் காற்று நகர்வதையே காற்று வீசுதல் எனப்படும்.

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 3 காற்று

கேள்வி 4.
காற்று வீசும் வேகத்தைப் பொருத்து காற்றின் வகைகளை எழுதுக.
‌விடை‌:
தென்றல்
புயல்
சூறாவளி

கேள்வி 5.
காற்றின் வேகத்தை அளக்க பயன்படும் கருவியின் பெயர் என்ன?
‌விடை‌:
காற்றின் வேகத்தை அளக்க பயன்படும் கருவியின் பெயர் அனிமோ மீட்டர்.

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Science Guide Pdf Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Science Solutions Term 3 Chapter 2 நமது சுற்றுச்சூழல்

பக்கம்- 71

ஆயத்தச் செயல்பாடு

கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைப் பயன்படுத்தி, விலங்குகளை அடையாளம் கண்டு, அவற்றின் பெயர்களை எழுதுக.
Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை 1
விடை:
Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை 2

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை

பக்கம் 74

இணைப்போம் நீர் வாழ்வன மற்றும் நில வாழ்வனவற்றின் பெயர்களை அவற்றிற்குரிய வாழிடத்துடன் இனணக்க.
Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை 3
விடை:
Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை 4

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை

பக்கம் 75

உதவி செய்வோம்

ஓர் ஊரில் இயங்கிவந்த உயிரியல் பூங்காவைத் திடீரெனச் சில காரணங்களால் மூட முடிவு செய்தனர். எனவே, அங்கிருந்த விலங்குகளை அவற்றின் வாழிடத்தில் சேர்க்க முடிவு செய்தனர். அவர்கள் எந்த விலங்கை எந்த வாழிடத்தில் சேர்த்திருப்பர்?

(புலி, நண்டு, வான்கோழி, ஒட்டகச்சிவிங்கி, பூனை, மீன், கரடி, கழுதை, ஒட்டகம், காகம், வரிக்குதிரை, வாத்து, யானை, ஆமை, பன்றி, மயில், சிங்கம்.)
Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை 5
விடை:
Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை 6

பக்கம்- 75

கண்டுபிடிப்போம்

அ) வாழிடத்தின் அடிப்படையில் பொருந்தாத ஒன்றை வட்டமிடுக.
கேள்வி 1.
சிங்கம், யானை குரங்கு திமிங்க லம்
விடை:
திமிங்க லம்

கேள்வி 2.
சுறாமீன், நாய், ஜெல்லிமீன், நட்சத்திரமீன்
விடை:
நாய்,

ஆ) கொடுக்கப்பட்ட குறிப்புகளுக்கு உரிய விலங்கின் பெயரை எடுத்து எழுதுக.

(பென்குயின், திமிங்கலம், ஆக்டோபஸ், வாத்து.)

கேள்வி 1.
Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை 7
எட்டு கைகளைக் கொண்டவன் : கடலிலே வாழ்பவன். ______________________
விடை:
ஆக்டோபஸ்.

கேள்வி 2.
Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை 8
பறக்க முடியாதவன்: ஆனால், நன்றாக நீந்துபவன் ______________________
விடை:
பென்குயின்.

கேள்வி 3.
Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை 9
கடலில் வாழ்வனவற்றில் மிகப் பெரியவன் ______________________
விடை:
திமிலங்கலம்.

கேள்வி 4.
Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை 10
நீர்ப் பறவை : ______________________
விடை:
வாத்து.

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை

பக்கம் – 76

வண்ணமிடுவோம்

நீரில் வாழும் உயிரினங்களுக்கு மட்டும் வண்ணம் தீட்டுக.
Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை 11
விடை:
Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை 12

பக்கம் – 77

இனணப்போம்

விலங்குகளை அவற்றின் வாழிடத்துடன் இணைக்க.

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை 13
விடை:
Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை 14

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை

பக்கம் – 78

இனணப்போம்

விலங்குகளை அவற்றின் வாழிடத்துடன் இணைக்க.

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை 15
விடை:
Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை 16

பின்வரும் விலங்குகளின் உணவுகளை எடுத்து எழுதுக.

கேரட், மான், புல், பால், தானியங்கள்.
Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை 17
விடை:
Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை 18

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை

பக்கம்- 79

பின்வரும் குறிப்புகளின் அடிப்படையில் யார் என்பதைக் கண்டறிந்து எழுதுக.

மண்புழு, வண்ணத்துப்பூச்சி, கொசு, சிலந்தி, யானை, சிங்கம், கோழி,

கேள்வி 1.
காட்டின் அரசன். மான், வரிக்குதிரை, ஒட்டகச்சிவிங்கி போன்றவற்றை வேட்டையாடி உண்பேன். நான் யார்?
விடை:
சிங்கம்.

கேள்வி 2.
விலங்குகளின் இரத்தம் குடிப்பேன். என் இன ஆண்கள் தாவரத்தின் சாற்றை மட்டும் குடிப்பார்கள். நான் யார்? _________________________
விடை:
கொசு.

கேள்வி 3.
தானியங்கள், சிறு பூச்சிகள், மண்புழு போன்றவற்றை கொத்தி உண்பேன். நான் யார்? _________________________
விடை:
கோழி.

கேள்வி 4.
பூவிலிருந்து தேனை உறிஞ்சிக் குடிப்பேன். நான் யார்? _________________________
விடை:
வண்ணத்துப்பூச்சி.

கேள்வி 5.
என் வலையில் சிக்கும் சிறு பூச்சிகளை உண்பேன். நான் யார்? _________________________
விடை:
சிலந்தி.

கேள்வி 6.
தென்னை ஓலை, கரும்பு, வாழைப்பழம், தாவர இலைகளை தும்பிக்கையின் உதவியால் உண்பேன். நான் யார்? _________________________
விடை:
யானை.

கேள்வி 7.
மண்ணிலுள்ள கரிமக் கழிவுகள், நுண்ணுயிரிகளை உண்பேன். நான் யார்? _________________________
விடை:
மண்புழு.

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை

பக்கம்- 80

இனணப்போம்

கொடுக்கப்பட்டுள்ள விலங்குகளுக்கு அவற்றின் உணவைப் பெற வழிகாட்டுங்கள். ஒவ்வொரு விலங்கிற்கும் வெவ்வேறு வண்ணத்தைப் பயன்படுத்துக.
Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை 19

பக்கம்- 80

நிரப்புவோம்

கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைப் பயன்படுத்திப் பணித்தாளை நிறைவு செய்க.

(புலி, பல்லி, மான், புறா, தேனீ, வண்ண த்துப்பூச்சி, ஆடு, நரி, அணில், மரங்கொத்தி.)

பணித்தாள்

பெயர்: வருண்                                                       நாள் : 07/01/19

கேள்வி 1.
தானியங்களை உண்ணும் விலங்குகள் : _________________________
விடை:
புறா, அணில்

கேள்வி 2.
தாவரங்களை உண்ணும் விலங்குகள் : _________________________
விடை:
மான், ஆடு

கேள்வி 3.
ஊன் (மாமிசம்) உண்ணும் விலங்குகள் : _________________________
விடை:
புலி, நரி

கேள்வி 4.
தேன் குடிக்கும் விலங்குகள் : _________________________
விடை:
தேனீ, வண்ணத்துப்பூச்சி

கேள்வி 5.
பூச்சி உண்ணும் விலங்குகள் : _________________________
விடை:
மரங்கொத்தி, பல்லி

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை

பக்கம் – 82

செயல்பாடு

சிந்தித்து கூறுக.

நீ, உன் நண்பனை ஓர் அனைத்துண்ணி என்கிறாய். ஆனால் உன் நண்பனோ தான் ஒரு தாவர உண்ணி என்கிறான். உன் * நண்பன் கூற்று சரியா? எப்படி எனக் கூறுக.
விடை:
ஆம், சரி, ஏனென்றால் அவன் சைவம் மட்டுமே சாப்பிடுபவன்.

பக்கம் – 83

இனணப்போம்

கொடுக்கப்பட்டுள்ள விலங்குகளை அவற்றிற்குரிய குடுவைகளுடன் கோடிட்டு இணைக்க.
Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை 20
விடை:
Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை 21

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை

பக்கம் – 84

கண்டுபிடிப்போம்

கொடுக்கப்பட்ட விலங்கிற்கான உணவை வட்டமிடுக. (ஒன்றிற்கு மேல் சரியான உணவு இருந்தால் அதையும் வட்டமிடவும்)
Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை 22
விடை:
Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை 23

பக்கம்- 84

கண்டுபிடிப்போம்

உணவு உண்ணும் முறையின் அடிப்படையில் ஆ என்ற வட்டத்தைக் குறிக்கும் விலங்கு வகையைக் கண்டறிந்து, அவற்றிற்கு மூன்று எடுத்துக்காட்டு தருக.
Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை 24
எடுத்துக்காட்டு:  ________________, ________________, ________________.
விடை:
Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை 25
எடுத்துக்காட்டு: காகம், நாய், மனிதன்.

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை

பக்கம் – 86

உற்றுநோக்கி கற்றல்

உனது பள்ளி அல்லது வீட்டருகில் உள்ள பூச்செடிகளைப் பார். அச்செடிகளை வண்ணத்துப்பூச்சிகள் நாள் முழுவதும் நாடி வருகின்றனவா? அவை ஒரே மலரில் அசையாது அமர்ந்துள்ளனவா? அல்லது மலருக்கு மலர் தாவுகின்றனவா? என்பதை உற்றுநோக்கிக் கவனி.
விடை:
இல்லை . அது மலருக்கு மலர் தாவுகின்றன.

சிந்தித்து விடையளிக்க

பறவைகளின் அலகுகள் பல்வேறு வடிவத்திலும் அளவிலும் உள்ளதை நினைத்து வியந்ததுண்டா?
விடை:
ஆம்.

பக்க ம்- 87

வரைவோம்

கேள்வி 1.
பின்வரும் செயலைச் செய்யும் பறவையின் அலகுகளை வரைக.
விடை‌:
Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை 26

கேள்வி 2.
கிளியின் படம் வரைந்து வண்ண ம் தீட்டுக.
விடை‌:
Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை 27

பக்கம் – 88

கண்டறிவோம்

படத்தை உற்றுநோக்கி அதிலுள்ள விலங்குகளின் பெயர்களை எழுது
Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை 28
1. ______________
2. ______________
3. ______________
4. ______________
5. ______________
6. ______________
விடை‌:
1. சிங்கம்
2. ஒட்டக சிவிங்கி
3. வரிக்குதிரை,
4. யானை
5. புலி
6. மீன்

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை

பக்கம் – 89

முயற்சிப்போம்

கேள்வி 2.
பின்வருவனவற்றைப் பயன்படுத்தி எதாவது இரண்டு உணவுச் சங்கிலிகளை அமைக்க.

(புல், புலி, மான், டால்பின், மீன், பூச்சிகள், நத்தை, தாவரம், மீன்கொத்தி)
விடை‌:
உணவுச் சங்கிலி : புல்                →        மான்    →      புலி
உணவுச் சங்கிலி : பூச்சிகள்    →        மீன்       →      மீன்கொத்தி

பக்கம்- 90

செயல்பாடு

உணவு வலையை நிறைவு செய்க.
Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை 29
விடை‌:
Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை 30

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

கேள்வி 1.
கொசுவைப் போல உணவை உறிஞ்சும் உயிரினம் _______________.
அ) கரப்பான் பூச்சி
ஆ) கிளி
இ வண்ணத்துப்பூச்சி
விடை‌:
இ வண்ணத்துப்பூச்சி

கேள்வி 2.
கரடி சில நேரம் பூசணிக்காயையும், சில நேரம் மீனையும் உண்ணும். எனவே, அது _______________.
அ) ஊன் உண்ணி
ஆ) அனைத்துண்ணி
இ தாவர உண்ணி
விடை‌:
ஆ) அனைத்துண்ணி

கேள்வி 3.
கொட்டைகளை உடைத்து விதைகளை உண்ண ஏற்ற அலகினைப் பெற்ற பறவை எது?
அ) குருவி
ஆ) ஆந்தை
இ மீன்கொத்தி
விடை‌:
அ) குருவி

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை

கேள்வி 4.
ஊன் உண்ணும் விலங்குகள் சிறப்பான _______________ பெற்றுள்ளன.
அ) கடைவாய்ப் பல்
ஆ) தந்தம்
இ) கோரைப்பற்கள்
விடை‌:
இ) கோரைப்பற்கள்

கேள்வி 5.
யானை ஒரு _______________
அ) தாவர உண்ணி
ஆ) ஊன் உண்ணி
இ அனைத்துண்ணி
விடை‌:
அ) தாவர உண்ணி

கேள்வி 6.
ஊன் உண்ணியைத் தேர்ந்தெடு.
அ) மான்
ஆ) சிங்கம்
இ ஒட்டகச்சிவிங்கி
விடை‌:
ஆ) சிங்கம்

கேள்வி 7.
உணவுச் சங்கிலியில் பாம்பிற்கு முன்வரும் விலங்கு எது?
அ) கழுகு
ஆ) தஹ்ளை
இ புல்
விடை‌:
ஆ) தஹ்ளை

கேள்வி 8.
உணவுப்பழக்கத்தின் அடிப்படையில் கரடியைப் போன்று உணவு உண்ணும் விலங்கு.
அ) ஒட்டகம்
ஆ) மான்
இ) கோழி
விடை‌:
இ) கோழி

கேள்வி 9.
வாழிடத்தின் அடிப்படையில் பொருந்தாதது எது?
அ) மான்
ஆ) மீன்
இ நரி
விடை‌:
அ) மான்

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை

கேள்வி 10.
பின்வருவனவற்றுள் மாறுபட்ட உணவுப்பழக்கம் கொண்டது எது?
அ) யானை
ஆ) பசு
இ) நாய்
விடை‌:
இ) நாய்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

கேள்வி 1.
_______________ (காடு/இலை) ஒரு சிறிய வாழிடம்.
விடை‌:
இலை

கேள்வி 2.
வண்ணத்துப்பூச்சி பூவிலிருந்து _______________ (தேனை/நீரை) உறிஞ்சுகிறது.
விடை‌:
தேனை

கேள்வி 3.
உளி போன்ற அலகைப் பெற்றுள்ள பறவை _______________ (குருவி /மரங்கொத்தி)
விடை‌:
மரங்கொத்தி

கேள்வி 4.
கிளி _______________ (எலியை/தானியங்களை) உணவாக உண்ணும்.
விடை‌:
தானியங்களை

கேள்வி 5.
உணவுச் சங்கிலி எப்பொழுதும் _______________ (தாவரத்தில் விலங்கில்) தொடங்கும்.
விடை‌:
தாவரத்தில்

III. பின்வரும் வினாக்களுக்கு விடையளி.

கேள்வி 1.
நிலமும் நீரும் பொதுவான வாழிடங்கள் ஆகும். வாழிடம் என்பது
என்ன ?
விடை‌:
ஓர் உயிரினம் வாழும் இடமே அதன் வாழிடம் எனப்படும்.

கேள்வி 2.
பின்வரும் ஒவ்வொன்றிற்கும் இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.
அ) நில வாழ் விலங்குகள்: _______________, ______________.
விடை‌:
சிங்கம், பூனை.

ஆ) நீர் வாழ் விலங்குகள் : _______________, ______________.
விடை‌:
மீன், நண்டு

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை

கேள்வி 3.
விலங்குகள் இடம்விட்டு இடம் நகர்வது ஏன்?
விடை‌:
உணவு தேவைக்காக விலங்குகள் இடம்விட்டு இடம் நகர்கின்றது.

கேள்வி 4.
வண்ணத்துப்பூச்சி தேனை உணவாக எடுத்துக்கொள்ளும். அதுபோன்று மண்புழு எதை உணவாக உண்ணும்?
விடை‌:
மண்புழு மண்ணிலுள்ள கரிமக் கழிவுகளை உணவாக உண்ணும்.

கேள்வி 5.
தாவர உண்ணி, ஊன் உண்ணி – வேறுபடுத்துக.
விடை‌:

தாவர உண்ணி ஊன் உண்ணி
1. தாவரங்களை மட்டும் உணவாக உண்ணும் இறைச்சியை மட்டும் உணவாக உண்ணும்
2. இவை கூரான, நேரான விளிம்புடைய தட்டையான வெட்டுப் பற்களை கொண்டுள்ளன. (எ.டு மான், பசு இவை மிகக் கூரான கோரைப் பற்களைக்  கொண்டுள்ளன. எ.டு) புலி, சிங்க ம்.

கேள்வி 6.
மனிதன் ஓர் அனைத்துண்ணியா? ஊன் உண்ணியா?
விடை‌:
மனிதர் ஓர் அனைத்துண்ணி.

கேள்வி 7.
உணவுச் சங்கிலிக்கு ஓர் எடுத்துக்காட்டு தருக.
விடை‌:
இலைகள் → வெட்டுக்கிளி → கோழி → பருந்து

கேள்வி 8.
பின்வருவனவற்றுள் சரியான உணவுச் சங்கிலியைத் தேர்ந்தெடுக்க.
அ) இலைகள்    →     பறவை        →      பூச்சி
ஆ) பூச்சி             →     இலைகள்   →      பறவை
இ இலைகள்      →     பூச்சி             →      பறவை
விடை‌:
இ இலைகள் → பூச்சி → பறவை
விடைகள்: இ. இலைகள் → பூச்சி → பறவை

IV. கூடுதல் வினா:

கேள்வி 1.
நில வாழ்வன – குறிப்பு எழுதுக.
விடை‌:
நிலத்தில் வாழும் விலங்குகள் நில வாழ்வன எனப்படும்.
(எ-டு எறும்பு, பூனை.

கேள்வி 2.
தவளை – இருவாழ்வி என அழைக்கப்பட காரணம் என்ன?
விடை‌:
தவளை நீரிலும் நிலத்திலும் வாழ்கின்றது. எனவே இது இருவாழ்வி எனப்படும்.

கேள்வி 3.
அனைத்துண்ணிகள் என்றால் என்ன?
விடை‌:
தாவரத்தையும் மாமிசத்தையும் உணவாக உண்ணும் விலங்குகள் அனைத்துண்ணிகள் எனப்படும். (எ-டு கரடி, மனிதன்.

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை

கேள்வி 4.
வேட்டை விலங்குகள் என்றால் என்ன?
விடை‌:
உணவிற்காகப் பிற உயிர்களைக் கொல்லும் விலங்குகள் வேட்டை விலங்குகள் எனப்படும். (எ-டு புலி

கேள்வி 5.
உணவு வலை – குறிப்பு வரைக.
விடை‌:
உணவு வலை என்பது, பல உணவுச் சங்கிலிகள் ஒன்றொடொன்று இணைக்கப்பட்டு தோன்றுவதாகும்.

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Science Guide Pdf Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல் Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Science Solutions Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல்

சிந்தித்து எழுதுக.

முயல்வோம்

கேள்வி 1.
முன் பக்கத்தில் உள்ள படத்தில் நீங்கள் காணும் விலங்குகளின் பெயர்களை எழுதுக.
_____________
_____________
_____________
_____________
_____________
_____________
விடை‌:
பசு
எருமை
ஆடு
முயல்
குரங்கு
மீன்

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல்

கேள்வி 2.
பின்வருவனவற்றை இயற்கையான பொருள்கள், மனிதனால்
உருவாக்கப்பட்ட பொருள்கள் என வகைப்படுத்துக.

(அணைக்கட்டு, ஆறு, தென்னை மரம், கட்டடம், மல்லிகைப்பூ, குன்று, மேகம், அலைபேசி, வெள்ளிப் பாத்திரம், கோவில், ரொட்டி, காற்று, சூரியன், கப்பல், நீர், பென்சில், புத்தகம், பொம்மை, கால்பந்து, சூரியகாந்திப்பூ, முதலை, வானூர்தி)
Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல் 1
விடை‌:

இயற்கையான பொருள்கள் மனிதனால் உருவாக்கப்பட்ட பொருள்கள்
ஆறு, தென்னைமரம், மல்லிகைப்பூ, குன்று, மேகம், காற்று, சூரியன், நீர், சூரியகாந்திப்பூ, முதலை அணைக்கட்டு, கட்டடம்,  அலைபேசி, வெள்ளிப்பாத்திரம், கோவில், ரொட்டி, கப்பல், பென்சில், புத்தகம், பொம்மை, கால்பந்து, வானூர்தி.

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல்

பக்கம்-59

இனணப்போம்

மூலப்பொருள்களை அவற்றிலிருந்து கிடைக்கும் வளங்கள் (பொருள்கள்) மற்றும் அவற்றின் பயன்களுடன் இணைக்க.
Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல் 2
விடை‌:
Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல் 3

பக்கம்- 61

முயல்வோம்

கேள்வி 1.
பின்வரும் காரணிகளை வகைப்படுத்துக.
Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல் 4
விடை‌:
Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல் 5

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல்

கேள்வி 2.
சிந்தித்து விடையளி.

அ. ஊஞ்சல் முன்னும் பின்னும் அசைகிறது. அது உயிருள்ளதா?
அல்லது உயிரற்றதா? ____________________
விடை‌:
உயிரற்றது.

ஆ. உயிருள்ள மரத்திலிருந்து மரக்கட்டைகளைப் பெறுகிறோம். அம்மரக்கட்டைகளிலிருந்து நாற்காலி செய்கிறோம். அந்த நாற்காலி உயிருள்ளதா? அல்லது உயிரற்றதா? ____________________
விடை‌:
உயிரற்றது.

பக்கம்- 62

விடையளிப்போம்

படம் பார்த்து விடையளி.

எந்த உயிரற்ற காரணி மிதக்கிறது?
Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல் 6
அ. இரும்புத்துண்டு
ஆ. கல்
இ. காற்று நிரம்பிய பந்து
ஈ. நாணயம்
விடை:
காற்று நிரம்பிய பந்து

பக்கம்- 62

முயல்வோம் கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகள் உயிருள்ளவற்றின் பண்புகளை விளக்குகின்றன. பின்வரும் குறிப்புகளைப் பயன்படுத்தி, அப்பண்புகளை அடையாளம் கண்டறிந்து எழுதுக.

பண்புகள்: இடம் பெயர்தல், சுவாசித்தல், உணர்ச்சி, உணவு தேவை, வளர்ச்சி, இனப்பெருக்கம்

கூற்றுகள் பண்புகள்
தொட்டாற் சிணுங்கி தாவரத்தைத் தொட்டவுடன் அது தன் இலைகளை மூடுதல்
பப்பாளி விதை பப்பாளி மரமாதல்
வானில் பறக்கும் புறா
பசு புல் மேய்தல்
பூனை, குட்டிகளைப் போடுதல்
மனிதர்களும் விலங்குகளும் மூச்சுவிடுதல்

விடை:

கூற்றுகள் பண்புகள்
தொட்டாற் சிணுங்கி தாவரத்தைத் தொட்டவுடன் அது தன் இலைகளை மூடுதல் உணர்ச்சி
பப்பாளி விதை பப்பாளி மரமாதல் வளர்ச்சி
வானில் பறக்கும் புறா இடம்பெயர்தல்
பசு புல் மேய்தல் உணவு தேவை
பூனை, குட்டிகளைப் போடுதல் இனப்பெருக்கம்
மனிதர்களும் விலங்குகளும் மூச்சுவிடுதல் சுவாசித்தல்

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல்

பக்கம்- 62

விளையாடுவோம்

மாணவர்களை இரு குழுவாகப்பிரித்துப் பள்ளியைச் சுற்றிக் காணப்படும் உயிர்க் காரணிகளை ஒரு குழுவையும் உயிரற்ற காரணிகளை மற்றொரு குழுவையும் எழுதச் செய்க.
Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல் 7
விடை:

உயிர்க் காரணிகள் உயிரற்ற காரணிகள்
நாய் பள்ளிப் பேருந்து
தாவரங்கள் விளையாட்டு மைதானம்
வண்ணத்துபூச்சி மண்
காகம் இருசக்கர வாகனம்
குழந்தைகள் பந்து

பக்கம்- 63

பின்வரும் உயிர்க் காரணிகள் வாழ்வதற்குத் தேவையான உயிரற்ற காரணிகளை எழுதுக.

1. பறவைகள்: ________________, ________________, ________________, ________________, ________________, ________________
விடை:
பறவைகள்: காற்று, சூரிய ஒளி, பூச்சிகள், மரங்கள், நீர்.

2. பூச்சிகள்: ________________, ________________, ________________, ________________, ________________, ________________
விடை:
பூச்சிகள்: காற்று, மண், சிறு உயிரினங்கள், தாவரங்கள்.

3. மனிதன்: ________________, ________________, ________________, ________________, ________________, ________________
விடை:
மனிதன்: காற்று, நீர், தாவரங்கள், சூரிய ஒளி, விலங்குகள்.

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல்

பக்கம்- 64

விவாதிப்போம்

கேள்வி 2.
தாவரம் முக்கியமான ஓர் உயிர்க் காரணி ஏன்?
விடை:
தாவரங்கள் மட்டுமே உயிரற்ற காரணிகளைக் கொண்டு உணவு தயாரிக்கின்றன.

கேள்வி 3.
உயிர்க் காரணிகளும், உயிரற்ற காரணிகளும் எவ்வாறு ஒன்றை ஒன்று சார்ந்துள்ளன என்பதைக் குழுவில் கலந்துரையாடி கருத்துக்களைப் பதிவு செய்க.
விடை:
உயிர்க்காரணிகளும் உயிரற்ற காரணிகளும் உணவின் மூலம் ஆற்றலைப் பரிமாறிக் கொள்கின்றன.

பக்கம்- 64

முயல்வோம்

கேள்வி 1.
பின்வரும் உயிர்க் காரணிகள் வாழ்வதற்குத் தேவையான
உயிரற்ற காரணிகளை எழுதுக.
(காற்று, நீர், சூரிய ஒளி, மண், நிலம், கோதுமை, பழங்கள், புல், கோழி)
அ. விலங்குகள்: __________________________________________________________
விடை:
விலங்குகள்: காற்று, நீர், சூரிய ஒளி, நிலம், புல்.

ஆ. தாவரங்கள்: __________________________________________________________
விடை:
விலங்குகள்: காற்று, நீர், சூரிய ஒளி, மண்.

இ. மனிதன்: __________________________________________________________
விடை:
மனிதன்: காற்று, நீர், சூரிய ஒளி, நிலம், கோதுமை,

கேள்வி 2.
பின்வருவனவற்றிக்கு உதாரணம் தருக.
அ. காற்றில் பறக்கும் விலங்கு: ____________________
விடை:
குருவ

ஆ. நீரில் வாழும் விலங்கு: ____________________
விடை:
மீன்

இ. நிலத்தில் நகரும் விலங்கு: ____________________
விடை:
சிங்கம்

ஈ. தாவரத்தை மட்டும் உண்ணும் விலங்கு: ____________________
விடை:
மான்

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல்

பக்கம்- 66

முயல்வோம்

பின்வரும் உயிர்க் காரணிகளை வகைப்படுத்துக.

(துளசி, பூஞ்சை , மாமரம், முதலை, கழுகு, பூனை, நாய், வெள்ளரித் தாவரம், மனிதன், முயல், பாக்டீரியா.)

உற்பத்தியாளர்கள்: __________________________________
விடை:
உற்பத்தியாளர்கள்: துளசி, மாமரம், வெள்ளரித் தாவரம்.

நுகர்வோர்கள்: __________________________________
விடை:
நுகர்வோர்கள்: முதலை, கழுகு, பூனை, நாய், மனிதன், முயல்

சிதைப்பவை: __________________________________
விடை:
சிதைப்பவை: பூஞ்சை, பாக்டீரியா

விவாதிப்போம்

1. கலந்துரையாடி எழுதுக.
தாவரங்களும் மனிதர்களும் உயிருள்ளவையே. பின்பு மனிதன் ஏன் தாவரங்களைச் சார்ந்துள்ளான்?
விடை:
மனிதர்கள் தங்களுக்கு தேவையான உணவு மற்றும் ஆக்சிஜனை தாவரங்களிடமிருந்து பெறுகிறான். எனவே மனிதன் தாவரங்களை சார்ந்துள்ளான்.

முயல்வோம்

அட்டவணையில் மறைந்துள்ள இயற்கை வளங்களை வட்டமிடுக.
Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல் 8
விடை:
Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல் 9

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல்

பக்கம்- 67

இனணப்போம் உணவின் அடிப்படையில் விலங்குகளைப் பொருத்துக.
amacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல் 10
விடை:
amacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல் 12

பக்கம்- 68

முயல்வோம்

அ. தாவரங்களின் பயன்களுள் எவையேனும் இரண்டினை எழுதுக.
1. ______________________________
2. ______________________________
விடை:
1. மழைப் பொழிவைத் தரும்.
2. ஆக்சிஜன் தரும்.

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

கேள்வி 1.
நமது சுற்றுச்சூழல் ____________________ ஆல் சூழப்பட்டது.
அ) உயிர்க் காரணி
ஆ) உயிரற்ற காரணி
இ உயிர் மற்றும் உயிரற்ற காரணி
விடை:
இ உயிர் மற்றும் உயிரற்ற காரணி

கேள்வி 2.
பின்வருவனவற்றுள் உயிர்க் காரணி எது?
அ) நீர்
ஆ) ஆடு
இ காற்று
விடை:
ஆ) ஆடு

கேள்வி 3.
மனிதர்கள் தங்கள் உணவிற்காக ________________ ச் சார்ந்துள்ளனர்.
அ) தாவரங்கள்
ஆ) மண்
இ மரக்கட்டை
விடை:
அ) தாவரங்கள்

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல்

கேள்வி 4.
முதன்மை உற்பத்தியாளர்கள் எவை?
அ) உலர்ந்த இலைகள்
ஆ) பசுந்தாவரங்கள்
இ பச்சையமில்லாத் தாவரங்கள்
விடை:
ஆ) பசுந்தாவரங்கள்

கேள்வி 5.
சிதைப்பவைக்கு எடுத்துக்காட்டு எது?
அ) மாமரம்
ஆ) பாக்டீரியா
இ) மான்
விடை:
ஆ) பாக்டீரியா

கேள்வி 6.
பூமியில் பசுந்தாவரங்கள் இல்லையெனில், பின்வரும் எந்தெந்த உயிர்க் காரணிகள் அழிந்துவிடும்?
amacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல் 12
அ) அ மற்றும்
இ இ அ மற்றும் ஈ
ஆ) ஆ மற்றும் ஈ
ஈ) அ, ஆ, இ மற்றும் ஈ
விடை:
ஈ) அ, ஆ, இ மற்றும் ஈ

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

கேள்வி 1.
_____________________ (பசு / மண்) ஒரு நுகர்வோர்.
விடை:
பசு

கேள்வி 2.
இளந்தாவரங்கள் _____________________ (மரம்/ மரக்கன்று) எனப்படும்.
விடை:
மரக்கன்று

கேள்வி 3.
மரம் நடுதலால் நமக்கு _____________________ (ஆக்ஸிஜன் / நிலம்) கிடைக்கும்.
விடை:
ஆக்ஸிஜன்

கேள்வி 4.
உலகச் சுற்றுக்சூழல் தினம் _____________________ (ஜூன் 15/ ஜூன்) அன்று கொண்டாடப்படுகிறது.
விடை:
ஜூன் 5

கேள்வி 5.
_____________________ (சிதைப்பவை / உற்பத்தியாளர்கள்) என்பது இறந்த தாவரங்கள் மற்றும் விலங்குகளிலிருந்து உணவைப் பெறுகின்றன.
விடை:
சிதைப்பவை

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல்

III. பொருத்துக.

amacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல் 13
விடை:
1. உயிரற்ற காரணி
2. சிதைப்பவை
3. உற்பத்தியாளர்
4. நுகர்வோர்

IV. சரியா, தவறா எனக் கூறுக.

கேள்வி 1.
உயிர்க் காரணிகளுக்கு உயிரற்ற காரணிகள் அவசியமாகிறது.
விடை:
சரி

கேள்வி 2.
நதி உயிர்க் காரணிக்கு எடுத்துக்காட்டு ஆகும்.
விடை:
தவறு

கேள்வி 3.
ஒவ்வோர் ஆண்டும் ஜூலை முதல் வாரம் “வன மகோத்சவம்” கொண்டாடப்படுகிறது.
விடை:
சரி

கேள்வி 4.
தாவரங்கள் என்பவை நுகர்வோர்கள்.
விடை:
தவறு

கேள்வி 5.
தாவரங்கள் மற்ற உயிரினங்களுக்கு உணவும் இருப்பிடமும் தருகின்றன. விடைகள்.
விடை:
சரி

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல்

V. விடையளி

கேள்வி 1.
விஜய் ‘P’ மற்றும் ‘R’ என்ற இரண்டு காரணிகளை (ஒன்று உயிருள்ளது, மற்றொன்று உயிரற்றது) தனித்தனி கூண்டுகளில் * வைத்து உணவும் நீரும் கொடுத்து அவற்றின் மாற்றத்தைக் கவனித்து வந்தான்.
amacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல் 14
அ) இரண்டில் உயிருள்ள பொருள் எது?
விடை:
உயிருள்ள பொருள் : ‘P’ காரணம் முதல் வரத்தில் உள்ள எடை 4 வது வாரத்தில் அதிகரித்துள்ளது.

ஆ) ஆறாம் வாரத்தில் உயிருள்ள பொருளின் எடை என்னவாக இருக்கும்?
விடை:
ஆறாம் வாரத்தில் உயிரள்ள பொருளின்ன எடை 12 கி.கி வாக இருக்கும்.

கேள்வி 2.
உயிர்க் காரணி, உயிரற்ற காரணிக்கு இரு எடுத்துக்காட்டுகள் தருக.
விடை:
உயிர்க்காரணிகள் – தாவரம், பசு
உயிரற்ற காரணிகள் – காற்று, மண்

கேள்வி 3.
உயிருள்ளவை மற்றும் உயிரற்றவைக்கு இடையேயான ஏதேனும் மூன்று வேறுபாடுகளை எழுதுக.
விடை:
உயிருள்ளவை:
1. இவை சுவாசிக்கவும் வளரவும் செய்யும்
2. இவை உயிர் வாழ உணவு தேவை.
3. இவற்றிற்கு உணர்ச்சி உண்டு.

உயிரற்றவை:
1. இவை சுவாசிக்கவும், வளரவும் செய்யா.
2. உணவு தேவைப்படாது.
3. இவற்றிற்கு உணர்ச்சி இல்லை.

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல்

கேள்வி 4.
பூச்சிகளுக்குத் தேவையான உயிரற்ற காரணிகளை பட்டியலிடுக.
விடை:
பூச்சிகளுக்குத் தேவையான உயிரற்ற காரணிகள் காற்று, மண். ஆகும்.

கேள்வி 5.
சுற்றுக்சூழல் சமநிலைக்குத் தேவையான உயிர்க் காரணிகள் யாவை?
விடை:
உற்பத்தியாளர், நுகர்வோர் மற்றும் சிதைப்பவை ஆகியவை சுற்றுச்சூழல் சமநிலைக்குத் தேவையான உயிர்க் காரணிகள் ஆகும்.

கேள்வி 6.
தாவரங்களை முதன்மை உற்பத்தியாளர்கள் எனக் கூறுகிறோம் ஏன்? ‘
விடை:
பசுந்தாவரங்களே தமக்குத் தேவையான உணவை ஒளிச்சேர்க்கை மூலம் தாமே உற்பத்தி செய்கின்றன. எனவே, பசுந்தாவரங்கள் முதன்மை உற்பத்தியாளர்கள் எனப்படுகின்றன.

கேள்வி 7.
தாவரத்தின் எவையேனும் நான்கு பயன்களை எழுதுக.
விடை:
1. சுவாசிக்க உயிர்வளியைத் (ஆக்சிஜன்)தரும்.
2. உயிரினங்களுக்கு நிழலையும், உணவையும் தரும்.
3. மழைப் பொழிவைத் தரும்
4. நன்கு வாழ்வதற்குரிய சூழலைத் தரும்.

V. கூடுதல் வினா :

கேள்வி 1.
நமது சுற்றுச்சூழலில் உள்ள இரு முக்கிய காரணிகள் எவை?
விடை:
1. உயிர்க் காரணிகள்.
2. உயிரற்ற காரணிகள்.

கேள்வி 2.
சூழலியல் என்றால் என்ன?
விடை:
உயிர்க் காரணிகளுக்கும் அவற்றின் சுற்றுச் சூழலுக்கும் இடையேயான தொடர்பு பற்றி கற்கும் அறிவியலின் ஒரு பிரிவேர் சூழலியல் ஆகும்.

கேள்வி 3.
நுகர்வோர்கள் என்றால் என்ன?
விடை:
உற்பத்தியாளர்கள் தயாரிக்கும் உணவை உண்டு வாழும் * உயிரினங்கள் நுகர்வோர்கள்’ எனப்படும். (எ-டு) விலங்குகள்.

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல்

கேள்வி 4.
சிதைப்புவை என்றால் என்ன?
விடை:
இறந்த தாவரங்கள் மற்றும் விலங்குகளிலிருந்து (மட்கச் செய்து) உணவைப் பெறுபவை சிதைப்பவை எனப்படும். (எ-டு பாக்டீரியா, பூஞ்சை)

கேள்வி 5.
மரக்கன்று என்றால் என்ன?
விடை:
மெல்லிய தண்டுடன் கூடிய சிறு தாவரமே மரக்கன்று எனப்படும்.

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Science Guide Pdf Term 2 Chapter 3 தாவரங்கள் Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Science Solutions Term 2 Chapter 3 தாவரங்கள்

பக்கம் 58:

ஆயத்தப்படுத்துதல்

கேள்வி 1.
இடம் மாறியுள்ள எழுத்துகளை முறைப்படுத்தி, தாவரத்தின் பாகங்களைக் கண்டறிந்து எடுத்து எழுதுக.
(டுண்த, ர்வே, லைஇ, னிக, லர்ம, தைவி)

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள் 1

விடை :

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள் 2

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள்

பக்கம் 60:

செய்து பார்ப்போமா!

இரண்டு தொட்டிச் செடிகளை எடுத்துக் கொள்ளவும். இவற்றுள் ஒரு செடியின் வேர்ப்பகுதியை வெட்டி நீக்கியபின், மீண்டும் அதைத் தொட்டியில் நடவும். இரண்டு செடிகளுக்கும் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு நீர் ஊற்றி வரவும். பின் என்ன நிகழ்கிறது என உற்றுநோக்கு. வேர் இல்லாத காரணத்தால் வேர் வெட்டிய செடி வதங்கி காணப்படுகிறது.

இந்த செயல்பாட்டின் மூலம் வேரானது ________________ மற்றும் __________ மண்ணிலிருந்து உறிஞ்சுகிறது என்பது உறுதியாகிறது.
விடை :
நிலை நிறுத்துகிறது, நீரை

பக்கம் 60:

எழுதுவோமா!

சரியர், தவறா எனக் கண்டுபிடி.

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள் 3

கேள்வி 1.
வேர்கள் மண்ணிற்கு அடியில் வளரும்.
விடை :
சரி

கேள்வி 2.
சல்லி வேரில் முதன்மை வேர் காணப்படும்.
விடை :
தவறு

கேள்வி 3.
வேர்கள் மண்ணிலிருந்து – நீரை உறிஞ்சுகின்றன.
விடை :
சரி

கேள்வி 4.
உருளைக்கிழங்கு தனது வேரில் உணவை சேமிக்கிறது.
விடை :
தவறு
(உருளைக்கிழங்கு தரைக்கீழ் தண்டில் உணவு சேமிக்கிறது)

கேள்வி 5.
புற்களில் சல்லி வேர்கள் காணப்படுகின்றன.
விடை :
சரி

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள்

பக்கம் 61:

விளையாடுவோமா!

கொத்துமல்லி, புதினா, தைலமரம், புளியமரம், நெல்லி, வேம்பு மற்றும் துளசி போன்ற தாவரங்களின் இலைகளைச் சேகரிக்கவும். பிறகு இரண்டு மாணவர்களைத் தேர்வு செய்து, அவர்களின் கண்களை சிறு துணி கொண்டு மென்மையாகக் கட்டவும்.

ஒவ்வொரு மாணவரிடமும் ஒரு இலையைக் கொடுத்து அதனைத் தொட்டோ அல்லது முகர்ந்தோ அது என்ன இலை என்று ( கண்டுப்பிடிக்க செய்ய வேண்டும். யார் அதிக இலைகளைக் கண்டுபிடிக்கின்றனர் எனக் கண்டறியவும்.

எந்த முறையில் அதிக இலைகளைக் கண்டுபிடிக்க முடிகிறது? தொடுதல் / நுகர்தல் _____________.
விடை :
தொடுதல் – புளியமரம், நெல்லி, வேம்பு.
நுகர்தல் – கொத்துமல்லி, புதினா, தைல மரம், துளசி.

பக்கம் 62:

எழுதுவோமா!

கோடிட்ட இடங்களை நிரப்புக.

கேள்வி 1.
சூரிய ஒளியை நோக்கி ___________ வளரும்.
விடை :
தண்டு

கேள்வி 2.
இலைகள் __________ லிருந்து தோன்றுகின்றன.
விடை :
தண்டி

கேள்வி 3.
தாவரங்களில் உணவைத் தயாரிக்கும் பசுமையான பகுதிக்கு _________ என்று பெயர்.
விடை :
இலை

கேள்வி 4.
முழு தாவரத்தையும் தாங்கி நிற்கும் தாவர பாகம் ____________.
விடை :
வேர்

கேள்வி 5.
___________ உணவு மற்றும் நீரினை தாவரங்களின் பிற பகுதிகளுக்குக் கடத்துகிறது.
விடை :
தண்டுப்பகுதி

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள்

பக்கம் 63:

சிந்தித்து எழுதுவோமா!

கேள்வி 1.
விதைகள் இல்லாத கனிகள் சிலவற்றைப் பட்டியலிடுக ____________.
விடை :
அன்னாசி, வாழை.

கேள்வி 2.
நீங்கள் இதுவரைக் கண்டிராத, ஆனால் அவற்றின் பழத்தைச் சுவைத்திருக்கிற மரங்களின் பெயர்கள் சிலவற்றை எழுதுக. ______, _______, _______
விடை :
ஆப்பிள், ஆரஞ்சு, அன்னாசி.

பொருத்துவோமா!

கேள்வி 1.
இலைகளோடு அவற்றின் கனிகளை இணைக்கவும்.

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள் 4

விடை :

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள் 5

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள்

பக்கம் 66:

இணைப்போமா!

கேள்வி 1.
தாவரங்களை அவற்றின் வாழிடத்துடன் பொருத்துக.

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள் 6

விடை :

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள் 7

முயற்சிப்போமா!

அ. பின்வருவனவற்றுள் தவறான கூற்றைக் கண்டுபிடி.

1. வறண்ட நிலத் தாவரங்கள் வெப்பம் மிகுந்த, வறட்சியான, மணல் நிறைந்த பகுதிகளில் வளர்கின்றன.
2. கடலோரத் தாவரங்கள் மிக அதிகமான காற்றைத் தாக்குப்பிடிக்க ஏதுவாக இறகு போன்ற இலைகளைக் கொண்டிருக்கின்றன.
3. மலை வாழ் தாவரங்களில் ஊசி போன்ற இலைகள் காணப்படும்.
4. தேக்கு பாலைவனங்களில் வளரும் தாவரம் ஆகும்.
விடை :
4. தேக்கு பாலைவனங்களில் வளரும் தாவரம் ஆகும்.

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள்

ஆ. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.

கேள்வி 1.
தேக்கு
புளியமரம்
மாமரம்
சப்பாத்திக்கள்ளி
விடை :
சப்பாத்திக்கள்ளி

கேள்வி 2.
சப்பாத்திக்கள்ளி
கற்றாழை
பைன்
பேரிச்சை
விடை :
பைன்

இ. நில வாழிடங்களை வட்டமிடுக.

கேள்வி 1.
Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள் 8

விடை :

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள் 9

பக்கம் 68:

முயற்சி செய்வோமா!

அ. நிலத்தில் வாழும் தாவரங்களுக்கு ‘நிலம்’ என்றும் நீரில் வாழும் தாவரங்களுக்கு ‘நீர்’ என்றும் எழுதுக. வேம்பு தாமரை சப்பாத்திக்கள்ளி வாலிஸ்னேரியா நிலம் | நீர் ) நிலம் (நீர்)

கேள்வி 1.

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள் 10

விடை :

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள் 11

கேள்வி 2.

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள் 12

விடை :

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள் 13

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள்

ஆ. ஆகாயத் தாமரை தாவரத்திற்கு வண்ணம் தீட்டுக.
விடை :

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள் 14

இ. சரியா, தவறா என எழுதுக.
கேள்வி 1.
வேரூன்றி மிதக்கும் தாவரங்கள் நீர்நிலைகளில் காணப்படுகின்றன.
விடை :
சரி

கேள்வி 2.
தாமரையின் இலைகள் நீரில் மூழ்கிக் காணப்படும்.
விடை :
தவறு

கேள்வி 3.
தவறு தாமரை பெரும்பாலும் குளங்களில் காணப்படும்.
விடை :
சரி

கேள்வி 4.
ஆகாயத் தாமரையில் பஞ்சு போன்ற காற்றறைகள் இருப்பதால் நீரில் மிதக்கிறது.
விடை :
சரி

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள்

மதிப்பீடு :

அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

கேள்வி 1.
இலையின் பணி ____________
அ. ஆதாரம் கொடுப்பது
ஆ. மண்ணில் ஊன்றி நிற்கச் செய்வது
இ. உணவு உற்பத்தி செய்வது
ஈ. ஏதுமில்லை
விடை :
இ. உணவு உற்பத்தி செய்வது

கேள்வி 2.
_______________ ஆணிவேருக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.
அ. நெல்
ஆ. புல்
இ. மா
ஈ. கேழ்வரகு
விடை :
இ. மா

கேள்வி 3.
முழு தாவரத்தையும் தாங்கி நிற்கும் ஆதாரமாக ___________ உள்ளது.
அ. வேர்
ஆ. பூ
இ. இலை
ஈ. தண்டு
விடை :
அ. வேர்

கேள்வி 4.
பெரும்பாலான தாவரங்கள் ____________ லிருந்து உருவாகின்றன.
அ. வேர்
ஆ. இலை
இ. மலர்
ஈ. விதை
விடை :
ஈ. விதை

கேள்வி 5.
குறைவான வளர்ச்சி கொண்ட வேர்கள் ___________ தாவரத்தில் காணப்படுகின்றன.
அ. ஆகாயத் தாமரை
ஆ. வேம்பு
இ. தேக்கு
ஈ. பேரிச்சை
விடை :
அ. ஆகாயத் தாமரை

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள்

கேள்வி 6.
ஒரு தாவரத்தில் X என்ற பகுதி இல்லையெனில், புதிய தாவரங்களை உருவாக்க இயலாது. அந்த X என்ற பாகம் – எது?
அ. தண்டு
ஆ. வேர்
இ. மலர்
ஈ. இலை
விடை :
இ. மலர்

கேள்வி 7.
பின்வரும் எந்த தகவமைப்பை வறண்ட நிலத் தாவரங்கள் கொண்டுள்ளன?
அ. சதைப்பற்றுடன் கூடிய தண்டு
ஆ. ஊசி போன்ற வேர்
இ. இலைகள் முட்களாக மாறுதல்
ஈ. அ மற்றும் இ இரண்டும்
விடை :
ஈ. அ மற்றும் இ இரண்டும்

கேள்வி 8.
பல விதைகள் கொண்ட கனிக்கு உதாரணம் _____________
அ. மாதுளை
ஆ. மா
இ. சீமை வாதுமை (ஆப்ரிகாட்)
ஈ. பேரிச்சை
விடை :
அ. மாதுளை

கேள்வி 9.
பின் வரும் படத்தில் குறிக்கப்பட்டுள்ள பாகங்களுள் முறையே எது நீர் உறுஞ்சுவதற்கும் வாயுப் பரிமாற்றத்திற்கும் பயன்படுகிறது?

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள் 15

அ. P மற்றும் R
ஆ. R மற்றும் S
இ. S மற்றும் Q
ஈ. T மற்றும் P
விடை :
ஈ. T மற்றும் P

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள்

ஆ. பொருந்தாக ஒன்றைத் தேர்ந்தெடு.

கேள்வி 1.
அ. கேரட்
ஆ. முள்ளங்கி
இ. தக்காளி
ஈ. பீட்ரூட்
விடை :
தக்காளி

கேள்வி 2.
அ. முட்டைக்கோசு
ஆ. கீரைகள்
இ. மஞ்சள்
ஈ. பசலைக்கீரை
விடை :
மஞ்சள்

கேள்வி 3.
அ. வேம்பு
ஆ. கற்றாழை
இ. பேரிச்சை
ஈ. சப்பாத்திக்கள்ளி
விடை :
வேம்பு

கேள்வி 4.
அ. தேங்காய்
ஆ. மா
இ. சீமை வாதுமை
ஈ. ஆரஞ்சு
விடை :
ஆரஞ்சு

கேள்வி 5.
அ. ஹைட்ரில்லா
ஆ. சப்பாத்திக்கள்ளி
இ. ஆகாயத்தாமரை
ஈ. வாலிஸ்னேரியா
விடை :
சப்பாத்திக்கள்ளி

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள்

இ. குறுகிய விடையளி.

கேள்வி 1.
தாவர பாகங்களின் பெயர்களை எழுதுக.
விடை :
ஒரு தாவரத்தின் அடிப்படை பாகங்களாக வேர், தண்டு, இலை, மலர், கனி மற்றும் விதை ஆகியவை காணப்படுகின்றன.

கேள்வி 2.
வேரின் வகைகள் யாவை?
விடை :
வேர் ஆணி வேர் மற்றும் சல்லி வேர் என இரண்டு வகைப்படும்.

கேள்வி 3.
இலையின் ஏதேனும் இரு பணிகளை எழுதுக.
விடை :
1. தாவரங்கள் இலைகளின் மூலமாக தமக்குத் தேவையான உணவை நீர், கார்பன் டைஆக்சைடு, சூரிய ஒளி மற்றும் பச்சையம் ஆகியவற்றின் உதவியுடன் தயாரிக்கின்றன. இந்நிகழ்விற்கு ஒளிச்சேர்க்கை என்று பெயர். ஆதலால் இலைகளைத் தாவரங்களின் சமையலறை என அழைக்கலாம்.

2. தாவரங்களின் இலைகளிலுள்ள மிகச்சிறிய துளைகளின் வழியாக நீரானது நீராவியாக வெளியேறுகிறது. இந்நிகழ்விற்கு நீராவிப்போக்கு என்று பெயர். இது தாவரங்களுக்கு குளிர்ச்சியை அளிக்கிறது.

3. சில தாவரங்களின் இலைகள் உண்ணக்கூடியவை மற்றும் சத்துகள் நிறைந்தவை. எ.கா. கீரைகள், முட்டைக்கோசு.

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள்

கேள்வி 4.
மலரின் பாகங்கள் யாவை?
விடை :
மிருதுவான, பிரகாசமான நிறம் கொண்ட மலரின் பகுதி அல்லி வட்டம் எனப்படும். அல்லி வட்டத்திற்குக் கீழ் காணப்படும் பச்சை நிற மலரின் பகுதிக்கு புல்லி வட்டம் என்று பெயர். மேலும் மகரந்தம், சூலகம் என்ற இரண்டு பாகங்கள் மலரின் மையப்பகுதியில் காணப்படுகின்றன.

கேள்வி 5.
வாழிடங்களின் அடிப்படையில் தாவரங்களின் வகைகளைக் குறிப்பிடுக.
விடை :
நில வாழ்த்தாவரங்கள், மலை வாழ் தாவரங்கள், சமவெளி வாழ் தாவரங்கள், கடலோரத் தாவரங்கள், நீர் வாழ்த் தாவரங்கள்.

கேள்வி 6.
வறண்ட நிலத் தாவரங்களின் ஏதேனும் இரு தகவமைப்புகளை எழுதுக.
விடை :

  1. நீர் இழப்பைக் குறைக்க இலைகள் முட்களாக மாறியுள்ளன.
  2. தண்டு பச்சை நிறத்தில் சதைப்பற்றுடன் காணப்படும். தண்டானது உணவைத் தயாரித்தல் மற்றும் நீரைச் சேமித்தல் ஆகிய பணிகளைப் புரிகிறது .
  3. வறண்ட நிலத்தாவரங்களில் வேரானது நீளமாகக் காணப்படும். அவை மண்ணில் அதிக ஆழம் வரை செல்லும்.’ எ.கா. சப்பாத்திக்கள்ளி, பேரிச்சை, கற்றாழை.

கேள்வி 7.
நீர் வாழ்த் தாவரங்களின் பெயர்கள் சிலவற்றை எழுதுக.
விடை :
தாமரை, அல்லி, ஆகாயத் தாமரை, பிஸ்டியா.

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள்

ஈ. பின்வரும் வினாக்களுக்கு விடையளி.

கேள்வி 1.
பின்வருவனவற்றிற்கு அவற்றின் பணிகளில் ஏதேனும் இரண்டினை எழுதுக.
விடை :
அ. தண்டு : தாவரத்தைத் தாங்கி நிற்றல், உணவையும் நீரையும் கடத்துதல்.
ஆ. வேர் : ஊன்றுதல், உறிஞ்சுதல்
இ. மலர் : இனப்பெருக்கம், கனிகளை உருவாக்குதல்

கேள்வி 2.
‘இலையை தாவரங்களின் சமையலறை’ என்று அழைப்பது ஏன்?
விடை :
தாவரங்கள் இலைகளின் மூலமாக தமக்குத் தேவையான உணவை நீர், கார்பன் டைஆக்சைடு, சூரிய ஒளி மற்றும் பச்சையம் ஆகியவற்றின் உதவியுடன் தயாரிக்கின்றன. இந்நிகழ்விற்கு ஒளிச்சேர்க்கை என்று பெயர். ஆதலால் இலைகளைத் தாவரங்களின் சமையலறை என அழைக்கலாம்.

கேள்வி 3.
ஆணி வேர், சல்லி வேர் – வேறுபடுத்துக.
விடை :

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள் 16

கேள்வி 4.
பின் வரும் ஒவ்வொன்றிற்கும் இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.

அ. ஒரு விதை கொண்ட கனி
விடை :
மா, தேங்காய்.

ஆ. பல விதைகள் கொண்ட கனி
விடை :
பப்பாளி, ஆரஞ்சு

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள்

கேள்வி 5.
நீரில் மிதக்கும் இரண்டு தாவரங்களின் பெயர்களை எழுதுக.
விடை :

  1. ஆகாயத் தாமரை
  2. பிஸ்டியா.

கேள்வி 6.
அல்லி படத்தை உற்று நோக்கி, பின் வரும் வினாக்களுக்கு விடையளி.

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள் 17

அ. தாவரத்தின் எப்பகுதிகள் மேலே தெரிகின்றன?
விடை :
இலை, மலர்.

ஆ. இத்தாவரத்தின் தண்டு மற்றும் வேர் எங்கு காணப்படுகின்றன?
விடை :
நீருக்கு அடியில் காணப்படுகின்றன.

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 2 நீர்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Science Guide Pdf Term 2 Chapter 2 நீர் Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Science Solutions Term 2 Chapter 2 நீர்

பக்கம் 49:

நிரப்புவோமா!

கேள்வி 1.
படத்தை உற்றுநோக்கி, கோடிட்ட இடங்களை நிரப்புக.

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 2 நீர் 1

விடை :

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 2 நீர் 2

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 2 நீர்

பதிலளிப்போமா!

அ. நீர் தேவைப்படும் செயல்களுக்கு (✓) குறியிடுக.

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 2 நீர் 3

விடை :

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 2 நீர் 4

ஆ. நீரின்றி உங்களால் செய்யக்கூடிய ஏதேனும் நான்கு செயல்களை எழுதுக.

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 2 நீர் 5

விடை :
பந்து விளையாடுதல்
படித்தல்
பாடுதல்
சிரித்தல்

பக்கம் 50 :

கலந்துரையாடுவோமா!

கேள்வி 1.
இப்படத்தில் விலங்குகள் நீர் நிலையின் அருகில் காணப்படுகின்றன. அவை ஏன் அங்கு கூடி உள்ளன?

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 2 நீர் 6

இப்படத்தைப் பற்றி ஓரிரு வரிகள் எழுதுக.

விடை :

விலங்குகள் குடிப்பதற்கு நீர் தேவை. எனவே அவை நீர் நிலைகளைத் தேடி வருகின்றன.

காட்டில் வாழும் விலங்குகளுக்கும் நீர் தேவை. எனவேதான், அவை காட்டில் உள்ள நீர் நிலைகளைத் தேடி வருகின்றன. நம்மைப் போலவே விலங்குகளும் தாகம் ஏற்படும் போது நீரைப் பருகுகின்றன.

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 2 நீர்

பக்கம் 51 :

மாற்றியமைப்போமா!

மாறியுள்ள எழுத்துகளை முறைப்படுத்தி, பல்வேறு நீர் ஆதாரங்களைக் கண்டறிந்து எழுதுக.

எ.கா. மழை (ழைம்):

கேள்வி 1.
___________ (ரி ஏ)
விடை :
ஏரி

கேள்வி 2.
___________ (டை ஓ)
விடை :
ஓடை

கேள்வி 3.
__________ (ம் குள)
விடை :
குளம்

கேள்வி 4.
__________ (ண கிறு)
விடை :
கிணறு

கேள்வி 5.
__________ (ல் ட க)
விடை :
கடல்

கேள்வி 6.
__________ (ரு பெல்ங்ட க)
விடை :
பெருங்கடல்

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 2 நீர்

கலந்துரையாடுவோமா!

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 2 நீர் 7

விடை :

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 2 நீர் 8

கண்டுபிடிப்போமா!

குளிர்ச்சியாய் இருக்கும்போது உறைவேன்.
பனிபோல் மென்மையாக விழுவேன்.
சூரிய வெப்பத்தால் உருகி,
மலையில் இருந்து வழிந்து ஓடி வருவேன். நான் யார்?
விடை :
நீர்

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 2 நீர்

பக்கம் 53:

பதிலளிப்போமா!

கேள்வி 1.
நீரைச் சேமிக்க உதவும் சில வழிமுறைகளை எழுதுக.
விடை :
1. வாளியில் நீர் நிரம்பி வழிவதைத் தவிர்க்க வேண்டும்.
2. பழங்களையும் காய்கறிகளையும் நேரடியாக குழாயைத் திறந்து கழுவாமல் பாத்திரத்தில் நீரைப் பிடித்து கழுவுதல் வேண்டும்.
3. பல் துலக்கும் போது குழாயை மூடி வைக்க வேண்டும்.
4. பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது உங்கள் நீர்ப்புட்டியில் மீதமுள்ள நீரை தாவரங்களுக்கு ஊற்ற வேண்டும்.

முயற்சிப்போமா!

பின்வரும் வினாக்களுக்கு ( ✓) குறியிடுக, உங்கள் பதில் கொடுக்கப்பட்டுள்ள படங்களிலிருந்து மாறுபட்டால் அருகிலுள்ள கட்டத்தில் அதன் பெயரை எழுதுக.

கேள்வி 1.
நீர் அருந்த பின்வருவனவற்றுள் எதைப் பயன்படுத்துவீர்கள்?

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 2 நீர் 9

விடை :

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 2 நீர் 10

கேள்வி 2.
உங்கள் வீட்டில் எந்தப் பாத்திரத்தில் குடிநீர் சேமித்து வைக்கப்படுகிறது?

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 2 நீர் 11

விடை :

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 2 நீர் 12

கேள்வி 3.
உங்களுக்கு குடிநீர் எங்கிருந்து கிடைக்கிறது?

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 2 நீர் 13

விடை :

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 2 நீர் 14

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 2 நீர்

முயற்சிப்போமா!

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 2 நீர் 15

கேள்வி 1.
புள்ளிகளை இணைத்து, படத்திற்கு வண்ணம் தீட்டி வாக்கியத்தை முழுமைப்படுத்துக.
விடை :
உங்களுக்குத் தெரியுமா?

கேள்வி 2.
பழங்காலத்தில் மக்கள் நீரை எவ்வாறு சேமித்தனர்?

 

விடை :
பழங்காலத்தில் மக்கள் ஏரி, கிணறு, நீர்த்தொட்டிகள், குளம், நீர்த்தேக்கம் , அணை போன்றவற்றில் நீரைச் சேமித்தனர்.

கேள்வி 3.
ஒவ்வொரு __________ நீரையும் சேமிக்க வேண்டும்.
விடை :
துளி

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 2 நீர்

பக்கம் 55 :

விடையளிப்போமா!

அ. கீழ்க்காண்பனவற்றுள் நீரைச் சேமிக்கும் சரியான செயல்களுக்கு (✓) குறியும், தவறான செயல்களுக்கு (✗) குறியும் இடுக.

கேள்வி 1.
நாம் தினமும் நமது வாகனங்களைக் கழுவ வேண்டும். Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 2 நீர் 16
விடை :
(✗)

கேள்வி 2.
அதிக மரங்களை நடுவது மழைப் பொழிவினை ஏற்படுத்தும். Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 2 நீர் 16
விடை :
(✓)

கேள்வி 3.
நீர்த்தூவி குழாயில் (Shower) குளித்தால் நீரைச் சேமிக்கலாம். Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 2 நீர் 16
விடை :
(✓)

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 2 நீர்

கேள்வி 4.
மழைநீரைச் சேகரிப்பது அவசியம்.. Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 2 நீர் 16
விடை :
(✓)

ஆ. படங்களைப் பார்த்து பின் வரும் வினாக்களுக்கு விடையளி.

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 2 நீர் 17

நாம் இவற்றில் நீர் நிரப்பும்பொழுது,

கேள்வி 1.
எது குறைந்த அளவு நீரைக் கொண்டிருக்கும்?
விடை :

கேள்வி 2.
எது அதிக அளவு நீரைக் கொண்டிருக்கும்?
விடை :

கேள்வி 3.
எப்படி அவ்வாறு கூற முடியும்?
விடை :
வாளியில் அதிக நீரையும் டம்ளரில் குறைந்த அளவு நீரையும் நிரப்ப முடியும்.

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 2 நீர்

பக்கம் 56:

செய்வோமா!

கேள்வி 1.
பல்வேறு செயல்களுக்குப் பயன்படும் நீர் ஆதாரங்களைப் பின்வரும் அட்டவணையில் (✓) குறியிட்டு காட்டுக.

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 2 நீர் 18

விடை :

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 2 நீர் 19

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 2 நீர்

மதிப்பீடு:

அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

கேள்வி 1.
நீரின் முதன்மை ஆதாரம் எது?
அ) ஏரி
ஆ) கடல்
இ) மழை
விடை :
இ) மழை

கேள்வி 2.
பூமியில் உள்ள நீரின் அளவில் ___________ அளவு நீரே பயன்படுத்தும் வகையில் உள்ளது.
அ) 3%
ஆ) 0.3%
இ) 30%
விடை :
அ) 3%

கேள்வி 3.
நீரை _____________ வைப்பதன் மூலம் அதில் உள்ள கிருமிகளை அழிக்கலாம்.
அ) கொதிக்க
ஆ) குளிர
இ) வடிகட்ட
விடை :
அ) கொதிக்க

கேள்வி 4.
கொடுக்கப்பட்டவற்றுள் தவறானது எது?
அ) தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் நீர் தேவை
ஆ) நீரை எப்போதும் வீணாக்க வேண்டும்.
இ) நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.
ஈ) நீர் அத்தியாவசியமான ஒன்று
விடை :
ஆ) நீரை எப்போதும் வீணாக்க வேண்டும்

கேள்வி 5.
மழை நின்றபின் மழை நீர் எங்கே செல்கிறது?
1) நிலத்தினுள் ஊடுருவிச் செல்லும்
2) தாவரங்கள் நீரை உறிஞ்சிக் கொள்ளும்
3) கடல் மற்றும் பெருங்கடலோடு கலக்கும்
4) ஏரி மற்றும் குளத்துடன் கலந்துவிடும்
அ) 1 மற்றும் 2
ஆ) 1, 3 மற்றும் 4
இ) 1, 2, 3 மற்றும் 4
விடை :
இ) 1,2,3 மற்றும் 4

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 2 நீர்

ஆ) கோடிட்ட இடங்களை நிரப்புக.

கேள்வி 1.
நாம் பருகும் நீரை ______________ (பானை நீர் / குடிநீர்) என அழைப்பர்.
விடை :
குடிநீர்

கேள்வி 2.
குறைந்த, தாழ்வான பகுதியில் நீர் சேகரமாகும் இடத்தை ____________ (கடல் / ஏரி) என அழைப்பர்.
விடை :
ஏரி

கேள்வி 3.
பொதுவாக நீர் ஆதாரங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்வது நமது ____________ (கடமை / வேலை) ஆகும்.
விடை :
கடமை

கேள்வி 4.
பூமியின் மிகப்பெரிய நீர் ஆதாரம் _____________ (ஆறு / கடல்)
விடை :
கடல்

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 2 நீர்

இ) பொருந்தாததை வட்டமிடுக. –

கேள்வி 1.
அ) ஏரி
ஆ) மலை
இ) குளம்
ஈ) கடல்
விடை :
மலை

கேள்வி 2.
அ) அல்லி
ஆ) தாமரை
இ) ரோஜா
ஈ) ஆகாயத்தாமரை
விடை :
ரோஜா

கேள்வி 3.
அ) மீன்
ஆ) குதிரை
இ) புலி
ஈ) மாடு
விடை :
மீன்

கேள்வி 4.
அ) குளித்தல்
ஆ) தலைவாருதல்
இ) நீந்துதல்
ஈ) துணி துவைத்தல்
விடை :
தலைவாருதல்

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 2 நீர்

ஈ) சரியா, தவறா என எழுதுக.

கேள்வி 1.
உயிரினங்களுக்கு நீர் தேவையில்லை.
விடை :
தவறு

கேள்வி 2.
நீரைச் சேமிப்பது நமது கடமையாகும்.
விடை :
சரி
150

கேள்வி 3.
பல் துலக்கும்போது குழாயை மூடி வைக்க வேண்டும்.
விடை :
சரி

கேள்வி 4.
நீர்த்தேக்கத்தைவிட, நீர்த்தேக்கத் தொட்டிகளில் அதிக அளவு நீரைச் சேமித்து வைக்கலாம்.
விடை :
தவறு

உ) ஓரிரு வரிகளில் விடையளி.

கேள்வி 1.
ஏதேனும் மூன்று நீர் ஆதாரங்களின் பெயர்களை எழுதுக.
விடை :
கிணறு, ஆறு, ஓடை.

கேள்வி 2.
டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் யாவை?
விடை :

  1. கடுமையான தலைவலி.
  2. கை, கால்களில் தடிப்பு (Rashes).
  3. அதிக சோர்வு.
  4. திடீர் காய்ச்சல் – 3 முதல் 7 நாள்களுக்கு மேல் நீடிக்கும்.

கேள்வி 3.
கொசுவினால் பரவும் ஏதேனும் இரண்டு நோய்களின் பெயரை எழுதுக.
விடை :
டெங்கு, மலேரியா.

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 2 நீர்

ஊ) பின்வருவனவற்றிற்கு விடையளி.

கேள்வி 1.
வாழ்வின் முதன்மை ஆதாரமாக நீர் கருதப்படுவது ஏன்?
விடை :
நீர் பூமியில் உள்ள வளங்களுள் மிக முக்கியமான ஒன்றாகும். சிறு உயிரினங்கள், தாவரங்கள், விலங்குகள் போன்ற அனைத்து உயிரினங்களும் வாழ நீர் இன்றியமையாதாகும். மக்கள் பல்வேறு தேவைகளுக்கு நீரைப் பயன்படுத்துகின்றனர். எனவே வாழ்வின் முதன்மை ஆதாரமாக நீர் கருதப்படுகிறது.

கேள்வி 2.
வீடுகளில் நீர் சேகரிப்பதற்கான சில வழிமுறைகளை எழுதுக.
விடை :

  1. வாளியில் நீர் நிரம்பி வழிவதைத் தவிர்க்க வேண்டும்.
  2. பழங்களையும் காய்கறிகளையும் நேரடியாக குழாயைத் திறந்து கழுவாமல் பாத்திரத்தில் நீரைப் பிடித்து கழுவுதல் வேண்டும்.
  3. பல் துலக்கும் போது குழாயை மூடி வைக்க வேண்டும்.
  4. பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது உங்கள் நீர்ப்புட்டியில் மீதமுள்ள நீரை தாவரங்களுக்கு ஊற்ற வேண்டும்.
  5. ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும் குடிநீர்க் குழாயை மூட வேண்டும்.
  6. தோட்டத்திற்கு நீர் பாய்ச்ச தெளிப்பானைப் பயன்படுத்த வேண்டும்.

கேள்வி 3.
நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளைப் பட்டியலிடுக.
விடை :

  1. குளங்கள் மற்றும் ஏரிகளை ஆழமாக்குவது.
  2. ஏரி மற்றும் குளத்தின் கரைகளில் மரங்களை நடுவது.
  3. நீர் மாசுபடுவதைக் குறைப்பது.
  4. ஒரே இடத்தில் அதிகமான கிணறுகளைத் தோண்டுவதைத் தவிர்ப்பது.

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 2 நீர்

எ) சிந்தித்து விடையளி.

கேள்வி 1.
உங்களுடைய பள்ளியில் நீர் வீணாக்கப்படுவதை எவ்வாறு தடுப்பீர்?
விடை :

  1. ஒவ்வொரு முறையும் குழாயைப் பயன்படுத்தியவுடன் – அதை மூடிவிட வேண்டும்.
  2. குழாய்களில் கசிவு ஏற்படும் போது அதை ஆசிரியர்களிடம் கூறி சரி செய்ய வேண்டும்.
  3. மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளைப் பள்ளியில் அமைக்க வேண்டும்.

கேள்வி 2.
நீர் சேமிப்பு பற்றிய பொன்மொழிகள் சிலவற்றை எழுதுக.
விடை :

  1. மழை நீர் உயிர் நீர்
  2. நீர் இன்றி அமையாது உலகம்

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Science Guide Pdf Term 2 Chapter 1 உணவு Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Science Solutions Term 2 Chapter 1 உணவு

பக்கம் 37 :

ஆயத்தப்படுத்துதல் :

கேள்வி 1.
பின் வரும் படத்தை உற்று நோக்கி, கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்க.

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு 1

அ) தவிர்க்கப்பட வேண்டிய உணவுப் பொருள்கள் __________ நிறத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
விடை :
சிவப்பு

ஆ) சத்தான உணவுப் பொருள்கள் ___________ நிறத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
விடை :
மஞ்சள்

இ) குறைந்த அளவே உண்ண வேண்டிய உணவுப் பொருள்கள் ____________ நிறத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
விடை :
பச்சை

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு

பக்கம் 39 :

எழுதுவோமா !

கேள்வி 1.
ஆற்றல் அளிக்கும் உணவுப் பொருள்கள்.

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு 2

விடை :

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு 3

கேள்வி 2.
உடலைப் பாதுகாக்கும்
உணவுப் பொருள்கள்

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு 4

விடை :

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு 5

கேள்வி 3.
Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு 6 Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு 7

 

விடை :
உடல் வளர்ச்சிக்கு உதவும் உணவுப் பொருள்கள்
1. மீன்
2. பால்
3. முட்டை
4. கொட்டைகள்

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு

பக்கம் 40 :

நிரப்புவோமா?

அ. பின் வரும் உணவுப் பொருள்களில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துகள் யாவை?

கேள்வி 1.
சாதத்தில் _____________ ஊட்டச்சத்து காணப்படுகிறது.
விடை :
கார்போஹைட்ரேட்

கேள்வி 2.
தேங்காய் எண்ணெயில் ____________ ஊட்டச்சத்து காணப்படுகிறது.
விடை :
கொழுப்பு

கேள்வி 3.
முட்டையில் ___________ ஊட்டச்சத்து காணப்படுகிறது.
விடை :
புரதம்

கேள்வி 4.
அத்திப் பழத்தில் ____________ ஊட்டச்சத்து காணப்படுகிறது.
விடை :
தாது உப்புகள்

கேள்வி 5.
கேரட்டில் _____________ ஊட்டச்சத்து காணப்படுகிறது.
விடை :
வைட்டமின்

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு

ஆ. பின்வரும் அட்டவணையைப் பூர்த்தி செய்க.

கேள்வி 1.

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு

விடை :

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு 9

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு

பக்கம் 41:

கண்டறிவோமா!

கேள்வி 1.
இடம் மாறியுள்ள ‘ எழுத்துக்களை முறைப்படுத்தி வார்த்தைகளைக் கண்டறிந்து கட்டத்தில் வட்டமிடுக. (ஒரு வார்த்தை உங்களுக்காக காட்டப்பட்டுள்ளது)

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு 10

விடை :

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு 11

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு

நாம் செய்வோமா :

உங்கள் மதிய உணவு வகையைப் பட்டியலிடுக.

கேள்வி 2.
ஊட்டச்சத்துகளுக்கு ஏற்றவாறு உங்கள் உணவுப் பட்டியலை வகைப்படுத்தி, அது சரிவிகித உணவா என்பதைக் கண்டறிக.

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு 20

விடை :

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு 21

பக்கம் 42:

சிந்தியுங்கள் :

கேள்வி 1.
நீங்கள் ஒவ்வொரு நாளும் எந்த நேரத்தில் தூங்கச் செல்கிறீர்கள்?
விடை :
இரவு 9 மணிக்கு

கேள்வி 2.
எந்த நேரத்தில் உங்கள் இரவு உணவை உண்கிறீர்கள்?
விடை :
இரவு 7 மணிக்கு

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு

பக்கம் 43:

பதிலளிப்போமா :

படங்களில் உள்ள பல்வேறு செயல்களை உற்றுநோக்கி, கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்க.

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு 12

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு 13

கேள்வி 1.
எந்தெந்த செயல்கள் உடல் நலத்திற்கு ஏற்றவை?
விடை :
2, 4, 5

கேள்வி 2.
எந்தெந்த செயல்கள் உடல் நலத்திற்கு ஏற்றவையல்ல?
விடை :
1, 3

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு

பக்கம் 44:

விடையளிப்போமா!

தமிழ்நாட்டின் சில முக்கிய உணவு வகைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களுக்கு ஏற்ற உணவு / வகைகளை எடுத்து எழுதுக.
(அல்வா, முறுக்கு, பலாப்பழம், வாசனை பொருள்கள், கடலை – மிட்டாய், மாம்பழம், தேனீர்)

கேள்வி 1.
மணப்பாறை : ___________
விடை :
முறுக்கு

கேள்வி 2.
நீலகிரி : ___________
விடை :
தேநீர்

கேள்வி 3.
பண்ருட்டி : ___________
விடை :
பலாப்பழம்

கேள்வி 4.
கொல்லிமலை : ___________
விடை :
வாசனைப் பொருள்கள்

கேள்வி 5.
திருநெல்வேலி : ___________
விடை :
அல்வா

கேள்வி 6.
கோவில்பட்டி : ___________
விடை :
கடலை மிட்டாய்

கேள்வி 7.
சேலம் : ___________
விடை :
மாம்பழம்

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு

பக்கம் 45 :

கலந்துரையாடுவோமா!

உங்களுடைய பெற்றோர்கள் அனைத்துப் பண்டிகைகளுக்கும் – ஒரே மாதிரியான உணவு வகைகளையே சமைக்கிறார்களா? இல்லையெனில், எந்தெந்த விழாக்களுக்கு என்னென்ன உணவு வகைகளைத் தயாரிக்கிறார்கள் என்பதைப் பட்டியலிடுக.

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு 14

விடை :

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு 15

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு

பக்கம் 46:

நாம் செய்வோமா!

அ. கீழ்க்காணும் வட்டங்களில் பாரம்பரிய உணவிற்கு பச்சை’ வண்ணமும் நவீன கால உணவிற்கு ‘சிவப்பு’ வண்ண மும் தீட்டுக.

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு 16

விடை :

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு 17

(மதிப்பீடு)

அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

கேள்வி 1.
ரொட்டி, கோதுமை மற்றும் உருளைக்கிழங்கு போன்றவை ____________ மிகுந்தவை.
அ) கொழுப்பு
ஆ) கார்போஹைட்ரேட்
இ) புரதம்
ஈ) நார்ச்சத்து
விடை :
ஆ) கார்போஹைட்ரேட்

கேள்வி 2.
சரிவிகித உணவில் ____________ அடங்கியுள்ளன.
அ) கார்போஹைட்ரேட் மற்றும் வைட்டமின்
ஆ) புரதம், கொழுப்பு மற்றும் தாது உப்புகள்
இ) நார்ச்சத்து மற்றும் நீர்
ஈ) இவை அனைத்தும்
விடை :
ஈ) இவை அனைத்தும்

கேள்வி 3.
கேரட்டில் ____________ உள்ளது.
அ) வைட்டமின் – K
ஆ) வைட்டமின் – A
இ) வைட்டமின் – E
ஈ) வைட்டமின் – D
விடை :
ஆ) வைட்டமின் – A

கேள்வி 4.
உங்களுடைய உடலுக்குக் கெடுதல் தரக்கூடியது எது?
அ) பச்சைக் காய்கறிகளை உண்பது.
ஆ) காய்கறிகளை நறுக்குவதற்கு முன் கழுவுவது.
இ) கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உண்பது.
ஈ) பருப்பு வகைகளை அதிகம் உண்பது.
விடை :
இ) கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உண்பது

கேள்வி 5.
படத்தின் அடிப்படையில் இராமனுக்கு எந்த வேளை உணவை உண்பது அதிகம் பிடிக்கும்?
அ) காலை உணவு
ஆ) மதிய உணவு
இ) இரவு உணவு
விடை :
ஆ) மதிய உணவு

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு

ஆ. கோடிட்ட இடங்களை நிரப்புக,

கேள்வி 1.
உடல் கட்டுமானத்திற்கு உதவும் உணவுப் பொருள்களில் ____________ அதிகமாகக் காணப்படுகிறது.
விடை :
புரதம்

கேள்வி 2.
உடல் சீராக இயங்குவதற்கு உதவுவது __________ ஆகும்.
விடை :
தாது உப்புகள்

கேள்வி 3.
உடல் வளர்ச்சிக்கும் கட்டுமானத்திற்கு பயன்படுவது __________.
விடை :
புரதம்

கேள்வி 4.
முளைகட்டிய தானியங்களில் __________ அதிகமாகக் காணப்படுகிறது.
விடை :
புரதம்

கேள்வி 5.
ஒரு நாளின் இரண்டாவது உணவு வேளையை __________ என அழைக்கிறோம்.
விடை :
மதிய உணவு

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு

இ. பொருத்துக.

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு 18

விடை :

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு 19

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு

ஈ) பின்வரும் வினாக்களுக்கு விடையளி:

கேள்வி 1.
உணவிலுள்ள ஊட்டச்சத்துகள் எத்தனை? அவை யாவை?
விடை :
ஒவ்வொரு உணவுப் பொருளிலும் பல்வேறு ஊட்டச்சத்துகள் உள்ளன. நம் உடலுக்கு கார்போஹைட்ரேட், புரதங்கள், கொழுப்புகள், உயிர்ச்சத்துகள் (வைட்டமின்கள்), தாது உப்புகள் போன்ற ஐந்து முக்கிய ஊட்டச்சத்துகள் தேவைப்படுகின்றன.

கேள்வி 2.
சிவா ஆறு வயது நிரம்பியவன், அவனுக்கு அதிக அளவு புரதம் தேவைப்படுகிறது: , அதற்கான காரணம் என்னவாக இருக்கும்? விடை :
நம் உடல் திசுக்களின் வளர்ச்சி, கட்டுமானம் மற்றும் புதுப்பித்தலில் புரதம் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே ஆறு வயது நிரம்பிய சிறுவனுக்கு புரதம் தேவைப்படுகிறது.

கேள்வி 3.
சரி விகித உணவு என்றால் என்ன?
விடை :
நாம் உண்ணும் உணவில் அனைத்து ஊட்டச்சத்துகளும் சரியான அளவில் கலந்திருந்தால் அதை சரிவிகித உணவு என்கிறோம். இதில் நார்ச்சத்தும் நீரும் அடங்கும். இது நம் உடல் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் உதவுகிறது.

கேள்வி 4.
ஒரு நாளைக்கு எந்தெந்த வேளைகளில் உணவு உண்ண வேண்டும்?
விடை :
ஒரு நாளின் குறிப்பிட்ட நேரங்களில் நாம் உட்கொள்ளும் உணவே ஒரு நாளுக்கான உணவு ஆகும். நாம் ஒவ்வொரு நாளும் காலை, மதியம் மற்றும் இரவு என மூன்று வேளைகளில் உணவை உட்கொள்கிறோம்.

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு

கேள்வி 5.
சில பாரம்பரிய உணவு வகைகளை எழுதுக.
விடை :
நம்முடைய முன்னோர்கள் இயற்கையில் கிடைக்கும் உணவுப் பொருள்களை உண்டு நலமாக வாழ்ந்து வந்தனர். கேழ்வரகு, தினை, சாமை, குதிரைவாலி, வரகு மற்றும் கம்பு போன்றவை இயற்கையில் கிடைக்கும் சில உணவுப் பொருள்கள் ஆகும். கேழ்வரகில் தயாரிக்கப்படும் உணவு வகைகள் :
கேழ்வரகுக் களி, தோசை, அடை,, சேமியா மற்றும் ரொட்டி. இவை பாரம்பரிய உணவு வகைகள் ஆகும்.

கேள்வி 6.
வீட்டுத் தோட்டத்தின் பயன்கள் ஏதேனும் மூன்றினை எழுதுக.
விடை :
இது மிக எளிமையான முறை ஆகும்.
வீணாகும் நீர் இதனால் மறுசுழற்சி செய்யப்படுகிறது.
பணத்தை சேமிக்கலாம்,.
காய்கறிகள் தரமானதாகவும் நல்ல சத்தானதாகவும் இருக்கும்.

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Science Guide Pdf Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல் Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Science Solutions Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல்

பக்கம் 126

சிந்திப்போமா!

நீங்கள் நோயுற்று இருக்கும்போது மருத்துவர் இட்டலி அல்லது இடியாப்பம் எடுத்துக் கொள்ளச் சொல்வதைக் கேட்டிருக்கிறீர்களா? அது ஏனென்று உங்களால் சிந்திக்க முடிகிறதா?
விடை‌:
இட்டலியும் இடியாப்பமும் நீராவியில் சமைக்கப்படுகின்றன. இவற்றில் எண்ணெய் கிடையாது. இவை எளிதில் செரிமானம் அடையக் கூடியவை. எனவே நோயுற்று இருக்கும்போது இவற்றை உண்ணும்படி சொல்லப்படுகிறது.

உங்கள் சமையலறையில் உள்ள பொருள்களுக்கு ✓ குறியிடுக.
Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல் 1
விடை‌:
Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல் 2

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல்

நீராவி முறையில் சமைக்கப்படும் உணவுப்பொருள்களுக்கு ✓ குறியிடுக.
Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல் 3
விடை‌:
Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல் 4

பக்கம் 127

இட்டலி தயாரிக்கும் படிநிலைகளை வரிசைப்படுத்துக.
Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல் 5
விடை‌:
Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல் 6

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல்

கீழ்க்காணும் பொருள்கள் நம் வாழ்க்கையில் இல்லையெனில் எப்படி இருக்கும்.

கேள்வி 1.
மின்விளக்கு : _____________________________________
விடை‌:
இரவு நேரத்தில் வெளிச்சம் இன்றி வீடு இருண்டு கிடக்கும்.

கேள்வி 2.
மின் விசிறி : _____________________________________
விடை‌:
காற்றோட்டம் இன்றி வெப்பமும் வியர்வையுமாக இருக்கும்.

பக்கம் 128

கலந்துரையாடுவோமா?

கேள்வி 1.
பயறுகளை வேகவைக்க எது மிகக் குறைவான நேரத்தை எடுத்துக்கொள்ளும்?
அ. அழுத்த சமையற்கலன்
ஆ. மண்பாண்டம்
விடை:
அ. அழுத்த சமையற்கலன்

பக்கம் 129

அ’ வரிசையை `ஆ’ வரிசையுடன் பொருத்துக.
Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல் 7
விடை:
Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல் 8

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல்

பக்கம் 130

பொருள்களுக்கு வண்ணம் தீட்டி எண்ணி எழுதுக.
Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல் 9
Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல் 10
விடை:
Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல் 11

பக்கம் 133

குவளையில் பின்வருவனவற்றைச் சேர்க்கும்போது என்ன நடக்கிறது?

நீரில் எண்ணெய் சேர்க்கும்போது
உணவில் வண்ணம் சேர்க்கும்போது
உப்பைச் சேர்க்கும்போது

விடை:

நீரில் எண்ணெய் சேர்க்கும்போது எண்ணெய் மிதக்கிறது.
உணவில் வண்ணம் சேர்க்கும்போது உணவு நிறம் பெறுகிறது.
உப்பைச் சேர்க்கும்போது உப்பு கரைந்து விடுகிறது.

மதிப்பீடு

அ. பின்வரும் சொற்றொடரில் எது சரி அல்லது தவறு எனக் குறிப்பிடுக.
கேள்வி 1.
நீரைக் கொதிக்க வைக்கும் போது பாக்டீரியங்கள் நீக்கப்படுகின்றன.
விடை:
சரி

கேள்வி 2.
இட்டலி நீராவி மூலம் சமைக்கப்படுகிறது.
விடை:
சரி

கேள்வி 3.
வெப்பமானி அழுத்தத்தை அளக்க உதவுகிறது.
விடை:
தவறு

கேள்வி 4.
பொருள்களைக் குளிர்ச்சியாக வைத்திருக்க குளிர்சாதனப் பெட்டி பயன்படுகிறது.
விடை:
சரி

கேள்வி 5.
குமட்டல் மற்றும் விக்கலை சரிசெய்ய பூண்டு பயன்படுகிறது.
விடை:
தவறு

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல்

கேள்வி 6.
நீரின் கொதிநிலை 100° செல்சியஸ் ஆகும்.
விடை:
சரி

ஆ. இட்டலி உருவாக்கத் தேவையான பொருள்களை வட்டமிடுக.
Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல் 12
விடை:
Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல் 13

இ. வீட்டு உபயோக சாதனங்களை அவற்றின் பயன்களுடன் பொருத்துக.
Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல் 14
விடை:
Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல் 16
Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல் 15

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல்

ஈ) வீட்டில் செய்யும் பாதுகாப்பான செயலுக்கு (✓) குறியும் பாதுகாப்பற்ற செயலுக்கு (X) குறியும் இடுக.

கேள்வி 1.
மின்சாதனப் பொருள்களைத் தொடுதல்.
விடை:
X

கேள்வி 2.
கூர்மையான பொருள்களுடன் விளையாடுதல்.
விடை:
X

கேள்வி 3.
சமையலறையில் விளையாடுதல்.
விடை:
X

கேள்வி 4.
எரிவாயு அடுப்பு மற்றும் எரிவாயுக் கலன் ஆகியவற்றை பாதுகாப்பான இடைவெளியில் வைத்திருத்தல்.
விடை:

உ. ஒரு வார்த்தை அல்லது வாக்கியத்தில் விடையளி.

கேள்வி 1.
நீரின் கொதிநிலை என்ன?
விடை:
100°C

கேள்வி 2.
பழங்கள் மற்றும் காய்கறிகள் எப்படி அதிக நாள்களுக்கு சேமித்து வைக்கப்படுகின்றன?
விடை:
குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படுவதன் மூலம் பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிக நாள்கள் சேமித்து வைக்கப்படுகின்றன.

கேள்வி 3.
வெப்பநிலையை அளக்க உதவும் கருவியின் பெயர் என்ன ?
விடை:
வெப்பமானி.

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல்

கேள்வி 4.
இட்டலி எம்முறையில் தயாரிக்கப்படுகிறது?
விடை:
நீராவியால் சமைத்தல் முறை.

கேள்வி 5.
கருப்பு மிளகின் பயன் என்ன?
விடை:
சளி மற்றும் இருமலுக்கு இது மிகச்சிறந்த நிவாரணி ஆகும்.

கேள்வி 6.
சமையலறையில் உள்ள எந்த பொருள் ஏழைகளின் நோய் எதிர்ப்புப் பொருள் என அழைக்கப்படுகிறது?
விடை:
பூண்டு.

ஊ. பின்வரும் வினாக்களுக்கு விடையளி.

கேள்வி 1.
அழுத்த சமையற்கலனின் நன்மைகளை எழுதுக.
விடை:

  • உணவுத் தயாரிக்கும் நேரத்தைக் குறைக்கிறது.
  • எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்து ஆற்றலைச் சேமிக்கிறது.
  • பெரும்பாலான ஊட்டச்சத்துக்களை உணவில் தக்க வைக்கிறது.
  • உணவின் தோற்றம் மற்றும் சுவையினைப் பாதுகாக்கிறது.
  • அழுத்த சமையற்கலன் சாதாரண பாத்திரங்கள் சமைப்பதை விட 4 மடங்கு வேகமாக சமைக்கிறது.

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல்

கேள்வி 2.
நீரைக் கொதிக்க வைத்தலின் பயன்களை எழுதுக.
விடை:

  • கிருமிகளை நீக்குகிறது.
  • செரிமானத்தை அதிகரிக்கிறது.
  • நீரின் மூலம் பரவும் நோய்களிடமிருந்து நம்மைக் காக்கிறது.

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 3 விசை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Science Guide Pdf Term 1 Chapter 3 விசை Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Science Solutions Term 1 Chapter 3 விசை

பக்கம் 114

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 3 விசை 1

மேலே உள்ள படங்களில் எது நகர்கிறது?
விடை:
பந்து, மிதிவண்டி

என்ன வேலை நடைபெறுகிறது?
விடை:
தள்ளுதல், இழுத்தல்

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 3 விசை

பக்கம் 116

கீழே உள்ள படங்களில் இயக்கம் இருந்தால் ✓ குறியிடுக.

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 3 விசை 2
விடை:
Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 3 விசை 3

கொடுக்கப்பட்டுள்ள செயல்களில் எவை இழுத்தல் அல்லது தள்ளுதல் என வகைப்படுத்துக.

வ.எண் செயல்கள்
1. மிதிவண்டியை இயக்குதல்
2. மேசையை உன்னை நோக்கி
3. நாற்காலியை இழுத்தல்
4. மகிழுந்தை தள்ளுதல்
5. சன்னலைத் திறத்தல்
6. ரப்பர் சுருளை இழுத்தல்
7. ஷுவின் நாடாவைக் கழற்றுதல் இழுத்தல்

‌விடை‌:

வ.எண் செயல்கள் இழுத்தல் தள்ளுதல்
1. மிதிவண்டியை இயக்குதல் தள்ளுதல்
2. மேசையை உன்னை நோக்கி இழுத்தல்
3. நாற்காலியை இழுத்தல் இழுத்தல்
4. மகிழுந்தை தள்ளுதல் தள்ளுதல்
5. சன்னலைத் திறத்தல் தள்ளுதல்
6. ரப்பர் சுருளை இழுத்தல் இழுத்தல்
7. ஷுவின் நாடாவைக் கழற்றுதல் இழுத்தல் இழுத்தல்

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 3 விசை

பக்கம் 118

பொருத்துக.
Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 3 விசை 13
‌விடை‌:
Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 3 விசை 14

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 3 விசை

படத்தைப் பார்த்து, அதன் மீது எவ்வகை விசை செயல்படுகிறது என எழுதுக.

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 3 விசை 4
விடை:
Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 3 விசை 5

தசைநார் விசை செயல்படும் படங்களுக்கு ✓ குறியிடுக.

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 3 விசை 6
விடை:
Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 3 விசை 7

பக்கம் 121

உராய்வு விசை

சிந்திக்க சுண்டாட்டம் விளையாடுவதற்கு முன் சுண்டாட்டப் பலகையின்மீது மென்பொடியைத் தூவுவது ஏன்?
Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 3 விசை 8
விடை:
பலகையின் மீது மென்பொடியைத் தூ வு வதால் பலகையின் பரப்பு வழவழப்பாகிறது. உராய்வு குறைகிறது. இதனால் சுண்டாட்ட வில்லைகள் எளிதாகப் பலகையின் மீது நகர்கின்றன. பலகை மீது உராய்வைக் குறைக்க மென்பொடி தூவப்படுகிறது.

பக்கம் 121

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 3 விசை 9

கேள்வி 1.
தள்ளுதல் செயல்கள்
விடை:
கால்பந்து விளையாட்டு
ஊஞ்சலாட்டம்
குழந்தை ஸ்கூட்டர்
சாய்ந்தாடி
மிதிவண்டி இயக்குதல்
மண்ணில் விளையாடுதல்

கேள்வி 2.
இழுத்தல் செயல்கள்
விடை:
வண்டி இழுத்தல்
பட்டம் விடுதல்
மரக்கட்டையை இழுத்தல்

கேள்வி 3.
உராய்வு செயல்கள்
விடை:
சறுக்குதல்

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 3 விசை

மதிப்பீடு

அ. கோடிட்ட இடங்களை நிரப்புக.

(தள்ளுதல், விசை, இழுத்தல், வேகம், புவியீர்ப்பு விசை, திசை, தசைநார் விசை)

கேள்வி 1.
ஓய்வு நிலையில் உள்ள பொருளை நகர்த்த உதவுவது ________________________.
விடை:
விசை

கேள்வி 2.
உடல் உறுப்புகளின் இயக்கத்தால் நடைபெறும் விசை ________________________.
விடை:
தசை நார் விசை

கேள்வி 3.
________________________ மற்றும் ________________________ விசைகள் ஆகும்.
விடை:
தள்ளுதல், இழுத்தல்

கேள்வி 4.
மரத்திலிருந்து பழம் கீழே விழக் காரணம் ________________________ .
விடை:
புவியீர்ப்பு விசை

கேள்வி 5.
விசை ________________________ ஐயும் ________________________ ஐயும் மாற்றும்.
விடை:
திசை, வேகம்

ஆ. சொற்களை சரியான படத்துடன் பொருத்துக.
Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 3 விசை 10
விடை:
Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 3 விசை 11
Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 3 விசை 12

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 3 விசை

உராய்வு வினாக்களுக்கு விடையளி.

கேள்வி 1.
கதவைத் திறக்க எவ்வகை விசை பயன்படுகிறது?
விடை:
கதவைத் திறக்க இழுத்தல் விசை பயன்படுகிறது.

கேள்வி 2.
விசைகளின் வகைகள் யாவை?
விடை:
தொடு விசை, தொடா விசை.

கேள்வி 3.
கிணற்றில் நீர் இறைக்கும் போது எவ்வகை விசை பயன்படுகிறது?
விடை:
கிணற்றில் நீர் இறைக்கும் போது இழுத்தல் விசை பயன்படுகிறது.

கேள்வி 4.
இயக்கம் என்றால் என்ன?
விடை:
ஒரு பொருளானது ஓர் இடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு நகர்வதை இயக்கம் என்கிறோம்.

கேள்வி 5.
மண்பாண்டம் செய்ய எவ்வகை விசை பயன்படுகிறது?
விடை:
மண்பாண்டம் செய்ய தசைநார் விசை பயன்படுகிறது.

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 3 விசை

ஈ கீழ்க்காணும் பொருள்களின் அருகில் சுஜாதா காந்தத்தை கொண்டு வருகிறாள். அவற்றில் . எவையெவை காந்தத்தில் ஒட்டிக் கொள்ளும்?
புத்தகம், ஊசி, நாணயம், அழிப்பான், சட்டை, சீப்பு, குவளை, ஆணி.
விடை:
ஊசி, நாணயம், ஆணி

உ. சிந்தித்து விடையளிக்க.

பந்து, கல், காகிதத்தாள், இலை ஆகியவற்றை ராஜா மேல்நோக்கி எறிகிறான். அவற்றிற்கு என்ன நிகழும்? இங்கு எவ்வகை விசை செயல்படுகிறது?
‌விடை‌:
மேலே எறியப்பட்ட இப்பொருள்கள் தரையில் வந்து விழுகின்றன. புவியீர்ப்பு விசை காரணமாக மேலே எறியப்பட்ட பொருள்கள் பூமியில் வந்து விழுகின்றன. இங்கு செயல்படும் விசை புவியீர்ப்பு விசையாகும்.

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்களின் நிலைகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Science Guide Pdf Term 1 Chapter 2 பருப்பொருள்களின் நிலைகள் Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Science Solutions Term 1 Chapter 2 பருப்பொருள்களின் நிலைகள்

பக்கம் 107:

கேள்வி 1.
நிரப்புவோமா பின்வருவனவற்றுள் எவையெல்லாம் திண்ம, திரவ, வாயு என, எழுதுக.

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்களின் நிலைகள் 1

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்களின் நிலைகள் 2

விடை :

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்களின் நிலைகள் 3

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்களின் நிலைகள் 4

Samacheer Guru 3rd Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்களின் நிலைகள்

பக்கம் 108:

கேள்வி 1.
படித்துப் பார்த்து அட்டவணையைப் பூர்த்தி செய்க.

இங்குப் பருப்பொருள்களின் பண்புகள் சில கொடுக்கப்பட்டுள்ளன.

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்களின் நிலைகள் 5

பின்வரும் அட்டவணையின் சரியான பகுதியில் அவற்றின் பண்புகளை எழுதவும். சில பண்புகள் ஒன்றிற்கு மேற்பட்ட கட்டத்திற்குப் பொருந்தும்.

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்களின் நிலைகள் 7

விடை :

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்களின் நிலைகள் 6

Samacheer Guru 3rd Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்களின் நிலைகள்

பக்கம் 109:

கேள்வி 1.
அட்டவணையைப் பூர்த்தி செய்க.

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்களின் நிலைகள் 8

விடை :

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்களின் நிலைகள் 9

Samacheer Guru 3rd Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்களின் நிலைகள்

சிந்தித்து விடையளி:

கேள்வி 1.
காண்பிக்கப்பட்டுள்ள இரண்டு பாட்டில்களில் ஒன்று குளிர்சாதனப் பெட்டியில் வைத்தது. மற்றொன்று குளிர்சாதனப் பெட்டியில் வைக்காதது.

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்களின் நிலைகள் 10

அ. படத்தில் உள்ள இரண்டில் எந்த பாட்டில் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுக்கப்பட்டது?
விடை :
பாட்டில் ‘அ’ என்பது குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுக்கப்பட்டது.

ஆ. அது எப்படி உனக்குத் தெரியும்?
விடை :
ஏனெனில் அதன் மீது நீர்த்திவலைகள் காணப்படுகின்றன.

இ. நீர்த் திவலைகள் பாட்டில் ‘அ’ இல் எப்படி தோன்றின?
விடை :
வெளிக்காற்றில் உள்ள ஈரப்பதமானது பாட்டில் ‘அ’ இன் குளிர்ந்த வெளிப்பரப்பில் பட்டவுடன் சுருங்கி நீர்த்திவலைகளாக மாறுகின்றது.

ஈ. பாட்டில் ‘ஆ’ இல் நீர்த்திவலைகள் காணப்படவில்லை. ஏன்?
விடை :
பாட்டில் ‘ஆ’ வில் உள்ள திரவம் அறை வெப்பநிலையில் இருப்பதால் வெளிக்காற்றின் ஈரப்பதம் அதில் குளிர்விக்கப்படுவதில்லை.

Samacheer Guru 3rd Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்களின் நிலைகள்

படத்தைக் கவனித்து நீ என்ன காண்கிறாய் என எழுதுக. (மரக்கட்டை, இலைகள், காகிதம்)

கேள்வி 1.

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்களின் நிலைகள் 11

விடை :

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்களின் நிலைகள் 12

பக்கம் 111:

பொருத்துக (விடை):

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்களின் நிலைகள் 13

விடை :

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்களின் நிலைகள் 14

Samacheer Guru 3rd Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்களின் நிலைகள்

பக்கம் 112:

மதிப்பீடு :

அ. பின்வரும் கூற்றுகள் சரியா, தவறா என கண்டுபிடி.

கேள்வி 1.
திண்மப் பொருளுக்கு குறிப்பிட்ட கன அளவு உண்டு.
விடை :
சரி

கேள்வி 2.
திரவங்கள் பாயாது.
விடை :
தவறு

கேள்வி 3.
பொருள்களைக் குளிர்விக்கும்போது உருகும்.
விடை :
தவறு

கேள்வி 4.
திரவங்கள் அவை உள்ள கலனின் வடிவத்தைப் பெறும்.
விடை :
சரி

கேள்வி 5.
வாயுக்களுக்கு குறிப்பிட்ட வடிவம் மற்றும் கன அளவு உண்டு.
விடை :
தவறு

கேள்வி 6.
பருப்பொருளை வெப்பப்படுத்தும் போதோ அல்லது குளிர்விக்கும் போதோ அது தன் நிலையிலிருந்து மாறும்.
விடை :
சரி

கேள்வி 7.
எரிக்கும் போது வெப்பம் தருவது எரிபொருள் ஆகும்.
விடை :
சரி

Samacheer Guru 3rd Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்களின் நிலைகள்

ஆ. கோடிட்ட இடங்களை நிரப்புக.
(ஆவியாதல், நிறை, நீர், திடப்பொருள், கல், உறைதல்)

கேள்வி 1.
ஒரு பொருளில் காணப்படும் துகள்களின் அளவே அதன் ____________ எனப்படும்.
விடை :
நிறை

கேள்வி 2.
திரவங்களை வெப்பப்படுத்தும்போது வாயுவாக மாறும் நிகழ்விற்கு __________ என்று பெயர்.
விடை :
ஆவியாதல்

கேள்வி 3.
திரவத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு _____________.
விடை :
நீர்

கேள்வி 4.
திரவத்தினை குளிர்வித்து திண்மப் பொருளாக மாற்றும் செயல் ___________ எனப்படும்.
விடை :
உறைதல்

கேள்வி 5.
திண்மப் பொருளுக்கு ஒரு எடுத்துக்காட்டு ____________
விடை :
கல்

Samacheer Guru 3rd Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்களின் நிலைகள்

இ. பொருத்துக.

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்களின் நிலைகள் 15

விடை :

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்களின் நிலைகள் 16

Samacheer Guru 3rd Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்களின் நிலைகள்

ஈ. ஓரிரு வார்த்தைகளில் விடையளிக்க.

கேள்வி 1.
பின்வருவனவற்றில் எது திண்மப்பொருள்?
கட்டை / பழச்சாறு
விடை :
கட்டை .

கேள்வி 2.
எது கடினமானது?
பஞ்சு / கண்ணாடி / துணி
விடை :
கண்ணாடி.

கேள்வி 3.
பருப்பொருள்களின் மூன்று நிலைகள் என்ன?
விடை :
திண்மம், திரவம், வாயு.

கேள்வி 4.
வெப்பப்படுத்தும்போது திரவமாக மாறும் மூன்று பொருள்களின் பெயர்களைக் கூறுக.
விடை :
பனிக்கட்டி, வெண்ணெய், மெழுகு.

Samacheer Guru 3rd Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்களின் நிலைகள்

கேள்வி 5.
பருப்பொருளின் எந்த நிலையில் துகள்கள் நெருக்கமாக இருக்கும்?
விடை :
திண்மநிலை

கேள்வி 6.
மழை – பருப்பொருளின் எந்த நிலை?
விடை :
திரவநிலை

கேள்வி 7.
பருப்பொருளின் எந்த நிலைக்கு குறிப்பிட்ட கன அளவு இருக்கும்; ஆனால் குறிப்பிட்ட வடிவம் இருக்காது?
விடை :
திரவநிலை.

கேள்வி 8.
பின்வருவனவற்றில் எதில் திரவம், திண்மப் பொருளாக மாறும்.
அ) கலனில் ஊற்றுதல்
ஆ) கொதிக்கும் வரை சூடுபடுத்துதல்
இ) உறையும் வரை குளிர்வித்தல்
ஈ) ஒரே வெப்பநிலையில் வைத்திருத்தல்
விடை :
இ) உறையும் வரை குளிர்வித்தல்

கேள்வி 9.
பென்சிலின் சில பண்புகளைக் கூறுக.
விடை :
திண்மப்பொருள், கடினமானது.

Samacheer Guru 3rd Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்களின் நிலைகள்

உ. என்னைக் கண்டுபிடி. (திரவம், நீர், கட்டை)

கேள்வி 1.
நான் இரண்டெழுத்து வார்த்தை. நான் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதவன். மூன்று நிலைகளிலும் இருப்பேன். நான் யார்?
விடை :
நீர்

கேள்வி 2.
நான் ஒரு திண்மப்பொருள். நான் மரத்திலிருந்து கிடைப்பவன். நான் வெப்பப்படுத்துவதற்கு பயன்படுவேன். நான் யார்?
விடை :
கட்டை

கேள்வி 3.
நான் மூன்று நிலைகளில் ஒருவன். என்னுள் துகள்கள் மிகத் தளர்வாக அமைக்கப்பட்டிருக்கும். என்னை வெப்பப்படுத்தும்போது நான் ஆவியாவேன். நான் யார்?
விடை :
திரவம்

Samacheer Guru 3rd Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்களின் நிலைகள்

வரையறு.

கேள்வி 1.
திண்மம் : _____________________
விடை :
குறிப்பிட்ட வடிவமும் கன அளவும் கொண்ட பொருள்

கேள்வி 2.
திரவம் : ________________________
விடை :
தளர்வான துகளும், பாயும் தன்மையும், குறிப்பிட்ட கன அளவும் கொண்டது.

கேள்வி 3.
உருகுதல் : _______________________
விடை :
திண்மப்பொருளை வெப்பப்படுத்தும்போது திரவமாக மாறுதல்.

கேள்வி 4.
ஆவியாதல் : __________________
விடை :
திரவப்பொருளை வெப்பப்படுத்தும் போது ஆவியாக மாறுதல்.

கேள்வி 5.
உறைதல் : ____________________
விடை :
திரவப் பொருளைக் குளிர்விக்கும்போது திண்மமாக மாறுதல்.

Samacheer Guru 3rd Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்களின் நிலைகள்

எ. பின் வரும் நிலைகளின் மாற்றங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள சரியான சொல்லை எடுத்து எழுதவும்.

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்களின் நிலைகள் 17

அ. பனிக்கட்டி நீராக மாறுதல் ______________.
விடை :
உருகுதல்

ஆ. குளிர்விக்கும் போது நீர் பனிக்கட்டியாக மாறுதல் ______________.
விடை :
உறைதல்

இ. வெப்பப்படுத்தும்போது திரவம் வாயுவாக மாறுவது ______________.
விடை :
ஆவியாதல்

எ. குளியலறைக் கண்ணாடியில் நீர்த்திவலைகள் தெரிவது ______________.
விடை :
சுருங்குதல்

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 1 எனது உடல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Science Guide Pdf Term 1 Chapter 1 எனது உடல் Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Science Solutions Term 1 Chapter 1 எனது உடல்

கேள்வி 1.
தன் சுத்தத்திற்குப் பயன்படும் பொருள்களைக் (✓) குறிப்பிடுக.

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 1 எனது உடல் 1

விடை :

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 1 எனது உடல் 2

Samacheer Guru 3rd Science Guide Term 1 Chapter 1 எனது உடல்

எழுதிப் பழகுவோம் (பக்கம் 89):

பணித்தாளை நிரப்புக:

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 1 எனது உடல் 3 கிருமிகள்

கேள்வி 1.
கிருமிகள் மனிதர்களுக்கு நோய்களை ஏற்படுத்துமா?

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 1 எனது உடல் 4

விடை :

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 1 எனது உடல் 5

கேள்வி 2.
கிருமிகளைப் பார்த்திருக்கிறாயா?

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 1 எனது உடல் 6

விடை :

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 1 எனது உடல் 7

கேள்வி 3.
கிருமிகள் எங்கே காணப்படுகின்றன?
விடை :

  1. சுகாதாரமற்ற இடங்களில் கிருமிகள் காணப்படுகின்றன.
  2. அழுக்கு நிறைந்த இடங்களில் கிருமிகள்

கேள்வி 4.
காணப்படுகின்றன. கிருமிகள் பரவாமல் இருக்க நீ என்ன செய்வாய்?
விடை :

  1. சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்வேன்.
  2. உணவு உண்ணும் முன் கைகளை சோப்புப் போட்டுக் கழுவுவேன்.

Samacheer Guru 3rd Science Guide Term 1 Chapter 1 எனது உடல்

சிந்திக்க:

கேள்வி 1.
பிரீத்தி அடிக்கடி நகம் கடிக்கிறாள். இது நல்ல பழக்கமா? காரணம் கூறு.
விடை :
நகம் கடிப்பது நல்ல பழக்கம் அல்ல. நகத்தின் அடியில் அழுக்கு சேர்ந்திருக்கும். நகம் கடிக்கும் போது இந்த அழுக்கும் அதில் உள்ள கிருமிகளும் வாய் மூலம் உடலுக்குள் சென்று தீங்கு விளைவிக்கும். எனவே நகம் கடிப்பது ஒரு தீய பழக்கம் ஆகும்.

சிந்தித்து கலந்துரையாடு :

கேள்வி 1.
அருண் முறையாகக் கைகழுவாமல் உணவையும், சிற்றுண்டிகளையும் உண்கிறான். இது சரியா? காரணம் கூறு.
விடை :
தவறு. கைகளைக் கழுவாமல் உணவு உண்ணும் போது கையில் உள்ள அழுக்கும் கிருமிகளும் உடலுக்குள் சென்று தீங்கு விளைவிக்கும். எனவே முறையாகக் கைகழுவாமல் உணவு உண்ணக்கூடாது.

பக்கம் 91:

கேள்வி 1.
சரியான செயலுக்கு (✓) குறியும், தவறான செயலுக்கு (✗) குறியும் இடவும்.

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 1 எனது உடல் 8

விடை :

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 1 எனது உடல் 9

பக்கம் 92:

விடையளிப்போம்:

கேள்வி 1.
கீழே உள்ள குறிப்புகளைப் படிக்கவும். சரியான படத்துக்கு (✓) குறியும், தவறான பதிலுக்கு (✗) குறியும் இடவும்.

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 1 எனது உடல் 10

விடை :

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 1 எனது உடல் 11

பக்கம் 95:

விடையளிப்போம்.

கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைப் படித்து, சரி’ அல்லது ‘தவறு’ என்று எழுது.

கேள்வி 1.
நீண்ட நேரம் காணொளி விளையாட்டு விளையாடுவதையம் தொலைக்காட்சி பார்ப்பதையும் தவிர்க்கவும்.
விடை :
சரி

கேள்வி 2.
உரத்த ஓசைகளைத் தவிர்க்கவும்.
விடை :
சரி

கேள்வி 3.
மூக்கினுள் ஏதேனும் ஒரு பொருளை நுழைத்து சுத்தம் செய்யாதீர்கள்.
விடை :
சரி

கேள்வி 4.
சுகாதாரமற்ற நாக்கு, நோய்களையும், வாய் துர்நாற்றத்தையும் ஏற்படுத்தும்.
விடை :
சரி

கேள்வி 5.
தோலை அழுக்கான துணியால் இதமாகத் துடைத்து உலர்த்தலாம்.
விடை :
தவறு

பக்கம் 96:

அம்மா : ………….. என்ன பெயர்?
ஜனனி : மறைமுக உறுப்புகள்
ஜனனி : புரிந்தது அம்மா. நம்மை சுத்தப்படுத்தும் போதோ, உடல் நலத்தைப் பரிசோதிக்கும்போதோ அன்றி நம் மறைமுக உறுப்புகளைப் பிறர் பார்ப்பதோ தொடுவதோ தவறான செயலாகும். அத்தகைய செயல் ஒரு போதும் நல்ல செயல் ஆகாது.
அம்மா : நன்று. கை குலுக்குதல் போன்று சில தொடுதல்கள் நல்லவை மற்றும் பாதுகாப்பானவை. பிறரை இடிப்பது போன்ற சில தொடுதல்கள் தவறானவை. நாம் பிறரை இடிக்கலாமா?
ஜனனி : இடிக்கக் கூடாது.

பக்கம் 97:

ஜனனி : சரிம்மா, யாராவது என்னைத் தொடும்போது எனக்குப் பிடிக்கவில்லை என்றால் நான் சத்தமாக தொடாதே! என்று கூச்சலிட்டு விட்டு, அந்த இடத்திலிருந்து ஓடி விடுகிறேன்.

ஜனனி : எனக்கு சரியான உதவி கிடைக்கும் வரை, நான் நம்பும் பெரியவர்களிடம் அது பற்றி கூறிக்கொண்டே இருப்பேன்.

பக்கம் 99:

பொருத்துக. (விடை):

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 1 எனது உடல் 12

விடை :

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 1 எனது உடல் 13

பக்கம் 101:

உடல்திறன் சார்ந்த சொற்களைக் கண்டறிந்து வட்டமிடுக. (உறக்கம், ஆற்றல், நீச்சல், விளையாடு, யோகா, ஓடுதல், நடத்தல்)

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 1 எனது உடல் 14

விடை :

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 1 எனது உடல் 15

மதிப்பீடு:

அ. கோடிட்ட இடங்களை நிரப்புக.

கேள்வி 1.
நாம் வெளியில் சென்று ______________ (விளையாடும் முன் / விளையாடிய பின்) கைகளைக் கழுவ வேண்டும்.
விடை :
விளையாடிய பின்

கேள்வி 2.
குடற்புழுக்கள் ___________ (இரத்த சோகை / சளி) யை உண்டாக்கும்.
விடை :
இரத்த சோகை

கேள்வி 3.
_______________ (பழங்கள் / அடைக்கப்பட்ட உணவுகள்) உண்பது உடலுக்கு நல்லது.
விடை :
பழங்க ள்

கேள்வி 4.
_______________ (நொறுக்குத் தீனிகள் உண்ணுதல் / உடற்பயிற்சி செய்தல்) மூளையின் செயலாற்றலை அதிகரிக்கும்.
விடை :
உடற்பயிற்சி செய்தல்

கேள்வி 5.
ஒருவரது தொடுதல் உன்னை எரிச்சலடையச் செய்தால் அது ____________ (நல்ல தொடுதல் / தீய தொடுதல்)
விடை :
தீய தொடுதல்

கேள்வி 6.
உடற்குறைபாடு உடையோரைக் குறிக்கம் சொல் ____________ (ஊனமுற்றோர் / மாற்றுத்திறனாளிகள்)
விடை :
மாற்றுத்திறனாளிகள்

ஆ. சரியா? தவறா? எனக் கூறுக.

கேள்வி 1.
கைகளைக் கழுவ சோப்பைப் பயன்படுத்த வேண்டும்.
விடை :
சரி

கேள்வி 2.
திறந்தவெளியில் மலம் கழிப்பதால் காலரா பரவும்.
விடை :
சரி

கேள்வி 3.
குளிப்பதால் இரத்த ஓட்டம் குறையும்.
விடை :
தவறு

கேள்வி 4.
மாற்றுத் திறனாளிகளிடம் பரிதாபம் கொள்ள வேண்டும்.
விடை :
தவறு

கேள்வி 5.
காதுகளை சுத்தம் செய்ய எப்போதும் காது குடைவிகளைப் பயன்படுத்த வேண்டும்.
விடை :
தவறு

இ. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்க.

கேள்வி 1.
திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் விளைவுகள் யாவை?
விடை :
திறந்தவெளியில் மலம் கழிப்பதால் நிலம் மாசுபடுகிறது. கிருமிகள் பெருக்கமடைகின்றன. காலரா, வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் பரவுகின்றன.

கேள்வி 2.
குளிப்பதால் ஏற்படும் நன்மைகள் யாவை?
விடை :
குளிப்பது,

  • உடலை சுத்தம் செய்கிறது.
  • அழுக்கையும், நாற்றத்தையும் போக்குகிறது.
  • நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்கிறது.
  • இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

கேள்வி 3.
தொடுதலின் வகைகளை எழுதுக.
விடை :

  1. நல்ல தொடுதல்கள்
  2. தீய தொடுதல்கள்

கேள்வி 4.
உனது பாதுகாப்பு வட்டத்தில் உள்ள நபர்கள் யாவர்?
விடை :
அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, சகோதரி, சகோதரன், ஆசிரியர்.

கேள்வி 5.
நம் உடலில் உள்ள புலனுறுப்புகளின் பெயர்களை எழுதுக.
விடை :
கண், மூக்கு, காது, நாக்கு, தோல்.

ஈ. வாக்கியங்களை வரிசைப்படுத்துக.
(முதல் மற்றும் இறுதி வாக்கியங்கள் சரியான வரிசையில் உள்ளன)

  1. உனது கைகளை நனைத்து, சோப்பு போடவும்.
  2. விரல் நுனிகளைத் தேய்க்கவும்.
  3. விரல்களைக் கோர்த்தவாறு இரு கைகளையும் தேய்க்க வும்.
  4. ஒவ்வொரு கையின் பின்புறத்தையும் மற்ற கையால் தேய்க்கவும்.
  5. உள்ளங்கைகளைத் தேய்க்கவும்.
  6. ஒவ்வொரு விரலின் பின்புறத்தையும் தேய்க்கவும்.
  7. கட்டை விரல்களையும், மணிக்கட்டுகளையும் தேய்த்து, இரு கைகளையும் நீரால் கழுவவும்.

விடை:

  1. உனது கைகளை நனைத்து, சோப்பு போடவும்.
  2. உள்ளங்கைகளைத் தேய்க்கவும்.
  3. ஒவ்வொரு கையின் பின்புறத்தையும் மற்ற கையால் தேய்க்க வும்.
  4. விரல்களைக் கோர்த்தவாறு இரு கைகளையும் தேய்க்க வும்.
  5. ஒவ்வொரு விரலின் பின்புறத்தையும் தேய்க்கவும்.
  6. விரல் நுனிகளைத் தேய்க்கவும்.
  7. கட்டை விரல்களையும், மணிக்கட்டுகளையும் தேய்த்து, இரு கைகளையும் நீரால் கழுவவும்.

உ. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க..

கேள்வி 1.
எப்பொழுதுதெல்லாம் நாம் கைகளைக் கழுவ வேண்டும்?
விடை :
நாம் விளையாடி முடித்த பின் நமது கைகளில் வியர்வையும் அழுக்கும் சேர்ந்திருக்கும். எனவே விளையாடி முடித்த பின்னரும் உணவை உண்ணும் முன்னும் கைகளை சோப்புப் போட்டு சுத்தமாகக் கழுவ வேண்டும். ஒவ்வொரு முறையும் சாப்பிடும் முன் கைகளை கழுவிக் கொள்வது அவசியம் ஆகும்.

கை கழுவுவதால் கிருமிகள் அழிக்கப்படுகின்றன அல்லது வெளியேற்றப்படுகின்றன. வயிற்றுப்போக்கு தவிர்க்கப்படுகிறது. கண் தொற்று, சுவாசத் தொற்று போன்ற ஆபத்துகள் குறைகின்றன.

கேள்வி 2.
உனது பாதுகாப்பு வட்டத்திற்குள் இல்லா ஒருவர் உன்னைத் தொட்டால், நீ என்ன செய்வாய்?
விடை :
நமது பாதுகாப்பு வட்டத்தில் இல்லாத ஒருவர் நம்மைத் தொட்டால் அவரிடம் தொடாதே’ என்று நாம் கூற வேண்டும். மீண்டும் அவர் தொட்டால் தொடாதே’ என்று கூச்சலிட்டு விட்டு அந்த இடத்தை விட்டு ஓடிவிட வேண்டும். நாம் நம்பும் பெரியவர்களிடம் இது பற்றிக் கூற வேண்டும். சரியான உதவி கிடைக்கும் வரை கூறிக் கொண்டே இருக்க வேண்டும்.

கேள்வி 3.
நமது தோலை எவ்வாறு பாதுகாக்கலாம்?
விடை :

  • எப்போதும் மென் சோப்பையே பயன்படுத்தவும்.
  • தோலை உலர்வாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ளவும்.
  • சுத்தமான துணியைக் கொண்டு தோலை இதமாகத் துடைத்து உலர்த்தவும்.
  • தோலில் அரிப்பு, காயம் அல்லது தொற்று ஏற்பட்டால் மருத்துவரிடம் காண்பிக்கவும்.

கேள்வி 4.
குடற்புழுக்கள் தோன்றக் காரணங்கள் யாவை?
விடை :
திறந்த வெளியில் மலம் கழிப்பதால் குடற்புழுக்கள் பரவுகின்றன. இவை குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இரத்த சோகையை உண்டாக்குகின்றன. குடற்புழுக்களைத் தவிர்க்க நாம் கழிவறையைப் பயன்படுத்த வேண்டும். திறந்த வெளியில் மலம் கழிக்கக் கூடாது. கழிவறையைப் பயன்படுத்திய பின் கைகளை சோப்புப் போட்டு நன்கு கழுவ வேண்டும்.

கேள்வி 5.
மாற்றுத் திறனாளிகளுக்கு நீ எவ்வாறு உதவுவாய்?
விடை :

  • முதலில், அவர்களுக்கு உதவி தேவைப்படுகிறதா என்று கேட்கவும். அவர்கள் கூறுவதற்கேற்ப நடந்துகொள்ளவும்.
  • அவர்களிடம் தெளிவாகப் பேசவும், அவர்களது பேச்சை ஆழ்ந்து கவனிக்கவும்.
  • அவர்களிடம் நேரடியான சொற்களைப் பயன்படுத்தவும்.
  • பட்டப் பெயர்களிட்டு அழைத்து அவர்களைக் கேலி செய்ய வேண்டாம்.
  • மாற்றுத் திறனாளிகளின் உபகரணங்கள் மீது எச்சரிக்கையாக இருக்கவும். அவற்றுக்கு சேதத்தை ஏற்படுத்திவிடக் கூடாது.

ஊ. செயல்திட்டம்.

கேள்வி 1.
தன் சுத்தம், உடல்நலம் மற்றும் சுகாதாரம் குறித்த பழமொழிகளை எழுதிவரவும்.
விடை :
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
சுத்தம் சுகம் தரும்.
நொறுங்கத் தின்றால் நூறு வயது.
அளவுக்கு அதிகமானால் அமிழ்தமும் நஞ்சு.
“நடை, நோய்க்குத் தடை.
சுவரை வைத்தே சித்திரம் எழுத வேண்டும்.